மனைவியை வைத்து ஒரு சூதாட்டம்... ( Completed )

OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

222

Rep

0

Bits

3,702

4

Years of Service

LEVEL 4
135 XP
“குடுத்த வெச்சவண்டா நீ....” என்றேன்.
“இதெல்லாம் உனக்கு காமிக்கதானே போறேன்...சரி இன்னிக்கே மடிக்கியவளை மேட்டரை முடிச்சிடு...” என்ற என்னை
ஊக்கப்படுத்தினான்.
“அதக்கு தான் ப்ளான் போட்டுகிட்டிருக்கேன்...”என்றேன்.
“பெஸ்ட் விஷ்ஷஸ்... முடிச்சிட்டா நீ சாமார்த்தியசாலி... ஆண்மகன்..” என்றான்.
“கண்டிப்பாக...”
“முடிச்சிட்டு கூப்பிடு...” என்று இணைப்பை அணைத்தான்.
என் உடலில் ஒரு புது தெம்பு பாய்வதை உணர்ந்தேன். எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்..என என்னை பார்த்து பேசினேன்.
கள்ளம்கபடமற்ற மனசுக்கு சொந்தக்காரன், சொக்கத்தங்கம், ஊரில் ரொம்ப நல்ல பையன், என பெயர் வாங்கிய நான் இப்படி
ஆகிவிட்டேனே என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் எப்படி மாறினேன்.
கடந்த மூன்று மாதமாக மதன் விதைத்த விதைதான் இது. வாழ்கையின் எது கொண்டாட்டம் என்ற ஆரம்பித்த பேச்சு, எங்கு எங்கோ
சென்று திருமணமான பெண்களை அனுபவிப்பதிலிருந்து கிடைக்கும் புனிதத்தை உடைத்து வரும் திருட்டு சுகங்களே
வாழ்கையின் உச்ச கொண்டாட்டம் என்ற பேசி, நேற்று இரவில் நடந்த மதனுடனான உரையாடல் அதை உறுதிப்படுத்தியது.
கிறிஸ்டோபர் நோலனி இன்சப்ஷன் படத்தில் காட்டியதை போல உண்மையில் இப்படித்தான் கருத்துகளை ஒருவர்
மனதில் வித்திடுவார்களோ என எண்ணினேன். மதன் போட்ட விதை விருட்சமாகி இப்படி பெரிய ஆலமரமாகி என் நடவடிக்கைகள்
அந்த வித்தின் படி அமைந்து, நான் இப்போது கள்ளக்காதல் என்ற சுகத்தின் முடிவில்லா படியின் முதல் படியில் இருகிறேன்.
மதன் தன் ஆருயிர் நண்பனான எனக்கு அறியாத அறிந்தே இருக்க முடியாத அறியாமல் போய்விட கூடிய, சுகமான இந்த அறிய
சுகத்தை எனக்கு காண்பித்திருக்கிறான்.அப்பப்பா..... உண்மையில் என் நண்பன் மதன் ஒரு மிகப்பெரிய வித்தகன் தான் என நினைத்தேன்.
அவன் ஆணுறுப்பும் பல வித்தைகள் காட்டும் ஒரு “கன்” தான் என நினைத்து சிரித்தேன்.
கவிதா, ரஞ்சனி, கார்த்திகா, மதன், நாளை மதன் காட்டப்போகும் அனுபவம், மதன் இப்போது அனுபவிக்கும் அம்மா மகள், ரஞ்சனியுடன்
என் சில்மிஷம் என காட்சிகள் என் மனதில் வந்து வந்து போயின. என் மனம் கட்டுகடங்காத காமத்தை காட்சி படுத்த நான் காமத் தீ
பிழம்பில் இருந்தேன். எனக்கு எல்லாமே காமமாக தெரிய ஆரம்பித்தது. காமத்தின் அசிங்களும் எனக்கு ஆனந்தமாகவே
இருந்தது. என் கற்பனை சிறகை அடித்து பறக்க விட்டேன்.
திடீரென இன்னொரு ஆடவருடன் என் கவிதா கள்ளக்காதல் உடலுறவு வைத்தால் எப்படியிருக்கும் என எண்ணம்
என்னையறியாமல் வர, எந்த அருவெறுப்பில்லாமல் சகஜமாக என் மனம் குதூகலித்து என் ஆண்மை துடித்தது.
என்ன இது உன் அழகு பாச மெல்லிய மலர் போன்ற யாரும் தீண்டாத மனைவியை இப்படி கற்பனை பண்றியேடா பாவி...என
என் மனம் எச்சரிக்க அந்த எண்ணத்தை துடைத்தேன். அது முழுவதுமாக போகாமல் ஆழ்மனதில் துளிர்ந்து எழ ஓளிந்துக்
கொண்டது.
நான் அசிங்கமானவனாக மாறிவிட்டேன். என் பார்வை, எண்ணம், உணர்வு எல்லாம் காமவயப்பட்டு ஒழுக்கத்தை தொலைத்து
கேவலமான குப்பைகூலமாக ஆகிக் கொண்டிருந்தேன்... இப்படி மாற மாற நான் பேரானந்தத்தை நோக்கி சென்று கொண்டிருந்தேன்...
காமத்தில் காமம் இன்பமல்ல, காமத்திற்காக இழப்புகளை எதிர்நோக்குவதே இன்பம என்ற உண்மை எனக்கு உறைத்தது.
நான் செய்யப் போகும் “த்ரில்லிங்கான” செய்கையை நினைத்து என் உடம்பின் அனைத்து ஹார்மோன் சுரப்பிகளும்
சுரந்து என்னை விந்து வெளியுறும் உணர்ச்சி தருவாய் நிலையில் என் உடலை வைத்திருந்தது.
ரஞ்சினியை வெற்றிக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்துடன் உள்ளே சென்றேன். என் உடல் காமத்தால் தகதகத்து
கொண்டிருந்தது. அந்த தீயை கவிதா உணந்துவிடுவாள் என்ற பயத்தால் அவளை தேடினேன். அவள் குடும்ப விளக்காக
ஜொலித்துக் கொண்டிருந்தாள்.
நான் இருக்கும் காம இன்ப வெறியை நீட்டிக்க கவிதாவை காவு கொடுக்கவும் தயாராய் இருந்தேன். கவிதாவை யாராவது
புணரும் எண்ணம் என் அடிவயிற்றுல் ஒளிந்து அது வெளிவரக் காத்திருப்பதை உணர்ந்த என் மனம் கிளுகிளுப்பில் லயித்தது.
என் இடத்தில் நின்று நோட்டம் விட்டேன். அப்போது திடுக் என ஒரு சந்தேகம் உதயமானது, நான் நினைக்கிறபடி உண்மையில்
ரஞ்சினி மடங்கிவிட்டாளா அல்லது நானா கற்பனை செய்கிறேனா. நான் அவளை வேண்டுமென்றெ கசக்கிவிட்டவ்து
அவளுக்கு தெரிந்துவிட்டதா. தெரிந்தால் சதிகாரி அவள் கணவனிடமும் கவிதாவிடமும் சொன்னால் என்ன
செய்வது. கவிதாவின் குடும்பத்தில் என் பெயர் நாறிவிடும். நாறினால் நாறட்டும் இப்போது மட்டும் என்ன
அவர்களால் ஒரு பிரியோஜனமும் மரியாதையும் இருக்கா என்ன. கவிதா ஏதாவது சொல்வாள் திட்டுவாள், எல்லாம்
உன்னால் தாண்டி... சரியா தீனி போட்டிருந்தா இப்படியெல்லாம் ஊரை மேய்வேனா என எகிறிவிட வேண்டியதுதான்
என முடிவு செய்தேன்.
நான் முடிவு செய்த மறுவினாடி, ரஞ்சனி தன் கணவனிடம் என்னை காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் ஏதோ
சொல்ல சொல்ல அவரின் முகம் இறுக்கமானது. இருவரும் இறுக்கமான முகத்துடன் என்னை பார்த்தார்கள். பிறகு இருவரும்
கவிதாவிடம் சென்றார்கள். ஏதோ கிசு கிசு என சொன்னார்கள். இப்போது கவிதாவும் அவர்களுடன் சேர்ந்து மூவரும் என்னை
இறுக்கமாக பார்த்தார்கள். கவிதாவின் பார்வை என்னை கோவத்துடன் முறைத்து கொண்டிருந்தது.
அந்த கோப பார்வையால் என் உடல் நடுங்கி வெளிறியது. எல்லாம் போச்சு. சதிகாரி ரஞ்சனி மோசம் செய்துவிட்டாள்.
நான் அவளை மடக்க நினைத்தால் அவள் என் வாழ்கைக்கு உலை வைக்க நினைக்கிறாள். எல்லம் கைமீறி போச்சு
என மனம் பதறியது. இல்லை அப்படி கை மீறிப் போனால், ரஞ்சினி என் மீது வன்மம் தீர்க்க பொய் சொல்கிறாள்,
என கத்தி ஆர்ப்பாட்டம் செய்து ஒரு பெரிய “சீனை கிரியேட்” செய்துவிட வேண்டியது தான் என முடிவு செய்தேன்.
மறுபடியும் மூவரும் கிசு கிசு என பேசினார்கள். ரஞ்சினியும் கவிதாவின் அண்ணனும் ஹாலில் வலது பக்கத்தில் இருந்த
அறைக்கு சென்றார்கள். கவிதா கண்களால் அந்த அறைக்கு வருமாறு செய்கை செய்துவிட்டு அவளும் உள்ளே சென்றாள். ’சிவா..நீ
இன்னிக்கு செத்தேடா... சமாதிடா.. கச்சேரிடா..’ என மனம் என்னிடம் கூக்குரலிட, என்னவெல்லாமோ பார்த்ர்தாகிவிட்டது
இதையும் சமாளிப்போம் என அதற்கு பதில் சொல்லிவிட்டு.. பதை பதைப்புடன் அறைக்குள் சென்றேன்.
அங்கே மூவரும் இறுக்கமான முகத்துடன் என்னை எதிர்நோக்கி கொண்டிருந்தனர். மெதுவாக போய் கவிதாவின்
பக்கம் நின்று கொண்டேன்.
”என்ன பண்ணீங்க...” என்றாள் கவிதா.
“நா என்ன பண்ணினேன்...” பலது பண்ணிட்டேன் எதை கேட்குறே என மனதில் நினைத்தப்படி நடுக்கத்துடன் எதிர்கேள்வி
கேட்டேன். கவிதா என்னை கோபமாக முறைத்தாள்.
‘அண்ணனும் அண்ணியும் உங்ககிட்டே ஏதோ சொல்லனுமாம்...” என என்னை அவர்கள் முன் இழுத்து நிறுத்தினாள்.
நான் அவர்கள் முன் நெளிந்து கொண்டிருந்தேன். அவர்கள் இருவரும் என்னை இறுக்கமாக பார்த்தனர். திடீரென ரஞ்சனி...
“பழசெல்லாம் மனசுல வைச்சுகாதே சிவா... எங்களை மன்னிசுடு” என சொல்லியவாறு அவர்கள் என் கால்களின் விழ போக
திடுக்கிட்ட நான் அவர்கள் பாதி குணிந்த நிலை அடையும் போது அவர்களை பதற்றத்துடன் தடுத்து நிமிர்த்தி..
“ஐயோ என்ன பண்றீங்க.... நா சின்ன பையன் நீங்க பெரியவங்க... என் கால்ல விழுறீங்களே....” என பதறியப்படி கவிதாவின் பின்
பக்கம் ஒளிந்து கொண்டு அவளை கேடயமாக்கினேன்.
”சொல்லு கவிதா நா அதெல்லாம் மறந்துட்டேனு... அவங்களை தப்பா நினைக்கலேன்னு...” என கவிதாவை கெஞ்சினேன்.
ரஞ்சனி அப்படியே என் கையை பிடித்து முன்னே இழுத்தாள்..
“வந்ததிலிருந்து ஒரு மாதிரி இருக்கீங்க ஒதுங்கி இருக்கீங்க .. யார் கிட்டேயும் சரியா பேச மாட்டேங்கறீங்க ... எங்க மேலே
இன்னும் கோவமா...” கவிதாவின் அண்ணன் பேசினார்.
“ஐயோ அப்படியெல்லாம் ஒன்னுமில்ல...கொஞ்சம் கூச்சம் அவ்வளவுதான்... எப்பவும் ஜாலியா பேசற மாதிரி ரஞ்சனி அக்கா
கிட்டே பேசிட்டேன்... மன்னிச்சிக்கோங்க..” என உளறினேன்.
ரஞ்சனி என் இரு கையை பிடித்து அவள் பக்கத்தில் இழுத்தாள். அவளின் முலை காம்புகள் என்னை உரசின, அவளின்
மூச்சு காற்று என் மீது பட்டது. அவை என்மீது இனம் புரியாத பாசத்தை செலுத்தின. அவளின் அன்பு என்னை
அரவணைத்துக் கொண்டிருந்தது...
“நீங்க எங்கே தப்பா பேசனீங்க...ஜாலியா அன்பாத்தானே பேசனீங்க...உங்க முகம் வந்ததிலிருந்து ஒரு மாதிரி இருந்ததது..
அதான் கோவமாக இருக்கீங்களோன்னு நானும் இவரும் பயந்துட்டோம்...” என்றாள்.
“அதெல்லாம் ஒன்னுமில்லீங்க...” என்றேன்
“எங்க மனசு கேட்கலே...சிவா...” என்றாள் ரஞ்சினி.
“ஐயோ... நீங்க எனக்கு அக்கா...அவரு எனக்கு அண்ணன்..’ என சட்டென
அவர்களின் கால்களில் சாஷ்டாங்கமா விழுந்து
நான்கு கால்களை இறுக பற்றிக் கொண்டு சரணாகதியாகிவிட்டேன்.
இருவரும் என்னை நிமிர்த்தி பாசத்துடன் பார்த்தனர்.
அந்த சூழ்நிலையிலும் ரஞ்சனி அழகாக தெரிந்து அனுபவிக்கும் ஆசையை தூண்டினாள். ஏனோ அந்த ஆசை மட்டுபட்டிருந்தது.
அதற்குள் அறைக்குள் சிலர் வர, ரஞ்சினியும் அவள் கணவரும் பாசத்துடன் ”வாங்க சிவா...” என இழுத்து கொண்டு சென்றனர்.
கவிதா என்னை பார்த்து சிரித்தப்படி முறைத்தப்படி வந்தாள். வெளியே வந்து பிறந்தநாள் பையனுக்கு பரிசு வழங்கி, நானும் கவிதாவும்
அவினாஷும் அபினயாவும் புகைப்படத்திற்காக இளித்தோம். பிறகு கவிதாவின் குடும்பத்தாருடன் கும்பலாக இளித்தோம்.
 
  • Like
Reactions: nal_punaci
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

222

Rep

0

Bits

3,702

4

Years of Service

LEVEL 4
135 XP
கவிதா நான் அவளுக்கு ஆசையா ஆசையா வாங்கி கொடுத்த மூணு பவுன் தங்க செயின் நகையை பிறந்த நாள் பையனுக்கு
ஏதோ அவனுக்கு வாங்கி வந்ததைப் போல அணிவித்தாள். அடப்பாவி...நான் கஷடப்பட்டு சம்பாதித்த காசை இப்படி
அவளின் அண்ணன் மகனுக்கு இந்த கஷ்ட காலத்தில் கரியாக்குகிறாளே என கவிதாவை மனதிற்குள் திட்டினேன்.
இதற்கு ஒரு பஞ்சாயத்து வைக்க முடிவு செய்தேன்.
அபினயா அழ ஆரம்பித்தாள். கவிதா அவள் அம்மாவிடம் பாப்பாவுக்கு பால் கொடுக்கனும் என சொல்ல, மாமியார்
எல்லா ரூமிலும் ஆட்கள் இருக்காங்களே என தனிமையான இடம் தேடினாள். பிறகு மொட்டை மாடியில் பாதி இடம்
காலியாக இருக்கும் அங்கே யாரும் இருக்க மாட்டார்கள் வா போகலாம் என்றாள்.
எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை, ரஞ்சினியுடன் விளையாட எப்படியும் குறைந்தது அறை மணி நேரமாவது
கவிதா என்ற முட்டு கட்டை இல்லாத காலி கிரவுண்ட் எனக்கு கிடைக்கும். என் எண்ண ஓட்டத்தை உணர்ந்தாளோ என்னவோ
கவிதா சட்டென்ன என்னை பார்த்து ஒரு நக்கல் பார்வை பார்க்க நான் வழிந்தேன்.
“வேணா அம்மா... துணைக்கு சிவா இருக்காரு.. நீங்க வந்தவங்களை பாருங்க..” என்று கூறினாள். அவினாஷை பாப்பாவின்
பையை எடுத்து வர சொன்னாள். அவன் சமர்த்தாக பக்கத்து அறையில் இருந்த பையை தூக்கி கொண்டு வந்தான். என்னை கண்களால்
சைகை செய்ய நானும் அவினாஷும் என் கவிதாவின் பின்னால் சென்றோம்.
நான் திரும்பி கூட்டத்தில் ரஞ்சினியை துழாவினேன். சந்தேகமில்லாமல் அவள் இப்போது கண்களில் ஆசையை தேக்கியப்படி
என்னை வா வா என்று கூப்பிட்டாள். உடலில் மின்சாரம் பாய்ந்தது. கூடவே எச்சரிக்கை மணி. கவிதா தரும் பயம்.
ரஞ்சனிக்கு செய்கை காட்டாமல், கவிதாவை முதலில் கவனிப்போம் என தலையை திருப்பி பின் தொடர்ந்தேன்.
கவிதாவின் இதயம் போலிருந்த பெருத்த பிட்டம் அவளின் அசைவுக்கு ஏற்றபடி ஆட்டம் போட என் மனம் அதில் மேல் லயித்து
கெட்ட ஆட்டம் போட அதற்கு ஏற்றவாறு என் ஆணுறுப்பும் என் ஜட்டிக்குள் பெரிய கெட்ட ஆட்டம் போட, என் உடலும் அதற்கு
ஏற்றவாறு மெதுவாக ஆட்டம் போட கவிதாவை நாய்குட்டி போல பின் தொடர்ந்தேன்.
மதன் தரப்போகும் அனுபவத்திற்காக காலை எப்படா நாளை விடியும் என்றிருந்தேன். அந்த நாளை விடியவே
விடியாது என அறியாமல் நான் கவிதாவின் பின்னால் அப்பாவியாக சென்று கொண்டிருந்தேன். கவிதாவின் பின்னழகு
அவள் மீதிருந்த வெறியை தூண்டியது. அவளின் இடப்பிற்கு கீழ் பாம்பு போல கருத்து பல் பின்னல்களால் நெளிந்து கொண்டிருக்கும்
அவளின் கூந்தல் என்னை மேலும் வா வா என்று இழுத்தது.
கவிதா படியேறும்போது அவினாஷ் அவளின் பிட்டதை தம் தம் என்று குத்திக்கொண்டு ”பம் பம்” என சொல்லியப்படி
பின் தொடர்ந்தான். அவளின் பிட்டத்தின் சதைகள் அவனின் அடிகளுக்கு ஏற்றவாறு அதிர்ந்தன. திரும்பி பார்த்த
கவிதா கண்களின் பார்வை அவினாஷின் பார்வையும் சந்தித்தன, இரு பார்வையும் கண்களும் ஒன்றை ஒன்றை
அறிந்தது போல பேசிக்கொண்டன.
....அது புரிந்துக் கொண்ட இரு நெஞ்சங்கள் பேசிக் கொள்ள வார்த்தை தேவையில்லை....
என்பதை போலிருந்தது. இதுதான் முதல் முறை கவிதாவும் அவினாஷும் கண்களால் ரகசியமாக பேசிக்கொண்டதை
பார்த்தேன். இதுவரை கவிதா தான் என்னிடம் ரகசியமாக கண்கள்மூலம்
பேசிக்கொண்டிருந்தாள், அவளும்
அவினாஷும் எப்ப ஆரம்பித்தார்கள் என ஆச்சரியப்பட்டேன்
“இப்படியெல்லாம் பப்ளிக் ப்ளேஸ்ல ம்மமியின் பம்ஸை பண்ணக்கூடாது...” என கண்டிப்புடன் கிசுகிசாக சொல்லியவள்
சிரித்தவாறு இருந்த என்னை பார்த்து முறைத்தாள். அந்த முறைப்பு என் சிரிப்பை அடக்கியது. அந்த சிரிப்பு நீ
நினைத்தது நடத்தியது எல்லாம் எனக்கு தெரியும் என்பதை போலிருந்தது. என் முகம் பயத்தை காட்டியது. அதை பார்த்து கவிதா
புன்னகையித்தாள். நான் குழம்பி போனேன்.
மொட்டை மாடிக்கு சென்றோம். மொட்டை மாடியில் ஒரு பக்கத்தை தடுத்து சாப்பாடு பந்தியாக மாற்றியிருக்கிறார்கள். மற்றொரு
பக்கத்தை காலியாக விட்டு, அதற்கு போக மூலையில் தடுப்பு துணியில் சிறு இடைவெளி விட்டிருந்தனர். மூவரும் காலியாக இருந்த
பக்கம் சென்றோம். அங்கு இருந்த ஒரு சேரில் கவிதா உட்கார்ந்தாள், அவினாஷ பக்கத்தில் வாட்டர் பாட்டிலை உதைத்து ஓடி விளையாடி கொண்டிருந்தான். கவிதா கண் இமைக்காமல் என்னை முறைத்து பார்த்து பாலுக்காக அழுதுகொண்டிருந்த அபினயாவை பார்த்து...
ச்சூ...ச்சூ..ச்சு..என் செல்லம்..என் தங்கம்...அம்மா இப்போ பால் தர்றேன்ல்ல.. அழக்கூடாது என் செல்லக்குட்டி...”
என கொஞ்சியப்படி என்னை தன் பார்வையால் ஊடுறுவினாள்.
கவிதா பால் கொடுக்கும் காட்சியை பார்பதற்காக எச்சம் ஊற பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த கண்கொள்ளா காட்சியை பார்த்த கண்கள் தனக்கு வேண்டியதை கடத்துட்டும் என என் ஆணறுப்பு காத்து கொண்டிருந்தது.
கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் கடற்கரையில், நெஞ்சில் பயம் கவ்வ செய்யும் கருமை மை சூழ்ந்த அந்த இரவில் தனிமையில் மணற்பரப்பில் அமர்ந்து என் கதையை என் மனதை ஆற்றுவதற்காக சொல்லி கொண்டிருக்கிறேன். யாருக்காக சொல்கிறேன் என தெரியவில்லை. அங்கே கேட்பவர்கள் இல்லை. அடிக்கும் காற்று என் கதையை உங்கள் செவிகளுக்கு எடுத்து வரலாம்.
இந்த கதை எப்படியோ உங்களுக்கு வந்து சேரும்போது, சில ஐயங்கள் ஏற்படலாம். என் கள்ள உறவு காம ஆசைகள் பல வருட மனைவி மீது எனக்கு எப்படி தீராத மோகம் இருக்க முடியும் என்ற சந்தேகம் வரலாம். நானிருக்கும் நிலைமையை எப்படி அடைந்தேன் என்பதை புரியவும், அந்த நிலைமை அடையாமல் இருக்க என் அனுபவம் உங்களுக்கு படிப்பினையாக இருக்கலாம்.. கேள்விகளுக்கும், இனி நான் சொல்லப் போகும் கதையை புரிந்துக் கொள்வதற்கும் கவிதாவுக்கும் எனக்கும் ஏற்பட்ட உறவை இருக்கின்ற உறவை கண்டிப்பாக நான் சொல்லியாக வேண்டும். குறிப்பாக முக்கியமாக அவளின் ஒரு உறுப்பின் மாபெரும் ரகசியத்தை பற்றி நான் சொல்லி நீங்கள் அறிந்த கொண்டால்..... இந்த கதையின் ரிஷி மூலம் எங்கே தொடங்கியது என்பதை நீங்கள் அறிந்து புரிந்து கொள்ளலாம்.
நான் அனுபவிக்கப்போவதை கேட்கின்றவர்கள் ”என்னையா எல்லாம்..வக்கிரமாகவே இருக்கிறது..” என
நம் சமூகத்தில் வக்கிரங்கள் நடக்காததைப் போல காரித்துப்பலாம்!!... ஆனால் வக்கிரத்தை பார்க்காதவர்களின் பார்க்க
விரும்பாதவர்களின் கருத்து அது...
தெய்வீக காதல் என்று ஒன்று உள்ளதா என என் கல்லூரி ஆரம்ப காலங்களில் கேட்டால்..”தெய்வீகமாவது வெங்காயாமாவது..
எல்லாமே புண்டை அரிப்பு குஞ்சி துடிப்புதான்...” என போகின்ற போக்கில் அடித்துவிட்டு போயிருப்பேன். கவிதா என்னை
நேசிக்கும்வரை. ஆனால் தெய்வீகத்தின் ஆதார அன்பு உணர்ச்சிகளை அடக்கும்போது புரட்சி வெடிக்கும்..
..காமத்தின் புரட்சி அனைத்து ஓழுக்கங்களை அழித்து அசிங்கத்தை நடத்திக்காட்டும் ஒரு அசிங்கமான புரட்சி.
கோயம்புத்தூரில் இருக்கும் அந்த மூன்றெழுத்து கல்லூரியில் நானும் மதனும் சேர்ந்தபோது, அவளின்
தோழிகளெல்லாம் அந்த கல்லூரியில் சேருகிறார்கள் என்ற காரனதிற்காக கவிதாவும் வந்து சேர்ந்தாள். மதனுக்கு
நண்பர்களை சேர்பதில் திறமை இருந்ததால், எங்கள் வட்டத்தில் கவிதாவின்
தோழிகளும் நண்பர்களும் நண்பர்களாக
உள்ளே வந்தார்கள். எல்லோரும் பெரும் வசதிபடைத்தவர்களாதலால் அவர்களுக்குள் ஒரு பணக்காரத்தனம்
அந்நியோன்யம் இருந்தது. உடம்பில் அதற்குரிய வளர்ப்பும் தெம்பும் இருந்தது.
கல்லூரி சேர்ந்த சில நாடகளில், உடலுறுவு கொள்ளும் வாய்ப்பு மதன் மூலம் கிடைத்தது. மதன் மேல்நிலை வகுப்பில்
படிக்கும்போதே அந்த விஷயத்தில் பிஞ்சில் பழுத்தவன். அந்த ஏக்க ஆசையை கல்லூரி சேர்ந்தவுடன் தீர்க்க எனக்கு வெறி வந்ததால்
மதன் ஏற்பாடு செய்தான். அந்த அனுபவங்கள் மிகப்பெரிய தோல்வியில் அவமானத்தில் முடிந்தன.
ஐந்து முறை மதன் மற்றும் இன்னும் இரண்டு நண்பர்களுடன் விலை மாதர்களிடம் சென்றிருக்கிறேன். முதல்
முறை பயத்தினால். என்னச் செய்தும் என் ஆணுறுப்பு எழுந்திருக்கவில்லை. இரண்டாவது தடவையும் மூன்றாவது
தடவையும் தொடும்போதே விந்து வெளிவந்து சிரிப்பினால் என் அவமானம் போய்விட்டது. நான்காவது முறையும் ஐந்தாவது
முறையும் நான் முத்தம் கொடுக்க போக அவர்களின் கேலி பேச்சினால் அந்த அனுபவமே வெறுப்பாக மாறி போயிற்று.
 
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

222

Rep

0

Bits

3,702

4

Years of Service

LEVEL 4
135 XP
இனி என் வாழ்வில் அந்த மாதிரி அனுபவத்தை தேடக் கூடாது என முடிவு செய்துவிட்டேன். ஆனாலும் அழகான பெண்களை
பார்த்தால் என் ஆணுறுப்பு அடங்குவதாக தெரியவில்லை. முழுமையான ஒரு உடலுறுவை கொள்ள என் மனம் ஏங்கி துடிக்கும்...
...ஆனால் முழுமையான உடலுறவு என்பது இல்லவே இல்லை என்ற வாழ்கை தத்துவத்தை போக போக தெரிந்த்துக் கொண்டேன்
ஏற்கனவே ஒதுங்கும் குணம்கொண்ட எனக்கு இந்த அனுபவங்கள் கொஞ்சம் பெண்களிடம் இருந்து தள்ளி இருக்கவே செய்தது.
எந்த பெண்ணிடமும் காதல் கத்திரிக்காய் கண்ணோட்டத்தில் பழகவில்லை. “ஹாய் பாய்” என்ற நிலையில் இருந்தது.
கவிதா அப்போதே அழகாக இருந்தாள். மெல்லிதாக கருப்பு பூசினாற் போல வெள்ளை நிறம். அழகும் இளமையும் அவளின்
உடலில் ஒவ்வொரு செல்களிலும் கொஞ்சி கொண்டிருந்தன. ஆனால் அவள் அச்சமற்ற கம்பீர ஆளுமையுடைவளாக இருந்தாள்.
அவளின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் செய்கைகளிலும் கண்டிப்பான ஒரு ஒழுக்கம் இருந்தது. இது இப்படித்தான்
இருக்க வேண்டும் என்ற நேர்த்தி அவளிடம் இருந்தது. வழிதல்கள் நூல்விடுதல்களெல்லாம் அவளிடம் எடுப்படாது.
அவள் அனைத்து அறிந்தவளாக பலம் வாய்ந்த பயம்படும் ஆளுமையாக இருந்தாள்.
கவிதா அப்போதே எல்லோருக்கும் ரகசிய கனவு கன்னியாக இருந்தாள். எட்டாத கன்னியாகவும் இருந்தாள்.
இப்போதும் திருமணமாகி பத்து வருடங்கள் மேல் கழித்தும் கவிதா அதே அழகு உடல்வாகு மங்காத கனவு கன்னியாக
இருக்கிறாள். இன்றும் ரகசியமாக ரசிக்கும் சிலருக்கும் எட்டாத கனியாகவும் இருந்து, இந்த கனி கசக்கும் என தங்களுக்கு
தானே ஆறுதல் சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
நானும் அவளை ரசித்தேன் அவள் மேல் பிரியம் ஏற்பட்டது. ஆனால் கவிதாவின் மற்றும் எங்கள் வட்டத்து நண்பிகளின்
அந்தஸ்துக்கு நான் சரிப்பட மாட்டேனென்று அவர்களின் நினைப்பை என் மனதிலிருந்து அழித்துவிட்டேன். நான் காதலிக்க
எண்ணினால் என் ஜோடியை வேறு இடத்தில் தேடிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். சும்மா பேசுவதே எனக்கு
பிடிக்காமல் போய்விட்டது.
நான் சற்று ஓதுங்கித்தான் இருப்பேன். என் அப்பா பெரிய அரசாங்க அதிகாரியாக இருந்தாலும் பெரும் பணக்காராணாக
நான் இருந்திருக்கவில்லை. மனதில் எந்த கெட்ட எண்ணம் இல்லாத்தால் சகஜமாகவும் பழக முடிந்தது. நான் உண்டு
என் வேலை உண்டு என் படிப்பு உண்டு என்றிருந்தேன். கவிதா அப்போது சாதரணமாகத்தான் என்னை பார்த்து சிரிப்பாள்.
நானும் அவளை பார்த்து மையமாக சிரிப்பேன். அவள் என் எண்ண ஓட்டத்தில் எந்த வகையிலும் வரவில்லை.
ஒரு கட்டத்தில் எப்போதும் என்னை யாரோ ஒருவர் ஊடுறுவி உற்று பார்பதை போல ஒரு உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.
அந்த பார்வை என் மனதையும் அதில் இருக்கும் எண்ணங்களை இழுத்து கொண்டிருப்பதை போலிருக்கும். என் அடி
மனச ஆசைகளை அந்த பார்வையின் மூலம் மற்றொரு மனதிற்கு கடத்துவதை போல் உணர்வு ஏற்பட்டு நான்
வெட்டவெளியில் நிர்வாணமாக இருப்பதை போல உணர்ந்து திடுக்கிட்டு கூச்சப்படுவேன்.
யார் என்னை பார்க்கின்றார்கள் என சுற்றி பார்த்தால், யாரும் தென்படமாட்டார்கள். அனைவரும் சகஜமாக இருப்பார்கள்.
யார் பார்க்கிறார்கள் என அனைவரையும் சந்தேகப் பட வைத்தது. தினமும் அந்த பார்வைக்காக ஏங்க ஆரம்பித்தேன்.
அந்த பார்வை என்னை தினமும் ஏமாற்றாது. என்னையறியாமல் என் மனதை
கொள்ளையடிக்கும் பார்வை யாருடையது
என்றயறியாமல் நான் அந்த பார்வைக்கு என்னையே பறிக்கொடுத்து பரிதவித்தேன். நான் குழப்படைந்து நிலைக்
கொள்ளாமல் இருந்தேன். என் மனம் எண்ணங்கள் கனவுகள் உருவாக்குவதை உதயமாவதை அந்த பார்வைக்கு பயந்து தவிர்த்தது.
நான் ஏதுமற்ற முண்டத்தை போல அந்த பார்வைக்கு என்னை இழந்து கொண்டிருந்தேன். என்னால் அதற்குமேல்
தாக்குப்பிடிக்க முடியாமல் பைத்தியமாகின்ற நிலையில் இருந்தேன்.
கேண்டினில் தனிமையில் உட்கார்ந்து கண்ணை மூடி அந்த பார்வையின் சொந்தக்காரரை இறைஞ்சிக் கொண்டிருந்தேன்.
ஐயோ..என்னை விட்டுவிடு...இல்லை யாரென்று காண்பி.. என என்னால் முடியாது என என் மனம் கதறிக் கொண்டிருந்த வினாடி,
பூ பூக்கும் ஓசை என் செவிகளில் விழுந்தது இனி என் வாழ்கையில் நுகரப் போகும் பூ வாசம் என் நாசிகளை எட்டியது.
என் உடல் முழுவதும் மகரந்தம் மழையாக கொட்டியது.
கண் திறந்து பார்த்தால், அழகு தேவதையான கவிதா தன் கண்களால் தரிசனம் தந்துக்கொண்டிருந்தாள். என் அவதார புருஷியை
என் முன் அன்று தோன்றினாள். கண்களால் சிரித்து என் கண்ணை கட்டிப் போட்டாள். எழுந்தாள், சிரித்தப்படி என்னை
திரும்பி திரும்பி பார்த்து கண்களால் என்னை ”ஐ லவ் யூ” என்று சொல்லியப்படி சென்றுகொண்டிருந்தாள். அவள்
செல்ல செல்ல நான் ஆகாயத்தில் மேகத்தில் மேல் பறந்து கொண்டிருந்தேன் நான் அவளின் அன்புக்கும் கருணைக்கும்
பார்வைக்கும் அடிமையாகிவிட்டேன்.
பார்க்காமல் காதல் பேசாமல் காதல் போல கண்களால் காதலானது எங்கள் காதல். நாங்கள் கண்களால் எல்லாவற்றையும்
பேசிக்கொண்டோம். எங்கள் வாய் மூலம் ஒரு பேச்சும் வரவில்லை. என் கண்களின் பேச்சு எந்த அந்தரங்கத்தையும்
விடவில்லை. நான் அவளிடம் பயம் கலந்த மரியாதை வைத்திருந்தேன். என் செயல்கள் அனைத்திலு அவளைப் போல
ஒரு ஒழுக்கம் வந்திருந்தது.
இன்னொன்றையும் நான் பார்த்து அதிசயமடைந்து பார்த்த விஷயம் என்னவென்றால், கவிதா என்னை கண்களால்
அடிமையாக்கிய தினத்திலிருந்து, எந்த ஒரு பெண்ணின் மீதும் ஆசை வரவில்லை. இதை விட, கவிதாவை பார்த்தால்
என் அடி மனைதிலிருந்து அன்பு பெருகி என் மனம் உடல் முழுவது வெள்ளம் போல பெருகி ஓடி அது கவிதாவின் மீது பாய்ந்தது.
அவள் மீது காம இச்சை ஏற்படவில்லை. அவள் கண்களில் அது எனக்கு தெரியும் என்ற பெருமை தொனி இருந்தது.
கவிதாவின் நினைப்பே என் மனதை படபடப்பை ஏற்படுத்தி ஏக்கத்தை ஏற்பத்தி எப்போதும் என்னை ஆனந்த சயனத்தில் வைத்திருந்தது.
இது காதலை முழுமையாக ரசித்தவர்களுக்கு தெரியும்..காதலில் காமத்தையும் தேடியவர்களுக்கு தெரியும்.
சொன்னால் யாரும் நம்ப போவதுமில்லை. கவிதாவை முதலிரவில் பார்க்கும் வரை அவளின் உடலை என் கண்கள்
காமம் காதல் கண்ணோட்டத்தில் பார்க்கவுமில்லை என் மனம் கற்பனை செய்யவுமில்லை. இது இப்படியே
போய்கொண்டிருந்தது. எங்கள் கண்களின் பேச்சு எங்கள் காதலை ஒரு இனம் புரியாத நிலைக்கு எடுத்துச் சென்றது. தினம் தினம்
எங்களால் கண்களால் பேசாமல் இருக்க முடியவில்லை. இந்த நிலை தான் தெய்வீக காதலின் முதல் படி என
முடிவு செய்தேன்.
எங்கள் காதலை கல்லூரியில் ஒரு ஈ காக்காவிற்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டோம். அதையறியாமல் கவிதாவை மடக்க
வசியப்படுத்த ஒரு கூட்டமே அலைந்துக் கொண்டிருந்தது. என்னை பார்த்து பாவம் ஒரு “ஃபிகரும்” மடக்க தெரியாத பையன்
என உச்சுக் கொட்டிக் கொண்டிருந்தது.
மதனிடம் மட்டும் நானும் கவிதாவும் காதலிக்கிறோம் என சொல்லாமல், நான் கவிதாவை காதலிக்கிறேன் என ஒரு தலை
காதல் வகையில் சொன்னேன். மதன் விழுந்து விழுந்து சிரித்தான்.
“டேய்... ஊரே அவள் பின்னாள் சுத்திகிட்டு இருக்கு... என்னஎன்னவோ பண்ணி அவளை மயக்க டிரை பண்ணிகிட்டிருக்கு..
இதுலே நீ வேற ஆசைபடுறியா..” என்று கிண்டலடித்தான்.
“ஏன் நான் ஆசை பட கூடாதா....” என கேள்வி கேட்டேன்.
“ஆசை தான் படலாம்... அது நிறைவேறுமா என்பதுதான் கேள்வி..” என்றான்.
“ஆசை படுறதுலே ஒன்னும் தப்பில்லை...”
“ஆசை படு...ஆனா அதை அடையறேன்னு கவிதாகிட்டே போய் நிக்காதே... அவ நெறுப்பு .. உன்னை சுட்டு பொசிக்கிடுவா..” என எச்சரித்தான்.
“அப்படின்னா... ஃபயர் சர்வீசுக்கு ஃபோன் பண்ணிட்டுதான் அவ கிட்டே காதலை சொல்லனும் போல....” என உள்ளூர சிரித்துக் கொண்டே
சொன்னேன்.
 
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

222

Rep

0

Bits

3,702

4

Years of Service

LEVEL 4
135 XP
“சிவா..உனக்கு கவிதா போல் பொன்னுங்களை மடக்க அனுபவம் பத்தாதுடா... கேபாசிட்டி திறமையும் கிடையாதுடா... போயி
சின்ன பசங்ககிட்டே விளையாடு...” என உண்மையான எச்சரிக்கை தந்தான்.
நான் மனதில் நினைத்தேன்...’அடேய் கவிதா என்னை லவ் பண்றாடா.. அத தெரிஞ்ச நீ என்ன சொல்ல போறேடா...”
அனைத்து அந்தரங்க விஷயங்களையும் மதனுடன் பகிர்ந்துக் கொள்ளும் நான், இந்த விஷயத்தை மட்டும் ஏனோ
முழுமையாக பகிர்ந்து கொள்ளவில்லை. அது கவிதா தன் மனதால் என மனதிற்கு இட்ட கட்டளைதான் என எனக்கு
தெரியும். கவிதாவின் கட்டளைகளை என் வாழ்கையில் இனி எந்த வகையிலும் மீற முடியாது என அன்றே
என மனதுக்கு புரிந்து நானும் தீர்மானமும் எடுத்துக் கொண்டேன்.
நான்காமாண்டு வகுப்பறையில் ஒரு நாள் திடீரென என் ஆண்மையின் உணர்ச்சிகள் கொந்தளிக்க என் ஆணுறுப்பு
எழுந்து உயரத்திற்கு மீறி நின்று வெடிக்க காத்துக் கொண்டிருந்தது. நான் துடித்து வெட்கத்தால் பூரித்து நெளிந்தேன். என்
கட்டுப்பாட்டை மீறி இப்படி ஒரு செயலா என யோசனையுடன் சுற்று முற்றும் பார்த்தேன். எல்லோரும் வகுப்பில் மூழ்கியிருக்க
என் பக்கவாட்டு பெஞ்சில் அமர்ந்திருந்த கவிதா என்னை பார்த்து புன்முறுவலுடன் எல்லாம் தெரிந்த பாவத்தில்
சிரித்துக் கொண்டிருந்தாள். அவளை பார்த்து எனக்கு ஆனந்த வெட்கம் ஏற்பட்டது.
கவிதா சிரித்துக் கொண்டே முகத்தையும் பார்வையும் வேறுப் பக்கம் திருப்ப என் ஆணுறுப்பு அப்படியே அடக்கதுடன் ஒடுங்கி என்
உணர்ச்சிகள் மட்டுபட்டன. என்னடா இது.. என்று நான் யோசிக்கும் முன் கவிதா தன் பார்வையை என் ஆணுறுப்பு
மீது பாய, மீண்டும் அது எழும்பி துடித்துக் கொண்டிருக்க கவிதா என்னை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். அப்படியே
விட்டிருந்தாலும் பரவாயில்லை...மீண்டும் மீண்டும் வேறுப் பக்கம் திரும்பி என்னை பார்க்க என் ஆணுருப்பு எழும்பியப்படியும்
சுருண்டப்படியும் இருந்தது. கவிதா தன் கண்களால் என் ஆணுறுப்பை கட்டுப்பாட்டிற்கு எடுத்து வந்து எனக்கு
சுயயின்பத்தை அளித்துக் கொண்டிருகிறாள் என புரிந்தது. நான் அவளுக்கு முழுவதுமாக அடிமையாகிவிட்டேன்.
“அடேய் சிவா..அவ பார்வையாலேயே உன் சுன்னியை அடிமையாக்கிட்டாடா...” என என் மனம் எனக்கு
சொல்லி உசுப்பேத்தா, நான் அவளின் பெண்ணுறுப்பை ஏதாவது செய்ய முடியுமா என்று அதன் இருப்பிடத்தை மெதுவாக
அன்புடன் பார்த்தேன். கவிதாவின் உடல் நெளிவதை பார்த்தேன், தலை குணிந்து வெட்க சிரிப்பு சிரிப்பதை பார்த்தேன்.
அவள் கன்னங்கள் சிவக்க தொடங்கின. நான் மெதுவாக பார்வையை திருப்பி கொஞ்ச நேரத்திற்கு பிறகு கவிதாவை பார்த்தேன்.
அவள் கண்கள் பொய் கோபத்தை தேக்கியப்படி என்னை பார்த்து புன்முறுவளித்தப்படி இருந்தாள்.
என் பார்வை திரும்ப அவள் பெண்ணுறுப்பின் பகுதியில் பாய்ந்ததும், அவள் மறுபடியும் நெளிய ஆரம்பித்தாள். முகத்தில்
படர்ந்த இன்பத்தை அடக்கியப்படி குணிந்தப்படி வெட்கி சிரித்தாள். துடித்தப்படி தன் கீழ் உதடை பற்களால் கடித்தால் அவள் பார்வை என் அடியுடலில் மீண்டும் பாய் என் ஆணுறுப்பு துடிக்க ஆரம்பித்தது.
வகுப்பிலுள்ளவர்கள் இதை எதை பற்றியும் அறியாமல் பாடத்தை கவனித்து கொண்டிருக்க, நானும் கவிதாவும் இந்த
இன்ப விளையாட்டை குழந்தைகளை போல விளையாடி கொண்டிருந்தோம். இருவருக்கும் உச்சக்கட்டம் ஏற்படும்
நிலையில், நல்ல வேளையாக வகுப்பு மணியடிக்க விளையாட்டு தட்டுப்பட்டு சகஜநிலைக்கு வந்தோம். அனை வகுப்பிலிருந்து
செல்லும்வரை அமர்ந்திருந்தோம். வகுப்பில் பேரமைதி நிலவி எங்களின் மூச்சின் சத்தம் மட்டும் எதிரொலிக்க நானும்
அவளும் மெதுவாக இடைவெளியில்லாமல் நெருங்கி நின்றோம். இருவரும் வெட்கத்தாள் திணறிக்கொண்டிருக்கும் வேளையில்..
“சிவா ஐ...லவ்...யூ..” என என் கவிதா முதன் முதலில் தன் வாயால் என்னிடம் பேசினாள்.
“கவிதா..ஐ..லவ் யூ டூ...” என என்னையறியாமல் வார்த்தைகள் வெளி வர..
இருவரும் சேர்ந்து கட்டிப்பிடித்தோம். அந்த கட்டிபிடிப்பின் பேரன்பு இன்பத்தின் உச்சத்திற்காக இன்றும் நாங்கள்
இருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.
அடுத்து கடகடவென நடந்தன. யாருக்கும் தெரியாமல் ஊட்டிக்கு சென்று காலையில் ”பொட்டானிக்கல் கார்டனில்” எங்கள்
மனதை திறந்து இருவரும் பேசினோம். குடும்ப சூழ்நிலையிலிருந்து எல்லாவற்றையும் அலசினோம். ஏற்கனவே
இரு மனம் ஒன்றானதை திடப்படுத்தினோம். மதியம் ”எல்க் ஹில்” முருகன் கோவிலுக்கு சென்றோம். எங்கள் மனதுகளிடையே
எங்களுக்கு தெரியாமல் இருக்கும் விரிசல்களை சரிசெய்தோம். தெய்வத்தின் சாட்சியாக மனதினால் திருமணம்
செய்துக் கொண்டோம். இருட்டிய பிறகு கீழிறங்கும் போது, கருப்பு நிறத்தை போர்த்தியிருந்த டீ தோட்டத்தில் மெதுவாக நுழைந்தோம்.
பணி மழையாக கொட்டிக் கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் ஸ்வெட்டர் அணியாததால் மார்கழி மாதத்தின் குளிர் எங்கள்
உடலின் ஊடே ஊடுறுவி நரம்பை தொட்டுக்கொண்டு வெளியே வந்தது. எங்கள் இருவரின் உடலும் வெடவெடத்து எந்த உணர்ச்சியும்
ஏற்படாமல் மரத்து போனது. குளிரால் எங்கள் உடல் தந்தியடிக்க எங்கள் மனதும் மரத்து போனது. மனதில் எண்ணங்கள்
தோன்றவில்லை. நாங்கள் இருவரும் இருட்டு புகாதவாறு கட்டிபிடித்தோம். எங்கள் உடல்கள் உணர்ச்சிகள் ஏதுமற்ற
நிலையில் கட்டிப்பிடித்து கொண்டிருதன. இயற்கையின் கட்டுகடங்காத குளிரை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருன்தோம்.
நாங்கள் இருவரும் விட்ட சூடு காற்று குளிர்ந்து போய் மற்றொருவர் உடலில் மோதியது...
“சிவா...இப்போ உனக்கு என்ன தோனது...” என்றாள் வெடவெடத்தப்படி.
“கவி..எனக்கு ஒன்னுமே தோனலை...” என்றேன் சூட்டிற்காக அவளை இருக பற்றியப்படி.
“இப்போ...இருட்டில தனியா நாம ரெண்டு பேரும் கட்டிப்பிடிச்சிகிட்டு இருக்கோம்...உனக்கு ஒன்னுமே..தோனலியா...” என்றாள்.
“கவி ஓன்னுமே தோனலே... ஆனா என் உயிரை என் ஆன்மாவை கட்டிபிடிச்சிக்கிட்டு இருக்கிறதா... தோனது...”
”உங்க மனசுல என்ன தோனது...”
“அன்பு மட்டும் தோனது..கவியின் அன்பு மட்டும் தோனது,, ரெண்டு பேரின் அன்பு மட்டும் சேர்ந்து ஒன்னாயிடுச்சின்னு தோனது...” என்றேன்.
“வேறு எதவும் உணர்ச்சி இல்லையா...” என்றாள் என் நெற்றியில் முத்தமிட்டப்படி.
“ஒன்னுமே தோனலே..உன்னை கட்டிபிடிச்சிகிட்டு அழதுகிட்டே இருக்கனும் போல தோனுது கவி...” என் அனைத்து உணர்ச்சிகள்
பொங்க அவகளை கவிதாவின் மீது கடத்தினேன்.
“பாரு சிவா..நம்மகிட்டே இப்போ வேறு ஒன்னுமே இல்லை... சுத்தமான தூய அன்புத்தான் இருக்குது.. இதுதான் நமக்கு இடையே
இருக்கிற ஃபவுண்டேஷன்..அடித்தளம்.. இந்த அன்பை வைத்துதான் நாம இனிமே உயிர் வாழனும் உறவு கொள்ளனும்...” என்றாள்.
“சத்தியமா கவி... இனிமே நமக்குயிடையே இருப்பது அன்பு மட்டும்தான் அது மேல தான் நாம எல்லாத்தை பண்ணனும்..” என்றேன்.
“எனக்கு அப்பவே தெரியும்... என் சிவா கிட்டே தூய்மையான அன்பு மட்டும் தான் இருக்குது...மத்ததெல்லாம் ரண்டாம்பட்சம்தான்..
அதான் நான் உன்னை விரும்ப ஆரம்பிச்சேன்...” என்றாள் பெருமையுடன்.
“என் அன்பை நீ தான் உறிஞ்சி எடுத்துட்டியே...” என்ற போது மெல்லிதாக சிரித்தாள்.
”சிவா..உனக்கு ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கு ஒரு கிஃப்ட் ஒன்னு தரப்போறேன்..” என்றாள் வெட்கத்துடன். அந்த பரிசை நினைத்து
அதன் கற்பனையின் பல பரிமாணத்தில்
இப்போது கேட்கின்றவர்கள் மனதில் ஒரு கேள்வி வரலாம்..தனிமையில் இரவில் கட்டிளங் கன்னியான கவிதாவை
கட்டிப்பிடித்தப்படி இருந்த எனக்கு காம ஆசை எழுவேயில்லையா என்று. எழுவில்லை தான். அப்போது தெய்வீகம்
என்று முடிவு செய்தாலும், அடிக்கிற குளிர் காற்றும் கவிதாவின் மீது நான் வைத்திருந்த பயம் காரண்மாகவும்
காம இச்சை தோன்றாமலிருந்திருக்கலாம்.
பிறகு பொறியியல் படிப்பு முடிந்தவுடன், வேலைக்கு போக எண்ணிய என்னை எம்.பி.ஏ. வை அவளுடன் படிக்க வைத்தாள்.
முதலாம் ஆண்டில் நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் தெரியாமல் ரகசியமாக பதிவு திருமணம் செய்துக் கொண்டோம். படிப்பு
முடியும் முன்னே ”கேம்பஸ் இண்டர்வியூவில்” எனக்கு கோவையில் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க, வாடகைக்கு
தனியாக வீட்டையும் பார்த்து வைத்தேன்.
படிப்பு முடிந்ததும், கவிதாவும் நானும் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம் என அனைவரும் முன்
அறிவித்து புது வீட்டிற்கு காலடி எடுத்த வைத்த நேரம்... அனைத்து நரகங்களின் கதவுகளும் திறந்துக் கொண்டன, இந்த மாதிரி
நேரத்தில் நடப்பவைகள் நடந்தன. தெரிந்த பல நண்பர்கள் பொறாமை தீயில் வயிறெரிந்தார்கள். உண்மையான நண்பர்கள்
உதவிக்கு வந்தார்கள்.
கவிதாவின் வீட்டார்கள் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார்கள். அடியாட்கள், அடிதடி, போலீஸ், நீதிமனறம் வழக்கு என்று
வழக்கம் போல நடப்பவைகள் நடந்தன. பணம் பலத்தால் அடித்தார்கள். இதை எல்லாவற்றையும் கூட இருந்து என்
ஆருயிர் நண்பன் மதன் ஒருவனே சமாளித்தான். அவன் இல்லையென்றால் என்னையும் கவிதாவையும் சமாதி கட்டியிருப்பார்கள்.
 
  • Like
Reactions: nal_punaci
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

222

Rep

0

Bits

3,702

4

Years of Service

LEVEL 4
135 XP
கவிதா அவள் வீட்டார் பணத்தையும் அந்தஸ்தையும் பார்க்க மாட்டார்கள் என திட்ட வட்டமாக சொல்லியிருந்தாள். என்னை
கட்டாயமாக ஏற்றுக் கொள்வார்கள் என நம்பிக்கையுடன் சொல்லியிருந்தாள். ஆனால் என் மேல் கொலைவெறி வருமளவுக்கு
ஏன் வன்மம் என தெரியவில்லை. ஏன் மிருகமாக நடந்துக்கொண்டார்கள் என என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.
பிற்பாடு அதன் காரணத்தை அறிந்தவுடன் நான் அதிர்ந்து மூர்ச்சையாகிப் போனேன். வாழ்கையில் ஒரு முக்கியமான
பாடத்தை படித்து விட்டேன்.
எல்லாம் ஓரளவுக்கு சரியானதும், எங்கள் திருமணத்தை மருதமலை கோவிலில் எளிமையாக மதனின்
உதவியால் நடத்தினோம். என் அப்பா வந்திருந்தார். அவர் எதிர்ப்பும் காட்டவில்லை ஆதரவும் காட்டவில்லை.
என் அம்மா உடல் நிலை பாதித்து படுத்த படுக்கையாகிவிட்டாள், ஆனால் எங்களை மணப்பூர்வமாக ஆசிர்வத்தித்தாள்.
நான் கவிதாவின் கழுத்தில் தாலிக் கட்டும்போது, என் உயிரை அவளின் உயிருடன் என் உடலை அவளின் உடலிடம்
பின்னி பிணைத்து என்னையே அவளிடம் ஓப்படைத்து விட்ட உணர்வு. இனி அவளை சுற்றிதான் என் வாழ்கை அவள் தான்
என் உலகம் என்றானது. அவளின் எல்லா ஆசைகளும் உணர்வுகளும் எண்ணங்களும் வலிகளும் இன்பங்களும் இனி
என்னவையே என்ற தூய நிலைக்கு வந்துவிட்டேன். நாண் செட்க்மாடாக அவளை சுற்றி சுற்றி என் வாழ்கையை
அமைக்க பிணிக்கப்பட்ட பாசக்கயிறாக மாறியது நான் கவிதா கழுத்தில் கட்டிய தாலியும் தாலி செயினும்...
முதலிரவுக்கான தேதியை நாங்களிருவரும் வெட்கத்துடன் ஐயராக மாறி நாள் குறிக்க வெட்கத்துடன் அந்த நாளை ஏக்கத்துடன்
எதிர்பார்த்துக் காத்தியிருந்தோம். கவிதா முதலிரவில் படுக்கையறையை அழகாக சுத்தம் செய்து பூக்களால் அலங்கரித்திருந்தாள்.
ஓவ்வொரு ஆண்மகனும் கிளுகிளுப்புடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் தருவாயில் கவிதா ஆணித்தரமாக சொன்ன
என் மனதில் பதிந்திருந்த வரிகள் மீண்டும் அசைப்போட்டேன்...
“நான் உன்னை லவ் பண்ணுவதற்கு ஒரே காரணம்.... உங்க மனசுல இருக்கும் அன்புதான்...அந்த அன்பு கள்ளம்கபடமற்றது
கலங்கபடாத தூய அன்பு... இந்த அன்பினால எல்லாமே சாத்தியம்...நம்ம வாழ்வின் ஆதாரமே அதுதான்...” என்ற சொன்னதை.
அசைப்போட்டப்படி முதலிரவில் கவிதா தரும் பரிசுக்காக காத்திருந்தேன்...
முதலிறவன்று மனைவிக்காக காத்திருக்கும் சுகமே முதல் சுகம்... திருமணமாகமல் காதலிக்கும் போது
உடலுறவு கொள்ளும் போது கிடைக்கும் சுகத்தை விட பன்மடங்கானது இந்த காத்திருக்கும் சுகம்..
முதலிரவை பற்றிய மதன் சொன்ன அறிவுரைகளை, கவிதாவிற்காக காத்திருக்கும் போது நினைத்துக் கொண்டேன்...
“மச்சி,,, செக்ஸ் புக்கை படிச்சிருப்பே மேட்டர் படத்தையெல்லாம் பார்த்திருப்பே... ஆனா நிஜத்தில் அப்படியெல்லாம்
நடக்காது...” என முதல் குண்டை தூக்கி போட்டான்.
“ என்னடா..சொல்றே...” நான் குழப்பதுடன் கேட்டேன்.
“ஆமாம்டா... கண்டதை படிச்சிகிட்டு பார்த்துகிட்டு.. அதெல்லாம் ஃப்ர்ஸ்ட் நைட்டுல பொண்ணுங்க பண்ணுவாங்கன்னு
கற்பனை பண்ணிகாதே... நாமும் அப்படி பண்ணலாம்னு முயற்சிக்காதே... அப்படி பண்ணினேனு வச்சுக்கோ..
ஏமாந்து போவே...” என்றான்.
குழம்பி போன நான் “என்னாதான் சொல்ல வர்றேடா...” என்றேன்.
“மச்சி செக்ஸ் பத்திய தத்துவத்தை தெரிஞ்சிக்கோ... அழகான பொண்ணுங்களை தான் முதலில் காதலிப்போம்
அவங்ககிட்டே எப்படியெல்லாமோ செக்ஸ் வச்சுக்க ஆசைப்படுவோம்.. ஆனா நாம் ஆசைபட்ட மாதிரி அவங்க செக்ஸ்
விஷயத்துலே நடந்துக்க மாட்டாங்க இருக்கவும் மாட்டாங்க... அவங்க அழகானவங்க அழகு எல்லாத்தையும் பார்த்துக்கும்
தன் கணவனை திருப்தி படத்த வேறு எதுவும் செய்யவேண்டியதில்லை என கர்வம் வந்துடும்...” என்று ஞானியை போல உபதேசித்தான்.
“இப்ப என்னத்தான் சொல்ல வர்றே...” என்றேன்.
“தங்கச்சி கவிதா உன்னைவிட ரொம்ப அழகானவங்க...அவங்களுக்கு நீ கடமை பட்டிருக்கனும்னு நினப்பாங்க..
சோ..நீ கற்பனை செஞ்சியிருக்கிற செக்ஸ் கற்பனைகளையெல்லாம் அவ செய்வா நீ செய்வே என நினைக்காதே...
உன் செக்ஸ் ஆசைகள் நிறைவேறுவது கொஞ்சம் கஷ்டம்தான்” என்று பெரிய அணுகுண்டை போட்டான்.
“அப்போ என் ஆசைகள் போக போக நிறைவேறாதா...” என வாழ்கையின் ரகசியத்தை கேட்பதை போல கேட்டேன்.
“கவிதா போன்றவர்கள் வெளியே என்னாத்தான் ஸ்டராங்காண் லேடி என காண்பித்தாலும்... அந்த விஷயமுன்னு வந்தா
வெட்கத்தாள் ஒன்னுமே செய்யமாட்டாங்க.. இதுதான் ஒழுக்கம்னு ஒரு வட்டத்தை போட்டு அந்த வட்டத்தை
விட்டு வெளியவே வரமாட்டாங்க... நாம் அந்த வட்டத்துல இருந்துகிட்டு ஆசையை அடிக்கி கிட்டு திருப்தி பட்டுக்கனும்..”
“இதுக்கு என்னத்தான் வழி..” என்றேன் கடைசியாக.
“எப்படி வர்ருதோ அப்படியே ஏத்துகிட்டு நடந்துக்கோ...போக போக நம்ம வழிக்கு கொண்டு வர ட்ரை பண்ணு...” என
என் ஆருயிர் அந்தரங்க தோழன் மதன் செப்பினான்.
என் குழப்பமான முகத்தை பார்த்த மதன்..
“காதலர்கள் பேச வேண்டியதை எல்லாத்தையும் முன்னாடியே பேசிடுவாங்க... அதனால பேசி பேசி புரிஞ்சி செக்ஸ் விஷயத்தை
கையாளும்னு என நினைக்கிறது பெரும்பாலும் காதல் திருமணத்தில் தோல்வியில் முடிஞ்சுடும்... ரெண்டு பேஉம் ஒரே
அலைவரிசையில் இருந்தா கிளிக் ஆகும்... ஆரேஞ்ச்டு மேரேஜில் ஸ்டார்டிங்க் பிராப்ளமாயிருந்தாலும் போக போக சரியாயிடும்..
உன் விஷயத்தில் நீ ரொம்ப மெனக்கெட வேண்டும்...” என மேலும் பயமுறுத்தி குழப்பினான்.
கடைசியாக என்னை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்து..
“டேய்..சிவா.. நீ ரொம்ப லக்கிடா..உன்னை விட தகுதி படைச்ச எவனு எவனோ கவிதாவை ட்ரை பண்ணாங்க... ஆனா கவிதா
உன் கிட்டே கடைசியா விழுந்துட்டா.. உன் கிட்டே அப்படி என்னாத்தான் இருக்கோ தெரியலே.. கொடுத்து வெச்சவண்டா
நீ....” என என்னை பெருமையாக பார்த்தான்.
இதற்கு நான் என்ன பதில் சொல்வது என தெரியாமல் திரு திருவென முழித்தேன்.
“என்ஜாய்டா மச்சி...” என என் தோள்களை தட்டி கட்டிப்பிடித்து சென்றுவிட்டான்.
மதனின் இந்த உபதேசத்தால், என் மனது குழப்படைந்து தவித்துக் கொண்டிருந்தது. குழப்பம் தீவிரமடைந்து என்
இயல்பை பாதிக்க ஆரம்பிக்க, இந்த குழப்பம் என்னை ஆட்கொள்ளகூடாது என முடிவு செய்தேன். கவிதா அவளையே எனக்கு
அளித்து என்னை காதலித்ததே பெரிய விஷயம், அதுவே என் வாழ்கையில் ஏற்பட்ட ஒரு உச்சக்கட்ட சாதனை. என் வாழ்கையில்
கிடைக்கவே கிடைக்காது நடக்கவே நடக்காது என்று நினைத்த ஒன்றை கிடைக்குமாறு நடக்குமாறு செய்தவள் கவிதா.
இதற்கு கைமாறாக இனி என் இன்பம் துன்பமெல்லாம் கவிதாவின் இன்பம் துன்பம்தான் என தீர்க்கமாக முடிவு செய்தேன்.
அவளின் ஆசை, நினைப்பு, சந்தோஷம், ஆனந்தம் தான் என்னுடையது அதை கவிதா அடைந்தாள் நான் அடைந்தது போல,
அவைகளை கவிதாவிற்கு அளிப்பதே என் வாழ்கையின் இலட்சியம், என் எல்லாவித நடவடிக்கைகளும்
அதை நோக்கியே இருக்க வேண்டும் என் ஆணித்தரமாக முடிவு செய்து என் மனதில் பதிய வைத்துவிட்டேன்.
என் மனதில் உள்ள குழப்பங்களெல்லாம் நீங்கி ஒரு நிம்மதி நிலையை அடைந்தேன். காத்திருக்கும் போது ஏனோ
இதுவரை நான் மூடாமலும் மூடியப்படியும் முழுமையாக பார்க்காத தொடாத கவிதாவின் முலைகள் என் மனதில் காற்றாலைகள்
போல மோதிக் கொண்டிருந்தன.
நான் அறையில் கவிதாவுக்காக காத்து கொண்டிருந்தேன். என் உடல் வெட்கத்தால் ஏக்கத்தாள் படபடப்பால் ஆனந்தத்தால்
நெளிந்து கொண்டிருக்கிறது. என் வாழ்கையில் நான் கனவுகளில் வாழ்ந்து பார்த்த பெண் உடலுறவு ஸ்பரிசங்கள் நிஜத்தில்
எனக்கு கிடைப்பதை எண்ணி உடல் முழுக்க கிளுகிளுப்பு ஏறியது. நிலைக் கொள்ளாமல் ஒரு படபடப்பு உண்டாகியது.
 
  • Like
Reactions: nal_punaci
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

222

Rep

0

Bits

3,702

4

Years of Service

LEVEL 4
135 XP
அறை முழுக்க வெட்கம் பரவிக் கிடந்தது. அந்த வெட்கத்தை கிழித்துக் கொண்டு மேலும் வெட்கம் வெள்ளம் போல பரவ..
சட்டென்று எட்டிப் பார்த்தால்... கவிதா அழகு தேவதையாக என் முன்னே நின்று கொண்டிருந்தாள். மல்லிகை பூவின்
வாசனை சுழன்று கொண்டிருந்தது.
தலை நிறைய மல்லிகை பூ, தலைமுடியை நடு வகுடெத்து ஆங்கிலம் வி எழுத்து தலைகீழான வடிவம் வருமாறு
விட்டிருந்தாள். முகத்தில் அவளின் பெரிய கண்கள் கொஞம் சப்பையான உரண்ட வடிவ மூக்கு, மெல்லிதான கன்னங்
குழியுடன் சிரிப்பு, தடித்த உதடும் அகன்ற வாய் ... என ஜொலித்து கொண்டிருந்தாள். அவளை அப்படியே வாரியணைத்து
முத்தம் கொடுக்க வேண்டும் போல இருந்தது ஆனால் வெட்கம் பயம் என்னை தடுத்தாட்கொண்டது. என்ன செய்வது என
தெரியாமல் வெட்கத்தாள் சிரித்தப்படி உட்கார்ந்திருந்தேன்.
இருவரிடமும் கட்டுப்படுத்த முடியாத வெட்கம் பிடுங்கி திங்கிற நடுக்கம் ஏறிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். என்
பக்கத்தில் கவிதா அமர்ந்தாள். இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் நெளிந்தோம். சிறு அமைதி நிலைவிய்து..
“இந்தாங்க...பாலை குடிங்க..” என வெட்க சிரிப்பு குலுங்க பாலை நீட்டினாள்.
“சினிமா சம்பிரதாயமா....” என என் வெட்கத்தை மீறி ஜோக்கடித்தேன்.
“ஆமா...சினிமாவை பார்த்து தான் ஃபர்ஸ்ட் நைட்டே எப்படி இருக்குன்னு பல பேருக்கு தெரியும்....” என்றாள் கொஞ்சம் சகஜமாம.
“இப்ப எங்கே எல்லாமே மேரேஜீக்கு முன்னாடியே ட்ரைல் பார்த்திரானுங்க..”
‘ச்சீ...அசிங்கமா பேசாதேடா சிவா...”
“இப்படித்தான் பேரை சொல்லி கூப்பிடனும் கவிதா...கூப்பிட்ட ஒரே கிக் தெரியுமா......”
“ஏன் பேரை மட்டும் கூப்பிட்டா மட்டும்தான் கிக்கா...உன்னை வேறு மாதிரியும் கூப்பிடுவேன்....”
“வேற மாதிரினா எந்த மாதிரி...”
“உன் மேலே ரொம்ப ஆசையா இருந்தா...மாம்மன்னு கூப்பிடுவேன்டா...”
“அட போடி அது ரொம்ப பட்டிக்காட்டுத்தனமா இருக்கு.... லேட்டஸ்ட் ஃபேஷன்ல ஏதாவது.. கூப்பிடு...” எனறேன்.
“உங்க கூட தனியா இருக்கறப்போ பட்டிக்காட்டா இருந்தாத்தான் எனக்கு தனி சுகம்...சிவா...”
“சில சமயம் ஃபேஷனா கூப்பிடு.. சில சமயம் பட்டிக்காடா கூப்பிடு..எனக்கு என் கவி கூப்பிட்டாலே போதும்...” என்று ஐஸ் வைத்தேன்.
”மாமா....” என்றாள் ஆசையுடன் அன்பு பொங்க.
“கவி....” என்றேன்.
“மாமா...” என்றாள் அன்பு உயிருடன் பெருக்கெடுத்து.
பாலை வாங்கி படுக்கை பக்கவாட்டு மேசையில் வைத்து அவளின் வலது கரத்தை எடுத்து என் இருகரத்தின் உள்ளே
வைத்தேன்.
அந்த உணர்வு இருக்கின்றதே... இனி இவள் என்னவள்...இவளை எனதாக எனதாக்க அனுபவிக்க போகிறேன்... இதுவரை
தடை செய்யப்பட்ட ஒன்றை ருசிக்க போகிறேன். எனி என் அன்புக்கு பாத்திரமானவள், அவள் அன்புக்கு நான் பாத்திரமானவன்
இவள் மீது எந்த வித தடையுமின்றி விளையாட போகும் வீரன் நான்.... என்ற உணர்வு அந்த முதல் ஸ்பரிசத்தில் எனக்கு
கிடைத்தது.
அப்போது அந்த சூழ்நிலையில் உலகத்தில் அனைவரும் கேட்கும் அந்த முட்டாள்தனமான கேள்வியை நாங்களிருவரும்
கேட்டுக் கொண்டோம்...
“என்னை புடிச்சிருக்கா கவிதா....” அன்பாக கிசு கிசு குரலில்.
“ம்ம்ம்ம்ம்....என்னை உனக்கு புடிச்சிருக்கா..” என கவிதா ரகசியமாக கேட்டாள்.
“ம்ம்ம்ம்..யெஸ் ரொம்ப புடிச்சிருக்கு...”
சிறிது நேரத்திற்கு பிறகு இந்த கேள்வியின் அபத்தத்தை நாங்களிருவரும் உணர்ந்து சிரித்தோம்.
கவிதா தலை குணிந்து வெட்கத்துடன் மெல்லிதாக சிரித்தாள்..
“முதல்ல பாலை குடிங்க...” என்ற அவளின் கட்டளைக்கு ஏற்ப பாலை குடித்தேன். பாதி குடித்தவுடன் ஞாப்கம் வர
” கவி...நீயும் குடி..” என மீதியை அவளிடம் கொடுத்தேன்.
நாணத்துடன் வாங்கி குடித்த கவிதா சட்டென்று எழுந்து என் காலில் விழுந்தாள். நான் பதறியப்படி எழுந்து விலகி
அவளை தூக்கினேன்.
“என்ன கவிதா இதெல்லாம் என..” நான் பதற்றதுடன் கேட்டேன்.
“சினிமாவில இப்படித்தான் காமிக்கிறாங்க...” என சிரித்தாள்.
நான் சட்டென்று அவள் காலடியில் விழுந்தேன்..உண்மையில் வணங்கினேன்.. அவள் பதற்றதுடன் அலறி என்னை
தூக்கி விட்டாள்..
“என்ன சிவா இப்படியெல்லாம் பண்ணிகிட்டு... ஹஸ்பண்ட் வைஃப் கால்ல விழுலாமா...”
“ஏன் விழக்கூடாத..விழ கூடாது யார் சொன்னா...என்னை லவ் பண்ண கவிதா கால்ல விழாம..யாரு கால்ல விழறதாம்...” என
பாசத்துடன் மடக்கினேன்.
என்னை கட்டிலில் உட்கார வைத்த கவிதா... என் முகத்தை பாசத்துடன் நாணத்துடன் பார்த்து...
தலையை கோதினாள், கலைத்தாள், கைகளால் வாரினாள். அவளின் கை விரலின் கோலங்களுக்கு ஏற்ப என்
தலைமுடிகள் உருவம்பெற்றன. என் கன்னத்தை கிள்ளினாள், தடவினாள், பிறகு என் உச்சந்தலையில் மெல்லிய
முத்தமிட்டாள். பிறகு முகத்தின் அனைத்து பாகத்திலும் ஆசைத்தீர முத்தமிட்டாள்
கண்களை கசக்கி நாணத்துடன்...
“சிவா..ஐ..லவ் யூ...”என்றாள்.
நான் நடுக்கத்துடன் அவளின் இடுப்பை பிடித்தேன். மெதுவாக எழுந்து அவளை நடுக்கத்துடன் கட்டிப்பிடித்தேன்.
அவள் என் பிடியிலிருந்து நழுவி விழவதைப் போல உணர்ந்தேன். கவிதா பக்கவாட்டில் தலைக் குணிந்து..வெட்கத்துடன்..
“வேணாம் சிவா...” என்றப்படி இருந்தாள்.
மெதுவாக என்னை கட்டிலில் தள்ளி உட்கார வைத்தாள், நாணத்துடன் சிரித்து அவள் பின்புறத்தை எனக்கு காட்டியப்படி
நின்றாள். நான் என் ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் அவளின் செழிப்பான பிட்டத்தில் செல்ல தட்டு தட்டினேன்.
வெட்க சிணுங்கலுடன் தலையை மட்டும் திருப்பிய கவிதா..
“கொஞ்ச நேரம் சும்மா இருடா ...” என்றாள்.
அவள் அப்படி சொல்ல எனக்கு எதிர்ப்பார்ப்பு அதிகமாகி பொறுமையுடன் கவிதா என்ன செய்கிறாள் என பார்த்தபடி
உட்கார்ந்திருந்தேன்....கவிதா அவள் முதுகை காட்டி முந்தானையால் மார்பை மூடினாள். அவளின் ஜாக்கெட்டின் கொக்கிகளை
அவிப்பதை என்னாள் ஊகிக்க முடிந்தது. பிறகு பிராவின் கொக்கியை அவளின் கைகள் எடுத்து முன்னால் சென்று
பிராவை தூக்குவது தெரிந்தது. நான் மூர்ச்சையாகி என்ன செய்யப்போகிறாள் என பார்த்துக் கொண்டிருக்க...கவிதா மெதுவாக தன் தலையை மட்டும் திருப்பி என்ன பார்த்து வெட்கத்துடன் சிர்த்தாள்.
பிறகு மெதுவாக என் பக்கம் திரும்பினாள், அவள் உடல் நாணத்துடன் நெளிந்து தடுமாறிக் கொண்டிருந்தது. உடல்
முழுக்க வெட்கம் பாய்ந்து கொண்டிருந்தது. தன் மார்பை மூடியிருந்த முந்தானையை மெல்ல விலக்கி தன்
மார்பகத்தை நிர்வாணமாக்கி அவளின் இரு முலைகளை எனக்கு தரிசனமளித்து கொண்டு மெதுவாக என்னருகே வந்து நின்றாள்.
ஒரு கணம் அதிர்ந்து போனேன். அவள் என்னருகே வர வர, என்னையறியாமல் அவளின் முலைகளின் மத்திய
பள்ளத்தாக்கில் விழுந்து செத்துப்போக என் முகம் பாய்ந்து கொண்டிருந்தது...
வைரமுத்து எழுதிய முத்தமிட்ட நெத்தியில் மார்புக்கு மத்தியில் செத்துவிட தோனுதடி என்ற வரி இந்த முலைகளை நினைத்துதான்
எழுதப்பட்ட வரிகள்.... அவ்வளவு அற்புதமான காமரசம் சொட்டும் நேர்த்தியை பூர்ணமாக கொண்ட பெருத்த முலைகள்.
அதன் மத்தியில் நான் முகம் புதைத்து செத்துக் கொண்டிருந்தேன்...
 
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

222

Rep

0

Bits

3,702

4

Years of Service

LEVEL 4
135 XP
பெருத்த முலைகள்...இது நினைக்காத ஆண்மகன் இருந்தால் அவன் பரிணாம வளர்ச்சியின் மூலம் வந்தவனல்ல.
இனப்பெருக்கத்திற்கு ஒரு பெண் ஏற்றவளா என்று ஆண் தேர்வு செய்வதற்கும், ஏற்ற ஆணை வசம் செய்வதற்கும்
முலையின் பங்கு முக்கியமானது. அதன் பிறகு பிறந்த குழந்தைக்கு உணவூட்டும் தன் கடமையை செய்கிறது.
எல்லா உணர்ச்சிகளை உள்வாங்கும் பாத்திரமாக முலை இருந்துவந்துள்ளது.
பூரணமான ஒரு முலையை காம கற்பனையில் தான் கனவு காண வேண்டும். நிஜத்தில் எத்தனை முலைகளை பார்த்தாலும்
திகட்டாது.. மேலும் மேலும் என பார்க்க தூண்டும் தேட தூண்டும்...முக்தியை தேடுவதைப் போல முலைகளில் பூரணத்தை
தேடி கொண்டிருக்கிறோம். உலகத்தில் ஒரு ஜோடி முலைகள் இன்னொரு ஜோடி முலைகள் போலிருப்பதில்லை.
என் கவிதாவின் முலைகளை பார்த்தவுடன் பெருத்த முலைகள் என்ற பூரணத்தை கண்டுக் கொண்டேன்...
கால்பந்து அளவு என்றால் மிகையாகாது. அது தொங்காமல் அப்படியே இருந்தது. அவளின் உடல் அசைவுகளை
பிரதிபலித்தது. காம்பை சுற்றியுள்ள முகட்டு வட்டம் சொக்கும் பழுப்பு நிறத்தில் முலையின் பாதி பரப்பை
ஆக்கிரமித்திருந்தது. முலை காம்புகள் முகட்டு வட்டத்திலிருந்து மேலுழும்பி அசோகர் தூணைப் போல அடர் பழுப்பு
நிறத்தில் துள்ளிக் கொண்டிருந்தது. அடர்த்தியான திடமான சதைகளை பிசைந்தாள் எப்படியிருக்கும் அப்படியிருந்தது
அவளின் முலைகளின் தடிமன். அவள் முலைகளை பார்ப்பதே காம ரசனையின் உச்சக்கட்டம்.
இப்படி ஒரு முலை ஜோடி இருக்குமா என நீங்கள் சந்தேகப்படலாம். இது அதீதமான காம கற்பனை என நினைக்கலாம்.
உண்மையில் இந்த மாதிரி முலைகள் உள்ள குடும்பத்து பெண்கள் அதை வெளியே பறைச் சாற்றி காண்பித்துக் கொண்டுமா
காட்டிக்கொண்டுமா இருப்பார்கள். அவர்கள் இந்த மாதிரி பொக்கிஷத்தை உலகத்திற்கு காட்டுவதே இல்லை. அவைகள்
கண்டடையாமல் போய்விடுகின்றன. ஒன்றை பார்க்க முடியவில்லையென்றால் அது இல்லவே இல்லையென்றாகி விடுமா.
கசக்கி, பிசக்கி, கட்டிக்க, கொஞ்ச, கிள்ள, அள்ள, மொத்த, முத்த, கடிக்க, நக்க, அடிக்க..வா வா...வந்து என்னிடம் புகுந்து
விளையாடு என்று அவளின் முலைகல் தானாக கூவுவதை போலிருந்தது.. அவள் முலைகளின் பள்ளத்தாக்கில் விழுந்த
நான் என் உயிர்வலியுடன் துடித்துக் கொண்டிருந்தேன்.
முலைகளின் பள்ளத்தாக்கிலிருந்து மீண்டு எழுந்த நான், முலைகளை இரு கைகளால் அள்ள முடியாமல் அள்ளிக்கொண்டு..
“என்ன...கவி...என்ன இது...” என்றேன் நம்பமுடியாமல்.
“இது தான் நான் உனக்கு தர்ற கிஃப்ட்...” என்றாள் காம பெருமையுடன்.
“ஐயோ என்னால் நம்ப முடியவில்லையே...” என அதனை கிள்ளி பார்த்தேன்.
“ஆஆ...வலிக்குது சிவா...” என்றாள்
“ஆஹா...இது கனவல்ல இது நிஜம்தான்...சிவா கொடுத்து வைத்தவன்..” என கத்தினேன்.
“இனிமெ..இது சிவாவுக்கு மட்டுமே சொந்தமான ப்ராபர்டி...” என்றாள்.
“இந்த சொத்துக்கு விலையே பேச முடியாது... விலை மதிப்பில்லாத மாணிக்கம்...” என்றேன் குதூகலமாக.
“போங்க சிவா இப்படியே பார்த்டுகிட்டு பேசிகிட்டு இருந்தா கூச்சமா இருக்கு...” என வெடகப்பட்டாள்.
நான் முலைகளை மெதுவாக கசக்கினேன்.
“வேணாம் சிவா..கூசுது..லைட் ஆஃப் பண்ணுங்க ...” என்றாள் கூச்ச நடுக்கத்துடன்.
“எப்படி கவி...யாருக்கும் தெரியாம இந்த மலைகளை இவ்வளவு நாள் மறைச்சி வெச்சே...”
”நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும்....” என்றாள் சற்று வாட்டத்துடன்.
“எனக்கு ரகசியமா...எனக்கு புடிச்ச கிஃப்ட் கொடுத்த என் கவிவுக்கு கோடான கோடி தேங்க்ஸ்...” என் இரண்டு பந்துகளுக்கும்
முத்தம் கொடுத்து செல்லமாக தட்டிவிட அது பந்தை போல ஆடியது.
”ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....” என்றாள்.
மேலும் தாலாட்டினேன்.
“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... முடியல சிவா...” என என்னை தள்ளி விட்டாள்.
கவிதாவின் முலைகள் தந்த காட்சியில் என் ஆணுறுப்பு துடித்து வெடிக்கும் நிலைமையிலிருப்பதை மறந்தே போனேன்.
முலைகளை நன்றாக உற்றுப்பார்த்தேன். காமத்தீயில் அவகளை என்ன வேண்டுமானாலும் செய்ய மனநிலையில் இருந்தேன்.
“என்னடா அப்படி திங்கற மாதிரி உத்து பாக்கறே...” என்றாள்
“இதை பார்த்தா ஓரே மூடா இருக்கு கவி... இன்னும் கொஞ்ச நேரம் இதை பார்த்தா நா பண்ற சேஷ்டையில இது வெடிச்சி
சிதறிடும் போலிருக்கு....”
“டேய்...அது உன் பொண்டாட்டியின் உடம்பின் ஒரு பாகம்டா...அப்படி எல்லாம் நினைக்க கூடாது...”
“போடி...இத ஒரு வழி பண்ணாத்தான் எனக்கு மத்த வேலையே ஓடும்..” என்றேன் காம உணர்ச்சி மேலிட.
என்னை தீர்க்கமாக சிரித்தவாறே பார்த்தாள் பிறகு அவள் முகம் தீவிரமடைந்து...
“சிவா நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ....நா ஒன்பது வயசிருக்கும்போது முலை கடகடவென வளர ஆரம்பித்தது....
வயசுக்கு மீறின வளர்ச்சி அது... கட்டுகடங்காமல் போய்விடுமோ என பயந்து பெரிய பெரிய டாக்டரையெல்லாம் போய் பார்த்தோம்..
இது ப்ரெஸ்ட் அட்ரோபி என என்னமோ பெயரை சொல்லி முலைகள் இனி கட்டுகடங்காமல் பெரிய சைஸாகி தொங்கிவிடும்
இதக்கு சரியான ட்ரீட்மெண்ட் இல்லை ஆனா ட்ரை பண்ணித்தான் பார்ப்போம் என டாக்டர்கள் சொல்லிட்டாங்க.... வீட்லே எல்லோரும்
பயந்து போய்ட்டாங்க..முலையும் நாளுக்கு நாள் வளர்ந்துகிட்டு இருந்துச்சா.. எங்க வீட்டுலே போகாதா கோவில் போகாத
குளம் இல்லை... கடைசியா ரஞ்சனி அண்ணி தான் திருவள்ளூர் பக்கத்துல தனக்கு தெரிஞ்ச கிராம கோவிலுக்கு கூட்டிகிட்டு
போனாங்க... நானும் அண்ணியும் மனமுருக வேண்டினோம்... எனக்கு சரியாகி எனக்கு பிறக்க போற புள்ளைங்களுக்கு சரியா
பால் வந்து எல்லா நல்லப்படியா நடந்தா...நான் சாமிக்கு வேண்டிய எல்லா நேர்த்தி கடனும் செய்றேன்னு வேண்டிகிட்டேன்.. சாமி
கொடுத்த வரமா தெரியல டாக்டர் செஞ்ச ட்ரீட்மெண்டா தெரியல என் முலைகள் பெருசா வளர்வது நின்னு போச்சு.. அப்புறம்
நார்மலா வளர ஆரம்பிச்சு இந்த சைஸூல வந்து நிக்குது... இதை என் உயிர் சிவா கிட்டே காட்டிகிட்டு இருக்கேன்...” என
கவிதா தான் பட்ட கஷ்ட கதையை அன்புடன் என் அன்பை எதிர்நோக்கி சொன்னாள்.
நான் கவிதாவை கட்டிப்பிடித்தப்படி...
“சாரி...கவிதா....” என்றேன்.
“சிவா...நான் பதிமூணு வயசிருக்கும்போது என் முலைகளை என் அம்மா ரஞ்சனி அண்ணி மூணு டாக்டர்கள் பார்த்ததை
தவிர இப்போதிருக்கும் சைஸுல யாரும் பார்க்கல..முதன் முதலா என் அன்பு கணவர் கிட்டே தான் இதை காட்டுரேன்.. இதுதான்
என் கிஃப்ட் உங்க கிஃப்ட் இது உங்க ப்ராபர்டி இதை உங்களை தவிர யாரும் பார்க்க கூடாது தொட கூடாது... நம் குழந்தைங்களை
தவிர யாரும் இதிலிருந்து பார்ல் குடிக்க கூடாது.. இதை அன்பா பத்திரமா பாதுகாக்கறது உன் பொருப்பு...” என கண்டிப்புடன்
அன்பு கட்டளையிட்டாள் கவிதா.
“சத்தியமா...கவி...இதை என் பொக்கிஷமா காப்பாத்துறேன்... இது உனக்கு எனக்கு தவிர யாருக்கும் தெரியக்கூடாது...
 
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

222

Rep

0

Bits

3,702

4

Years of Service

LEVEL 4
135 XP
நீ நினைச்சப்படி பாதுகாப்பேன்...” என சத்தியம் செய்தேன்.
“அதுதான் என் சிவா...நா என்ன நினைக்கிறேனோ அது படி நடக்கும் என் சிவா..” என என்னை கட்டிப்பிடித்தாள்.
”ஆனா ஒன்னு,,,, இதிலிருந்து பால் வரும்போது நானும் பால் குடிப்பேன்..” என என் மனதின் ஆசைக்காக அடம்பிடித்தேன்.
“ம்ஹும்....வேணாம் சிவா...நா சொல்றத கேளு... இந்த முலைகள் நமக்கு பிறக்க போற பசங்களுக்கு பால் தருவதுக்காக
படைச்சது.... நம்ம பசங்க எல்லாம் பால் குடிக்கட்டும் ... அப்புறம் பாத்துக்கலாம் ...இதை நீ எப்பவுமே மீறக்கூடாது.. என் மேலேயும்
சாமி மேலயும் சத்தியம் பண்ணு...” என்றாள்.
நான் கவிதாவின் தலை மேல் கையை வைத்து நம்பாத கடவுள் மேலயும் நம்பும் கவிதா மேலயும் சத்தியம் செய்தேன்.
“ஆமா கவிதா .... எப்படி இவ்வளவு பெரிசா இருக்கறதை கூட நெருக்கமா பழகுன என்கிட்டேயிருந்தே மறைச்சே...”
என ஆச்சரியமாக கேட்டேன்.
“ச்சீ..போடா.... இப்படி ஒன்னு எங்கிட்டே இருக்குனு ஊருக்கு தெரிஞ்சா வையி ஒருத்தனும் என்னை சும்மா விடமாட்டான்..
நா அழகா பணக்காரியா இருக்கேனு கண்ட கண்ட நாயங்க எல்லாம் என் பின்னாடி சுத்திகிட்டு பொறுக்கித்தனம் பண்ணது...
இத வேற தெரிஞ்சா வச்சுக்கோ...எல்லாரும் என்கிட்டே ஆல்பர்பஸ் பொறுக்கி அங்கிளாயிடுவாங்க..” என வாழ்கையின் யதார்த்ததை
சொன்னாள்.
“ரொம்ப கஷ்டமா இருந்திருக்குனுமே...” என அன்பு பொங்கும் வருத்ததுடன் சொன்னேன்.
“ஆமா.... பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு சென்ஸ் தாஸ்தி...இதை மறைக்க நான் பட்ட அவஸ்தை இருக்கே அப்பப்பா..
எப்பவுமே இதை மறைக்கனும்னு நினைப்பு இருந்துகிட்டே இருக்கும்.. அதனால நான் செய்யற ஒவ்வொரு செயலும்
அதை சுற்றியே பாதிப்பு இருக்கும்.. என் நடவடிக்கை நான் உடுத்தற துணி எல்லாமே அதை மறைக்கனும் எண்ணத்திலேயே
இருக்கும்..” என தான் பட்ட அவஸ்தைகளை தன் முகத்தில் மறுபடியும் தேக்கியப்படி பரிதாபமாக சொன்னாள் கவிதா.
” சரி விடு கவிதா முன்னாடி எப்படியோ இருந்துட்டே... இப்போ நான் தான் இருக்கேனே... தாலி கட்டிய கணவனா..
இப்பவாவது ஃப்ரீயா இரு ... யாரு பார்த்தா என்ன... மூடியிருக்கறதை தானே
பார்ப்பாங்க...” என அவளுக்கு ஆறுதல் சொன்னேன்.
“இல்லே சிவா.. உனக்கு இந்த ஆண்களின் மனசு தெரியாது... எல்லா ஆண்களிடமும் வக்கிரம் அடங்கியிருக்கும்..
அது எப்ப மேல எழுந்து வந்து என்னை சீண்டப் போகுதுன்னு நமக்கு தெரியாது... நாமதான் இந்த நல்லவர்கள்
போல வேஷம் போடும் அசிங்கமான சமூகத்திலிருந்து நம்மளை நாமே பாதுகாத்துக்கனும்... எனக்கு என் முலைகளை
என் சிவா ரசிச்சா அதுவே போதும் ... என் அழகின் மீது பெருமையும் கர்வமும் வரும்.. மற்றவர்கள் இதனை கற்பனை
செய்ய ரசிக்க நான் விரும்பவும் மாட்டேன் விருப்ப படவும் மாட்டேன்...” என கவிதா உணர்ச்சி பொங்க சொல்லி என்னை
வாரி கட்டியணத்து என் முகத்தை அவளின் அதிசய மார்ப்பில் புதைக்க, அப்படியே அவளின் உயிரோடு கலந்தேன்.
கொஞ்ச நேரம் அப்படியே இருந்தோம். ஒரு தாயின் அரவணைப்பில் இருப்பதை முதன் முதலாக கவிதாவிடம் உணர்ந்தேன்.
“ கவி... என் மனசுலயும் வக்கிரம் இருக்குங்கறையா...” என சந்தேகமாக கேட்டேன்.
“சிவா உன்னை பார்த்த உடனே.... உன் அடி மனசுல இருக்கறதெல்லாம் தூய அன்புதான் தெரிஞ்சிகிட்டேன்.. மத்த உணர்ச்சியெல்லாம்
அது மேலதான்.. எந்த தப்பான உணர்ச்சி வந்தாலும் உன் தூய அன்பு அதை அழிச்சிடும்... எப்பவுமே உனக்கு நல்ல எண்ணம்
நல்ல சிந்தனை..உன் அன்பை என் அடி மனசு அன்பு என் பார்வையாலே கண்டுபிடிச்சிடுச்சி... ரண்டும் கண்களால
பேசிகிச்சி.. என் அன்புதான் உன்னை காதலிச்சிடுச்சி.. யாரெல்லாமோ என்னை உடமபை பார்க்க... மார்புகுள்ளே என்ன ஓளிச்சி
வச்சிருக்கா என ஊடுறுவி பார்க்க... என் சிவா மட்டும் தான் என் அன்பை பார்த்தார்... அதான் பார்த்தவுடனே என்னவன் இவன்
என உன்னை காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்..” என கூறிய கவிதா என்னை அப்படியே மூர்ச்சையாகும்படி இறுக கட்டிப்பிடித்தாள்.
“தேங்க்ஸ்...கவிதா..” என்றேன்.
“போடா..எதுக்கு தேங்க்ஸ்... நா தான் உனக்கு தேங்ஸ் சொல்லனும்... என்னை புரிஞ்சிகிட்ட எனக்கான ஒருவன் வரமாட்டானா..
என ஏங்கிகிட்டிருக்கும் போது... கடவுளா பார்த்து உன்னை எனக்கு அனுப்பி வெச்சுயிருக்காரு...நா தான் உனக்கு தேங்க்ஸ்
சொல்லனும்... தேங்க்ஸ்...தேங்க்ஸ் என் செல்லம் சிவா...” என்றபடி என் மீது முத்தமழை பொழிந்தாள்.
“ஐ லவ் யூடி...கவிதா...” என்னை அறியாமல் வந்த வார்த்தை..
“உன்னை விட...ஐ லவ் யூடா..” என மேலும் இழுத்து பிடித்தாள்.
அப்போதுதான் எங்களிருவரின் அன்பை மீறி உணர்ந்தோம் இருவரும் முதலிறவு உல்லாச நிலையில் இருக்கிறோம் என்று..
நாணம் இருவரையும் ஆட்கொள்ள, நான் நின்றப்படி கவிதாவை கட்டியணைக்க, கவிதா என்னை தள்ளி
விளக்கையணைத்து ஆடைகளை கலைய ஆரம்பிக்க நான் கற்பனை செய்த ஒன்றை நிஜத்தில் பார்க்க போவதை எண்ணி
எதிர்ப்பார்ப்புடன் அந்த மெல்லிய வெளிச்ச இருட்டில் கவிதாவின் முழுமையான நிர்வாண உடலை தேடிக்கொண்டிருந்தேன்.
கவிதா நிர்வாணமாக என் அருகே வர நானும் என் ஆடையை கலைந்து நிர்வாணமானேன். இருவரும் கட்டிப்பிடிக்க..
ஒரு நேரத்தில் கூச்சத்துடன்..
“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......” என்று அலறினோம்.
கவிதாவின் முழு நிர்வாணத்தை வெளிச்சம் போட்ட பார்க்க ஆசை வர ஓடிப் போய் விளக்கை போட்டேன்.
வெளிச்சம் பாய கவிதா கூச்சத்துடன் நெளிந்து வெட்கத்தாள் நடுங்கி சேலையை எடுத்து தன் உடலை மறைத்தாள்.
அந்த சில மணித்துளிகளில் என் கவிதாவின் பிறந்த மேனி உடல் என் நெஞ்சில் ஆழமாக பதிய..
அப்படியே பாய்ந்து சேலையை உருவ, கவிதா என் கட்டிலுக்கு இழுக்க, இருவரும் கட்டிலில் ஐக்கியமானோம்.
நான் கவிதாவை சிறு குழந்தையிடம் பந்தை கொடுத்தால் என்ன செய்வது எப்படி விளையாடுவது என தெரியாமல்
உருட்டுவதை போல, நான் கவிதாவின் உடலை தடவிக் கொண்டும் கட்டிப்பிடித்துக் கொண்டும், கிள்ளிக் கொண்டும்
முத்தமிட்டு கொண்டும் இருந்தேன். அவளின் உடல் என் கைக்கு பிடிப்படவேயில்லை.
உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் நான் என்ன செய்கிறேன் என தெரியாமல் செய்து கொண்டிருந்தேன். நான் செய்யும் ஒவ்வொரு
செய்கைக்கும் கவிதாவின் ஒரே தேசிய கீதமாக :வேணாம்..சிவா..” என்ற முனகல் ஒலித்தப்படியே இருந்தது.
அடர் புதரின் உள்ளே கசகசவென்று ஈரமாக இருந்த கவிதாவின் பெண்ணுறுப்பை தொட்டபோதெல்லாம்
கவிதா என் கையை தடுத்தாள்..
‘அந்த அசிங்கத்தை ஏன் தொடறீங்க...” என அடுத்த பாட்டை பாடினாள். இருவரும் கட்டிப்பிடித்து முத்தமிட்டுக்
கொண்டிருந்தோம். வாய் முத்ததிற்கு கவிதா ஆர்வமில்லாமல் சில மணிதுளிகள் ஓத்துழைத்தாள்.
சிறிது நேரம் கழித்து எனக்கு உணர்ச்சிகள் பொங்க அப்படியே கவிதாவின் மீது ஏறி என் நடுப்பகுதியைத் அவள் விரித்து வைத்த
தொடையிடையில் பொருத்த என் ஆணுறுப்பு அவளின் பெண்ணுறுப்பின் வாசலை தேடி ஈரமான வாசலை கண்டுப்பிடித்து
அந்த வாசலை திறந்து ஆணுறுப்பின் நுனி பகுதி மொட்டு விரிப்பதை போல விரிய .. “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... அம்மா...” என
கவிதா முனகினாள்.
அரை அங்குலம் உள்ளே சென்ற என் ஆணுறுப்பின் உணர்ச்சிகளை ரசித்தப்படி கொஞ்ச நேரம் அப்படியே இருந்தேன். இருவருக்கும்
தெரியும் என் உறுப்பு இன்னும் உள்ளே செல்ல வேண்டுமென்று. நான் மெதுவாக உள்ளே தள்ளினேன்.
என் உறுப்பு முன்னேறவில்லை, கவிதா இன்னும் காலை விரித்து இடுப்பை தூக்கினாள். நான் மெதுவாக குத்தினேன்.
 
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

222

Rep

0

Bits

3,702

4

Years of Service

LEVEL 4
135 XP
என் உறுப்பு ஒரு இம்மி அளவு கூட முன்னேறவில்லை. கவிதாவின் உடல் மெல்லிதாக விரைப்பு அடைவதை உணர்ந்தேன்.
என் உறுப்பை உள்ளே வைத்து மெல்ல மெல்ல குத்தி இடிக்க ஆரம்பித்தேன். என் ஆணுறுப்பின் இன்னும் தடிமன் கூடி
வலுவடைந்தது. இடித்து கொண்டிருந்த நான் இன்னும் வேகமாக குத்த ஆரம்பிக்க ஒரு கட்டத்தில் இதுதான் தருணம்
என உடல் முடிவு செய்ய என் ஆணுறுப்பு தானாக வெளியே வந்து ஓங்கி ஒரு குத்து விட...
“ஐயோஓஓஓஓஓஓஓஓஓஓ.. சிவாஆஆஆஆஅ..” என கவிதா வலியினால் அலறினாள். அவளின் உடல் துடித்தது.
என் உடலும் துடிக்க..
அதை கேட்ட நான் பயந்து போய் முன்பிருந்த நிலையிலிருந்து ஒரு இம்மி கூட முன்னேறாத என் ஆணுறுப்பை
கவிதாவின் பெண்ணுறுப்பிலிருந்து பயந்து போய் விருட்டென உருவி வெளியே எடுத்தேன்...
கவிதா வலியால் கத்தியதும் எனக்கு இனம் புரியாத பயம் ஏற்பட்டது...
“கவி என்னா ஆச்சு....” என விதிர் விதித்து அவளின் தலையை கோதியப்படி கேட்டேன்...
“அங்கே ரொம்ப வலிக்குதுங்க..” என சொல்லியப்படி அடி உடலை தடவினாள்.
“ரொம்ப ஃபோர்ஸா மூர்க்கமா... பண்ணிட்டேனடா என் செல்லம்..”
“அதெல்லாம் இல்லீங்க... ஏனோ உள்ளே போகும்போது ரொம்ப வலிச்சுது...” வலியின் வெட்கம் முகத்தில் தெரிந்தது.
“சாரி...கவி...” என்றப்படி அவள் பக்கத்தில் படுத்து முலைகளின் உச்சியில் என் கைகளை போட்டேன். என் முடியை கோதியப்படி
“எதுக்குங்க சாரி ...நீங்க ஒன்னும் செய்யலே...” என்றாள் அன்புடன்.
நான் கவிதாவின் பருத்த தொடைகள் மீது கால்களை போட்டு அவளின் கைகளை எடுத்து என் தலையை சுற்ற வைத்து
என் தலையை அவளின் மார்பு கக்கத்தில் வைத்து படுத்து என் அதிசய பந்துகளை விளையாடினேன். அதன் அடர்த்தியான
காம்புகளை என் விரல்களாள் மென்மையாக நோண்டி விளையாடி திருகி, அது நின்றிருக்கும் முகட்டு பகுதியை தடவி
முலைகளை எவ்வளவு அள்ளமுடியுமோ அவ்வளவு அள்ளி பிடித்து பாசத்துடன் கசக்க, கவிதா மெதுவாக உணர்ச்சி
வளையத்திற்குள் வந்தாள்.
கவிதாவின் உடல் ரெக்ரான் தலையணைப் போல இருந்தது. விளையாட விளையாட அதன் அளவுகள் மாறின
விளையாட்டை நிறுத்தினால் அது அப்படியே பழைய நிலைக்கு வந்தது. அள்ள அள்ள திகட்டாத பொருள் ஒன்றாக அது இருந்தது.
“வாங்க சிவா...” என உணர்ச்சி பிழம்பினாள் தன்னையறியாமல் என்னை இழுத்து அவள் மேல் படர வைத்தாள்.
சுருங்காமல் இதுவரை நிமிர்ந்தபடி இருந்த என் ஆணுறுப்பு சரியாக அவளின் சொர்க்க வாசலை முட்டியது..
“உள்ளே விடலாமா....” என ஜாக்கிரதை தொனியில் கேட்டேன்.
“ம்ம்ம்ம்....” என்றாள் என் முதுகைக் கட்டிப்பிடித்துபடி.
இப்போது மெதுவாக என் உறுப்பை அவளின் உறுப்பினுள் விட்டேன். அதன் ஈரம் என் ஆணுறுப்பின் மொட்டை வரவேற்று
வாசல் உள்பக்கம் வரை இழுத்தது, பிறகு ஏதோ ஒன்று இறுக்கமாக அதனை இறுக்கி முட்டி தடுத்தாட்கொண்டது. அதற்கு
மேல் என் உறுப்பு செல்லமுடியவில்லை. இடிக்க இடிக்க கவிதாவின் முகம் அஷ்ட கோணலாவதை பார்த்தேன்..
“வலிக்குதா கவி....” என்றேன் அவளின் பின்னந் தலையை கசிக்கியப்படி.
“ஆமாங்க... என்னமோ தெரியலே...ரொம்ப வலிக்குதுங்க...” என்றாள் அழுக்குரலில்.
நான் அவள் மேல் படர்ந்தப்படி இருந்து கொஞ்ச நேரம் கழித்து மறுபடியும் இடிக்க ஆரம்பிக்க.. அவளோ
“ஐயோ...சிவா...வலிக்குதே... “ துடிக்க ஆரம்பித்தாள்.
சரி ஒருமுறை பலமாக குத்தினால் சரியாகிவிடும் என நினைத்து, ஓங்கி குத்தி இடித்தேன்...
“சிவாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ....” என அதீத உயிர்ப் போகும் வலியால் துடிப்பது அவளின் ஈனஸ்வர குரலில் கேட்டது.
அது என்னை பயங்கரமாக பயமுறுத்த நான் விருட்டென்று அவளை விட்டு
விலகினேன்.
”சாரி...கவி..சாரி..சாரி...” என சொல்லியப்படி பக்கவாட்டில் படுத்து, அவள் தலையை என் இடது கை மேல் வைத்து
வலது கையால் மயிர் காடுகளின் உள்ளே இருக்கும் அவளின் உறுப்பை தடவினேன். மெல்ல சகஜ நிலைக்கு வந்தாள்..
“சாரி கவி... நாளைக்கு நாம டாக்டர் கிட்டே போலாம்... சம்திங்க் ப்ராப்ளம் நினைக்கிறேன்...” ஆறுதலுடன் கூறினேன்.
“ஆமாங்க....என்னான்னு தெரியலே.. ரொம்ப வலிக்குது...சாரிங்க ஆசையா இருந்திருப்பீங்க..உங்களை திருப்தி படுத்த
முடியலே...” என்றாள் வருத்ததுடன்.
“போடி கவி...இப்ப என் சந்தோசமா முக்கியம்... நீ கஷடப்பட்டு நா சந்தோசமடையுனும்னு நினைக்காதே...நீயும்
சந்தோசமா இருக்கனும்..நானும் சந்தோசமா இருக்கனும்... நாளைக்கு டாக்டர் கிட்டே போய் என்ன பிரச்சனைன்னு பார்ப்போம்..” என
நான் சொல்ல கவிதா என்னை அப்படியே கட்டிப்பிடித்து என் முகத்தில் முத்தம் தந்தாள்.
என் வலதுகரம் அவளின் பெண்ணுறுப்பின் ராணியான மன்மதபீடத்தை தடவ ஆரம்பிக்க அவள் கூச்சமடைந்தாள்.
“வேணாம் சிவா.... ரொம்ப கூசுது...” என் கரத்தை பிடித்து தடுக்க முயல நான் விடாப்படியாக அதை மேலும் மேலும் தடவிக்கொண்டிருக்க
“வேணாம் சிவா...வேணாம் சிவா... “ என கூச்சத்துடன் கண்களை மூடி நெளிந்து கொண்டிருந்தாள். ஒரு
கட்டத்தில் அவளின் உடல் திடீரென துடிக்க ஆரம்பித்து உச்சக்கட்டத்தை எட்டினாள். அப்படியே என்னை இருக கட்டிப்பிடித்து
என் நெற்றியில் முத்தமிட்டாள். அந்த முத்தமே என்னை உச்ச கட்டத்திற்கு எடுத்து சென்று என் ஆணுறுப்பு அவளின்
தொடைமேல் தன் விந்து வெள்ளத்தை பாய்ச்சியது.
அடுத்த நாள் ஒரு பெண் மகப் பேறு மருத்துவரை பார்த்தோம். கவிதாவின் கன்னித்திரை அடர்த்தியாக கெட்டியாக இருப்பதாள்
அது கிழிப்படாமல் உடலுறுவின் போது வலி ஏற்படுவதாக கண்டுபிடித்தார்கள். அதனை அகற்ற சிறு ஆப்பிரேசன்தான் என்றும்
ஒரு நாள் மருத்துவ மனையில் தங்க வேண்டும் என காசை பிடுங்கினார்கள்.
“கவிதா...பொண்டாட்டியின் ஹைமனை புருசன் தான் கிழிக்க வேண்டும் என எந்தவொரு ஆண்மகனும் விரும்புவான்...
எனக்கு பாரு டாக்டரு என் பொண்டாட்டியின் ஹைமனை கிழித்து கன்னி கிழிக்கிறாரு...” என ஜோக்காக சொன்னேன்.
இதை கேட்ட கவிதா அதனை சீரியஸ்ஸாக எடுத்துவிட்டாள்... அவள் கண்களில் கண்ணீர் தேங்கியப்படி
“சிவா... வாங்க வீட்டுக்கு போலாம்... எனக்கு எப்படி வலி வந்தாலும் பரவாயில்லை,,, நீங்கதான் என் ஹைமனை
கிழிக்கனும்...” என எழுந்து விட்டாள். என்னை எல்லோரும் பார்க்கிறார்கள் என்பதை மறந்து இழுத்தாள்.
கவிதாவை சமாதனம் படுத்த எனக்கு போதும் போதும் என்றாயிற்று.
பிறகு சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்து, ஒரு வாரத்திற்கு பிறகு என் ஆணுறுப்பின் கிரகபிரவேசத்திற்கு தயாரானோம்.
கவிதா அப்போது அவளின் முதல் செக்ஸியான வார்த்தைகளை கேட்டேன்..
“சிவா என் வீடு ரெடி...நீங்க மனை புக ரெடியா...” என வெட்கத்துடன் தன் தொடையிடையை தொட்டுச் சொன்னாள்.
“ஆஹா...பெரிய மாட மாளிக்கைக்கு சொந்தம் கொண்டாடி உள்ளே புக விழா எடுக்க யாருக்குத்தான் கசக்கும்...” என்றேன் கிளுகிளுப்புடன்.
“பூஜை, வேத, மந்திரம் எல்லாம் ஓதியாச்சா..” என தொடையிடை நாணத்துடன் பார்த்து கேட்டாள்.
“இதுக்கெல்லாம் பூசை..என் கவிதாவின் அழைப்புத்தான்...” என்று அவளை மடக்கினேன்.
“வாங்க சிவா...” என்றாள் தலை தாழ்த்தி கொஞ்சம் பயத்துடன்.
“பயப்படாதே..கவி..அதான் குகையின் இரும்பு வாசல் கதவை கொத்தனாரை வச்சு ஓடைச்சுட்டோமே....” என ஜாலியாக பேசி அவளை
சகஜ படுத்தினேன்.
எத்தனையோ கட்டில் மேல் நிர்வாணமாக இருக்கும் மங்கைகளின் உடல்களை இணையத்தில் பார்த்திருக்கலாம்.
அவற்றில் முத்தான சில புகைப்படங்கள் தான் நம் ஆன்மாவை தூண்டி காமத்தால் என் மேல் வா வா என்றழைக்கும்.
அந்த புகைப்படங்களை விட கோடிக்கணக்கான வீரியம் கொண்டது என் கவிதா நிர்வாணமாக கட்டிலில் படுத்திருக்கும் காட்சி.
பார்த்த மறுவினாடி என்னுடல் என்னையறியாமல் அவள் மீது சட்டென்று படந்திருக்கும்.
நான் அப்படி படர்ந்து முதன் முதலாக என் ஆணுறுப்பு கிரகப்பிரவேசம் செய்த ஆணுபவம் என் ஓவ்வொரு அணுக்களில்
செதுக்கப்பட்டிருக்கும்... ஆஹா...வாசல் படியை கடந்ததும் என் ஆணுறுப்பு தானாக மொட்டு விரிவடைவதைப் போல உணர்வும்,
பிறகு நான் மெல்ல உந்த அது தானாக இறுக்கமான அல்வாவை பிளந்து கொண்டு போவதைப் போன்ற உணர்வும்,
குகையின் ஆழத்தை என் ஆணுறுப்பின் நுனி தொட்ட உணர்வும்...
 
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

222

Rep

0

Bits

3,702

4

Years of Service

LEVEL 4
135 XP
கவிதா உணர்ச்சி பொங்க அவள் பெண்ணுறுப்பின் தசைகளை கொண்டு என் ஆணுறுப்பை இறுக்கி தளர்த்துவதும்,
“கவி..என்னடி பண்றே...” என நான் கிசுகிசுப்பாக சொன்னதும், நான் ஆணுறுப்பை வெளியே எடுத்து மறுபடியும்
உள்ளே விட முனைந்த போது “அத...அப்படியே..கொஞ்ச நேரம் வைடா சிவா..” என வெட்கத்தாள் கவிதா என்னிடம் கட்டளையிட்டதும்
நான் அப்படியே வைத்து பக்கவாட்டில் கை ஊன்றி அவள் முகத்தை பார்த்து ரசித்ததும், அவள் வெட்கத்தாள் சிரித்தப்படியே
கண்களை திறந்த நிலையில் என் முகத்தை பார்த்ததும், நான் அவளை பார்த்து வெட்கப்பட்டதும், உச்சந்தலையில் இருவரும் முத்தமிட்டதும்,
நான் என்னையறியாமல் அவள் பெருத்த முலைகள் கசங்க அவள் மீது விழுந்து படர்ந்து, என் ஆணுறுப்பை
சிறுக பின்னிழுத்து முன்னேவிட்டு முதல் இயக்கத்தை ஆரம்பித்ததும், அப்படி அந்த இயக்கம் படிப்படியாக வேகம் எடுத்ததும்,
ஜெல்லி போன்ற ஒன்றை என் ஆணுறுப்பு கிழித்துக் கொண்டு உள்ளே வெளியே செல்லும் உணர்வு ஏற்பட்டதும், தலையை
எடுத்து கவிதாவின் முகத்தை பார்த்தால் அவள் அப்படியே கண்களை மூடி முக தசைககள் இறுக்கமாகி, மெல்லிதாக வாய்
பற்களை காட்டியப்படி என் இயக்கத்திற்கு ஏற்ப அவள் முகம் மேலும் கிழும் அசைவதும், பிறகு கவிதா அவள் கால்களை
என் இடுப்பில் போட்டு பின்னி என்னை இறுக கட்டிப்பிடித்து உடல் வெட்டியப்படி வேர்த்ததும், நான் என் கட்டுப்பாட்டை
மீறி என் கைகளை அவளின் பின்னந்தலையில் கோர்த்து கசக்கி என் ஆணுறுப்பை உள்ளே வெளியே வேகமாக இயக்கியதும்,
அவள் உறுப்பிலிருந்து ஈரம் அதிகளவில் கசிந்து வழவழப்பாக்கி என் இயக்கத்தை மேலும் உக்கிரமாக்கியதும், பிறகு
என் உறுப்பு தானாக அவளின் பெண்ணுறுப்பிலிருந்து வெளியே வந்து தூரம் விட்டு பிறகு உள்ளே அதிகப்படியான வேகத்துடன்
சென்றுக்கொண்டிருந்ததும், என் உடம்பு விறைத்து உடம்பின் மொத்த உணர்ச்சியும் என் ஆணுறுப்பின் மீது பாய்ந்து
அதன் உறுப்பு விரைத்து நுனி துடித்து ஏதோ ஒன்றை வெளியேற்ற துடிக்கும் உணர்வை என் உடம்பு தன்னிலை மறந்து
எதிர்க்க நினைத்து தோற்றுப் போய், என் உறுப்பு விண்விண் என்று இன்பத்தால் ஆட்கொள்ளப்பட்டு கட்டுப்பாட்டை
இழந்து பீய்ச்ச துடிக்கும் நிலையில் நான்..”கவிதா..கவி.கவி....கவி....கவி..கவி...கவி..” என என்னையறியாமல்
கதறி கத்தி கவிதாவை அள்ளி பிடித்து கட்டி
கசக்க, என் ஆணுறுப்பு துடித்து வெடித்து என் விந்துக்களை ஓவ்வொரு துடிப்புக்கும் என் உடம்பிலிருந்து அனைத்து
சகதிகளை திரட்டி என் உறுப்பின்வழி செலுத்தி அதனுடன் பீய்ச்சியடிக்க,
கவிதா...”ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.......சிவாஆஆஆஆ...” என
அலறி என்னை மூர்ச்சையாகிவிடும்படி கட்டிப்பிடிக்க, நாங்கள் இருவரும் தளர்ந்து அப்படியே கட்டிப்பிடித்து படுத்துக்கொண்டு
ஒருவர் மீது ஒருவர் முத்த மழை பொழிந்து, இதமான சூட்டில் குளிர் காய்வதைப் போன்ற உணர்வுடன் மனதுடன்
ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து அப்படி ஆனந்த நிலையில் இருக்க....ஆஹா.. இந்த அனுபவத்தை என் ஓவ்வொரு
அணுக்களும் இப்போதும் எப்போதும் “ரிவைண்ட்” செய்துக் கொண்டேயிருக்கும்.
நான் விந்தை பாய்ச்சிய நிமிடத்தில் கவிதா உச்ச கட்டமடைந்த நிமிடத்தில் அவள் என்னவளானாள் நான் அவளவனானேன்.
எங்கள் உயிருக்கும் உடலுக்கும் இருந்த அணு நுண்ணோக்கியால் கூட கண்டுப்பிடிக்க முடியாத இடைவெளி
இருந்திருந்தாலும் இந்த முதல் சங்கமத்தில் காணாமல் போய்விட்டிருக்கும்.
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பார்கள். ஆனால் இன்றுவரை எனக்கு கவிதாவின் மீதிருக்கும் ஆசையும் கோகமும்
தீரவில்லை, கவிதா வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் அவள் என் மீது கொண்டிருந்த ஆசையும் மோகமும்
தீரவில்லை. அது நாளுக்கு நாள் எங்கள் இருவருக்குமிடையே அதிகமாகி கொண்டேயிருந்தது, அது எவ்வளவு மறு
ஜென்மம் மறு பிறவி எடுத்தாலும் தீராது மாறாது.
நான் மொட்டை மாடிக்கு செல்லும் போது.... நான் ஏதோ காம வசப்பட்டு பைத்திய உணர்வில் நினைப்பில் இருப்பதாக
உணர்ந்தேன்...என் சிந்தனைகள் அலைப்பாய....
.....ஆனால் நான் கவிதாவின் மீது ஆசையும் மோகமும் வைத்திருக்கின்ற ஒரே காரனத்தால் மற்றவர்கள் மீது அதே ஆசையும்
மோகமும் வைத்திருக்க கூடாது என்று ஏதாவது விதி ஒன்று இருக்கிறதா??? என்று என் மனதில் மதன் வித்திட்ட விதை
ஆலமரமாக வளர்வதை என்னால் இப்போது தடுக்க முடியவில்லை...அதை பற்றி மேலும் மேலும் கற்பனை செய்ய மனம் தூண்டியது.
செய்து காட்ட வேண்டும் என நிர்பந்தம் செய்துக் கொண்டிருந்தது.
கவிதாவும் அப்படியே என்னை போல நினைத்து மற்றவர்கள் மீது ஆசையும் மோகமும் வைத்தால்...என ஒரு கணம் யோசிக்க..
மேலும் கற்பனை செய்ய முடியாமல் என் மனம் அதிர்ந்து தவிர்த்தது. ஒரு வேளை என் கவிதா என்னை போல
பிற ஆடவர்களை அனுபவிக்கும் ஆசை இருந்து, ஓழுக்கம் என்றச் சாட்டையால் அதை அடக்கியிருப்பாளோ.
கவிதா மற்ற ஆடவனிடம் உறவு கொள்ளும் காட்சிகள் ஒரு கணம் என் மனத்திரையில் அதிவேகமாக ஓட..
என் மனம் அதிர்ந்து நடுங்கி அதை தவிர்த்தது...
ஒரு வேளை....ஒரு வேளை...ஒர் வேளை....எனக்கு தெரியாமல் மற்ற ஆணிடம் உறவு வைத்திருப்பாளோ என
எந்த ஆண்மகனுக்கும் வரக் கூடாத சந்தேகம் என் மனதில் தோன்ற...ச்சீ..ச்சீ... இப்படியா நினைக்கிறது..கவிதா யார்...அவள்
அப்படி பட்டவில்லை...நெருப்பு...சராசரி பெண்ணல்ல...ஏதோ ஒன்று அவளிடம் இருக்கிறது.... இந்த மாதிரி அசிங்கத்தையெல்லாம்
நினைக்காதே... நீ ஒரு காம சைக்கோ நிலைக்கு வந்துவிட்டே... என என் மனச் சாட்டி என்னையும் என் மனதையும் அதட்ட,
அந்த சந்தேகத்தை குழித் தோண்டி புதைத்துவிட்டேன்....
கவிதா...வேறு ஆண்...என்ற அந்த ஒரு கணம் சிந்தனையை நான் அழித்தாலும் என் அடி மனதில் ஒரு சுகம் உண்டானதை
நானும் என் மனமும் மறுத்தாலும் அதுதான் உண்மை என்பது என் அடிமனதுக்கு தெரியும்...
கவிதாவிடம் நான் பெற்ற முதல் அனுபவத்தை பொக்கிஷமாக இதுவரை காப்பாற்றி வருகிறேன். அதன் பிறகு
கவிதா என்ற கடலில் முத்தெடுக்க ஆரம்பித்தேன். எடுக்க எடுக்க முத்துக்கள் குறையாமல் அதிகமாக
அமுதசுரபி போல் வந்துக் கொண்டிருந்தன. ஆனால் முத்தெடுக்கும் முறை ஒரே மாறாத செயல்முறையாகிவிட்டது.
கவிதாவின் உடலினால் பெறும் காம இன்பத்தின் ஆழத்தை நான் இன்னும் தொடவில்லை. தினமும் தரையை
தொடாமல் மூழ்கிகொண்டிருக்கிறேன்.
காம இச்சக் செயல்கள் ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், கவிதா என் மேல் செலுத்தும் அன்பும் அதன் நிமித்தம்
ஏற்படும் செயல்பாடுகள் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் விரிந்துக் கொண்டேயிருந்தது.
மெதுவாக எங்கள் பாலியல் உறவுகள் ஒரு சராசரி மத்திய வர்க்கம் மதிப்பீட்டுகளுடன் செயல்பாட்டுக்கு வந்தது.
எல்லாமே அறிந்த வரிசைப்படி தான் நடக்கும். பிறகு கவிதா கர்ப்பமாவது தடைப் பட்டு கொண்டே போக,
அதற்காக குழந்தையின்மை மருத்துவர்களை பார்த்து கவிதாவின் கருப்பையிலும் ஃபல்லோப்பியம் டீயுபில்
ஏதோ ப்ராப்ளம் என்றும் குழந்தை உண்டாகி பிறப்பது ஒரு மருத்துவ அதிசயம் என்று அறிந்து அதற்கான சிகிச்சைகள்
எடுத்துக்கொண்டோம்.
எங்கள் முதல் மூன்று வருடம் வாழ்கை மற்ற எல்லா லெளகீக இன்பங்களை தவிர்த்து, எங்களுக்கு ஒரு வாரிசு வேண்டும்
என்ற ஓரே குறிக்கோளாக எங்கள் வாழ்கை அமைந்தது. எல்லா மருத்துவத்தையும் பார்த்தோம். கோவில் கோவிலாக
சென்றோம். கவிதாவும் அவள் தோழிகளுடன் சில கோவில்களுக்கு சென்றாள்.
எங்கள் உயிர் பொருள் ஆவி இன்பம் துன்பம் ரத்தம் சதை என அனைத்தும் கொடுத்து, மனதாலும் உடலாலும் பல
இன்னல்களை அன்பவித்து, கவிதா நம்பிய கடவுள் அருளாலும் நான் நம்பிய மருத்துவ மகிமையாலும், அவினாஷ்
பிறந்தான், எங்கள் வாழ்கையில் யாரும் அடைய முடியாத ஆனந்தத்தை தந்தான். அவினாஷ் பிறந்தா நாள் முதல்
அவன் எங்களின் உயிராகவும் உடலாகவும் மாறிப் போனான். இனிமேல் நாங்கல் எந்த செல்வத்தை பெற்றாலும் அவனுக்கு
ஈடாகுது என முடிவு செய்தோம்.
அவினாஷ் பிறந்தவுடன் கவிதாவின் முலைகள் மற்றொரு அதிசயத்தை நிகழ்த்தியது, அவளின் முலைகளின் பால்
கொள்ளளவு அதிகமாக இருந்தது. அவினாஷ் பிறந்த ஒரு மாதத்திற்குள் ஒவ்வொரு முலையும் சுமார் ஒரு லிட்டர்
கொள்ளளவை எட்டியது. அவினாஷுக்கு எவ்வளவுதான் குடிக்க முடியும். அவன் குடிக்க குடிக்க கவிதாவின்
மார்பக பால் சுரப்பிகள் நிரம்பியப் படியேயிருந்தன . அந்த நேரத்தில் கவிதாவின் முலைகளை பார்த்தால் பாலால் ததும்பி
தலும்பி ஒரு குடம் போல என் கண்களுக்கு தெரியும். தேக்கமடைந்த பால்கள் கெட்டியாகி வலியெடுக்க ஆரம்பிக்க மறுபடியும்
மருத்தவரிடம் ஓட வேண்டியதாகிவிட்டது.
 
  • Love
Reactions: sheelavincent40

56,175

Members

322,299

Threads

2,700,710

Posts
Newest Member
Back
Top