Surya94
Dream big, work hard.
Moderator
Member
LEVEL 6
240 XP
மீண்டும் நான், அவளைப் பார்ப்பேன் என்று நிச்சயமாக எதிர் பார்க்கவில்லை.. !! அவளைப் பார்த்ததும் என் கண்கள் மீது சந்தேகம் கொண்டு மீண்டும் மீண்டும் அவளை பார்த்து, அது அவள்தான் என்பதை நிச்சயம் செய்தபோது, என் இதயம் ஒரு முறை எகிரிக்குதித்து.. !!
அவள்.... செல்வி.!! என் நெருங்கிய நண்பனின் முன்னால் காதலி. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு, அவனை உயிருக்கு உயிராக நேசித்தவள்.. !! அதன் விளைவாக என்னை சினிமாவுக்கு அனுப்பி விட்டு பல நாள், எங்கள் அறையில் கூட்டி வந்து இவளைப் போட்டு புரட்டி புரட்டி எடுத்திருக்கிறான்.. !! நான் திரும்ப வந்த பின் அவன் இவளை எப்படி எல்லாம் அனுபவித்தான் என்பதை எல்லாம் கூச்ச நாச்சமின்றி என்னிடம் மறைக்காமல் சொல்லி, என் நெஞ்சில் எரிதணலை ஊற்றியிருக்கிறான்.. !!
அப்பறம் ஒரு நாள், இருவரும் சண்டை போட்டு பிரிந்து போய் விட்டார்கள்.
இவளுக்கும் திருமணமாகி விட்டது என்பது மட்டும் எனக்கு தெரியும்.. !!
என் நண்பனும் இப்போது அவன் சொந்த ஊருக்கு போய் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டான்.. !! எப்போதாவது.. சரக்கடித்து விட்டு என் நினைவு வந்தால் எனக்கு போன் செய்து பழங்கதை பேசி.. ''என் ஊருக்கு வாடா ஒரு நாள், என் பொண்டாட்டி உன்ன பாக்கனும்னு ரொம்ப ஆசைப்படறா..'' என்பான்.. !!
அவன் திருமணத்துக்கு போயிருந்தேன். அவன் மனைவி அழகாகத்தான் இருந்தாள்.!
மனதார அவனை வாழ்த்திவிட்டு வந்தேன்.. !! இந்த நிலையில்.. இதோ.. அவனது முன்னால் காதலி.. எனக்கு பக்கத்தில்... ஆனால் அவள் இன்னும் என்னை பார்க்கவில்லை.. !!
தன் மார்பில் ஒரு கருப்பு கைப் பையை அணைத்துப் பிடித்துக் கொண்டு அதற்கு பால் கொடுத்தபடி அவளுக்குப் பக்கத்தில் இருந்த, அவளை விட சின்ன பெண்ணாக தெரிந்த.. இன்னொரு கருங்குயிலுடன் பேசிக்கொண்டு இருந்தாள்.. !!
செல்வியை பார்த்த எனக்கு மனசு நிலை கொள்ளவில்லை..!! நான்கு வருடம் முன்.. லீனாக இருந்த அவள் இப்போது அதைவிட கொஞ்சம்தான் சதை போட்டிருந்தாள். எப்போதாவது புடவை கட்டும் அவள் இப்போது நிரந்தமாக புடவைதான் கட்டுவாள் போலிருக்கிறது. அவ்வளவு நேர்த்தியாக இருந்தது அவளது புடவைக்கட்டு.. !! ஆனால் அவள் முக அழகில் பெரியதாக எந்த மாற்றமும் இருப்பதாக தெரியவில்லை. கவர்ச்சிக்கு குறைவில்லாத அவள் முகம் இன்னும் அதே போலத்தான் இருக்கிறது. மற்றபடி கொஞ்சம் பூசினாற் போன்ற உடம்பில், மார்பு மட்டும் கொஞ்சம் பருமன் கூடியிருக்கும் எனத் தோன்றியது. அது திருமண வாழ்க்கை கொடுத்த வளர்ச்சியாக இருக்கும்.. !!
நிற்க.. நான் நிருதி..!! இப்போது நான் சொன்ன இந்த சம்பவம் நிகழ்ந்து கொண்டிருப்பது.. தமிழகத்தின் பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரின்.. ஒரு பேருந்து நிறுத்தத்தில்..!!
இன்று.. நான் வேலைக்கு என கம்பெனிக்கு போன பின்னர்தான் தெரிந்தது. பீஸ் வரவில்லையாம்..
'நோ வொர்க் '
காண்ட்ராக்ட் காரனிடம் பீஸ் வந்ததும் போன் பண்ணச் சொல்லிவிட்டு.. சோர்வுடன் பஸ் ஸ்டாப் போய் நின்றபோதுதான்.. அவளைப் பார்த்தேன்.. !!
அவள்தான் என்பது ஊர்ஜிதமாகி விட்டது. அவளுடன் பேசலாம் என எண்ணி.. நான் அவள் பக்கம் நகர்ந்தபோது.. எதற்கோ திரும்பிய அவளும் என்னைப் பார்த்து விட்டாள். என்னை போல் அவள் குழம்பாமல் உடனே அடையாளம் கண்டு கொண்டு சட்டென முகம் மலரச் சிரித்தாள்.. !!
''ஹலோ.. நிரு அண்ணா.. எப்படி இருக்கீங்க..?''
அவள் குரல் அத்தனை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும்
என்னைக் கேட்கும் என்று நான் எதிர் பார்த்திருக்கவில்லை. இத்தனை நாட்கள் கழித்தும் என்னை உடனே அடையாளம் கண்டுகொண்டு.. உற்சாகம் பொங்க அவள் கேட்டதில் அவளது மகிழ்ச்சி என்னையும் தொற்றிக் கொண்டது.. !!
''ஹலோ செல்வி.! நான் நல்லாருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க..?''
''ஓ.. சூப்பர்..!'' அவள் என்னை நெருங்கி வர.. பஸ்க்காக காத்திருக்கும் மற்றவர்களில் சிலர் எங்களை பார்த்தனர்.
சட்டென எனக்குள் ஒரு கூச்ச உணர்வு உண்டாகி.. என்னை சற்று தள்ளி நின்று பேச வைத்தது.. !!
''அப்பறம்.. எங்க இருக்கீங்க.. இப்ப..?'' நான் அவளை கேட்டேன்.
''இங்கதான்..! நீங்க..?'' என்றாள்.
நான் என் ரூம் இருக்கும் இடம் சொன்னேன்.
'' உங்க பிரெண்டு எப்படி இருக்காரு..?'' சற்றே குரலை தழைத்துக் கேட்டாள்.
உதட்டை பிதுக்கி சிரித்தேன்.
''தெரியலே..''
''ஏன்..??'' அவள் கண்களில் அத்தனை கேள்விக் கணைகள்.
''இப்ப அவன் இங்க இல்ல.."
''அப்றம்..?''
''ஊருக்கே போய்ட்டான்..!'' என்றதும் சட்டென அவள் முகம் வாடியது.
''ஏன்..?''
''மேரேஜ் பண்ணிட்டு.. லைப்ல செட்டிலாகிட்டான்..''
மலர்ந்த அவளது முகம் பொலிவிழந்து விட்டது. அவள் முகத்தில் கவலை மேகம் கருக்கொண்டது.
''ஆமா.. செல்வி.. நீங்க எப்படி இங்க..?'' அவள் கழுத்தில் தாலியை தேடினேன்.
கயிறு எதுவும் தென்படவில்லை. ஒரு செயின் மட்டும் தெரிந்தது. அவளின் மார்பகம் விம்மித் தணிய.. ஆழமாக ஒரு பெருமூச்சு விட்டாள்.
''மறுபடி இங்கதான்.. என் சித்தி வீட்ல இருக்கேன்.! ஆறு மாசமாச்சு நான் வந்து.. இங்க பக்கத்துலதான் கம்பெனி..! கம்பெனிக்கு வந்த பின்னால நோ வொர்க் குடுத்துட்டாங்க..!'' என்றாள்.
''ஓ.. எந்த கம்பெனி..?'' நான் ஆவலாக கேட்டேன்.
கம்பெனி பெயர் சொன்னாள். பிறகு நான் வேலை செய்யும் கம்பெனி பெயரைச் சொன்னேன்.
''பக்கத்துலதான் நான் செய்யற கம்பெனியும். எனக்கும் நோ வொர்க தான்..!'' என்றேன்.
அவள் முகம் மீண்டும் பளிச்சிட்டது.
அதே நேரம் ஒரு டவுன் பஸ் வந்து நிற்க.. செல்விரின் பக்கத்தில் இருந்த பெண்..
'' ஏய்.. வாடி போலாம்.. பஸ் வந்துருச்சு..'' என செல்வியை அழைத்தாள்.
சில நொடிகள் யோசித்த செல்லி உடனே சொன்னாள்.
'' ஏய்.. இருடி.. அடுத்த பஸ்ல போலாம்..''
என்னை லேசாக முறைத்தாள் அந்தப் பெண்..! நான் சிரித்தேன்..!
''அவசரமா..?'' என்றேன்.
''ஆமா..!'' முறைப்பாகச் சொன்னாள் தோழி.. !!
பஸ் நகர்ந்து போனதும் பஸ் ஸ்டாப்பில் கூட்டம் குறைந்தது.
''யாரு.. உங்க பிரெண்டா.?'' என்று செல்வியைக் கேட்டேன்.
''ஆமா.. பேரு புவனா.. ஒண்ணாதான் வேலை செய்றோம்.. வேலை இல்லாததால இவ வீட்டுக்கு என்னை கூட்டிட்டு போறா..'' என்றாள் செல்வி.
''ஓஓ.. எங்க இருக்காங்க..?'' என்று நான் புவனாவைப் பார்த்தபடி கேட்டேன்.
அவள் என் மீது கடுப்பாகி விட்டாள்.
'' ம்ம்.. ஊருக்குள்ளதான்..'' என எரிச்சலுடன் சொன்னாள் புவனா.
அவளுக்கு இப்போது என்மேல் ஏன் இவ்வளவு காண்டு என்று தெரியவில்லை. செல்வி போகாமல் என்னுடன் பேசிக் கொண்டிருப்பதுதான் காரணம் என்று தோன்றியது.
புவனா கருப்பாக இருந்தாலும் செமக்கட்டையாக இருந்தாள். விண்ணென விடைத்த மார்பும், நச் சென கிறங்கடிக்கும் உடம்புமாக, பார்த்தவுடன் அவள் மேல் ஒரு ஆசை வந்தது. செல்வி அளவுக்கு ஃபிகர் இல்லை. ஆனால் உடம்பு செல்வியை விடவும் படு கவர்ச்சி காட்டியது. அதனால் அவளுடன் வம்பிழுக்கலாம் போலிருந்தது.. !!
ஆனால் அதற்குள்.. செல்வி என்னிடம் கேட்டாள்.
''உங்க பிரெண்ட பாப்பிங்களா.?''
''ரொம்ப நாளாச்சு அவன பாத்து.. எப்பயாச்சும் போன் பண்ணி பேசுவான்.''
''கொழந்தை இருக்கா அவருக்கு..?''
''ம்..ம்ம்..! ஒரு பையன்..!''
''ஓஓ..!''
'' சரி.. உங்களுக்கு..?'' என நான் அவளை கேட்டேன்.
சிரித்தபடி உதட்டை பிதுக்கினாள்.
''இல்ல...''
'' ஏன்..?''
''இல்ல.. அவ்ளதான்..'' என்றாள்.
"ஓஓ" எனக்கு ஒரு மாதிரி ஆனது.. !!
புவனா இன்னும் என்னை முறைத்தபடிதான் இருந்தாள். அவள் முகத்தில் ஏதோ ஒரு கோபம் நன்றாகத் தெரிந்தது.. !!
''மறுபடி நான் உங்கள.. இப்படி திடுதிப்புனு பாப்பேனு நெனைக்கவே இல்ல..! உங்களுக்கு எத்தனை கொழந்தைக..?'' என்று கேட்டாள் செல்வி.
''ம்ம்.. நாலு..'' என்றேன்.
சிரித்தாள். ''நாலா..?''
''பின்ன என்னங்க.. அவனவன் இன்னும் கல்யாணமாகத கட்டை பிரம்மச்சாரிய இருக்கப்ப..
எத்தனை கொழந்தைகனு கேட்டா... கோபம் வராதா..?'' என்றேன்.
''ஓஓ..!'' எனச் சிரித்தாள் ''ஏன் இன்னும் பண்ல..?''
''யாரும் வெத்தல தட்டோட வரலிங்க.?''
இவ்வளவு நேரமும் என்னை
முறைத்துக் கொண்டிருந்த புவனாவும் என் பேச்சைக் கேட்டு தன்னை மீறி சிரித்து விட்டாள்.
''பொண்ணு பாக்கவே இல்லயா.?'' செல்வி கேட்டாள்.
நான் புவனாவை பார்த்தவாறு சொன்னேன்.
''பாத்துட்டே இருக்கேன்..!''
புவனா குறுக்கிட்டாள்,
"அப்ப.. இதுவரை பாத்த பொண்ணுக்கு உங்கள புடிக்கல போலருக்கு..?'' என்றாள் கிண்டலாக.
''அப்படி இல்ல.. எனக்குத்தான் மனசுக்கு புடிக்கல..! புடிச்சா ஒடனே பண்ணிருவேன்..!''
''த்ரிசாவ கூடவா புடிக்கல..?'' எனக் கேட்டாள் புவனா.
''லட்சம் பேருக்கு புடிச்ச பொண்ணு ஆகாது. நம்ம ஒத்த ஆளுக்கு புடிச்ச பொண்ணா இருக்னும்..!'' என்றேன்.
செல்வி ''இவள புடிச்சிருக்கா..?'' என்று கேட்டாள்.
''ரொம்..'' என நான் ஆரம்பிக்கும் முன்.. புவனா சொன்னாள்.
''எனக்கு புடிக்கலே..!''
''ஏய்.. ஏன்டி? ரொம்ப நல்லவருடி. இவர கட்டிட்டா நீ.. லைப் லாங்.. சூப்பரா இருப்ப..!''
''அது சரிடி.. எரும..! நான் என்ன இவர மாதிரி ஆள் இல்லாம.. வெறிச்சு வெறிச்சு பாக்கற ஆளா என்ன?" என்றாள்.
''ஓ.. ஆல்ரெடி ஆள் இருக்கா உங்களுக்கு. ?'' என நான் கேட்க..
''ஆமா..'' எனச் சிரித்தாள் செல்வி.
இடது கையின் இரண்டு விரலைக் காட்டினாள் புவனா.
''என்ன. .?'' என்று கேட்டேன்.
''ரெண்டு பேரு..'' என்றாள் சிரித்தபடி.
''ஓஓ.. பட்.. கம்மிதான்..!'' என்றேன்.
''அட்டன் டைம்ல மட்டும்தான் ரெண்டு பேர்..!'' என்றாள்.
''ஓஓ.. அப்படின்னா..?''
''பிப்டி போட்டாச்சு..!''
''மை காட்.. லவ்வா..?''
''நோ.. இல்லே.. ப்ரபோசல்..''
''அப்ப லவ்வு...?''
''ஜஸ்ட்.. ம்ம்... மினிமம்.. டுவல்வ்னு நெனைக்கறேன்..!'' என்றாள்.
"சூப்பர் கேர்ள்..!''
''யா..!!''
''குட்.. கண்டினியூ..!''
''தேங்க் யூ..!''
''ஏதாவது.. அப்படியே.. சந்துல.. சின்னதா.. நம்மளுக்கு ஒரு கேப்புக்கு ஒரு வாய்ப்பு.. ??" என்றேன்.
சிரித்தாள். "இப்ப நோ ஐடியா... பட். ப்யூச்சர்ல பாக்கலாம்..!''
''ச்சீ.. சும்மார்ரீ..' என அவளை அடக்கினாள் செல்வி ''அவ கதை விடறாங்க நிரு..!''
''ஜாலியா பேசறாங்க..! வாங்களேன்.. டீ காபி ஏதாவது சாப்பிடலாம்..'' என நான் அழைத்தேன்.
''நோ டீ காபி. ஐஸ்க்ரீம்னா நா வரேன்.'' என்றாள் புவனா.
''ஆசப்பட்டு கேக்கறீங்க.. சரி வாங்க..'' என்றேன்.
மறுப்பில்லாமல் இரண்டு பேரும் என்னுடன் வந்தார்கள். பக்கத்திலேயே ரோட்டை தாண்டி ஒரு ஐஸ்க்ரீம் பார்லர் இருந்தது. மூவரும் பார்லர் போய் உட்கார்ந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டோம். மிகவும் கலகலப்பாக பேசினாள் புவனா.
அப்போதுதான் நான் செல்வியை கேட்டேன்
''அப்றம்.. கேக்க மறந்துட்டேன்.. உங்க வீட்டுக்காரரு என்ன பண்றாரு..?''
ஐஸ்க்ரீம் சுவைத்த உதடுகளை பிதுக்கினாள் செல்வி.
''யாருக்கு தெரியும்..?''
''அப்படின்னா..?'' திகைப்புடன் அவள் முகம் பார்த்தேன்.
''அவனை பிரிஞ்சு வந்து ஒரு வருசமாச்சு..'' என்றாள்.
''ஓஓ.. ஏங்க...? என்னாச்சு..??''
''ப்ச்.. ஒத்து வரலே.. மூணாவது மாசமே திரும்பி வந்துட்டேன்..!'' என ஒரு ஆழப்பெருமூச்சுடன் சொன்னாள் செல்வி.. !!
''இப்ப நா மட்டும்..'' எனச் சொன்ன செல்வியின் முகம் கலையிழந்து சோகம் தாங்கியிருந்தது. இவ்வளவு நேரமும் சிரிப்புடனிருந்த அவளின் முக மாற்றம் எனக்குள் மெலிதான ஒரு வருத்தத்தை உண்டாக்கியது.
''உங்களுக்கு பேமிலி இருக்கும்.. குழந்தைங்கள்ளாம்கூட இருக்கும்னு நெனச்சேன் செல்வி" என்று அவள் முகம் பார்த்துச் சொன்னேன்.
இதழ்களைத் தடவிக் கொண்டு வறட்சியாக சிரித்தாள்.
''எதுமே இல்ல..''
"என்ன பிரச்சனை? "
"அது வேண்டாம். விடுங்க. விட்டாச்சு. அவ்வளவுதான்" என்றாள்.. !!
அதன்பின் அதைப் பற்றிப் பேசவில்லை. பேச்சை மாற்றிப் பொதுவாகப் பேசியபடி ஐஸ்கிரீம் சாப்பிட்டோம். அதன்பின் செல்வியின் முகம் மீண்டும் இயல்புக்கு வந்து விட்டது. ஆனாலும் என் மனதின் ஓரத்தில் அவளின் கலையிழந்த முகமே தங்கியது.. !!
மீண்டும் பஸ் ஸ்டாப் போகும்போது செல்வி என்னிடம் கேட்டாள்.
''அந்த பழைய ரூம எப்ப காலி பண்ணீங்க.?''
''அது.. ஒரு வருசத்துக்கு மேலயே இருக்கும்..''
''நான் ஒரு தடவ உங்க பழைய ரூம்க்கு போனேன். உங்கள பாக்கலாம்னு.. ஆனா நீங்க காலி பண்ணிட்டு போய்ட்டதா சொன்னாங்க. எங்க இருப்பீங்கனு கேட்டுப் பாத்தேன். அவங்களுக்கு உங்க புது அட்ரஸ் தெரியல..''
''என்னை பாக்கவா.. எப்ப போனீங்க?" லேசான வியப்புடன் அவளை கேட்டேன்.
''ம்ம்.. ஒரு ஆறு மாசம் இருக்கும்..! இப்ப நீங்க தனியாவா இருக்கீங்க..?''
"ஆமாங்க.. நான் மட்டும்தான். சிங்கிள் ரூம்.''
''கூட யாரும் இல்லயா..?''
''ம்கூம்.. இல்ல.. அவன் போனதோட சரி.. இப்ப யாருகூடயும் கூட்டு இல்ல..''
மறுபடி பஸ் ஸ்டாப் போய் நின்றதும் ஒரு பஸ் வந்தது.
''பஸ் வருதுடி போலான்டி..'' என்று பரபரத்தாள் புவனா.
''ஏன்டி பறக்கற போலாம் இரு..'' என்றாள் செல்வி.
''அவன் போன் பண்ணிட்டே இருக்கான்டி டென்ஷனாகிட்டான்..''
''அப்பன்னா நீ போ.. நான் வரல..''
"ஏய்.. என்னடி.. நீயும் வரேன்ன?"
"ஆமா.. போ.."
''வாடி..!''
''இன்னொரு நாள் வரேன்..''
பஸ்ஸில் ஆட்கள் ஏறத் தொடங்கினர்.
''சரி.. அப்ப நான் போகட்டுமா.. ??" புவனா போகத் தயாராகி விட்டாள்.
''போ..!'' என்றாள் செல்வி.
''ஓகே பை..! நா போன் பண்றேன்.!'' என்றவள் என்னைப் பார்த்து ''பைங்க..!'' எனச் சொல்லி கையை ஆட்டி விட்டு ஓடிப் போய் பஸ் ஏறிக்கொண்டாள்.. !!
பஸ் போனதும் செல்வியைக் கேட்டேன்.
''ஏங்க நீங்க போகல .?''
''இல்லங்க.. ரொம்ப நாள் கழிச்சு உங்கள பாத்துருக்கேன். எனக்கு உங்கள பாத்தது ரொம்ப சந்தோஷம். அவ வீட்டுக்கு எப்ப வேணா போகலாம். ஆனா இப்ப விட்டா அப்றம் உங்கள புடிக்க முடியாது..'' எனச் சிரித்தாள்.
''நெஜமாவே.. உங்க பிரெண்டு ரெண்டு பேர லவ் பண்றாங்களா..?' என நான் லேசான தயக்கத்துடன் கேட்டேன்.
பக்கெனச் சிரித்தாள் செல்வி.
''ஏங்க.. ட்ரை பண்லான்னு இருந்தீங்களா..?''
''மனசுல ஒரு ஓரமா ஆசை வந்துச்சு..'' என்று நெளிந்தபடி நானும் சிரித்தேன்.
''அவள்ளாம் உங்களுக்கு ஒத்து வரமாட்டா.. விடுங்க..!!"
"ஏன் அப்படி சொல்றீங்க?"
'' அவ அப்படித்தான். அவளை விடுங்க. என்னை உங்க ரூம்க்கு கூப்பிட மாட்டிங்களா..?'' என்று அவளே கேட்டாள்.
''ஓஓ.. தாராளமா.. இப்பயே வாங்களேன் போலாம்..!'' என்றேன்.
''நான் வரலாம் இல்ல..?''
''என்னங்க இப்படி கேக்கறீங்க..? வாங்க..!'' எனக்கு உள்ளூர மகிழ்ச்சி பொங்கியது.. !!
என் ஏரியா பஸ் வர இருவரும் ஏறினோம். உட்கார சீட் இருந்தது. நான் தனியாக உட்கார போக.. அவளே என்னைக் கூப்பிட்டு தன் பக்கத்தில் உட்காரச் சொன்னாள். டிக்கெட் நான் எடுத்தேன். என் உடம்பு அவள் உடம்பில் பட்டபோது.. என்னையும் மீறி எனக்குள் ஒரு பரவசம் உண்டானது. பஸ்ஸின் ஜன்னல் காற்றில், அவள் கூந்தல் மயிரிழை வந்து என் முகத்தில் மோதிப் போனது. பஸ்ஸில் ஆட்கள் இருந்ததால் எங்கள் பர்ஸ்னல் பற்றி அதிகமாகப் பேசிக் கொள்ளவில்லை.
பொதுவாக பேசியபடி பயணித்தோம்.. !!
நான் அவளை பார்த்துப் பேசினேன். அவளும் ஜன்னலில் பார்க்காமல் என் பக்கம் பார்த்து உட்கார்ந்து கொண்டு பேசினாள். எங்கள் கண்கள் நேருக்கு நேராக சந்தித்துக் கொண்டதில்.. எனக்குள் என்னென்னவோ ஆனது. அவள் உதடுகளின் அசைவையும்.. கண்களின் ஈர்ப்பையுமே அதிகம் பார்த்தேன்.! அவள் அதை உணர்ந்தாளா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் என்னிடம் மிகவும் அன்னியோன்யம் காட்டினாள்.
அண்ணா என்கிற வார்த்தையை கவனமாக தவிர்த்துப் பேசினாள்.. !!
இறங்குவதற்கு கொஞ்சம் முன்னால் சொன்னாள்.
''என்னை வாங்க போங்கனு சொல்லாதிங்க.. வா போனே பேசுங்க..!''
''இல்ல.. ஆரம்பத்துல இருந்தே.. அப்படி கூப்பிட்டு பழக்கமாகிருச்சு..'' என்றேன்.
''மாத்திக்குங்க.. எல்லாம் ஆரம்பத்துல இருந்த மாதிரியேவா இருக்கு..?''
''அப்படியா..?'' சிரித்தேன்.
''ம்ம்..! அவன பண்ணதுக்கு.. பேசாம நான் உங்கள லவ் பண்ணிருக்கலாம்.. என் லைப் நல்லாருந்துரூக்கும்..!'' என்று அவள் இயல்பாகச் சொன்னாள்.
எனக்கு ஒரு நொடி.. திகைப்பாக இருந்தது. முன்பே அவள் இப்படி சொன்னவள்தான். தன் காதலன் முன்பாக இப்படிச் சொல்லி கிண்டல் செய்வாள். ஆனால் இப்போதும் அவள் அதைச் சொல்வது எனக்கு வேறு மாதிரி உணர்வைக் கொடுத்தது.
''செல்வி.. என்ன சொல்ற..?''
''ஹ்ம்ம்.. இதுக்கு மேல.. என்ன சொல்றது..?'' எனப் பெருமூச்சு விட்டுக் கொண்டு அவள் திரும்பி வெளியே பார்த்தாள். பஸ் ஸ்டாப் பக்கத்தில் வந்து விட்டதால் நான் எழுந்தேன்.
''ஸ்டாப் வந்தாச்சு.. வாங்க...''
முந்தானையே சுருட்டிப் பிடித்து கொண்டு எழுந்தாள்.
''வாங்க இல்ல.. வா..!'' என்று எனக்கு மட்டும் கேட்கும்படி மிகவும் சன்னக் குரலில் சொன்னாள். எனக்குள் எங்கோ மணியடித்தது.. !!
"சரி. வா" என்று மெல்லச் சிரித்தபடி படியை நோக்கிப் போனேன்.. !!
பஸ் விட்டு இறங்கி கூல்ட்ரிங்க்ஸ்ம் கொஞ்சம் ஸ்னாக்ஸ் அயிட்டங்களும் வாங்கிக் கொண்டேன். அவளை என் ரூம்க்கு அழைத்துப் போனேன். தனி ரூம் என்பதால் பயம் இல்லை. பூட்டை திறந்து செல்வியை உள்ளே அழைத்தேன்.. !!
''வா செல்வி"
புன்னகை முகமாக என் பின்னால் உள்ளே வந்தாள். அறையை நோட்டம் விட்டாள். கசகசவென இருந்தவைகளை ஒதுக்கி வைத்தேன். அறை வாடகை, பாத்ரூம் வசதி, தண்ணீர் நிலவரம் எல்லாம் விசாரித்தாள்.
''உக்காரு..!'' என சேரை எடுத்து போட்டேன். முந்தானையை சுருட்டிப் பிடித்துக் கொண்டு சேரில் உட்கார்ந்தாள். பேனையும் டிவியையும் போட்டு விட்டேன்.
கூல்ட்ரிங்க்ஸை ஓபன் பண்ணி அவளிடம் கொடுத்தேன்.
"ம்ம்.. குடி"
வலது கையில் வாங்கி, இடது கையில் புடவைத் தலைப்பை சுருட்டி பிடித்தபடியே அன்னாந்து குடித்தாள். என் பார்வை அவள் முகத்தை விட்டு கீழே இறங்கியது. கழுத்தில் செயின் மட்டும்தான். அனுபவத்தால் பெருத்து விட்ட தனது பூரித்த தனங்களை இறுக்கமான பிளவுஸினுள் அடைத்து அழகாக்கியிருந்தாள். அப்படி இருந்தும் அவளின் இடது பக்க முலை முந்தானையை மீறி வந்து கும்மென்று தெரிந்தது. அதற்கு கீழே லேசாக மடிப்பு விழுந்த அவள் இடுப்பைப் பார்த்தபோது கூல்டிரிங்ஸை எடுத்து வாயைத் துடைத்தாள்.. !!
சட்டென்று பார்வையை மாற்றினேன். கொஞ்சமாக கூல்ட்ரிங்க்ஸ் குடித்து விட்டு மீண்டும் அதை என்னிடம் கொடுத்தாள்.
''போதும் நீங்க குடிங்க..''
"நான் எனக்காக வாங்கல செல்வி. உனக்குத்தான் வாங்கினேன்"
"அப்படியே இருக்கட்டும். எனக்காக வாங்கினத நீங்க குடிக்க கூடாதா என்ன? குடிங்க.." எனச் சொன்ன அவள் கண்களைப் பார்த்து, மறுக்க முடியாமல் வாங்கிக் குடித்தேன். நானும் கொஞ்சம் குடித்துவிட்டு சேரில் உட்கார்ந்தேன்.. !!
''ரூம் ரொம்ப நல்லாருக்கு..'' என்றாள். பின் "தனியா இருக்க ஒரு மாதிரியா இல்லயா?"
"என்ன மாதிரி? "
"தனியா..? கஷ்டமா..?"
"ஓஓ.. இல்ல.."
கண்களை இடுக்கிச் சிரித்தாள். அவள் சிரிப்பு என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. என் மனதில் எழும் தவிப்பை அவளிடம் சொல்லிவிட நினைத்தேன்.
'' நீ இன்னும் மாறவே இல்ல.. செல்வி..!'' என்றேன்.
"புரியல?" புருவம் தூக்கி என்னைப் பார்த்தாள்.
"இல்ல.. கல்யாணம் ஆனாலும் நீ அப்படியேதான் இருக்க"
''மாறியிருப்பேனு நெனச்சிங்களா..?'' என சிரித்தபடி கேட்டாள்.
''பொதுவா கல்யாணம் ஆச்சுன்னா ஒரு மாற்றம் வரும் பொண்ணுங்களுக்கு."
''என்கிட்ட அது வரலையா..?''
''ஒண்ணுல மட்டும் மாற்றம் தெரியுது..!மத்தபடி அப்படியேதான்..!''
''எதுல மாறிருக்கேன்..?''
சிரித்தேன். ''அது வேண்டாம்..!''
''பரவால்ல சொல்லுங்க..? என்ன..?''
"சொல்லிருவேன்"
"சொல்லுங்க? "
"திட்டக் கூடாது?"
"சரி.."
''நெஞ்சு..!'' சுருக்கமாய் சொன்னேன்.
புரிந்து கொண்டாள். லேசான வெட்கத்துடன் சிரித்தாள்.
"நல்லா சைட் அடிக்கறீங்க.."
''அழகா இருந்தா.. எல்லாம் அடிக்கறதுதான்..!''
''நான் அழகா இருக்கனா..?''
''செம்மையா இருக்க..! அவன் உன்ன மிஸ் பண்ணிட்டானேனு எனக்கு பீலிங்கா இருக்கு..!''
"நெஜமாவா?"
"ம்ம்.. நானாருந்தா நிச்சயமா உன்ன மிஸ் பண்ணியிருக்க மாட்டேன்"
அவள் என் கண்களை உற்றுப் பார்த்தாள். அவள் பார்வையின் அர்த்தங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவள் மனதின் தவிப்பை உணர முடிந்தது.. !!
அவள்.... செல்வி.!! என் நெருங்கிய நண்பனின் முன்னால் காதலி. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு, அவனை உயிருக்கு உயிராக நேசித்தவள்.. !! அதன் விளைவாக என்னை சினிமாவுக்கு அனுப்பி விட்டு பல நாள், எங்கள் அறையில் கூட்டி வந்து இவளைப் போட்டு புரட்டி புரட்டி எடுத்திருக்கிறான்.. !! நான் திரும்ப வந்த பின் அவன் இவளை எப்படி எல்லாம் அனுபவித்தான் என்பதை எல்லாம் கூச்ச நாச்சமின்றி என்னிடம் மறைக்காமல் சொல்லி, என் நெஞ்சில் எரிதணலை ஊற்றியிருக்கிறான்.. !!
அப்பறம் ஒரு நாள், இருவரும் சண்டை போட்டு பிரிந்து போய் விட்டார்கள்.
இவளுக்கும் திருமணமாகி விட்டது என்பது மட்டும் எனக்கு தெரியும்.. !!
என் நண்பனும் இப்போது அவன் சொந்த ஊருக்கு போய் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டான்.. !! எப்போதாவது.. சரக்கடித்து விட்டு என் நினைவு வந்தால் எனக்கு போன் செய்து பழங்கதை பேசி.. ''என் ஊருக்கு வாடா ஒரு நாள், என் பொண்டாட்டி உன்ன பாக்கனும்னு ரொம்ப ஆசைப்படறா..'' என்பான்.. !!
அவன் திருமணத்துக்கு போயிருந்தேன். அவன் மனைவி அழகாகத்தான் இருந்தாள்.!
மனதார அவனை வாழ்த்திவிட்டு வந்தேன்.. !! இந்த நிலையில்.. இதோ.. அவனது முன்னால் காதலி.. எனக்கு பக்கத்தில்... ஆனால் அவள் இன்னும் என்னை பார்க்கவில்லை.. !!
தன் மார்பில் ஒரு கருப்பு கைப் பையை அணைத்துப் பிடித்துக் கொண்டு அதற்கு பால் கொடுத்தபடி அவளுக்குப் பக்கத்தில் இருந்த, அவளை விட சின்ன பெண்ணாக தெரிந்த.. இன்னொரு கருங்குயிலுடன் பேசிக்கொண்டு இருந்தாள்.. !!
செல்வியை பார்த்த எனக்கு மனசு நிலை கொள்ளவில்லை..!! நான்கு வருடம் முன்.. லீனாக இருந்த அவள் இப்போது அதைவிட கொஞ்சம்தான் சதை போட்டிருந்தாள். எப்போதாவது புடவை கட்டும் அவள் இப்போது நிரந்தமாக புடவைதான் கட்டுவாள் போலிருக்கிறது. அவ்வளவு நேர்த்தியாக இருந்தது அவளது புடவைக்கட்டு.. !! ஆனால் அவள் முக அழகில் பெரியதாக எந்த மாற்றமும் இருப்பதாக தெரியவில்லை. கவர்ச்சிக்கு குறைவில்லாத அவள் முகம் இன்னும் அதே போலத்தான் இருக்கிறது. மற்றபடி கொஞ்சம் பூசினாற் போன்ற உடம்பில், மார்பு மட்டும் கொஞ்சம் பருமன் கூடியிருக்கும் எனத் தோன்றியது. அது திருமண வாழ்க்கை கொடுத்த வளர்ச்சியாக இருக்கும்.. !!
நிற்க.. நான் நிருதி..!! இப்போது நான் சொன்ன இந்த சம்பவம் நிகழ்ந்து கொண்டிருப்பது.. தமிழகத்தின் பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரின்.. ஒரு பேருந்து நிறுத்தத்தில்..!!
இன்று.. நான் வேலைக்கு என கம்பெனிக்கு போன பின்னர்தான் தெரிந்தது. பீஸ் வரவில்லையாம்..
'நோ வொர்க் '
காண்ட்ராக்ட் காரனிடம் பீஸ் வந்ததும் போன் பண்ணச் சொல்லிவிட்டு.. சோர்வுடன் பஸ் ஸ்டாப் போய் நின்றபோதுதான்.. அவளைப் பார்த்தேன்.. !!
அவள்தான் என்பது ஊர்ஜிதமாகி விட்டது. அவளுடன் பேசலாம் என எண்ணி.. நான் அவள் பக்கம் நகர்ந்தபோது.. எதற்கோ திரும்பிய அவளும் என்னைப் பார்த்து விட்டாள். என்னை போல் அவள் குழம்பாமல் உடனே அடையாளம் கண்டு கொண்டு சட்டென முகம் மலரச் சிரித்தாள்.. !!
''ஹலோ.. நிரு அண்ணா.. எப்படி இருக்கீங்க..?''
அவள் குரல் அத்தனை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும்
என்னைக் கேட்கும் என்று நான் எதிர் பார்த்திருக்கவில்லை. இத்தனை நாட்கள் கழித்தும் என்னை உடனே அடையாளம் கண்டுகொண்டு.. உற்சாகம் பொங்க அவள் கேட்டதில் அவளது மகிழ்ச்சி என்னையும் தொற்றிக் கொண்டது.. !!
''ஹலோ செல்வி.! நான் நல்லாருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க..?''
''ஓ.. சூப்பர்..!'' அவள் என்னை நெருங்கி வர.. பஸ்க்காக காத்திருக்கும் மற்றவர்களில் சிலர் எங்களை பார்த்தனர்.
சட்டென எனக்குள் ஒரு கூச்ச உணர்வு உண்டாகி.. என்னை சற்று தள்ளி நின்று பேச வைத்தது.. !!
''அப்பறம்.. எங்க இருக்கீங்க.. இப்ப..?'' நான் அவளை கேட்டேன்.
''இங்கதான்..! நீங்க..?'' என்றாள்.
நான் என் ரூம் இருக்கும் இடம் சொன்னேன்.
'' உங்க பிரெண்டு எப்படி இருக்காரு..?'' சற்றே குரலை தழைத்துக் கேட்டாள்.
உதட்டை பிதுக்கி சிரித்தேன்.
''தெரியலே..''
''ஏன்..??'' அவள் கண்களில் அத்தனை கேள்விக் கணைகள்.
''இப்ப அவன் இங்க இல்ல.."
''அப்றம்..?''
''ஊருக்கே போய்ட்டான்..!'' என்றதும் சட்டென அவள் முகம் வாடியது.
''ஏன்..?''
''மேரேஜ் பண்ணிட்டு.. லைப்ல செட்டிலாகிட்டான்..''
மலர்ந்த அவளது முகம் பொலிவிழந்து விட்டது. அவள் முகத்தில் கவலை மேகம் கருக்கொண்டது.
''ஆமா.. செல்வி.. நீங்க எப்படி இங்க..?'' அவள் கழுத்தில் தாலியை தேடினேன்.
கயிறு எதுவும் தென்படவில்லை. ஒரு செயின் மட்டும் தெரிந்தது. அவளின் மார்பகம் விம்மித் தணிய.. ஆழமாக ஒரு பெருமூச்சு விட்டாள்.
''மறுபடி இங்கதான்.. என் சித்தி வீட்ல இருக்கேன்.! ஆறு மாசமாச்சு நான் வந்து.. இங்க பக்கத்துலதான் கம்பெனி..! கம்பெனிக்கு வந்த பின்னால நோ வொர்க் குடுத்துட்டாங்க..!'' என்றாள்.
''ஓ.. எந்த கம்பெனி..?'' நான் ஆவலாக கேட்டேன்.
கம்பெனி பெயர் சொன்னாள். பிறகு நான் வேலை செய்யும் கம்பெனி பெயரைச் சொன்னேன்.
''பக்கத்துலதான் நான் செய்யற கம்பெனியும். எனக்கும் நோ வொர்க தான்..!'' என்றேன்.
அவள் முகம் மீண்டும் பளிச்சிட்டது.
அதே நேரம் ஒரு டவுன் பஸ் வந்து நிற்க.. செல்விரின் பக்கத்தில் இருந்த பெண்..
'' ஏய்.. வாடி போலாம்.. பஸ் வந்துருச்சு..'' என செல்வியை அழைத்தாள்.
சில நொடிகள் யோசித்த செல்லி உடனே சொன்னாள்.
'' ஏய்.. இருடி.. அடுத்த பஸ்ல போலாம்..''
என்னை லேசாக முறைத்தாள் அந்தப் பெண்..! நான் சிரித்தேன்..!
''அவசரமா..?'' என்றேன்.
''ஆமா..!'' முறைப்பாகச் சொன்னாள் தோழி.. !!
பஸ் நகர்ந்து போனதும் பஸ் ஸ்டாப்பில் கூட்டம் குறைந்தது.
''யாரு.. உங்க பிரெண்டா.?'' என்று செல்வியைக் கேட்டேன்.
''ஆமா.. பேரு புவனா.. ஒண்ணாதான் வேலை செய்றோம்.. வேலை இல்லாததால இவ வீட்டுக்கு என்னை கூட்டிட்டு போறா..'' என்றாள் செல்வி.
''ஓஓ.. எங்க இருக்காங்க..?'' என்று நான் புவனாவைப் பார்த்தபடி கேட்டேன்.
அவள் என் மீது கடுப்பாகி விட்டாள்.
'' ம்ம்.. ஊருக்குள்ளதான்..'' என எரிச்சலுடன் சொன்னாள் புவனா.
அவளுக்கு இப்போது என்மேல் ஏன் இவ்வளவு காண்டு என்று தெரியவில்லை. செல்வி போகாமல் என்னுடன் பேசிக் கொண்டிருப்பதுதான் காரணம் என்று தோன்றியது.
புவனா கருப்பாக இருந்தாலும் செமக்கட்டையாக இருந்தாள். விண்ணென விடைத்த மார்பும், நச் சென கிறங்கடிக்கும் உடம்புமாக, பார்த்தவுடன் அவள் மேல் ஒரு ஆசை வந்தது. செல்வி அளவுக்கு ஃபிகர் இல்லை. ஆனால் உடம்பு செல்வியை விடவும் படு கவர்ச்சி காட்டியது. அதனால் அவளுடன் வம்பிழுக்கலாம் போலிருந்தது.. !!
ஆனால் அதற்குள்.. செல்வி என்னிடம் கேட்டாள்.
''உங்க பிரெண்ட பாப்பிங்களா.?''
''ரொம்ப நாளாச்சு அவன பாத்து.. எப்பயாச்சும் போன் பண்ணி பேசுவான்.''
''கொழந்தை இருக்கா அவருக்கு..?''
''ம்..ம்ம்..! ஒரு பையன்..!''
''ஓஓ..!''
'' சரி.. உங்களுக்கு..?'' என நான் அவளை கேட்டேன்.
சிரித்தபடி உதட்டை பிதுக்கினாள்.
''இல்ல...''
'' ஏன்..?''
''இல்ல.. அவ்ளதான்..'' என்றாள்.
"ஓஓ" எனக்கு ஒரு மாதிரி ஆனது.. !!
புவனா இன்னும் என்னை முறைத்தபடிதான் இருந்தாள். அவள் முகத்தில் ஏதோ ஒரு கோபம் நன்றாகத் தெரிந்தது.. !!
''மறுபடி நான் உங்கள.. இப்படி திடுதிப்புனு பாப்பேனு நெனைக்கவே இல்ல..! உங்களுக்கு எத்தனை கொழந்தைக..?'' என்று கேட்டாள் செல்வி.
''ம்ம்.. நாலு..'' என்றேன்.
சிரித்தாள். ''நாலா..?''
''பின்ன என்னங்க.. அவனவன் இன்னும் கல்யாணமாகத கட்டை பிரம்மச்சாரிய இருக்கப்ப..
எத்தனை கொழந்தைகனு கேட்டா... கோபம் வராதா..?'' என்றேன்.
''ஓஓ..!'' எனச் சிரித்தாள் ''ஏன் இன்னும் பண்ல..?''
''யாரும் வெத்தல தட்டோட வரலிங்க.?''
இவ்வளவு நேரமும் என்னை
முறைத்துக் கொண்டிருந்த புவனாவும் என் பேச்சைக் கேட்டு தன்னை மீறி சிரித்து விட்டாள்.
''பொண்ணு பாக்கவே இல்லயா.?'' செல்வி கேட்டாள்.
நான் புவனாவை பார்த்தவாறு சொன்னேன்.
''பாத்துட்டே இருக்கேன்..!''
புவனா குறுக்கிட்டாள்,
"அப்ப.. இதுவரை பாத்த பொண்ணுக்கு உங்கள புடிக்கல போலருக்கு..?'' என்றாள் கிண்டலாக.
''அப்படி இல்ல.. எனக்குத்தான் மனசுக்கு புடிக்கல..! புடிச்சா ஒடனே பண்ணிருவேன்..!''
''த்ரிசாவ கூடவா புடிக்கல..?'' எனக் கேட்டாள் புவனா.
''லட்சம் பேருக்கு புடிச்ச பொண்ணு ஆகாது. நம்ம ஒத்த ஆளுக்கு புடிச்ச பொண்ணா இருக்னும்..!'' என்றேன்.
செல்வி ''இவள புடிச்சிருக்கா..?'' என்று கேட்டாள்.
''ரொம்..'' என நான் ஆரம்பிக்கும் முன்.. புவனா சொன்னாள்.
''எனக்கு புடிக்கலே..!''
''ஏய்.. ஏன்டி? ரொம்ப நல்லவருடி. இவர கட்டிட்டா நீ.. லைப் லாங்.. சூப்பரா இருப்ப..!''
''அது சரிடி.. எரும..! நான் என்ன இவர மாதிரி ஆள் இல்லாம.. வெறிச்சு வெறிச்சு பாக்கற ஆளா என்ன?" என்றாள்.
''ஓ.. ஆல்ரெடி ஆள் இருக்கா உங்களுக்கு. ?'' என நான் கேட்க..
''ஆமா..'' எனச் சிரித்தாள் செல்வி.
இடது கையின் இரண்டு விரலைக் காட்டினாள் புவனா.
''என்ன. .?'' என்று கேட்டேன்.
''ரெண்டு பேரு..'' என்றாள் சிரித்தபடி.
''ஓஓ.. பட்.. கம்மிதான்..!'' என்றேன்.
''அட்டன் டைம்ல மட்டும்தான் ரெண்டு பேர்..!'' என்றாள்.
''ஓஓ.. அப்படின்னா..?''
''பிப்டி போட்டாச்சு..!''
''மை காட்.. லவ்வா..?''
''நோ.. இல்லே.. ப்ரபோசல்..''
''அப்ப லவ்வு...?''
''ஜஸ்ட்.. ம்ம்... மினிமம்.. டுவல்வ்னு நெனைக்கறேன்..!'' என்றாள்.
"சூப்பர் கேர்ள்..!''
''யா..!!''
''குட்.. கண்டினியூ..!''
''தேங்க் யூ..!''
''ஏதாவது.. அப்படியே.. சந்துல.. சின்னதா.. நம்மளுக்கு ஒரு கேப்புக்கு ஒரு வாய்ப்பு.. ??" என்றேன்.
சிரித்தாள். "இப்ப நோ ஐடியா... பட். ப்யூச்சர்ல பாக்கலாம்..!''
''ச்சீ.. சும்மார்ரீ..' என அவளை அடக்கினாள் செல்வி ''அவ கதை விடறாங்க நிரு..!''
''ஜாலியா பேசறாங்க..! வாங்களேன்.. டீ காபி ஏதாவது சாப்பிடலாம்..'' என நான் அழைத்தேன்.
''நோ டீ காபி. ஐஸ்க்ரீம்னா நா வரேன்.'' என்றாள் புவனா.
''ஆசப்பட்டு கேக்கறீங்க.. சரி வாங்க..'' என்றேன்.
மறுப்பில்லாமல் இரண்டு பேரும் என்னுடன் வந்தார்கள். பக்கத்திலேயே ரோட்டை தாண்டி ஒரு ஐஸ்க்ரீம் பார்லர் இருந்தது. மூவரும் பார்லர் போய் உட்கார்ந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டோம். மிகவும் கலகலப்பாக பேசினாள் புவனா.
அப்போதுதான் நான் செல்வியை கேட்டேன்
''அப்றம்.. கேக்க மறந்துட்டேன்.. உங்க வீட்டுக்காரரு என்ன பண்றாரு..?''
ஐஸ்க்ரீம் சுவைத்த உதடுகளை பிதுக்கினாள் செல்வி.
''யாருக்கு தெரியும்..?''
''அப்படின்னா..?'' திகைப்புடன் அவள் முகம் பார்த்தேன்.
''அவனை பிரிஞ்சு வந்து ஒரு வருசமாச்சு..'' என்றாள்.
''ஓஓ.. ஏங்க...? என்னாச்சு..??''
''ப்ச்.. ஒத்து வரலே.. மூணாவது மாசமே திரும்பி வந்துட்டேன்..!'' என ஒரு ஆழப்பெருமூச்சுடன் சொன்னாள் செல்வி.. !!
''இப்ப நா மட்டும்..'' எனச் சொன்ன செல்வியின் முகம் கலையிழந்து சோகம் தாங்கியிருந்தது. இவ்வளவு நேரமும் சிரிப்புடனிருந்த அவளின் முக மாற்றம் எனக்குள் மெலிதான ஒரு வருத்தத்தை உண்டாக்கியது.
''உங்களுக்கு பேமிலி இருக்கும்.. குழந்தைங்கள்ளாம்கூட இருக்கும்னு நெனச்சேன் செல்வி" என்று அவள் முகம் பார்த்துச் சொன்னேன்.
இதழ்களைத் தடவிக் கொண்டு வறட்சியாக சிரித்தாள்.
''எதுமே இல்ல..''
"என்ன பிரச்சனை? "
"அது வேண்டாம். விடுங்க. விட்டாச்சு. அவ்வளவுதான்" என்றாள்.. !!
அதன்பின் அதைப் பற்றிப் பேசவில்லை. பேச்சை மாற்றிப் பொதுவாகப் பேசியபடி ஐஸ்கிரீம் சாப்பிட்டோம். அதன்பின் செல்வியின் முகம் மீண்டும் இயல்புக்கு வந்து விட்டது. ஆனாலும் என் மனதின் ஓரத்தில் அவளின் கலையிழந்த முகமே தங்கியது.. !!
மீண்டும் பஸ் ஸ்டாப் போகும்போது செல்வி என்னிடம் கேட்டாள்.
''அந்த பழைய ரூம எப்ப காலி பண்ணீங்க.?''
''அது.. ஒரு வருசத்துக்கு மேலயே இருக்கும்..''
''நான் ஒரு தடவ உங்க பழைய ரூம்க்கு போனேன். உங்கள பாக்கலாம்னு.. ஆனா நீங்க காலி பண்ணிட்டு போய்ட்டதா சொன்னாங்க. எங்க இருப்பீங்கனு கேட்டுப் பாத்தேன். அவங்களுக்கு உங்க புது அட்ரஸ் தெரியல..''
''என்னை பாக்கவா.. எப்ப போனீங்க?" லேசான வியப்புடன் அவளை கேட்டேன்.
''ம்ம்.. ஒரு ஆறு மாசம் இருக்கும்..! இப்ப நீங்க தனியாவா இருக்கீங்க..?''
"ஆமாங்க.. நான் மட்டும்தான். சிங்கிள் ரூம்.''
''கூட யாரும் இல்லயா..?''
''ம்கூம்.. இல்ல.. அவன் போனதோட சரி.. இப்ப யாருகூடயும் கூட்டு இல்ல..''
மறுபடி பஸ் ஸ்டாப் போய் நின்றதும் ஒரு பஸ் வந்தது.
''பஸ் வருதுடி போலான்டி..'' என்று பரபரத்தாள் புவனா.
''ஏன்டி பறக்கற போலாம் இரு..'' என்றாள் செல்வி.
''அவன் போன் பண்ணிட்டே இருக்கான்டி டென்ஷனாகிட்டான்..''
''அப்பன்னா நீ போ.. நான் வரல..''
"ஏய்.. என்னடி.. நீயும் வரேன்ன?"
"ஆமா.. போ.."
''வாடி..!''
''இன்னொரு நாள் வரேன்..''
பஸ்ஸில் ஆட்கள் ஏறத் தொடங்கினர்.
''சரி.. அப்ப நான் போகட்டுமா.. ??" புவனா போகத் தயாராகி விட்டாள்.
''போ..!'' என்றாள் செல்வி.
''ஓகே பை..! நா போன் பண்றேன்.!'' என்றவள் என்னைப் பார்த்து ''பைங்க..!'' எனச் சொல்லி கையை ஆட்டி விட்டு ஓடிப் போய் பஸ் ஏறிக்கொண்டாள்.. !!
பஸ் போனதும் செல்வியைக் கேட்டேன்.
''ஏங்க நீங்க போகல .?''
''இல்லங்க.. ரொம்ப நாள் கழிச்சு உங்கள பாத்துருக்கேன். எனக்கு உங்கள பாத்தது ரொம்ப சந்தோஷம். அவ வீட்டுக்கு எப்ப வேணா போகலாம். ஆனா இப்ப விட்டா அப்றம் உங்கள புடிக்க முடியாது..'' எனச் சிரித்தாள்.
''நெஜமாவே.. உங்க பிரெண்டு ரெண்டு பேர லவ் பண்றாங்களா..?' என நான் லேசான தயக்கத்துடன் கேட்டேன்.
பக்கெனச் சிரித்தாள் செல்வி.
''ஏங்க.. ட்ரை பண்லான்னு இருந்தீங்களா..?''
''மனசுல ஒரு ஓரமா ஆசை வந்துச்சு..'' என்று நெளிந்தபடி நானும் சிரித்தேன்.
''அவள்ளாம் உங்களுக்கு ஒத்து வரமாட்டா.. விடுங்க..!!"
"ஏன் அப்படி சொல்றீங்க?"
'' அவ அப்படித்தான். அவளை விடுங்க. என்னை உங்க ரூம்க்கு கூப்பிட மாட்டிங்களா..?'' என்று அவளே கேட்டாள்.
''ஓஓ.. தாராளமா.. இப்பயே வாங்களேன் போலாம்..!'' என்றேன்.
''நான் வரலாம் இல்ல..?''
''என்னங்க இப்படி கேக்கறீங்க..? வாங்க..!'' எனக்கு உள்ளூர மகிழ்ச்சி பொங்கியது.. !!
என் ஏரியா பஸ் வர இருவரும் ஏறினோம். உட்கார சீட் இருந்தது. நான் தனியாக உட்கார போக.. அவளே என்னைக் கூப்பிட்டு தன் பக்கத்தில் உட்காரச் சொன்னாள். டிக்கெட் நான் எடுத்தேன். என் உடம்பு அவள் உடம்பில் பட்டபோது.. என்னையும் மீறி எனக்குள் ஒரு பரவசம் உண்டானது. பஸ்ஸின் ஜன்னல் காற்றில், அவள் கூந்தல் மயிரிழை வந்து என் முகத்தில் மோதிப் போனது. பஸ்ஸில் ஆட்கள் இருந்ததால் எங்கள் பர்ஸ்னல் பற்றி அதிகமாகப் பேசிக் கொள்ளவில்லை.
பொதுவாக பேசியபடி பயணித்தோம்.. !!
நான் அவளை பார்த்துப் பேசினேன். அவளும் ஜன்னலில் பார்க்காமல் என் பக்கம் பார்த்து உட்கார்ந்து கொண்டு பேசினாள். எங்கள் கண்கள் நேருக்கு நேராக சந்தித்துக் கொண்டதில்.. எனக்குள் என்னென்னவோ ஆனது. அவள் உதடுகளின் அசைவையும்.. கண்களின் ஈர்ப்பையுமே அதிகம் பார்த்தேன்.! அவள் அதை உணர்ந்தாளா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் என்னிடம் மிகவும் அன்னியோன்யம் காட்டினாள்.
அண்ணா என்கிற வார்த்தையை கவனமாக தவிர்த்துப் பேசினாள்.. !!
இறங்குவதற்கு கொஞ்சம் முன்னால் சொன்னாள்.
''என்னை வாங்க போங்கனு சொல்லாதிங்க.. வா போனே பேசுங்க..!''
''இல்ல.. ஆரம்பத்துல இருந்தே.. அப்படி கூப்பிட்டு பழக்கமாகிருச்சு..'' என்றேன்.
''மாத்திக்குங்க.. எல்லாம் ஆரம்பத்துல இருந்த மாதிரியேவா இருக்கு..?''
''அப்படியா..?'' சிரித்தேன்.
''ம்ம்..! அவன பண்ணதுக்கு.. பேசாம நான் உங்கள லவ் பண்ணிருக்கலாம்.. என் லைப் நல்லாருந்துரூக்கும்..!'' என்று அவள் இயல்பாகச் சொன்னாள்.
எனக்கு ஒரு நொடி.. திகைப்பாக இருந்தது. முன்பே அவள் இப்படி சொன்னவள்தான். தன் காதலன் முன்பாக இப்படிச் சொல்லி கிண்டல் செய்வாள். ஆனால் இப்போதும் அவள் அதைச் சொல்வது எனக்கு வேறு மாதிரி உணர்வைக் கொடுத்தது.
''செல்வி.. என்ன சொல்ற..?''
''ஹ்ம்ம்.. இதுக்கு மேல.. என்ன சொல்றது..?'' எனப் பெருமூச்சு விட்டுக் கொண்டு அவள் திரும்பி வெளியே பார்த்தாள். பஸ் ஸ்டாப் பக்கத்தில் வந்து விட்டதால் நான் எழுந்தேன்.
''ஸ்டாப் வந்தாச்சு.. வாங்க...''
முந்தானையே சுருட்டிப் பிடித்து கொண்டு எழுந்தாள்.
''வாங்க இல்ல.. வா..!'' என்று எனக்கு மட்டும் கேட்கும்படி மிகவும் சன்னக் குரலில் சொன்னாள். எனக்குள் எங்கோ மணியடித்தது.. !!
"சரி. வா" என்று மெல்லச் சிரித்தபடி படியை நோக்கிப் போனேன்.. !!
பஸ் விட்டு இறங்கி கூல்ட்ரிங்க்ஸ்ம் கொஞ்சம் ஸ்னாக்ஸ் அயிட்டங்களும் வாங்கிக் கொண்டேன். அவளை என் ரூம்க்கு அழைத்துப் போனேன். தனி ரூம் என்பதால் பயம் இல்லை. பூட்டை திறந்து செல்வியை உள்ளே அழைத்தேன்.. !!
''வா செல்வி"
புன்னகை முகமாக என் பின்னால் உள்ளே வந்தாள். அறையை நோட்டம் விட்டாள். கசகசவென இருந்தவைகளை ஒதுக்கி வைத்தேன். அறை வாடகை, பாத்ரூம் வசதி, தண்ணீர் நிலவரம் எல்லாம் விசாரித்தாள்.
''உக்காரு..!'' என சேரை எடுத்து போட்டேன். முந்தானையை சுருட்டிப் பிடித்துக் கொண்டு சேரில் உட்கார்ந்தாள். பேனையும் டிவியையும் போட்டு விட்டேன்.
கூல்ட்ரிங்க்ஸை ஓபன் பண்ணி அவளிடம் கொடுத்தேன்.
"ம்ம்.. குடி"
வலது கையில் வாங்கி, இடது கையில் புடவைத் தலைப்பை சுருட்டி பிடித்தபடியே அன்னாந்து குடித்தாள். என் பார்வை அவள் முகத்தை விட்டு கீழே இறங்கியது. கழுத்தில் செயின் மட்டும்தான். அனுபவத்தால் பெருத்து விட்ட தனது பூரித்த தனங்களை இறுக்கமான பிளவுஸினுள் அடைத்து அழகாக்கியிருந்தாள். அப்படி இருந்தும் அவளின் இடது பக்க முலை முந்தானையை மீறி வந்து கும்மென்று தெரிந்தது. அதற்கு கீழே லேசாக மடிப்பு விழுந்த அவள் இடுப்பைப் பார்த்தபோது கூல்டிரிங்ஸை எடுத்து வாயைத் துடைத்தாள்.. !!
சட்டென்று பார்வையை மாற்றினேன். கொஞ்சமாக கூல்ட்ரிங்க்ஸ் குடித்து விட்டு மீண்டும் அதை என்னிடம் கொடுத்தாள்.
''போதும் நீங்க குடிங்க..''
"நான் எனக்காக வாங்கல செல்வி. உனக்குத்தான் வாங்கினேன்"
"அப்படியே இருக்கட்டும். எனக்காக வாங்கினத நீங்க குடிக்க கூடாதா என்ன? குடிங்க.." எனச் சொன்ன அவள் கண்களைப் பார்த்து, மறுக்க முடியாமல் வாங்கிக் குடித்தேன். நானும் கொஞ்சம் குடித்துவிட்டு சேரில் உட்கார்ந்தேன்.. !!
''ரூம் ரொம்ப நல்லாருக்கு..'' என்றாள். பின் "தனியா இருக்க ஒரு மாதிரியா இல்லயா?"
"என்ன மாதிரி? "
"தனியா..? கஷ்டமா..?"
"ஓஓ.. இல்ல.."
கண்களை இடுக்கிச் சிரித்தாள். அவள் சிரிப்பு என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. என் மனதில் எழும் தவிப்பை அவளிடம் சொல்லிவிட நினைத்தேன்.
'' நீ இன்னும் மாறவே இல்ல.. செல்வி..!'' என்றேன்.
"புரியல?" புருவம் தூக்கி என்னைப் பார்த்தாள்.
"இல்ல.. கல்யாணம் ஆனாலும் நீ அப்படியேதான் இருக்க"
''மாறியிருப்பேனு நெனச்சிங்களா..?'' என சிரித்தபடி கேட்டாள்.
''பொதுவா கல்யாணம் ஆச்சுன்னா ஒரு மாற்றம் வரும் பொண்ணுங்களுக்கு."
''என்கிட்ட அது வரலையா..?''
''ஒண்ணுல மட்டும் மாற்றம் தெரியுது..!மத்தபடி அப்படியேதான்..!''
''எதுல மாறிருக்கேன்..?''
சிரித்தேன். ''அது வேண்டாம்..!''
''பரவால்ல சொல்லுங்க..? என்ன..?''
"சொல்லிருவேன்"
"சொல்லுங்க? "
"திட்டக் கூடாது?"
"சரி.."
''நெஞ்சு..!'' சுருக்கமாய் சொன்னேன்.
புரிந்து கொண்டாள். லேசான வெட்கத்துடன் சிரித்தாள்.
"நல்லா சைட் அடிக்கறீங்க.."
''அழகா இருந்தா.. எல்லாம் அடிக்கறதுதான்..!''
''நான் அழகா இருக்கனா..?''
''செம்மையா இருக்க..! அவன் உன்ன மிஸ் பண்ணிட்டானேனு எனக்கு பீலிங்கா இருக்கு..!''
"நெஜமாவா?"
"ம்ம்.. நானாருந்தா நிச்சயமா உன்ன மிஸ் பண்ணியிருக்க மாட்டேன்"
அவள் என் கண்களை உற்றுப் பார்த்தாள். அவள் பார்வையின் அர்த்தங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவள் மனதின் தவிப்பை உணர முடிந்தது.. !!
யார் இவள் ? | அடுத்து வருவது பகுதி - 2 |
---|
Surya94's SIGNATURE