மீண்டும் நான், அவளைப் பார்ப்பேன் என்று நிச்சயமாக எதிர் பார்க்கவில்லை.. !! அவளைப் பார்த்ததும் என் கண்கள் மீது சந்தேகம் கொண்டு மீண்டும் மீண்டும் அவளை பார்த்து, அது அவள்தான் என்பதை நிச்சயம் செய்தபோது, என் இதயம் ஒரு முறை எகிரிக்குதித்து.. !!
அவள்.... செல்வி.!! என் நெருங்கிய நண்பனின் முன்னால்...