மனைவியை வைத்து ஒரு சூதாட்டம்... ( Completed )

Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

216

Rep

0

Bits

0

4

Years of Service

LEVEL 3
15 XP
தர்மத்தின் தலைவர் தருமரே தன் மனைவி திரெளபtதியை வைத்து சூதாடி விட சாதாரண மனித ஈனப் பிறவியான நான் எம்மாத்திரம். திரெளபதி துகிலுறிக்கப்பட்டதை போல என் மனைவி துகிலுறிக்கப்பட்டாளா??. திரெளபதியை காப்பாற்ற ஒரு கிருஷ்ணன் வந்ததை போல என் மனைவிக்கு ஒருத்தன் வந்தானா???. என் மனைவி தப்பித்தாளா???. அவள் நிலை என்ன???
என் கதையை ஊராருக்கு சொன்னால் தான் மனம் ஆறும். என்ன காரணதிற்காக என எனக்கு தெரியவில்லை.
............
உப்பு காற்று முகத்தில் அடித்து அடித்துக் கொண்டிருக்க கைகள் மணலில் கோலம் போட்டுக் கொண்டிருக்க எண்ணங்கள் கடல் அலைக்கு போட்டியாக அலை மோதிக் கொண்டிருக்க கடற்கரையில் அமர்ந்திருந்தேன். மனது குழப்பத்தில் கொந்தளித்துக் கோண்டிருந்தது.எனக்கு ஏற்பட்ட அனுபவம் யாருக்கும் ஏற்பட பட்டிருக்குமா, அவர்கள் எப்படி சமாளித்திருப்பார்கள் என எண்ணிக் கொண்டிருந்தேன்.
எதிலிருந்து ஆரம்பிப்பது, எங்கேயிருந்து ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. எதோ ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பிக்க வேண்டியதுதான்.
.....................
மத்திய சென்னையிலிருக்கும் அந்த கிளப்பின் திறந்த வெளியில் முன்னே டேபிலில் இருக்கும் இரண்டு ”லார்ஜ்” விஸ்கியை உள்ளடக்கிய கிளாஸ்களை நாற்காலியில் அமர்ந்து பார்த்துக் கொண்டே சிகரெட்டை ஆழமாக இழுத்து சுகத்தை அனுபவித்துக்கொண்டு மதனுக்காக காத்து கொண்டிருந்தேன்.
அந்த திறந்த வெளி பார் மற்றும் ரெஸ்டாரண்டில் ஆண்களும் பெண்களும் குடும்புமாக குடித்துக் கொண்டும் சாப்பிட்டுக்கொண்டும் இருந்தார்கள். கூட்டம் ஜே ஜே என்ரிருந்தது தூரத்தில் மதன் என்னை பார்த்து விட கையசைத்துவாரே அவசரமாக வந்தான்..
’சாரி, சிவா லேட்டாயிடுச்சு!!!...”
“டேய் ரண்டு மணி நேரமா கிளாஸை பார்த்துகிட்டு வெயிட் பண்றேண்டா!!..” என என் எரிச்சலை காண்பித்தேன்.
“ஒரு முக்கியமான வேலை வந்திடுச்சு!...”
“சரக்கை விட என்ன முக்கியமான வேலைன்னு தெரியலை??...”
“கூல் டவுன்..டென்ஷன் ஆகாதே...முதல்லே கச்சேரியை ஆரம்பிப்போம்..மத்ததை அப்புறம் பேசிப்போம்!...” என நிலைமையை சகஜத்துக்கு எடுத்து வந்தான்.
மதன் கையை சொடுக்க, மதனை பார்த்த பணியாளர் ஓடோடி வந்தார். இன்னும் நான்கு லார்ஜ் விஸ்கி சைட் டிஷ்களை ஆர்டர் செய்து...”குயிக்...” என கட்டளையிட்டான்.
பிறகு இருவரும் சியர்ஸ் சொல்லி ஒரு சிப் எடுத்து அப்படியே சேரில் சாய்ந்தோம். மதனும் சிகரெட்டை பற்ற வைத்து காற்றை மாசுப்படுத்தினான். மனது ரிலாக்ஸானது.
“அப்புறம் தங்கச்சி எப்படியிருக்கா....” என என் மனைவி கவிதாவை பத்தி விசாரித்தான்.
“அவளுக்கு என்ன...நல்லாத்தான் இருக்காங்க.. அவளை ஏமாத்திட்டு இங்கே வருதுக்கே பெரும் பாடாயிடுச்சு..”
“மனைவின்னா அப்படிதான் இருக்கனும்...” சிரித்தான் மதன்.
“சொல்லுடா...என்ன முக்கியமான வேலை...ஆறு மணியிலிருந்து ஃபிரின்னு சொல்லிட்டு இதோ வர்றேன் அதோ வர்றேன் மூணு மணி நேரமா காக்க வைச்சுடேயடா படுபாவி...” என ஆவலுடன் கேட்டன்.
”இருடா சொல்றேன்...” என புன்முறுவலுடன் சுற்றும் முற்றும் நிதானமாக பார்வை ஓடவிட்ட மதன் சிறிது
நேரத்திற்கு பிறகு என் முகத்தை உற்று நோக்கி..
“இங்கே இருக்கும் பொண்ணுங்களை யாரை மேட்டர் பண்ணனும் நினைக்கிறே?” என கேட்டான்.
“என்னடா நீ பாக்காத பொண்ணுங்களா போடாத பொண்ணுங்களா எல்லாத்தையும் அனுபவிச்சிட்டே.. என்கிட்டே போய் கேட்டுகிட்டு!”
“மச்சி காமத்திற்கு எல்லையே கிடையாது...திருப்தி படாமே இன்னும் வேணும் வேணுமுன்னு கேட்கும்..சொல்லு யாரை மேட்டர் பண்ண புடிச்சிருக்கு”
கூட்டத்தை ஊடுறுவி பார்த்து, ஸ்டைலா மாடர்னா உடை உடுத்தி டீனேஜ் போலிருந்த ஒரு பருவ மங்கையை
காண்பித்தேன். மதன் சிரித்தான்.
“அதெல்லாம் வேஸ்ட், எல்லாம் மேக்கப்புதான், அவங்களை கூட வச்சு சுத்தி மற்றவங்க வயிறெரிய வைக்கறதுக்குதான் லாயிக்கு... மேட்டருக்கு சரிப்படாது”
“ஏன் நல்லாத்தான் இருக்குது..செமயா இருக்குமே..” என குழப்பமாக நான்.
“அட போடா.... மேட்டர் பண்ணும்போது என்ன என்ன பண்ணுனும் நீ நினைக்கிறயோ உனக்கு அவங்க என்ன என்ன பண்ணனும் நினைக்கிறயோ... அதுக்கு ஏத்த பொண்ணுங்களை கேட்கிறேன் ..பிகருங்க அந்த மாதிரி நடந்துகிட்டாங்களா?, என முக்கியமான வாழ்கை தத்துவத்தை கேட்டான் மதன்.
“என்னவோ நான் நூத்து கணக்கான பொண்ணுங்களை போட்டதை போல கேட்கிறயே...உன் புண்ணியத்துலே
கல்யாணத்துக்கு முன்னாடி நாலஞ்சு பொண்ணுங்களை பண்ணியிருக்கேன்”
“அதெல்லாம் ஐட்டம், சரி நீ கனவு காண்கிற மாதிரி யாராவது நடந்திருக்காங்களா”
“ கட்டிகிட்ட பொண்டாட்டி கூட புருசன் கூட அந்தமாதிரி நடந்துக்க மாட்டா...” என்றேன்.
”அதான் பாயிண்ட் பிகருக எல்லாம் மேட்டருக்கு சரிப்பட மாட்டாங்க, விஷயமும் தெரியாது, ஐட்டதிற்கு எல்லாம் விஷயம் தெரியும்...ஆனா அவங்க செய்யறதெல்லாம் செயற்கைத்தனமாக இருக்கும், என்ன செய்யறாங்கன்னு தெரிஞ்சுடும் கிக்கே இருக்காது ஒரு இன்னோசென்ஸ் அவங்ககிட்டே இருக்காது...” என மதன் என்னிடம் தன் அனுபவத்தை வாரி வழங்கி கொண்டிருந்தான்.
“அப்ப யார்தான் நமக்கு முழு திருப்தி தருவாங்க”
“இப்பத்தான் சரியா கேட்குறே.... மேட்டர் பண்ணும்போது ஒரு கிக் இருக்கனும்... நமக்கு சொந்தமில்லாத ஒன்னுகிட்டே திருட்டுதனமா சுகம் அனுபவிக்கிறோம்னு திரில் வேணும் .. நம எதிர்பார்க்காத ஒன்னு நடக்கப்போகுதுன்னு ஒரு பரபரப்பு இருக்கனும்” என மதன் பிரசங்கித்தான்.
“இது கள்ள காதலில் தான் கிடைக்கும்...” என நான் மடக்கினேன்.
“யேஸ் அப்சலியூட்டலி..... திருட்டு உறவில் கிடைக்கிற அனுபவம், காமம், காதல் எதுலையும் கிடைக்காது..”
“ஆனா அதுலே ரிஸ்க் அதிகமாக இருக்குமே...” என என் ஐயத்தை கேட்டேன்.
“ரிஸ்க்கே ஒரு ஆனந்தம்தாண்டா...அந்த ரிஸ்கே பல வித்தைகளுக்கு கதவுகளை திறந்து விடும்... ஆனா!!1”
” என்ன ஆனா???...” ஆவலுடன் கேட்டேன்.
“இந்த மாதிரி உறவு வைச்சுகிறதுக்கு சரியான ஜோடியை தேர்ந்தெடுக்கனும்... வயசு 30லிருந்து 50 உள்ளே இருக்கனும்... அவங்களுக்கு புள்ளைங்க இருக்கனும்.. லைஃப் செட்டிலாயிருக்கனும்” என கண்டிஷண்ஸ் அப்லை என்பதைப் போல சொன்னான்.
“கல்யாணமான் குழந்தை பெத்துகிட்ட பொம்பளைங்களை போடனும்ங்கிறே”
“ஆமாம் நம்மூர் பொண்ணுங்களுக்கு வயசு ஏற ஏற தேஜஸ் கூடிகிட்டே போகும்...” என்றான்.
இந்த உறையாடல் இருவரையும் மூடுக்கு கொண்டு வர, மூணு லார்ஜை காலி பண்ணி சைட் டிஷ்ஷை நொறுக்கி கொண்டிருந்தோம்.
“கல்யாணமான பெண்களை மடக்க ரொம்ப மெனுக்கெடுனுமே... ஈசியா மடியமாட்டாங்களே..” என என் சந்தேகத்தை கேட்டேன்.
” அந்த மாதிரி பொன்னுங்களை அனுபவிக்க துடிப்பவர்களுக்கு... சப்ளை செய்ய ஒரு நெட்வர்க் இருக்கு... அதுக்கு ஏத்த பொண்ணுங்களை மடக்க பெண் ப்ரோக்கர்கள் பியூட்டி பார்லர்கள் என பெரிய கும்பலே இருக்கு ஆனாலும் நமக்கு புடிச்ச பெண்ணை பார்த்தா அதை மடக்குறதே ஒரு கலை..” மதன் தன் திறமையை பறைச் சாற்றிக் கொண்டிருந்தான்.
 
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

216

Rep

0

Bits

0

4

Years of Service

LEVEL 3
15 XP
“இது மாதிரி எத்தனை பெண்களை வெச்சிருக்கே...” என அவன் சம்பாத்தியத்தை கேட்பதை போல கேட்டேன்.
“ப்ரோக்கர் மூலம் லைன்லே வர்ரது நிறைய இருக்கு.. ஆனா நான் தனியா செட் பண்ணி என் கட்டுப்பாடில் இருப்பது எட்டு பேர்....”
இதை கேட்டவுடன் என் உடம்பு ஜிவ்வென்றது. என் கஜக்கோல் எழுந்திருக்க ஆரம்பித்தது.
மச்சி எனக்கும் ஒன்னு காமிச்சி அந்த அனுபவத்தை குடுடா என்ற ஏக்கத்துடன் இருந்த என் முகத்தை பார்த்த மதன் சிரித்தான்.
“மச்சி, திங்கட்கிழமை காலையிலே ஆஃபீஸீக்கு லீவ் போடு, பத்து மணிக்கு என்னை கால் பண்ணு ... நா உனக்கு ஒரு வித்தியசமான அனுபவத்தை காமிக்க போறேன்...” என கூறி என்னை குஷிப் படுத்தினான்.
“சரிடா மச்சி....” என பொங்கிக் கொண்டு வந்த ஆசையை அடக்க முடியாமல் சொன்னேன்.
“எப்படியோ தங்கச்சிக்கு துரோகம் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டே” என்னை பார்த்து சிரித்தான் மதன்...நானும் சிறு வெட்கத்தில் சிரித்தேன்.
பேச்சு மற்ற விஷயத்துக்கு தாவ, குடித்துக் கொண்டிருந்தோம். குடியின் இன்பத்தை ருசித்து கொண்டிருந்தோம். என் மனம் திங்கட்கிழமைக்காக ஏங்கி கொண்டிருந்தது.
அந்த சம்மதம் என் வாழ்கையை புரட்டி போடும் என அப்போது எனக்கு தெரியவில்லை.
******
மதனும் சிவாவாகிய நானும் சிறு வயது தோழர்கள், ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமென்றால் childhood friends.
இருவரும் கோவையில் தான் பள்ளிக்கூடம் கல்லூரி சேர்ந்து படித்து முடித்தோம். மதன் பணக்கார குடும்பத்து
பையன். என் அப்பாவும் அரசு உத்தியோகத்தில் பெரிய அதிகாரியாக இருந்தவர்தான். எனக்கும் மதனுக்கும்
அவ்வளவு அந்யோனியம். நல்லது கெட்டதையும் இருவரும் சேர்ந்து செய்வோம்.
கல்லூரி முடித்ததும் நான் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். மதன் பிஸினஸ் செய்கிறேன் என சென்னைக்கு சென்றுவிட்டான். வியாபாரம் செய்து செட்டிலும் ஆகிவிட்டான். வாழ்கையை எல்லாவிதத்திலும் என்ஜாய் பண்ணிக்கொண்டிருக்கிறான்.
நான் கவிதாவை காதலித்து எதிர்ப்பை சம்பாதித்த போது மதன் தான் வந்து அவைகளை தூள்தூளாக்கி கவிதாவை என் கையைபிடிக்க வைத்தான். அதனால் என் மனைவி கவிதாவும் மதனும் கூட பிறந்த அண்ணன் தங்கையாகவே பழகினார்கள்.
எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன, முதலில் அவினாஷ் இப்போது இரண்டாவது வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறான், இரண்டாவதாக அபினயா ஆறு மாதம் கைக்கொழந்தை. அப்பா பணி ஓய்வு பெற்றவுடன் உடல்நிலை மோசமாகி மருத்துவ செலவு எகிறி கைமீறி போயி கடன் பட வேண்டிய சூழ்நிலையாகிவிட, சென்னையில் பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க, ஆறு மாதத்திற்கு முன் சென்னைக்கு குடும்பத்தோடு குடிப்பெயர்ந்தேன். கவிதாவின் பெற்றோர்கள் சென்னையில்
வசிப்பதால் மேலும் வசதியாகிவிட்டது.
சென்னை வந்தபிறகு மதனுக்கும் எனக்கும் மீண்டும் நெருக்கமான உறவு தொடர்ந்தது. அந்த உறவின் தொடர்ச்சியாக வாழ்க்கையை கொண்டாட்டமாக மாற்றிக் கொண்டோம். ஆனாலும் திருமணத்திற்கு முன் மதனின் தயவால் சில பெண்களிடம் செக்ஸில் ஈடுப்பட்டிருந்தாலும், அதன்பிறகு அந்த விஷயத்தில் மட்டும் கட்டுப்பாடாக இருப்பேன்.
என் அன்பு காதல்மனைவியின் முகம் அதனை தடுத்துவிடும். மேலும் மதனும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக மாறிவிட்டார். என் மீதும் என் மனைவி மீதும் குழந்தைகள் மீதும் கட்டுகடங்காத பாசமும் அன்பும் செலுத்தினார். உயிரையே வைத்திருந்தான்.
எனக்கும் கவிதாவுக்கும் நடந்த காதல் திருமணத்தில் சாதி சண்டையாக மாறகின்ற சூழ்நிலை இருக்கும் போதும், கவிதாவை அவளின் பெற்றோர்கள் கொடுமைபடுத்த அவையணைத்தையும் மதன் தான் சமாளித்து தீர்த்தான். அதனால் என் கவிதா அவனை கூடப்பிறந்த அண்ணன் ஸ்தானத்தில் உயிரையே வைத்திருந்தாள். அதனால் மதன் பெண்கள் விஷயத்தில் என்னை கட்டாயப்படுத்தியது கிடையாது.
நானும் மதனும் இருவர் மட்டும் தனியாக மதுவுடன் வாரத்தில் ஒரு நாள் கொண்டாட்டமாக கழிப்போம். அந்த வகை சந்திப்புதான் மேலே சொன்ன சந்திப்பு.
*****
ஞாயிறு காலை அபினாயாவின் அழக்குரலை கேட்டு ஹாங்கோவருடன் எழுந்தேன். தலை விண் விண் என வலிக்க வாந்தி எடுப்பதை போல உணர்வு இருந்தது. படுக்கையறை மணி எட்டு என காட்டியது. பக்கத்தில் அவினாஷ் தூங்கிக் கொண்டிருந்தான்
நல்ல நாளில் பள்ளிக் கூடம் அனுப்ப அவனுக்கு ஸ்பெஷல் சுப்ரபாதம் பாட வேண்டும். லீவு நாளில் விடுவானா, நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான்.
“ இப்படியே குடிச்சிகிட்டு இருந்தா உடம்பு என்னாத்துக்கு ஆகும்..” கவிதா சத்தம் போட்டுக் கொண்டே வந்தாள்.
”வாரத்துக்கு ஒரு நாள் தானேடி...” என சமாதானம் செய்தேன்.
“ஆமாம் இப்படிதான் ஆரம்பிக்கும் அப்புறம் பக்கா குடிகாரனா ஆகிடுவிங்க...”
“அப்படியெல்லாம் நான் ஆக மாட்டேன் கவி...”
“ முதல்ல மதன் அண்ணன்கிட்டே சொல்லி இதையெல்லாம் நிப்பாட்டனும்...”
“ஐயோ...இதை பெருசாக்காதே.... இனிமே குடிக்கறதை கம்மி பண்ணிக்கிறேன்...” என பொய் சத்தியம் செய்தேன்.
இப்போது அழது கொண்டிருந்த அபினயா என்னை பார்த்து சிரிக்க..
“இவளுக்கு குடிகார அப்பனைதான் பிடிக்கும் போல...” என கவிதாவும் சிரித்தாள்.
“மொதல்ல இதை குடிங்க...” என பெரிய கிளாஸ் லைம் ஜூசை என்னிடம் திணித்தாள்.
கவிதாவுக்கு தெரியும் என் ஹாங்கோவரை போக்க சிறந்த மருந்து லை ஜீஸ் தானென்று. அன்பான மனைவி என்றால் கவிதாதான்.
“என்னை சரியா புரிஞ்சுகிட்ட செல்ல குட்டி கவிதா...” என சொல்லியப்படி ஜூசை குடித்தேன்.
“இதுக்கு மட்டும் கொறைச்சலில்லை....” என சுழிப்பு காட்டிய கவிதா...எனக்கு பிடிக்காத குண்டை தூக்கிப் போட்டாள்..
“இன்னிக்கு சாய்ந்தரம் என் அண்ணன் பையனுக்கு பர்த்டே தெரியுமுல்லே... அப்பாவும் அம்மாவும் வந்து அவினாஷை கூட்டிகிட்டு போறாங்க..நாம சாய்ந்தரம் கண்டிப்பாக போகனும்..”
என் வாழ்கையில் பிடிக்காத எதிரிகளான என் மாமனாரும் மாமியாரும் வருவதை அறிந்ததும் கவிதாவை ஒரு மாதிரி பார்த்தேன்.
”இதை ஒரு வாரமா சொல்லிகிட்டிருக்கேன்...என் அண்ணன் உன்னை நேரடியாகவே ப்பிட்டுட்டாரு...கண்டிப்பாக
போயேயாகனும்...” என கண்டிப்பு காட்டினாள்
“சரி..” என வேண்டா வெறுப்பாக சொல்லி காலை கடன்களை முடித்து ரெடியாக பாத்ரூமை அடைந்தேன்.
என் மாமனார் மாமியார் வந்தார்கள் அவர்களிடம் ஏதோ பேசினேன், அவினாஷை எழுப்பி தயார் செய்து
எல்லோருடன் அமர்ந்து ஏதோ டிஃபன் சாப்பிட்டேன், பின் அவினாஷ் அவர்களுடன் சென்று விட்டான்.
மணியை பார்த்தேன் பத்து மணியாகிவிட்டது. வீடே அமைதியாகிவிட்டது. கவிதா ஹாலில் அபினயாவிற்கு பால் கொடுத்து கொண்டிருந்தாள்
ஒரு பெரிய டவலை எடுத்து மூடிக் கொண்டு பால் கொடுத்து கொண்டிருந்தாள். அவளை பார்த்தவுடன் மதன்
நாளைக்கு என்ன விதமான அனுபவத்தை காண்பிக்க போகிறான் என மனம் நினைக்க தொடங்க உடம்பு சூடுஏற என் கஜக்கோல் எழுந்திருக்க ஆரம்பித்தான்.
கவிதாவை ஆசையாக பார்த்தேன். அவளும் என் மனதை அறியாமல் என்னை பார்த்து சிரித்தாள்.
“யாரு பார்க்கறாங்கன்னு மூடிகிட்டு பால் கொடுக்கறே...” என்றேன்.
“அப்பாவாக இருந்தாலும் புள்ளைங்க பால் குடிக்கறத பார்க்க கூடாது... கண்ணு பட்டுடும்.. புள்ளைங்களுக்கு நல்லதல்ல..” என்றால்.
“நான் கண்ணு பட்ற மாதிரி பார்க்க மாட்டேன் .. திறந்துதான் பாலை கொடேன்..” என்றேன்
“ச்சீ போடா ...அசிங்கப் புடிச்சவனே...” என்றால் கவிதா பொய் கோபத்துடன்.
நான் கவிதா பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். அவளை பார்த்தேன். திடீரென நேற்று மதன் சொன்னது மனதில் மின்னல் போன்று தோன்ற, கவிதாவை அந்த கோணத்தில் பார்த்தேன். கவிதா அதனையறியாமல் வெட்கத்தில் தலை குணிந்தாள்.
 
  • Like
Reactions: nal_punaci
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

216

Rep

0

Bits

0

4

Years of Service

LEVEL 3
15 XP
கவிதாவின் நிறம் லைட் கருப்பு கலரில் மெல்லிய வெள்ளை நிறம் பூசினதைப் போலிருப்பாள். கருப்பு நிறத்தவர்களிடம் இருக்கும் அந்த காந்தம் மினு மினுப்பு அவளிடமிருந்தது. முகம் குழந்தைதனமான புன்சிரிப்புடன் இருக்கும் உருண்டை முகம். முகத்திற்கு ஏற்ற அழகு கண்களும் மூக்கும் உதடுகளும் கச்சிதமாக இருந்தன.
கவிதாவின் மார்பு கொஞ்சம் பெரிய சைஸ்தான். உடம்பும் இடுப்பும் உருண்டு திரண்டிருந்தது. பிள்ளை பெற்று ஆறு மாதமேயாதலால் கவிதாவின் உடல் கொஞ்சம் பெருத்து பால் தர உடம்பில் கொழுப்பு சேர்ந்து போயிற்று. அதுவே அவளின் அழகை மேலும் கூட்டியது.
கவிதாவை நான் காதலிக்க உந்துக்கோளாக இருந்த அவளின் இயற்கை அழகும் மார்பக அழகும் அப்படியே தான் இருந்தது. கவிதாவின் மூக்கை நீவினேன். மதன் சொன்னது மறுபடியும் மனதில் தோன்றியது. இவளை அனுபவிக்க மற்றவர்கள் சாதாரணமாகவே துடிப்பார்கள். கல்யாணமானவள் என்று தெரிந்தால் அந்த மாதிரி அனுபவிக்க துடிப்பவர்களும் துடிப்பார்கள்.
ஆனால், கவிதாவால் அவர்களை மதன் சொல்வதை போல திருப்தி படுத்த முடியுமா, என்ற அசிங்கமான எண்ணம் என்னையறியாமல் என் மனதில் தோன்றி என்னை திடுக்கிட வைத்தது. இல்லை உடலுறுவில் நான் எண்ணியப்படி நினைத்தப்படி கனவு கண்டப்படி கவிதா என்னிடம் நடந்துக்கொண்டாளா, என்ற கேள்வியும் என் மனதில் தோன்றியது.
இதற்கு பதில் கண்டிப்பாக இல்லைத்தான். ஆனாலும் ஒரு சந்தேகம், நான் என் எண்ணங்கள் ஆசைகள் கனவுகளை கவிதாவிற்கு சொன்னேனா???. இல்லை அவைகளை செய்து காட்டும்படி உடலுறுவின் போது எல்லைகளை விரிவு செய்தேனா அல்லது செய்யும்படி தூண்டினேனா?. என பல கேள்விகள் என் மனதை குடைந்து கொண்டிருந்தது.
கவிதாவின் என்னுடனான உடலுறவு ஒரு சராசரி குடும்பத்தில் நடக்கும் உடலுறவாகத்தான் இருந்தது. எல்லா செயலுக்கும் கவிதா வெட்கப்பட்டு கொண்டிருந்தாள். முத்தத்தை பெறுவதே பெரும் பாடுதான். கவிதா என்னை முழுதாக பார்த்தாளா என்பதே சந்தேகம் தான். என் ஆணுறுப்பை அவள் சிறிது நேரம் பிடித்திருப்பதே பெரிய சாதனைத்தான். ஒரே ஒரு தடவை மட்டும்தான் என்னால் கட்டாயப்படுத்தி அதில் முத்தம் வாங்க முடிந்தது. நான் மேலேறி இயங்குவதை தவிர வேறு எதற்கும் அவளிடம் நான் பாடு பட வேண்டும் அவளின் உறுப்பை நக்குவதற்குள் எனக்கு போதும் போதாகிவிடும். அதனால் கிடைக்கும் இன்பத்தை அவளால் அனுபவிக்க அவள் மனம் விரும்பவில்லை போலும். இல்லை அனுபவிக்க தெரியாதோ.
இன்றைக்கு இந்த விஷயங்களையெல்லாம் பரிசோதனை செய்து பார்த்து விடுவது என்று முடிவு செய்தேன்...
“என்ன ஐயாவுக்கு மூடு வந்திருச்சு போல...” என கவிதா என் வயிற்றில் குத்த சிந்தனை வயப்பட்ட நான் நிதர்சனத்துக்கு வந்தேன்.
“என் பொண்டாட்டி ... ஆசை பட கூடாதா??...” என சிரித்தேன்.
“ஐயே ரெண்டு புள்ளைங்களை பெத்துகிட்டு ஆசையை பாரு...”
“என் பொண்டாட்டி எத்தனை குழந்தைகளையும் பெற்றாலும் அவள் மேல் எனக்கு எப்பவுமே வெறித்தாண்டி..” உண்மையான அன்பால் சொன்னேன்.
“நெசமாவா...” என் தோலில் மீது உணர்ச்சிப் பொங்க அவள் தலையை வைத்தாள்.
இதை விட்டாள் வேறு தருணம் கிடைக்காது என எண்ணியப்படி..
“கவி.. நா ஒன்னு கேட்பேன் தட்டக் கூடாது...” என்றேன்.
“சொல்லுங்க மாமா..உனக்காகத்தானே நான் இருக்கேன்...”. கவிதாவுக்கு அன்பும் ஆசையும் வந்தாள் என்னை
மாமா என்று அழைப்பாள்.
“இன்னிக்கு நான் சொல்கிறப்படியெல்லாம் நடக்கனும்...”
“சரிங்க மாமா ரொம்ப அசிங்கமெல்லாம் செய்ய சொல்ல கூடாது..”
“அப்படியெல்லாம் செய்ய சொல்ல மாட்டேண்டி என் கவி செல்லம்...” என சொல்லி அவளின் நெற்றியில் முத்தமிட்டேன்.
அவளுக்கு வெட்கம் வர “முதலில் அபினயாவை பெட்டுக்கு மாத்தறேன்..” என்று, போர்த்தியிருந்த டவலை விலக்கினாள்.
கவிதாவின் பெரிய சைஸ் முலையின் காம்பில் வாயை வைத்தப்படி தூங்கி கொண்டிருந்த அபினயாவின் தலையை கவிதா கொஞ்சம்
இழுக்க, அபினயாவின் வாயிலிருந்து எச்சில் மினுமினுப்புடன் அவள் காம்பு வெளிவந்தது. இதை காண கண்கோடி வேண்டும்
இதுவே எனக்கு போதும் என்று நினைத்து, அப்படியே என் கையை அந்த காம்பின் மேல் வைக்க எடுத்து செல்லும் போது..
“இதெல்லாம் பெட்ரூமில் தான்....” என கிறுக்கமாக சொன்னாள்.
“ப்ச்சக்... வடை போச்சே...” என்றேன்.
“மாமா...என் பின்னாடி வாங்க மாமா உனக்கு விருந்தே படைக்கிறேன்...” என் பெட்ரூம் நோக்கி போக..
நான் முதன்முதலில் எங்களுடனானா உடலுறுவில் ஒரு பரிசோதனை செய்ய என அழகு மனைவி கவிதாவின் பின்னால்
நாய்குட்டியை போல சென்று கொண்டிருந்தேன். இனி நான் நாளை திருமணத்திற்கு பின் முதன் முதலாக கள்ள உறுவு
கொள்வது வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது இந்த பரிசோதனை முடிவில் தான் இருக்கிறது. கவிதா என்னை
தக்க வைத்துக்கொள்ள என்னை ஏகப்பத்தினி விரதன் ஸ்ரீ ராமசந்திரமூர்த்தியாக வைத்திருக்க அவளின் கையில்தானுள்ளது.
என்றுமில்லாத வெறியுடன்தான் கவிதாவை பின் தொடர்ந்தேன். அவளை கடித்து தின்றுவிட வேண்டும் என்கிற வெறி. என்
மனைவி நான் நினைத்தப் படி நடந்து எனக்கு முழு சுகத்தையும் அளிப்பாள் அல்லது அப்படி நடக்க வைத்து முழு சுகத்தையும்
பெற்றுவிட வேண்டிடும் என்கிற வெறியில் சென்று கொண்டிருந்தேன்.
பெட்ரூமுக்கு சென்றவுடன் கவிதா அபினயாவை படுக்க வைத்தாள். இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டு அபினயாவை
புன்சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தோம்..
”கவி உன்னை போல அழகா இருக்காடி...” என்றேன்.
“ம்க்கும்..அவளுக்கு எல்லாமே உன் சாயல் தான்...உன் வெள்ளை கலரும் கூட..”
“லைட்டா கருப்பா இருந்தா என் கவி போல இன்னும் அழ்கா இருப்பா...”
“ஆமா...நானே வெள்ளையாக டிரை பண்ணிட்டிருக்கேன்..உனக்கு கருப்பு கேட்குதோ...”
“எனக்கு கருப்புதான் புடிக்கும்....கருப்பி..”
“போடா...” என்று இடுப்பில் கிள்ளினாள்.
அவளை தள்ளி அவளின் நைட்டியை தூக்க ஆரம்பித்தேன், தடுத்தாள்..
“நேரங்கெட்ட நேரத்துல பண்றதை பாரு...”
“இதக்கு எல்லா நேரமும் நல்ல நேரம்தாண்டி...”
“அபினயா இருக்காங்கா...”
“அவ தூங்கறாடி... அவளுக்கே தெரியும் நம்மளை டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு..”
“இப்ப வேணாங்க...”
“ஆமாண்டி என் பொண்டாட்டியை பண்ண நேரம் காலம் வேணுமா...” என சொல்லியப்படி நைட்டியை அவள் தலைக்கு
மேலே தூக்கி பெட்டில் போட்டேன். உடனே கவிதா தன் மலைகள் போல இருந்த இரு முலைகளை கைகளால் மறைத்து
மெத்தைக்கு போக முயன்றாள். அவளை பிடித்து இழுத்து என் முன்னே நிற்க வைத்து முலைகளிலிருந்து கைகளிளை அகற்றினேன்.
அவள் வெட்கத்தாள் தலை குணிந்தாள். என் துணிகளை கழட்டச் சொன்னேன்.
“ம்க்கும்...வெட்கமா இருக்கு...” என மறுத்தாள்.
என் விதியை நொந்தப்படி நானே என் துணிகளை கழட்டினேன்.
“பெட்டுக்கு வாங்க எனக்கு கூச்சமா இருக்கு...” என்றாள்
“புருசன் தானே பாக்கறான்...அதில் என்னடி கூச்சம்...”
“இல்ல மாமா எனக்கு வெட்கமா கூச்சமா இருக்கு....”
“கொஞ்ச நேரம் சும்மா இருடி.....” என என் கவிதாவின் உடம்பை ஆராய தொடங்கினேன். கொஞ்ச நாட்களாக அவளை
உடலை பார்க்க கொஞ்சம் சலிப்பு எட்டிப் பார்த்தாலும் இன்று ஏனோ புதியதாக பார்ப்பதை போல இருந்தது.
“என்ன பார்க்காததை பார்த்த மாதிரி ஆராய்ச்சி பண்றீங்க...” என்றாள் கூச்சத்துடன்.
பிள்ளை பெற்ற கொழுப்பு உடல் முழுக்க பரவி அவளின் உடல் எல்லா இடத்திலும் ஒரு அங்குலத்திற்கு பஞ்சைப் போல
புஷ் புஷ் என்று இருந்தது. ஆனாலும் அது அவளை குண்டாக காட்டவில்லை. அவளின் உருண்டு திரண்ட உருவத்தை மேலும் மெருகு
ஊட்டியது. இடுப்பும் மற்ற அங்கங்கள் எப்படி பெண்மைதன்மையுடன் இருக்க வேண்டுமோ அப்படி இருந்தது. அவளின் முலைகள்
இன்னும் தொங்காமல் மலைப் போல பெருத்து பால் கொடுத்த காம்பிலிருந்து பால் சொட்டு சொட்டாக சொட்டிக் கொண்டிருந்தது.
இன்னொரு முலை பால் நிறைந்து ததும்பி கொண்டிருந்தது. அழுத்தினாள் பால் பீய்ச்சி விடும் அளவுக்கு இருந்தது.
 
  • Like
Reactions: Shanewatson
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

216

Rep

0

Bits

0

4

Years of Service

LEVEL 3
15 XP
அவளின் பெண்ணுறுப்பு மழிக்கப்படாத அடர் கருப்பு புதருக்குள் பொக்கிஷமாக ஒளிந்து கொண்டு இருந்தது.
தொடைகள் கொழுப்பை காட்டாமல் தடிமனாக வழுவழுப்பாக இருந்தது.
அவளை பிடித்து கட்டிப்பிடித்து அரசாள வேண்டும் போலிருக்கும். அவளின் உடலின் ராஜ்ஜியத்தின் அரசனாக ஆசையை தூண்டும்.
என் கவிதாவுக்கு இதெல்லாம் இருப்பது எனக்கு வரம்தான், நான் ஏன் இன்பம் பெற மற்ற பெண்களை நாட வேண்டும் என முடிவெடுக்க
என் ஆணுறுப்பு தடிமன் பெற்றது. நான் அவளின் வலது கையை எடுத்து என் உறுப்பின் மீது வைத்தேன்...
“ச்சீ...அசிங்கம்..” என தலையை குணிந்து ஒரு பக்கம் திரும்பியவாறு கையை எடுக்க பார்த்தாள். என் கையை அவள் கையின் மீது வைத்து
“கவி... கொஞ்ச நேரம் ஆட்டுடி...” என்றேன்.
“மாமா...என்ன அசிங்கமா பண்ண சொல்றீங்க...பெட்டுக்கு வாங்க..” என்றாள் கூசியவாறு. ஆனாலும் நான் விடாமல் ஆட்ட வைத்தேன்.
அவள் ஏதோ அசிங்கத்தை தொட்டு ஆட்டுவதைப் போல ஆட்டிக் கொண்டிருந்தாள்.
”கவி...கல்யாணமான நாளிலிருந்து கேட்டுகிட்டு இருக்கேன்....ப்ளீஸ் என்னது உன் வாய்குள் முழுசா வைடி...ப்ளீஸ்...”
”அப்படி செய்யறது அசிங்கம்...எனக்கு புடிக்காது...கொமட்டிக்கிட்டு வரும்னு எத்தனை வாட்டி சொல்றது...”
“ப்ளீஸ்..ப்ளீஸ்...ப்ளீஸ்...எனக்கு ஆசையா இருக்குடி..” இதை சொல்ல சொல்ல என் ஆசை கட்டுகடங்காமல் சென்றுக் கொண்டிருந்தது
“மாமா முடியாது மாமா....”
“ஆமா ஆசையா மாமான்னு மட்டும் கூப்பிடு... மாமா செய்ய சொன்னதை செய்யாதே...” என என் கோவத்தை காண்பித்தேன்.
“இல்லேடா... இப்ப வேணாம் அபினயா பெரியவளாகட்டும்.. அப்புறம் பாத்துக்கலாம்...”
“எனக்கு இப்பவே வேணும்டி செல்லம்....ஓரே ஒரு தடவை வாய்லே வச்சுட்டு எடுத்துடு.......” நான் கெஞ்சினேன்.
“நா சொல்றத கேளு...அதற்கு ஒரு நேர காலம் வரணும்.... இப்ப வேணாம் ப்ளீஸ்டா... எனக்கு என்னவோ போலிருக்கு....”
“நான் கிழவனானபிறகு செஞ்சு என்னடி புண்ணியம் பிரியோஜனம்...” என கோவத்துடன் நக்கலடித்தேன்.
“மாமா அப்படியெல்லாம் சொல்லாதீங்க மாமா... நாம சாகறமட்டும் இப்படியே சந்தோஷமாக இருப்போம்...” என்றாள் என் கவி தீர்க்கமாக.
அப்படியே அவளை அன்பு பொங்க கட்டியணைத்தேன். இந்த அன்பு அணைப்பு அவளை ஏதோ செய்திருக்க வேண்டும்.
சட்டென்று கீழே குணிந்து என் உறுப்பை கையில் பிடித்து மொட்டின் மீது அழுத்தமாக ஒரு முத்ததை வைத்துக் கொண்டிருந்தாள்.
ஆஹா நான் வைத்த பரிசோதனையில் கவிதா பாஸாக போகிறாள் என சந்தோசப்பட்டேன். இனி மதன்கூட நாளைக்கு
போக அவசியமில்லை. கவிதாவை என் வழிக்கு கொண்டு வந்து விடலாம் என நம்பிக்கை கொண்டேன். என் அறத்தை காப்பாற்றிய
புண்ணியவதியே என கவிதாவை ஆராதிக்க தொடங்கினேன்.
என் ஆணுறுப்பு முதன் முதலாக என் கவிகுட்டியின் வாயினுள் போகும் அனுபவத்திற்காக காத்து கொண்டிருந்தது.
இது இனி எந்த வாயையும் என் ஆணுறுப்பு தேடி போகாது என நினைத்து கொண்டேன்.
நானும் என் ஆணுறுப்பும் ஆவலுடன் என் கவிதாவின் வாய்க்காக காத்திருந்தோம். அந்த வழு வழுப்பான சுகத்திற்காக
உதடு கதவு திறக்க ஏங்கினோம். கவிதாவின் மென்மையான உதடுகளை என் உறுப்பு உணர்ந்தது.
கண்களை இறுக்கமாக மூடி கூச்சத்துடன் முத்தம் கொடுத்து கொண்டிருந்த கவிதா சட்டென்று எழுந்தாள்..
“போதுமா...மாமா..” என்றாள் முட்டாள்தனமாக.
அதிர்ச்சியில் பொத்தென்று என்னுடையதும் என் ஆணுறுப்பின் உணர்ச்சிகள் கீழே விழுந்தன. அடிப்பாவி இப்படியா ஆசை
காட்டி மோசம் செய்வது என என் மனம் கவிதாவின் மீது அன்பு கோபம் கொண்டது.
“இது என்ன கொசுக்கடியாட்டம்...குளிப்பாட்ட சொன்னா தலைக்கு தண்ணியை தெளிக்கிறே...” என்றேன் ஏமாற்றமாக
“போங்க மாமா...எப்பவும் இப்படி அசிங்கமா பேசறது செய்ய சொல்றதே உனக்கு பொழப்பா போச்சு...” என்றவளை , மறுபடியும் முயன்று
பார்போம் என அவளின் தோளை அமுக்கினேன்.
கவிதா திமிறி எதிர்ப்புத் தெரிவித்து இன்னும் நேராக நின்றாள். என் காம்வெறிக்கொண்ட முகத்தை தீர்க்கமாக இன்னவகை என்று
அறியாத பார்வைபார்த்தாள். அந்த பார்வையை உணர்ந்திருந்தால், இப்போது என் கதையை சொல்லி புலம்பி கொண்டிருக்க மாட்டேன்.
அப்போது நான் சுத்த மக்கு என்று இப்போது சொல்வேன்.
கவிதாவிடம் முரட்டுத்தனமாக நடந்து என் ஆசையை நிறைவேற்ற சாத்தியமில்லை என உணர்ந்தேன்.என்ன
செய்வது என தெரியாமல். இனி எப்போதும் போலத்தான் என அவளை இழுத்து கட்டிப் பிடித்து வாயில் முத்தம் வைத்தேன்.
சில நொடிகள் ஏதோ திருப்பி முத்தம் தருவதைப் போல செய்த கவிதா, அவள் வாயை எடுத்து அவளின் கன்னத்தை காமிக்க
அதில் முத்தமிட்டேன். அதை அனுபவித்து ருசிக்க ஆரம்பித்தாள். திருப்பி என் கன்னத்தில் ஆழமாக முத்தமிட்டாள். பிறகு என்
முகத்தில் ”மாமா... மாமா..மாமா..” என அழைத்தவாறு முத்த மழை பொழிந்தாள். முத்தம் தரும் போது என் கண்களை உற்று
நோக்கி கொண்டிருந்தாள். காமவயப்பட்ட என் கண்கள் அதனை கவனிக்க தவறியது மிகப் பெரும் தவறு என்று இப்போது புரிகிறது.
என் மார்பின் மீது அவளின் முலைகள் கசிங்கன. பால் வெளியே பாய்ந்து கொண்டிருந்தது.. அப்படியே குணிந்து
அபினயா பால் குடித்து இன்னும் ஈரமாக இருக்கும் முலையின் காம்பிலிருந்து பால் சொட்டுவதை, என் வாயில்
எச்சம் ஊற பார்த்தேன். வெறியுடன் என் கவிதாவின் முகத்தை பார்த்தேன்.
அந்த வெறியை அவளும் பார்த்தாள்.
என் கட்டுகடங்காத ஆசை தூண்ட அந்த தேனை குடிக்க முனைந்தேன்..
“ச்சீ... அபினயா குடிக்க வேண்டிய பாலை நீங்க குடிக்கிறீங்க.. அசிங்கம்..”
“என்னடி நா பால் குடிக்க கூடாதா...”
“இல்ல மாமா அதெல்லாம் தப்பு...குழந்தை குடிக்க வேண்டிய பாலை எல்லாம் குடிக்க கூடாது .. இன்பெக்*ஷன் ஆயிடும்..”
“அப்ப நா எப்பத்தான் குடிக்கிறது...”
”அதெல்லாம் சான்ஸே இல்லை... நீங்க குடிச்சிங்க பால் தீர்ந்து போயிடும்..அப்புறம் அபினயா பால் கேட்டா எங்கே
போறது... ...”
“அண்டா கணக்கா முலையில் பாலிருக்கு இப்படி கஞ்சபிசினாரியா இருக்கியேடி... தீர்ந்தா அதான் பால் பவுடர் இருக்கே”
நான் அவளை முரட்டுத்தனமாக பிடித்து பால் குடிக்க ஆரம்பித்தேன். பால் என் வாயில் வெள்ளம் போல் பாய்ந்தது.
“அசிங்கமா பேசாதிங்க மாமா... இப்படி பால் குடிக்கிறது பாவம்..” என திடமாக சொன்ன கவிதா என்னை தள்ளிக் கொண்டு ஓடி
பெட்டின் மீது படுத்து இரு கைகளை என்னை நோக்கி தூக்கி..
”வாங்க மாமா.... எனக்கு நீங்கத்தான் வேணும்...: என்றாள்.
அவளிருக்கும் கோலம் என்னை அவளிடம் காந்தமாக இழுத்தது. அவளருகே சென்ற அப்படியே அவளின் உடலை உள்வாங்கினேன்.
கவிதாவை அப்படியே கட்டிப் பிடித்து ஆள வேண்டும் போலிருந்தது. அவளின் பெண்ணுறுப்பை பார்த்தேன். என் வாய் தானாக அந்த
சொர்க்க வாசலை நோக்கிச் சென்றது...
“என்ன மாமா அசிங்கமா பண்றீங்க...” என்றாள் என் தலையை அவள் கையால் தள்ளியவாறு.
“கொஞ்ச நேரம் சும்மா இருடி...” என அவள் கைகளை பற்றி என் நாக்கு வித்தையை என்னவளின் உறுப்பில் காண்பிக்க ஆரம்பித்தேன்.
“அங்கெல்லாம் அசிங்கமா இருக்கு...வேணாம்...”
“எனக்கு புடிச்சிருக்கு....”
”வேணாம் மாமா....”
அவளின் மனமத பீடம் பொங்கி துடித்து கொண்டிருந்தது. அவளின் உறுப்பை வர்ணிக்க முடியாது பார்த்து அனுபவித்து உணரத்தான்
முடியும். கணவனான நான் பார்க்கும்போதே என் ஆணுறுப்பு துடிக்கும்போது அந்த சொர்க்க வாசலின் அழகு மகிமையை
தெரிந்துக் கொள்ளலாம்.
 
  • Like
Reactions: Shanewatson
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

216

Rep

0

Bits

0

4

Years of Service

LEVEL 3
15 XP
கவிதா உச்ச கட்டத்தை அடையும் அறிக்குறியாக அவளின் அடிஉடல் வெட்ட ஆரம்பிக்க, அப்படியே அவளின் தொடைகளை இறுக்கி
என் தலையை பலம் கொண்டு பின்னே தள்ளி..
“எனக்கு நீங்கத்தான் வேண்டும் மாமா...” என்றவாறு என்னை மேலிழுக்க, நான் அப்படியே என் உறுப்பு அவளுறுப்பின் மீது படுமாறு
அவளின் மீது படர்ந்து, இருகையை ஊன்றி, அவளை பார்த்தேன்.
“நீங்கதான் வேணும் மாமா...உள்ளார போடுங்க மாமா..சீக்கிரம் மாமா..” என கண்கள் மூடியப்படி உணர்ச்சி பொங்க கூறினாள்.
அவளின் அன்பு முகத்தை பார்த்தவுடன் என் உறுப்பு தானாகவே அவளின் உறுப்புக்குள் போன சமயத்தில், என் உறுப்பு ஏதோ ஒன்றை
பிளந்துக் கொண்டு போவதைப் போல மொட்டு விரிக்க கவிதாவாவோ கட்டுப்பாடற்ற உணர்ச்சியால்
“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....ஆஆஆஆ” என
முனகியப்படி என்னை இழுத்து கட்டிப்பிடிக்க, ஒரு நாளில் ஆணுறுப்பு அந்த நாளில் முதன் முதலாக பெண்ணுறுப்பின் உள்ளே போகும் சுகத்தை
இருவரும் அனுபவித்தோம். அந்த சுகம் முதல் தடவைக்கு பிறகு எத்தனை தடவை உள்ளே விட்டாலும் கிடைக்காது.
நான் வேகமாக இயங்க ஆரம்பித்தேன்.
இரு குழந்தைகளை பெற்றதால் என் கவிதாவின் குகை பெரியதாகிவிட்டது. உணர்ச்சியால் அவளின் குகையில் நீர் வடிய அதுவும்
அதை வழவழப்பாக்கியது. என் உறுப்பு அவளின் உறுப்பில் எந்த விதமான எதிர்ப்பும் பிடிப்புமில்லாமல் இயங்கி கொண்டிருந்தது. என் உறுப்பு
உள்ளே வெளியே போகும் உணர்ச்சி கூட எனக்கு இருக்கவில்லை. ஆனாலும் எனக்கு அது ஒரு வகையில் சுகத்தை அளித்தது.
இயக்கம் மூர்க்கத்தை அடைந்தது. என்னையறியாமல் இயங்கி கொண்டிருந்தேன் கவிதா கண்களை மூடியவாறு
உணர்ச்சிகளை காண்பித்து கொண்டிருந்தாள். சலக் சலக் என்ற சத்தம் என் காதுகளில் கேட்டது. இப்போது என் உறுப்பு மெல்லிய அல்வாவை
ஊடுறுவது போலிருந்தது. என் உறுப்பு அவளுறுப்பின் துவாரங்களிலும் சுவற்றுலும் பட்டு மோதி உள்ளே சென்று கொண்டிருந்தது.
நான். அவளை கட்டிப்பிடித்து அவளின் பின்ந்தலையை கசிக்கி கொண்டிருந்தேன்.கவிதாவின் வாயின் மேல் என் வாயை
வைத்து முத்தம் தர ஆரம்பித்தேன். அந்த உணர்ச்சி கொந்தளிப்பிலும் கவிதா தன் வாயை திருப்பி..
“அப்படி முத்தம் கொடுக்கறது கொமுட்டுது மாமா...” என்றாள்.
ஏற்றம் பெற்றிருந்த என் உணர்ச்சிகள் என் ஏமாற்றத்தை மட்டுபடுத்தின. மவுத் கிஸ்ஸை கூட விரும்பாத ஒரு பெண்ணா என்று
என் அடிமனம் ஆச்சரியப்பட்டது.
“மாமா....மாமா...மாமா.....சிவா..சிவா...என் சிவா...என் சிவா..என் சிவா....” என ஒவ்வொரு குத்துக்கும் கவிதா வாயிலிருந்து முனகல்கள்
வந்து கொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் அவளின் அடிஉடல் வெட்ட ஆரம்பித்து உடல் முழுக்க பரவி உச்ச கட்டம் அடைய
அவள் என்னை மூர்க்கமாக கட்டிப்பிடித்து பெருத்த காலக்ளை என் மேல் போட்டு இருக்கி..
“சிவாஆஆஆஆ......மாமாஆஆஆஆ....என்னால் முடியலை....சிவாஆஆஆஅ.. மாமாஆஆஆஅ...” என கதறியப்படி கட்டிப்பிடித்து துடித்தாள்
ஒரு நிமிடத்திற்கு பிறகு தளர்ந்தாள். நான் உச்ச கட்ட அடையவில்லை என உணர்ந்த என் கவிதா என் ஒவ்வொரு இடிக்கும் தன்
உடலை தூக்கி தந்து கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் அவளே கீழிருந்து என்னை இயக்க ஆரம்பித்தாள்.
“மாமா அப்படித்தான் நல்லா பண்ணுங்க மாமா..” என கிசுசிசுத்தாள். என் முகத்தில் முத்த மழைகளை பொழிந்தாள்.
நான் உச்ச மடைய ஆரம்பித்தேன்...
“கவி.....கவி...என் செல்லம்...கவிதாஆஆஆஆ...” என கத்த ஆரம்பித்தேன்.
“மாமா எனக்கு இன்னொரு பாப்பா கொடுங்க மாமா.....எனக்கு இன்னொரு பாப்பா வேணும் மாமா.....” என்று கவிதா சொல்லியப்படி
என்னை கீழேயிருந்து தூக்கி தூக்கி அடிக்க என் உறுப்பிலிருந்து விந்து பீய்ச்சியடித்தப்படி அவளின் உறுப்பினுள் துடிக்க
நான் உச்சக்கட்டத்தை அடைந்தேன். என் விந்தை என் பாச மனைவின் வயிற்றில் இறக்கி சுகம் கண்டே கொஞ்ச நேரத்தில் இருவரும்
தளர நான் கவிதாவின் மேல் காம அன்பு பொங்க படுத்துக் கொண்டிருந்தேன்.
“சிவா... என்ஜாய் பண்ணியாடா... திருப்தியா இருந்துச்சா...” என அன்புடன் கேட்டாள் கவிதா.
“முதல்ல நீ எஞ்சாய் பண்ணியாடி... சந்தோஷமா இருந்துச்சா..” என கேட்டேன்.
“ம்ம்ம் .... நல்லா இருந்துச்சு..... தேங்க்ஸ்...”
“அடி போடி முண்டம் கணவன்கிட்டே தேங்க்ஸ் சொன்ன மொத ஆளு நீயாத்தன் இருப்பே....”
”சிவா .. ஐ லவ் யூ..டா”
“ஐ லவ் யூ டி... என் செல்ல கவி...”
“நீ தான் என் உயிர் சிவா... உனக்காக நா என்ன வேணும்னாலும் செய்றேன்..”
“நீயும் தான் என் உயிர்டி செல்லம்.. ஐ லவ் யூ டி” என சொல்லியவாறு அவளின் வாயில் முத்தம் கொடுத்தேன். வாயை திருப்பிய கவிதா
என் முகத்தில் முத்தமழை தந்தாள். இருவரும் பாச மழையில் நனைந்தோம்.
திடீரென ”எழுந்திருங்க... என்னதுலேந்து லீக் ஆகி பெட்டில் விழப்போகுது... எதாவது துணியை குடுங்க...” என்றாள்.
நான் அவளுறுப்பின் உள்ளே சிறிது துவண்டுப் போயிருந்த என் உறுப்பை எடுக்க அவளுறுப்பிலிருந்து விந்து வெளியே பாய ஆரம்பிக்க
கவிதா..”ஸ்ஸ்ஸ்ஸ்..” என்று சுக உணர்ச்சியால் முகம் கோணியப்படி “ .சீக்கிரம் பெட்டெல்லாம் ஆகிடப்போகுது...” என என்னை விரட்டினாள். நான் என் ஜட்டியை கொடுக்க, கவிதா
வெட்கத்துடன் அவளுறுப்பை ஜட்டியால் தொடைத்தாள்.
நான் காமத்தீயில் வெறித்துப் பார்த்து கொண்டிருந்தேன்.
அதனை தீர்க்கமாக பார்த்தாள் கவிதா
“இன்னுமா ஆசை அடங்களே...” என்றாள்.
“எப்படி டி அடங்கும்...” என சொல்லியவாறே ஜட்டியை அவளிடமிருந்து வாங்கியப்படி அவள் முலையில் பலமாக
கிள்ளினேன், “அய்யோ ....அம்மா...” என்று அலறினாள் கவிதா. என் உறுப்பை துடைத்துக் கொண்டு பாத் ரூமை நோக்கி நடந்தேன்.
இந்த உடலுறுவில் கவிதா அளித்த அன்பினால் எனக்கு திருப்திதான் என்றாலும் ஏதோ குறைகிறது என எண்ணிக்கொண்டேன் .
நான் வைத்த பரிசோதனையில் கவிதா தோற்றுவிட்டாள் என முடிவு செய்தேன். மிதமிஞ்சிய அன்பை என் மீது
வைத்திருந்தாள். அந்த அன்பு உடலுறுவின் போதும் வெளிப்படுகிறது. ஆனால் உடலுறுவின் போது என் காம ஆசைகளை நிறைவேற்ற கவிதா தவறிவிட்டாள். அதை வேறிடத்தில்தான் தேட வேண்டும்.
மதன் சொன்னதைப் போல. நாளை மதனுடன் சென்றுவிட வேண்டும் என முடிவு செய்தேன்.
நான் தப்பு செய்வதற்கான துரோகம் செய்வதற்கான காரணத்தையும் பழியையும் கவிதாவின் மீது போட்டுவிட்டேன்.
அது தவறு என எனக்கு தெரியும். நான் வைத்த பரிசோதனையில் கவிதா தோற்க வேண்டும் என நான் எண்ணியது எனக்கு மட்டும்
தான் தெரியும்.பரிசோதனையில் வெற்றி பெற்றாலும் தோற்றாதாகவே முடிவு செய்திருப்பேன். நான் செய்ய போகும் குற்றத்திற்கு ஒரு
காரணம் தேவைபட்டது
திருட்டுப் பயலை போல நாளை எப்போது விடியும் என ஆவலுடன் காத்திருக்க தொடங்கினேன்...
அடுத்த ரவுண்டுக்கு நான் தயாராக இருந்தாலும், கவிதா தயாராக இல்லை. மாலையில் நடக்கும் அவளின் அண்ணன் மகன் பிறந்த நாள்
விழா நினைப்பில் இருந்தாள். சில்மிஷம் செய்தும் சீண்டிக் கொண்டே இருந்தேன். அவ்வப்போது என்னை நிலைக்குத்தி பார்த்துக்
கொண்டிருப்பாள்.
சரி இரவில் ஒரு தடவை முயன்று பார்போம் என விட்டுவிட்டேன்.
கவிதா மத்தியானம் சாப்பாட்டை செய்ய ஆரம்பித்தாள். காலையில் அவளை பாடுபடுத்தியதால் என்னவோ, அபினயாவுக்கு "சேரிலாக்”
ஊட்ட வேண்டிய கொடூரமான வேலையை என்மீது போட்டாள். பெற்றவளை தவிர குழந்தைகளுக்கு சாப்பாட்டை ஊட்டியவர்களுக்கு
தான் தெரியும் அது எவ்வளவு கஷ்டமான வேலை என்று. சாப்பிடாவிட்டாள் அம்மாவுக்கு கொடுத்த விடுவேன் என்ற மிரட்டல் பலிக்காமல்
பாதி கவிதாவிற்குஊட்டி விட்டேன்..
“எனக்கு ஊட்டி விட்றீங்களா அல்லது அவளுக்கு ஊட்டி விட்றீங்களா...” என கவிதா சிரித்தாள்.
மத்தியானம் சாப்பாட்டை முடித்து மூவரும் தயாராகி, வெளியேச் சென்று பரிசுகள் வாங்கிக் கொண்டு சென்னையின் காஸ்ட்லியான
ஏரியாவில் இருக்கும் என் மாமனாரின் கோட்டைக்கு போய் சேர்ந்தோம். வரும் போது மறக்காமல் மாமனாருக்கு அவருக்கு பிடித்த
ஃபாரின் சரக்கு பாட்டிலை எடுத்து வந்தேன். அதனை அவருக்கு திருட்டுத்தனமா கொடுத்த போது, அவர் முகத்தில் ஆயிரம்
வாட்ஸ் பல்பு. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து செய்த கூத்துகளை எண்ணி வெட்கினாரா என எனக்கு தெரியவில்லை.
 
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

216

Rep

0

Bits

0

4

Years of Service

LEVEL 3
15 XP
கவிதாவின் மூன்றாவது அண்ணனின் ஓரே மகன் பிறந்த நாள் பார்ட்டி. கவிதாவுக்கு மூன்று அண்ணன்கள் இரண்டு அக்காகள். கடைக்குட்டி
கவிதா. எல்லோருக்கும் திருமணமாகிவிட்டது. மூன்றாவது அண்னனுக்கு ரொம்ப நாள் குழந்தையில்லாமல் டெஸ்ட் டியூப் மூலம் பிறந்த
பையனானதாள், அவனின் ஒவ்வொரு பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடுவார்கள். இந்த வருடம்தான் பிணக்குகள் தீர்ந்து
எங்களை அழைத்திருந்தார்கள்.
பர்த் டே பார்ட்டி தொடங்கியது. மாமனாரின் குடும்பத்தின் அந்தஸ்துக்கு ஏற்ப யார்யாரெல்லாமோ வந்தார்கள். எனக்கு என்னமோ விலக்கி
தனிமைபடுத்த பட்ட உணர்வு ஏற்பட்டது. யாரும் என்னை சரியாக வரவேற்கவில்லை என்ற உணர்வு. கோவம் தலைக்கு ஏறினாலும், கவிதா சந்தோஷமாக இருப்பதால், அவளுக்காக அடக்கி கொண்டேன். மனதை
ரிலாக்ஸ் செய்ய, மதனுடன் நாளைக்கு ஏற்படும் போகும் அனுபவத்தை
எண்ணி பார்த்தேன், என் உடம்பில் இனம் தெரியாத படபடப்பு
ஆனந்தம் ஏற்பட்டது.
நான் ஹாலின் படிக்கட்டு அருகே சுவரோரம் சாய்ந்து நின்று கொண்டிருந்தேன். என்னை பத்தி வர்ணிக்க வேண்டுமென்றால், நல்ல நிறம் தொப்பை போடாமல் உடம்பை பராமரித்து வைத்திருந்தேன்.
நான் படு ஸ்மார்டான அழகு என கவிதாவே சொல்வாள். குழந்தைத்தனம் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் என் ஸ்மார்ட்னசும் அழகும்
தான் அவளை என்னை காதலிக்க வைத்திருக்க வேண்டு.
இன்று ஃபார்மாலாக நிலக் கலரில் சட்டையும் கருப்பு பேண்டும் அணிந்திருந்தேன். காரில் வரும் போது ...
“அப்படியே காலேஜ் படிக்கிற அமுல் பேபி பையன் மாதிரிதான் இருக்கீங்க... உங்களை பார்த்த கொஞ்சவாங்க பாரு...” என்று என் கன்னத்தை
கிள்ளி முத்தம் தந்தாள். என் மனது பெருமையால் பொங்கியது.
அப்படியே என் அன்பு மகன் அவினாஷை பார்த்தேன். என்னை அப்படியே நகலெடுத்ததைப் போலிருந்தான். கவிதா நான் சிறுவயதில்
இப்படித்தான் இருந்திருப்பேன் என அவனை கொஞ்சுவாள். அவனுக்கு என்னை போல நேர்த்தியான அழகு இருந்தது. அவன் பேச்சில் நடவடிக்கையில் ஒரு நேர்த்தியான ஸ்மார்ட்னஸ் இருந்தது. அவனின் ஒவ்வொரு செயலும் அதிசயிக்கும் வகையில் ஒரு
ஒழுக்கத்தை காட்டியது. அவன் வயசுக்கு மீறிய பேச்சும் புத்திசாலியும் இருந்தது. கவிதாவின் வளர்ப்பு அப்படி. நான் அவனிடம்
தரமான நேரம் ஓதுக்கவில்லையோ என கவலை இருந்தாலும் எல்லாம் கவிதா பார்த்துவிடுவாள் என நிம்மதியடைந்தேன்.
அவினாஷ் குழந்தகளின் கூட்டத்துடன் அங்குமிங்கும் ஓடிக்
கொண்டிருந்தான். தொந்துரவு செய்யாமல் விளையாடினான். பேசும்
போது ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கி கொண்டிருந்தான். இப்போதுதான் கவிதாவின் குடும்பாத்தார் அவனிடம் நெருக்கமாக பழகுவதால்
அவனை கொஞ்சி கொண்டிருந்தனர். அவனுக்கு தெரிந்த எல்லா வித்தைகளையும் செய்து காட்டினான். அவனை சுற்றி
ஒரே குழந்தைகள் கூட்டம். அவினாஷ் ஒவ்வொரு குழந்தைகளிடம் என்னை சுட்டிக் காட்டி அவர் தான் என் அப்பா என பெருமையாக சொல்லி கொண்டிருந்தான்.எல்லோரும் உன் அப்பா ஸ்மார்ட்டாக அழகா இருக்கிறார் என அவனிடம் சொன்னார்கள். அவினாஷ அடிக்கடி ஓடிவந்து என்னை கட்டிப்பிடித்து
“டாடி ஐ லவ் யூ...” என சொல்லிகொண்டிருந்தான்.
ஓரே கூச்சல் குழப்பம். எனக்கு இருப்பு கொள்ளவில்லை. அவினாஷ் இப்போது குழந்தைகளுக்கு கவிதாவை காட்டி கொண்டிருந்தான்.
நான் கவிதாவை பார்த்தேன். பார்ட்டி லைட் வெளிச்சத்தில் என் கவிதா அழகு தேவதையாக ஜொலித்துக் கொண்டிருந்தாள். லைட் நீலம் நிறம்
கொண்ட பட்டுச் சேலை அவளின் அழகை கண்டு வெட்கத்துடன் அவளின் உடலை கவ்விக் கொண்டு இருந்தது. தலை நிறைய மல்லிகை
பூ அவளை சொக்க வைத்தது. அவளின் நீண்ட கூந்தல் அவளின் வலைந்து நெளிந்து ஓடும் பின் பகுதியில் பாம்பு போல படர்ந்திருந்தது.
எப்போதும் துருத்திக் கொண்டிருக்கும் அவளின் அடங்காத பெருத்த முலைகள் சேலையை மீறி வெளியே தெரிகிறதா என பார்த்தேன்.
கவிதாவின் திறமையே தனி தான். எப்படி அவளின் பெருத்த முலைகளை துருத்த செய்யாமல் ஜாக்கெட் தைத்து அணிகிறாள் என எனக்கே
ஆச்சரியமாக இருந்தது. அபினயாவை இடுப்பில் தூக்கி கொண்டிருப்பதால் அவளின் அழகை மேலும் மெருகூட்டியது.
கூட்டத்தில் தன் அம்மா அக்காளிடம் பேசிக்கொண்டிருந்த கவிதா திடீரென என்னை பார்த்து சிரித்தாள். அவளை நான் ரசிப்பதை எப்படி
உணர்ந்தாள் என ஆச்சரியப்பட்டேன். எனக்கு பல கட்டளைகளை பல சேஷ்டைகளை பல உணர்ச்சிகளை காண்பிக்கும் பெரிய கண்ணழகி
கவிதா தன் வயிற்றை பார் என செய்கை செய்தால். ஆனந்தத்தில் அதிர்ந்து போனேன். என் பாச மனைவி முதன் முதலாக வெளியிடத்தில்
தொப்புள் தெரியுமாறு லோ ஹிப்பில் சாரியை இறக்கிவிட்டிருந்தாள். அவளின் வயிற்று பகுதி உரண்டு திரண்டு தொப்புளை நோக்கி
ஓடுவதை போலிருந்தது.
பார்வை கூட்டத்தின் மீது செலுத்தி என் மனைவியை யாராவது ரசிக்கிறார்களா என துப்பறிந்தேன், யாரும் ரசிக்கவிலை நிம்மதியடைந்தேன்
என் குடும்ப கூட்டு பாதுகாப்பாக உள்ளது என உறுதி செய்து, மற்ற கூட்டுகளை ரசிக்க தொடங்கினேன். அடடா மாற்றான் தோட்டத்து மல்லிகை
அதிகமாக மணக்கும் என அறிய தொடங்கினேன்.
என் ஆருயிர் தோழன் மதன் சொன்னது மனதில் ரீங்காரமிட்டு கொண்டிருந்தது “டேய்... கல்யாணமான பொம்பளைங்கத்தான் அழகு
அவங்களுக்கு அனுபவமிருக்கும்.. திருப்திபடாத தாகங்கள் இருக்கும்... நான் நினைக்கிறபடி சுகத்தை அள்ளி தருவார்கள்... அதுதான் காதல்
போதையின் உச்சக்கட்டம்... அவர்கள் காட்டும் வித்தியாசமே அசிங்கமான வித்தியாசம்தாடா.... காதலிச்சா அவங்களைதான் காதலிக்கனும்”
இந்த வார்த்தைகளின் தூண்டுதலால் என் வாழ்க்கையில் முதன்முதலாக திருமணமான மங்கைகளை ரசிக்க தொடங்கினேன்.
அவர்கள் வித விதமான அமைப்புநடை உடை பாவனையில் வருவதை பார்த்தேன். இவ்வளவு நாள் இவைகளை பார்க்காமலே விட்டு
விட்டோமே என மனம் பதறியது..பெருத்த பெண்கள் ஒல்லியான பெண்கள், சிவப்பு நிற பெண்கள், கருப்பு நிற பெண்கள், சிறு பிள்ளைகளுடன்
பெண்கள், பெரிய பிள்ளைகளுடன்பெண்கள், தொப்புளை காட்டிய பெண்கள் காட்டாத பெண்கள், விதவிதமான தொந்தியுடன் பெண்கள், வயிறு உள்வாங்கிய பெண்கள், தோள்கள் கூனிய பெண்கள் தின்தோள் பெண்கள் நெட்டையான பெண்கள் குட்டையான பெண்கள்....
முலைகள் தான் எத்தனை விதம்... பெரிசு, சிரிசு, தட்டை, பானை, பேரிக்காய், கத்திர்க்காய், முட்டைகோஸ், தொங்கிய, நிமிர்ந்த, கோலிகுண்டு
காம்பு, உப்பிய,..அப்பப்பா...எல்லாவற்றையும் அல்ல வேண்டும் போலிருதது.
ஒவ்வொருவரின் முலைகளும் ஜாக்கெட்டுகளால் பல வண்ண
பல்புகளாக ஒளிர்ந்து கொண்டிருந்தன.
என் மச்சான்களின் மனைவிகள் ஜொலித்து கொண்டிருந்தார்கள். எல்லோரையும் ரசிக்க தொடங்கினேன்.
இவர்களை எல்லோரைவிட என் கவிதா அழகு தேவதையாக தெரிந்தாள். இடுப்பில் இருந்த அபினயா கவிதாவின் அழகை மேலும்
மெருகூட்டியது. அப்போதே அவளிடம் உடலுறவு கொள்ள எண்ணம் ஏற்பட்டது. ஆனால் பார்த்த விஷயம்தான் என்பதால் சுவராஸ்யம்
கொஞ்சம் மட்டுப்பட்டது. திருட்டு சுவையை என் மனம் கேட்டது.
என் கனவு காட்சியை மதனிடம் சொல்ல ஆசைபட்டேன். உடனே மெஸேஜ் செய்தே...
“டேய் மச்சி..... வனச்சோலையில் இருக்கேண்டா..”
“வாட்...” அடுத்த நொடியே அவனிடமிருந்து பதில்.
“திருமணமான மங்கைகள் மத்தியில் இருக்கேண்டா...”
“ஆஹா நைஸ்... இப்போதுதான் வாழ்கையின் பாயிண்டுக்கே வர்ரே... என்ஜாய் மச்சி... ஏதோ ஒன்னை மடக்க ட்ரை பண்ணு
“என்ஜாய் பண்ணிகிட்டிருக்கேன்.....”
“என்னை கூப்பிடு...” என்றான்.
 
  • Like
Reactions: nal_punaci
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

216

Rep

0

Bits

0

4

Years of Service

LEVEL 3
15 XP
சுற்றியிருக்கும் கூட்டத்தை மறுடியும் பார்வையால் ஊடுறுவினேன்.
சுற்றியிருந்த பெண்களிடம் உடலுறவு கொண்டால், எப்படியிருக்கும்
என எண்ண தொடங்கினேன். அவர்களை நிர்வானாமாக்கி ரசிக்க தொடங்கினேன். அவர்கள் எனக்கு என்ன செய்வார்கள் பேசுவார்கள் நான் அவர்களுக்கு என்ன செய்வேன் என நினைக்க தொடங்கினேன். அவர்களின் பெண்ணுறுப்புகள் முலைகள் என் கண் முன்னே வித விதமாக வரத் தொடங்கியது. திடிரென எல்லோரும் துணி மணிகள் இல்லாமல் இப்படியே இருந்தால் யாரிடம் முதலில் உடலுறவு கொள்வேன் என முடிவு
செய்யும் விளையாட்டை விளையாட தொடங்கினேன்.
திடிரென ஞானோதயம் பெற்றவனாக...
ச்சே..என்ன இது ஒரு செக்ஸ் சைக்கோவா மாதிரி நினைக்க தொடங்கிவிட்டேன் என என் மனது திடீரென என்னை
திட்ட தொடங்கியது.நானும் சுதாரித்து கொண்டு, அட..ச்சே இப்படியா அசிங்கமா நினைக்கிறது. பர்த் டே பார்ட்டியில் காம
நினைப்பில்லாமல் எல்லோரும் அன்பாக பண்பாக பழகிகொண்டிருக்கும் போது நான் மட்டும் காம பேண்டஸி கனவுகளில்
மிதப்பது, பாவமாக பட்டது தப்பாக பட்டது அசிங்கமாக பட்டது.
ஆனால் இந்த குற்ற உணர்வை மீறி குற்றணர்வால் கிடைக்கும் சந்தோஷமே ஆனந்தமே என் மனதில் கேலோங்கியது. அதனால் என் ஆண்மை
தடித்திருந்தது.
மதனிடம் பேசி மேலே என்ன செய்வது என்ற ஐடியா கேட்க தோன்ற, வெளியே வந்து வீட்டின் இடது ஒதுக்குபுறமாக இருக்கும் தென்னை மரத்தில்
சாய்ந்து ஒரு தம்மை ஸ்டைலாக பற்ற வைத்து, புகையை ஆனந்தமாக ஆழமாக இழுத்து புகையை வெளியே விட்டேன். பக்கத்தில் யாருமில்லை.
சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டதால், என் மாமனாரின் மீதியிருந்த
ஆத்திரத்தில் கொஞ்சம் தள்ளிச்சென்று வீட்டின் மீது சிறுநீர் கழித்து
ரகசியமாக சந்தோசப்பட்டேன். வீட்டின் சுவரை மாமனாராக நினைத்து உதைத்தேன். அவரை ஏதோ பழி வாங்க வேண்டும் என்று
மனது நினைத்தது.
மதனை அழைத்தேன்..
“சொல்லுடா..சிவா...நா சொன்னபடி முதல் அடியை எடுத்து வெச்சுட்டே...” என்றான்.
“மச்சி பார்க்க பார்க்கத்தான் விஷயமே புரியுது என்றேன்....”
“ரசிச்சா மட்டும் புரியாது...நமக்கு படியற மாதிரி செட் பண்ற திறமையும் வேண்டும்...அது உனக்கு இருக்குதாங்குறதுதான் சந்தேகம்...” இந்த பதில் என் ஆண்மை திறமை சீண்டியது.
“திறமை இருக்குதா இல்லையோ...ட்ரை பண்ணி பார்க்க போர்ரேன்...”
“ரைட் தட் இஸ் த ஸ்பிரிட்.... அவங்களை செட் பண்றது பாக்கறதுக்குதான் கஷ்டமான வேலையா இருக்கும்.. பட் நேக்கா பண்ணா வையி
அதவிட இஸியான வேலை எதுவும் இல்லை...பலனும் பன்மடங்கு... கரும்பு
தின்ன கூலியா என்கிற நிலைமைதான்...” பேக்கிரவுண்டை சொன்னான்
மதன்.
“மச்சி டிரை பண்றேண்டா....”
“அவங்க காமிக்கிற செய்யுற சின்ன சின்ன சமிக்ஞைகள் தான் முக்கியம்... அது அவர்க்ளை பற்றி படியுமா படியாதா எப்படிபட்டவங்க என காமிக்கும்...”
“சரிடா....”
“ஆனா ஒன்னு முதல் பார்வையிலே நம் மனசுக்கு நமக்கு ஏத்தவள் இவள்தான்னு தெரிஞ்சிடும்... அது உள்ளுணர்வு சொல்றது... அந்த
ஓருத்தி தான் நமக்கு உச்சம்... அனேகமா அவதான் நம்ம வழிக்கு வந்துருவா நம்ம ஆசைகளை புரிஞ்சிக்குவா...அப்படி ஒருவளை செலக்ட் பண்ணு..
அவதான் நம் அடிமனசின் அனைத்து இச்சைகளை பூர்த்தி செய்வாள்”
என ஏதோ ராக்கெட் சயின்ஸை சொல்வதை போல வேதாந்தத்தை பிரசங்கிப்பதைப் போல எனக்கு சொன்னான்.
”செலக்ட் பண்றேன் மச்சி...” என்றேன்.
மதன் பேசும் போது சிரிப்பு குரல்கள் கேட்டன..
“என்னடா எங்கே இருக்கே யாருடன் இருக்கே....” என்றேன்.
“ நான் சொன்னா நீயே ஆச்சரியப்படுவே...ஆனா இப்ப சொன்ன உனக்கு டிஸ்கரேஜ்மெண்டாக இருக்கும்...”
“பராவால்லே சொல்லு மச்சி...”
“நானும் ஒருத்தியும் நிர்வாணமா தண்ணியடிச்சுகிட்டு இருக்கோம்...”
“இதுலே என்னா விசேஷம்.... நார்மல் தானே..”
”அதான் இல்லே....”
“பின்னே...”
“அவ பொண்ணு என் சாமானை ஊம்பறதை ரசிச்சு கிட்டு இருக்கோம்...” என சிரித்தாம்.
எனக்கு ஜிவ்வென்று ஏறி கற்பனையால் அந்த காட்சியை விரிவுபடுத்த என் ஆண்மை செங்கோலானது.
“டேய்...டேய்...இது நியாயமா உன் உயிர்த் தோழனை விட்டுவிட்டு இப்படி நீ மட்டும் எஞ்சாய் பண்றியாடா படுபாவி... என்னை கூப்பிட்டிருந்தா
இந்த கர்ம பிடித்த பார்டியை விட்டுட்டு ஓடோடி வந்திருப்பேனே... ...” என மதனிடம் உண்மையில் சண்டைக்கு போனேன்.
“சிவா...இதெல்லாம் உனக்கு பி.எச்.டி ரேஞ்ச்...நீ தாங்கமாட்டே... நாளைக்கு உனக்கு முதல்லே...ப்ளஸ் டூ வை காமிச்சிட்டு அப்படியே காலேஜ்
போயி பி.எச்.டி ரேஞ்சை சத்தியமா உனக்கு காட்டுவேன்...” என மறுபடியும் என் ஆண்மையை சீண்டினான்.
“போடா... அதெல்லாம் ஒன்னுமில்ல.... மூணு மாசாமா என்னை உசுப்பேத்திட்டு இப்படி என்னை நட்டாற்றில் விட்டுட்டியேடா...” என
என் அதிர்ப்தியை காண்பித்தேன்.
“இல்லே சிவா இதை உன்னால தாங்கமுடியாது...இதெல்லாம் நீ கேட்டிருக்க மாட்டே பார்த்திருக்க மாட்டே...”
‘அதெல்லாம் ஒன்னு கிடையாது நாளைக்கு முதல்ல இவங்ககிட்டே தான் கூட்டிட்டு போகனும்....”
மறுமுனையில் மதனிடமிருந்து கொஞ்ச நேரம் பதில் இல்லை, பிறகு ஏதேதோ கிசுகிசு குரல் கேட்டது...
”சரிடா...சிவா இப்ப இவங்க ரண்டு பேருகிட்டே பேசிறியா...”
“யேஸ்...”
“முதல்லே அம்மாகிட்டே பேசுறியா... இல்லை பொண்ணுகிட்டே பேசுறியா...”
“அது உன்சாய்ஸ்....”
“நீ தாங்க மாட்டே...சொன்னா கேட்டா தானே... சரி குடுக்கறேன்... அவங்களுக்கு நெறைய வேலை இருக்கு... அஞ்சே நிமிஷம் தான்
பேசுவாங்க...”
கொஞ்ச நேரம் அமைதி... அந்த அமைதியில் என் ஆண்மை துடிப்பதை உணர்ந்தேன்..
“மாமா சிவா...” அலைபேசியில் வழியாக வந்து என் காதுக்கு விழுந்த வார்த்தை நான் இதுவரை கேட்டிராத கற்பனை செய்திராத காமத்தை
பீய்ச்சியடித்த வார்த்தைகள். நான் நிலைகுலைந்து போனேன். கவிதா என்னை அன்பாக மாமா என கூப்பிடுவதற்கும் இதற்கும் வித்தியாசம் நிறைய
என் வாய் பேச வரவில்லை
“சிவா ஐ லவ் யூ டா...” என்றது குரல்
“ம்ம்ம்....”
”ஏன் ஐ லவ் யூ சொல்ல மாட்டியா...”
“ம்ம்ம்....”
“இல்லை என் புண்டைக்கு தான் ஐ லவ் யூ சொல்வியாடா... என் புண்டைக்கு கிட்டே ஃபோனை எடுத்துகிட்டு போறேன்...ஐ லவ் யூ சொல்லுடா...”
“ம்ம்ம்ம்...”
“என் புண்டைக்கும் சொல்ல மாட்டியா... இவளுக்கு பொண்ணு இருக்கு வயசான கழுதைன்னு நினைச்சுகிட்டியா...”
“ம்.....”
”சிவா எனக்கு முப்பத்து ஏழு வயசாகுதுடா... என் பொண்ணுக்கு பத்தொன்பது வயசுதான் ஆகுதுடா...”
”ம்...”
“வாடா அம்மா கிட்டே வாடா உனக்கு சொர்க்கத்தை காமிக்கிறேன்...”
“ம்....”
”என் புண்டை உனக்காக துடிச்சி ... அரிப்பெடுத்துகிட்டு இருக்குதுடா..”
“ம்.....”
”உன் பூலை கேட்குதுடா....”
“ம்....”
”என் பொண்ணு வேணும்னா.... அவகிட்டே பேசுறியா...”
“ம்....”
இந்த சம்பாஷனைகளால் என் உடல் உதறலெடுத்தது, இரத்த ஓட்டம் அதிகமாகி என் இதயம் கட்டுகடங்காமல் இயங்கி கொண்டிருந்தது
என் ஆண்மை துடித்துக் கொண்டிருந்தது. ஒரு புதுவிதமான அனுபவம்..
”சிவா... உனக்கு நா வேணுமா என் அம்மா வேணுமா....” எதோ சில்லரையை சிதற விட்ட அசிங்மான சிரிப்புடன் கூடிய பேச்சு
“ம்...”
 
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

216

Rep

0

Bits

0

4

Years of Service

LEVEL 3
15 XP
“எம் புண்டை செம டைட்... என் அம்மா புண்டை லூஸ்,, உனக்கு எது வேண்டும்..”
“ம்...”
“எங்க வீட்டுக்கு வர்றியா...குடும்பத்துடன் ஜாலியாக இருக்கலாம்..:
“ம்....”
’ஆனா ஒன்னு என் அம்மா கழுத்துலேயும்...என் கழுத்துலேயும் தாலியை கட்டி இரண்டு பொண்டாட்டிகாரனா இருக்கனும்...”
“ம்....”
“எங்களை ஓத்துகிட்டே இருக்கனும்...”
“ம்....”
”நாங்களும் உன்னை போட்டுகிட்டே இருப்போம்..”
“ம்...”
“என்ன செல்லம் பேசவே மாட்டேங்குறே...”
“......”
“சரி...மதனுக்கு நாங்க நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கு... அதனாலே நானும் என் அம்மாவும் உன் பூலை ஃபோன் மூலமா சப்புறோம்...
ஃபோனை உன் சுன்னிகிட்டே எடுத்துட்டு போடா என் வருங்கால புருசா.. அது ரண்டே நிமிசத்தில் கஞ்சி விடும் பாரு..” அந்த காம வசியவைக்கும்
குரலுக்கு என் உடல் கட்டுப்பட்டு விட்டது.
பிறகு இரண்டு வாய்கள் சப்பும் சத்தம் ஃபோன் மூலமா கேட்டது.. அதனை மெல்லிதாக கேட்கும்படி லவுட் ஸ்பீக்கரில் போட்டு என் ஆண்மை
பக்கத்தில் என்னையறியாமல் எடுத்துச் சென்றேன். அந்த ஓசைகள் என் காதில் ஏற ஏற என் ஆண்மை துடித்துக் கொண்டிருந்தது. ஒரு நிமிடம் போனது
என் உடம்பு முறுக்கேறி உச்சக்கட்டத்தை அடைந்து விந்து வெளியே பாய தயாராக இருந்த நோடி...
”இங்கே தனியா நின்னு என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க...” என அன்பு மனைவி கவிதாவின் வார்த்தை என் காதில் விழுந்த மறுவிநாடி, திடுக்கிட்டு
என் சப்தநாடியும் ஓடுங்கி விட்டது, என் ஆண்மை பயத்தினால் சுருண்டுவிட்டது..
திடுக்கிட்டு பயத்தினால் உதறலெடுத்து திரும்பி கவிதாவை பார்த்தேன். ஒரு ரகசிய புன்முறுவலுடன் கண்களால்
என்னை முறைத்து பார்த்து கொண்டிருந்தாள். நான் பதறியப்படி..
“மதன் கிட்டேயிருந்து ஃபோன் அதான் பேசலாம் என வெளியே வந்தேன்...” என்றேன்.
கவிதா என் அருகே வந்து வலது கரத்தால் என் முகத்தை இறுக்க பற்றி கொண்டு அவள் கண்களால் என்
கண்ணை ஊடுறுவி பார்த்தாள். அந்த பார்வையின் பாச அர்த்தங்கள் ஆயிரம். கவிதா பார்க்கும் பார்வையால் நான்
என் மனதில் இருக்கும் அந்தரங்க அசிங்கங்களை அவளிடம் கொட்டி விடுவேனோ என பயந்தேன்.
அவளின் பார்வை சந்திக்க முடியாமல் மையமாக சிரித்து வைத்தேன்.
நானும் அவளும் சம உயரம். பார்த்துகொண்டிருந்த கவிதா என்னை கசிக்கி பிழியும்படி கட்டி பிடித்து என் தோளின் மீது
அவளின் முகத்தை வைத்தாள். அவளின் முகத்தின் புன்முறுவல் பாவனை கோபமாக மாறுவதை உணர்ந்த நான் அவளின்
முகத்தை சட்டென என் முகத்திற்கு முன் திருப்ப கவிதா முகம் புன்சிரிப்புடன் என்னை பார்த்தாள். அவளின் கண்கள் பாசத்தை
வீசியது. நிலைக் கொள்ளாமல் தவித்தேன். கவிதா என்னை இறுக்க கட்டிப்பிடித்து நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு கொண்டிருந்தாள்.
அந்த முத்ததால் என் ஆண்மை வீறுக்கொண்டு எழ சுற்றுமுற்றும் யாருமில்லை என அறிந்து அவளின் முலையை
மெதுவாக கசிக்கினேன். திமிறினாள் இழுத்து பிடித்து சேலைக்குள் கையைவிட்டு கசக்கினேன். ஜாக்கெட் ஈரமாவதை
உணர்ந்து அவளை மேலும் இறுக கட்டிபிடித்து
வெறியுடன் கசிக்கினேன்.
“ச்ச்சீ...இப்படி பப்ளிக் ப்ளேசுலே அசிங்கம் பண்ணிக்கிட்டு... பாலெல்லாம் வெளியே வந்து ஜாக்கெட் ஈரமாச்சு பாருங்க...” என்றப்படி
என் பிடியிலிருந்து சிறிது விடப்பட்ட அவள், என்னை குறுகுறுக்கும் பார்வையால் பார்த்தபடி...
‘உள்ளே வாங்க...எல்லோருகிட்டேயும் சகஜமாக பழகுங்க...நம்மளைதான் ஏத்துகிட்டாங்கல்லே..எல்லோரும் உங்க கிட்டே
பேச ஆசைபட்றாங்க...” என்றாள்.
நான் என் கையை முகர்ந்தேன், ஆஹா...என் கவிக்குட்டியின் பால் வாசனை என்னை சிலிர்க்க வைத்து ஆணுறுப்பை துடிக்க
வைத்தது. அப்படியே அவளின் இடுப்பை கிள்ளினேன்.
”கவி..குட்டி...சுத்தி யாருமேயில்ல... ஒரு சிப் பால் குடிக்கிறேனே...” என்றேன் ஏக்கத்துடன்.
“பக்கத்துல எல்லோரும் இருக்காங்க.... பார்த்தா அசிங்கமாயிடும்..” என முரண்டு பிடித்தாள்.
“எனக்கு டூ செகண்ட்ஸ் போதும்... லைட்டா உறிஞ்சுடுறேனே...” என அவளை இழுத்து ஜாக்கெட்டை தூக்க அதனடியில் கைவிரலை
நுழைக்க முயன்று கொண்டிருந்தேன்
“மாமா..விடுங்க ஜாக்கெட் டைட்டா இருக்கு... பால் குடிக்கனும்னா ஜாக்கெட்டை கழட்டனும்...” என்றால் என் மீது பரிதாபம் கொண்டு.
ஜாக்கெட்டை தூக்க முயன்று முடியாமல் விட்டு விட்டேன். அது அவளின் தோலை கெட்டியாக பற்றி கொண்டிருந்தது.
ஒரு ஏக்கத்துடன் அவளின் உருண்டு திரண்டிருந்த கல் போன்று ஜாக்கெட்டில் ஒளிந்து கொண்டிருந்த முலைகளை ஏக்கத்துடன்
முரட்டுத்தனமாக கசிக்கினேன். பிடிபடாத காம்பை கிள்ள பார்த்தேன்.
கொஞ்ச நேரம் முரட்டனத்தை பார்த்த கவிதா...பிறகு பின் சென்று.. என்னை ஒருவித புன்சிரிப்புடன் பார்த்தாள்...
”அசிங்கமான புருசன்..வெவஸ்தைகெட்ட புருசன் எனக்கு...உள்ளே வந்து சகஜமா பேசுங்க...”
“சாரி கவிக்குட்டி...எல்லோரும் புதுசா இருக்காங்களா...அதான் கொஞ்ச்ம் கூச்சம்...:
”சரி உள்ளே வாங்க...” என கையை பிடித்து இழுத்தாள்.
“கவி குட்டி..உங்க வீட்டாளுங்களோட பேச லைட்டா டென்ஷனா அதனாலே ஒரே ஒரு தம் அடிச்சிட்டு வந்துர்ரேன்...” என கெஞ்சினேன்.
என்னை அப்படியே புரியாத புதிர் புன்சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்த கவிதா கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து
“சீக்கிரம் வாங்க...” என்றவள், என்னை திருப்பி பார்த்து ஒரு மாதிரி சிரித்துக்கொண்டே வீட்டினுள் சென்றாள்.
நான் சிகரெட்டை பற்ற வைத்தேன். ச்சே என்னயிது போயும் போயும் ஒரு பப்ளிக் ஃப்ங்கஷ்ன்லே உச்சக்கட்டமடைந்து விந்தை
வெளியேத்த நினைத்தேன், என நானே வெட்கினேன். எல்லோர் முன்னாடியும் சுய இன்பம் பண்ணுகிற மாதிரி ஆகிவிட்டது என
அசிங்கப்பட்டேன். ஆனாலும் அந்த சுகத்தை வேறு எங்கும் பெற முடியாது அதை திகட்ட திகட்ட அனுபவிக்க வேண்டும் என
என் மனம நினைத்து முடிவு செய்து ஏங்க தொடங்கியது.
தொலைபேசி பேச்சு என்னை நிறைய பாதித்துவிட்டது. என் கட்டுப்பாட்டை மீறி நான் இன்பம் பெறுவதாக உணர்ந்தேன். மதன்
இப்போ என்ன பண்ணிக்கொண்டு இருப்பான் என மனதினால் நினைத்து, அவன் அதிர்ஷ்டசாலி என நினைத்து, அந்த அம்மாவையும்
மகளையும் அனுபவிக்க வேண்டும் என முடிவு கட்டி விட்டேன்.
தூரத்தில் என்னை பார்த்த மாமனார் என்னிடம் ஓடோடி வந்தார். நான் தம்மை ஓளித்தேன்..
“உள்ளார வாங்க சிவா...” என்றார்.
“வர்ரேன் மாமா... கொஞ்சம் காத்தோட்டாமா இருக்கட்டும்னு இங்கே வந்தேன்..” என்றேன்.
என் கையில் இருந்த தம்மை பார்த்து சிரித்தார். \
“எனக்கும் கொடு சிவா...” என்று வாங்கி இரண்டு இழு இழுத்தார்.
“தண்ணியடிக்காதீங்க...ஸ்மோக் பண்ணாதீங்கன்னு..சுகர்..பி.பி.ன்னு ஆளுஆளுக்கு சொல்றாங்க என்னடா வாழ்கைன்னு
ஆகிபோச்சு..” என தன் நிலைமை கண்டு வருந்தினார்.
“அப்படித்தான் சொல்வாங்க மாமா..நாம லிமிட்டோட கண்ட்ரோலோட எல்லாம் செய்தா ஒன்னும் பிரச்சனையில்லை...”
என அனுபவஸ்தனைப் போல அவருக்கு அட்வைஸ் செய்தேன்.
தம்மை முடித்தபிறகு என்னை வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்து சென்றார். நான் என் பழைய இடத்தில் போய் நின்றுக் கொண்டு
மேய ஆரம்பித்தேன். மதன் சொன்ன பொன்மொழிகள் என் மனதில் தோன்றி கத்திக்கொண்டு இருந்தது. எனக்கு என்று ஒருத்தி இருப்பாளா..
அவளை என் உள்ளுணர்வு காட்டுமா... என் ஆசையை பூர்த்தி செய்து சொர்கத்தை காண்பிக்கும் தேவதை வருவாளா... என என்
மனம் அங்கலாய்த்தது.
என் தேவதையை இங்கேயே தேட முயல்வோம் என கூட்டத்தை மேய்ந்தேன். கவிதாவின் மீது பார்வை விழுந்ததும் அவள் என்னையே
புன்முறுவலுடன் பார்ப்பதை பார்த்தேன். அவள் கண்களால் என்னை கட்டிப்போட்டு “என்ன” என்பதை போல கண்களால் கேள்வி
கேட்டாள். நான் ஒன்றுமில்லை என தலையை ஆட்டினேன். நக்கலாக சிரித்து தன் தோழிகளிடம் பேச ஆரம்பித்தாள்.
 
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

216

Rep

0

Bits

0

4

Years of Service

LEVEL 3
15 XP
நான் மெதுவாக கண்ணை மூடி சுற்றியிருக்கும் சத்தத்தை என் காதுகள் கேட்காதவாறு ஒரு யோக நிலைக்கு சென்றேன்.
கடவுள் நம்பிக்கை இல்லாத நான், இந்த விஷயத்திற்காக கடவுளை அழைத்தேன். ஆசை நிறைவேற்றத்தான் கடவுளை
இறைஞ்சுவோம் அல்லவா. கடவுளே என் தேவதையை காட்டு என மன்றாடினேன். மெதுவாக கண்களை திறந்து கூட்டத்தின் மீது
பார்வை செலுத்தினேன். என் அழகு தேவதை இன்று இந்த விழாவில் வெளிப்படுவாளா என ஆசையுடன் தேடினேன்.
ஒவ்வொரு பெண்களாக என் பார்வையிலிருந்து மறைந்து போனார்கள். அப்படியே என் கண்களின் லென்ஸ் என் கவிதாவின் மீது
ஜீம் செய்து நின்று அவளை காட்டி என்னை திடுக்கிட வைத்தது. கவிதா அப்படியே என்னை வாயோரம் ஒரு நக்கல் சிரிப்புடன்
என்னை பார்த்து கொண்டிருந்தாள். நானும் ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தேன்.
அடச்சீ... என் பொண்டாட்டியை தவிர வேறு தேவதையை காட்டென்றால் என் பொண்டாட்டியை காட்டுகிறாயே என என் மனதை திட்டினேன்.
மறுபடியும் கண்களை மூடி நம்பாத கடவுளை வேண்டினேன். கண்களை திறந்தேன், என் கண்கள் நேராக ஒரு மங்கையை மட்டும்
ஜீம் செய்து நிலைக்குத்தியது. அவளை பார்த்தவுடன் எனக்கு பரவச நிலை ஏற்பட்டு மனதில் ஆனந்த இன்பம் தாண்டவமாடியது. என்
உள்ளூணர்வு என் தேவதையை காட்டிவிட்டதாக மகிழ்ந்து குதூகலம் அடைந்தேன்.
அந்த மங்கை யாருமில்லை, கவிதாவின் அண்ணித்தான். முதல் அண்ணனின் பொண்டாட்டி. காலேஜ் படிக்கும் முன்று பெண்களுக்கு தாய்.
பெயர் ரஞ்சனி. ரஞ்சினியை உற்று நோக்கினேன். 45 வயதிருக்கும். உடல் 30 வயசுக்கு ஏத்த மாதிரி சொக்கியது. நல்ல கலர். முகம் முதிர்ச்சி
அழகை காட்டியது. அவளின் உடலில் ஒரு மினுமினுப்பு ஜொலிப்பு இருந்தது. செம கட்டை. அவளின் உடல் அப்போதுதான் வயதினால் வெடிக்க
ஆரம்பித்தது.
அப்போதே ரஞ்சனி மீது ஒரு "Crush" ஏற்பட்டுவிட்டது. எப்படியும் அடைய வேண்டும் மடக்க வேண்டும் விதவிதமாக அனுபவிக்க வேண்டும்
என்ற ஆசை வெறி என்னிடம் உறவாகி வளர்ந்தது. அவளை மடக்கி என் ஆசைக்கு இணங்க செய்து பழி வாங்க வேண்டும் என துடித்தது.
கூடுதலா அவளின் ஏதாவது ஒரு மகளையும் மடக்கி, மதன் போல அனுபவிக்க வேண்டும் என முடிவு செய்தேன்.
நான் கவிதாவை காதலித்து பதிவு திருமணம் செய்ததை அறிந்தது, ரஞ்சனியும் அவள் புருசனும் செய்த அட்டூழியும் என்னத்த
சொலவது. போலீஸூடன் சொந்தங்களுடன் என் வீட்டிற்கு வந்த, இந்த ரஞ்சினிதான் என்னை செருப்பு பிஞ்சி போகுமளவுக்கு அடித்தாள்.
என் ஆணுறுப்பை கெட்டியாக பிடித்து, என் அம்மாவின் முன்னால் அறுத்துவிடுவேன் என சத்தம்போட்டாள். மதன் அன்று மட்டும் என் கூடயில்லையென்றால் என்னை குழி தோன்றி புதைத்திருப்பார்கள். என் அம்மா அதன் பிறகு படுத்த படுக்கையாகி மரணமடைந்தாள்.
கொலைகாரி என ரஞ்சினியை பார்த்து திட்டினேன். என்னா கர்வம் அவளுக்கு நான் வந்ததிலிருந்து வா என்றுகூட அழைக்கவில்லை. முண்டம்
வந்ததிலிருந்து என்னையே பார்க்காமல் பார்வையை தவிர்க்கிறாள். அவளை
ஆசை காட்டி அனுபவித்து மோசம் செய்து அசிங்கபடுத்தனும் என
முடிவெடுத்தேன். அவளின் மகள்களை அவள் முன்னால் ஓத்தால்தான் என் அம்மாவின் சாவுக்கு விமோசனம் என நினைத்தேன்.
கோவத்துடன் காமமும் சேர்ந்தால் ஒரு மனிதனை கொடிய மிருகமாக்கும் தருணத்தில் இருந்தேன். ரஞ்சினியின் ஒவ்வொரு
அசைவையும்கவனிக்க தொடங்கினேன். அவள் நடக்கும் போது அவள் பிட்டங்கள் தானாகவே தளுக் தளுக்கென்று ஆடியது.
குண்டியாட்டி என அவளுக்கு பட்டப் பெயர் வைக்க வேண்டும் என தீர்மானித்தேன். அவளின் முலைகள் பெருத்து பேரிக்
சைஸாக இருந்தது. கவிதாவின் முலைக்கு கால்பாகம் அளவுக்கு யில்லையென்றாலும் சராசரியை விட பெருத்திருந்தது. அதை
கசக்கி கசக்கி தொப்புள் வரை தொங்கவிட வேண்டும் என்ற வெறி.
பார்வையை தவிர்த்த படி என்னை நோக்கி வரத்தொடங்கினாள்..அவளை விழுங்குவதைப் போல போபத்துடன் முறைத்து பார்த்து
அவளின் அழகை காம இச்சையுடன் ரசித்துக் கொண்டிருந்தேன். என் அருகில் வந்தவள் மாடிக்கு போக படிக்கட்டில் கால் வைத்தவள்,
சட்டென்று திரும்பி மெல்லிய குரலில்..
“வாங்க சிவா....” என்றால்.
அவளை உற்று சைஸ் பார்த்தேன். குண்டாக இல்லாமல் செம கட்டையாக இருந்தாள். அவளின் உடலின் நெளிவு சுளிவும் என்னை
கட்டிப்பிடி என சொல்லி கொண்டிருந்தது....
“வந்து த்ரீ அவர்ஸ் ஆச்சு.... இனி போங்க சிவான்னு சொல்லுங்க...” முகத்தை சீரியஸாக வைத்து நக்கலாக பதிலளித்தேன்.
“ஏற்பாட்டை பாக்குற பிஸியில் இருந்துட்டேனா...உன்னை கவனிக்கலே” என சமாளித்தாள்.
“அதான் நா உங்களை கவனிச்சு பார்த்துட்டே இருந்தேனே...”
”கூட்டம் அதிகமில்ல...” என்ன சொல்வது என தெரியாமல்.
“உங்க அந்தஸ்துக்கு ஏத்த பெரியாளுங்கத்தான்....” என்றேன் முகத்தை சீரியஸாக வைத்தப்படி.
“ஏன் தனியா நிக்கிறீங்க... கூட்டத்துலே போய் மொக்கை போடுங்க...”
“அப்போ நா ஒரு மொக்கை எங்கறீங்க....”
“அய்யோ அந்த அர்த்ததுலே சொல்லலே... போய கலகலப்பா இருங்க என சொன்னேன்...”
இவளை முதலில் கோபமாக பேசி நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்தேன்.
“இங்கத்தான் எனக்கு வசதி...” என்றேன்.
“ காத்து அதிகமாக வருதோ...”
“இல்ல... சைட் அடிக்க வசதியா இருக்கு....”
“இரு கவிதாகிட்டே சொல்றேன்....” என சிரித்தாள்.
“ போய் சொல்லுங்க உன் புருஷன் என்னை சைட் அடிக்கறான்னு...” ஏதோ தைரியத்தில் பதில் சொன்னேன்.
“ நா அவ்வளவு அழகாயிருக்கேன்?..” என கேள்வி கேட்டாள் சிரித்தப்படி.
“எனக்கு அசிங்கமானவங்களை தான் புடிக்கும்...”
“அப்படின்னா நா அவ்வளவு அசிங்கமானவளா?....”
“ஆமாங்க.....”
“எதுலே... அழகுலியா இல்லை நடவடிக்கையிலியா...”
“ரண்டுலியும்...”
“ஹா...ஹா...” என சிரித்தாள்.
சிரித்தவளை பார்த்தேன். என்னிடம் முகம்கொடுத்து பேச முடியாமல் தயங்கி கொண்டிருந்தவள் இந்த சம்பாஷணைகளால் சகஜமாகி
விட்டாள். என்னை நேருக்கு நேர் பார்த்து பேச முடியாமல் இவ்வளவு நேரம் பார்வையை தவிர்த்திருக்கிறாள். அவள் முகத்தை
பார்த்தேன், மன்னிப்பு கேட்கும் பாவனையில் பாசத்தை கொட்டி கொண்டிருந்தது. ஆனால் பணிந்து விட கூடாது,
இவளை மடக்க வேண்டும் பழி வாங்க வேண்டும் என முடிவு செய்தேன்.
ரஞ்சனியின் அருகாமை அவளின் ஸ்பரிசத்தை உணரச்செய்து என் ஆண்மையை தூண்டியது..
“எந்த செருப்பால அடிக்கலாம்னு... பி.எஸ். வீரப்பா சிரிப்பு சிரிக்கிறீங்களா...” என கேட்டேன்.
ஒரு கணம் திடுக்கிட்ட அவள்...
“என் தம்பி சிவாவுக்கு பழசெல்லாம் மறக்கல போலிருக்கு....” என சொல்லியபடி என் தலை முடியை கோதி வலது கன்னத்தை
கிள்ளி இடது கன்னத்தில் சட்டென எச்சத்துடன் முத்தமிட்டாள். நான் அரண்டுத்தான் போனேன். இவள் என்ன செய்கிறாள் என்று..
அவள் முத்தமிடும்போது அவளின் குளிர்ச்சியான உடல் என் சூடான் உடலுடன் உரசியது. அவளின் வலது இடுப்பு அன் ஆணுறுப்பை மெதுவாக
உரசியது. நான் போதையில் மிதந்தேன்.
அவள் முத்தமிட்ட இடம் எச்சம் உலராமல் குளிர்ச்சியாக இருந்தது. அந்த குளிச்சியை என் உடல் உள்வாங்கி ஒரு பரவச
நிலையை தந்தது. எச்ச முத்தம் தான் இவள் ஸ்பேஷாலிட்டி போலும் என நினைத்துக் கொண்டேன். இவளை மடக்க ஒரு அடி எடுத்து
வைத்த உணர்வு. அடுத்த ஸ்டெப் என்ன என்று என் மனம் யோசிக்க தொடங்கியது..
”கடவுள் இருக்காண்டா கொமாரு” என்று கத்துமளவுக்கு... அடுத்து நடந்ததுதான் நான் எதிர்பாராதது...
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
என்ற குறளின் விளக்கவுரைக்கு எடுத்துக்காட்டாக என் பாச மகன் அவினாஷ் செய்து எனக்கு ஆற்றோ என ஆற்றிவிட்டான்.
இதையெல்லாம் என் அன்பு மனைவி கவிதா உன்னிப்பாக பார்த்து கொண்டிருக்கிறாள் என நான் உணராதது தெரியாதது
எனக்கு மிகப்பெரிய துரதிர்ஷ்டம்....
ஒரு கட்டிளம் குமரியை இழுத்து என்னிடம் வந்து கொண்டிருந்தான் என் மகன் அவினாஷ். அவள் நாணத்துடன் அவனை வேறு
திசையில் இழுத்துக் கொண்டிருந்தாள். அவளை பார்த்தேன். நாற்பதைந்து வயதான, கவிதாவின் அண்ணி ரஞ்சினி பதினெழு
வயதில் எப்படி இருப்பாளோ அப்படி இருந்தாள். இளமை அழகு அவளிடம் மொத்தமாக கொஞ்சி தொங்கி கொண்டிருந்தது.
அவளை பின்புறமாக இடுப்பை கட்டிபிடித்து என்னிடம் தள்ளி வந்துக் கொண்டிருந்தான் அவினாஷ். அவனின் பிடியிலிருந்து
எளிதாக விலக முடிந்தாலும் ஏதோ ஓப்புக்கு எதிர்ப்பை காட்டிகொண்டு அவன் தள்ளியப்படி என்னை நோக்கி அடக்க முடியாத வெட்க
சிரிப்பால் தலை குணிந்தபடி என் அருகே வந்தாள். கூந்தலை விரித்திருந்து அழகு தேவதையாக மிளிர்ந்து கொண்டிருந்தாள்.
அவள் தலையை தூக்கி என் முகத்தை பார்த்து கூச்சத்துடன் வெட்கப்பட்டு பூரிப்படைய அவளின் கன்னங்கள் பூரிப்பால் இயற்கையாக
சிவந்தன. பிரேமம் மலர் டீச்சர் தோற்றுப்போவாள். மலர் டீச்சரின் கன்னம் சிவந்த பூரிப்பு செயற்கை மேக்கப்பாலானது.
”அப்பா....கார்த்திகா அக்காவுக்கு உங்க தலையை கோதி விடனும்னு ஆசையாயிருக்கம்..அப்பா..” என் மகன் அடக்கமாட்டா
சிரிப்பால் சொன்னான். நான் அவளை பார்த்தேன். கார்த்திகா நாணத்தால் கோணிக் கொண்டிருந்தாள்
“என்...மூணாவது பொண்ணு..சிவா.. ப்ளஸ் டூ படிக்கிறா...கார்த்திகா அங்கிளுக்கு ஹாய் சொல்லு..” என்றாள் ரஞ்சனி
“ஹாய்...சிவா..” என்றாள் வெட்கத்துடன் உடல் நெளிந்தப்படி. அவளை அவினாஷ் கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தான்.
அவளை ஒரு நிமிடம் தப்பாக எண்ண தோன்ற, என் மனம், இதயம், ரத்தம், நரம்பு, உடல் என அனைத்தும்...ஏன் என்னுள் இருக்கும்
காமயின்ப ஆசையும் அசிங்கத்துடன் கூசியது. கார்த்திகாவை பார்க்கவே எனக்கு வெட்கம் ஏற்பட்டது. சொல்லப்போனால் பயமே
ஏற்பட்டது. என் மகள் அபினயா பெரியவளானாள் இப்படித்தான் கண்டிப்பாக இருப்பாள். கார்த்திகாவிற்கு கொஞ்சம் கவிதாவின்
அபினயாவின் ஜாடையும் இருந்தது.
கார்த்திகாவின் மீது பாசம் பொங்கி வந்தது. அவளை கட்டியணைத்து அப்படியே வாரி தூக்க வேண்டும்போல இருந்தது.
ஆனால் அப்படி செய்ய முடியாமல் கொஞ்சம் பெரியவளாக இருக்கிறாள். கூட்டம் பார்த்தாள் என்னை என்ன நினைப்பார்கள்
என்ற அச்சமும் இருந்தது.
“அப்பா..குணிங்கப்பா...கார்த்திகா உங்க முடியை கோதட்டும்..” என துள்ளி குதித்தப்படி அவினாஷ் சொன்னான்.
நான் என்ன செய்வது என தெரியாமல் என்னை காப்பாற்ற கவிதாவை தேடினேன், அவளை எங்கும் காணோம்.
ரஞ்சனி இரண்டு கைகளால் என் தலையை பிடித்து...
“ குணிங்க சிவா... கார்த்திகா.... ஆசை படறாளே...” என சொல்லியப்படி என்னை குணிய வைத்தாள்.
கார்த்திகா வெட்கத்தாள் ஒன்றுமே செய்யாமல் சிரித்தப்படி இருந்தாள்.
“கார்த்திகா...அப்பா முடியை புடிங்க..” என்றபடி அவினாஷ் என் முடியை கொத்தாக பிடித்து கார்த்திகாவின் கையை இழுத்து திணித்தான்.
கார்த்திகா என் தலை முடியை கோதினாள், கலைத்தாள், பிடித்து இழுத்தாள். அவள் செய்கை என் உடலையும் மனதையும்
உணர்ச்சி பிழம்பாக மாற்றியது. அவினாஷ் தன் விரல்களால் என் கன்னத்தின் சதையை பிடித்து ஆட்டியப்படி..
“கார்த்திகா... அப்பாவின் கன்னத்தை கிள்ளனும் சொன்னியே...கிள்ளு..” என்றான்.
 
  • Like
Reactions: nal_punaci
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

216

Rep

0

Bits

0

4

Years of Service

LEVEL 3
15 XP
கார்த்திகா தன் மென்மையான கரங்களால் என் கன்னத்தின் சதையை மென்மையாக பிடித்து கொஞ்சினால். ஒரு மகளின் ஸ்பரிசம்
அதிலிருந்தது. சட்டென் என் இரு கன்னத்தை பிடித்து என் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தாள்.
நான் என்ன செய்வது என தெரியாமல், உணர்ச்சி கொந்தளிப்பில் அப்படியே கார்த்திகாவை கட்டிப்பிடித்து அவள் நெற்றியில் ஆழமாக
முத்தம்வைத்தேன். என் அணைப்பில் வெட்கத்தாள் அவளின் இளம் மங்கையுடல் நெளிந்து துடிக்க என் உடலும் அவளுடன்
சேர்ந்து நெளிந்து துடிக்க கார்த்திகா சிரித்தப்படியே என் பிடியில் இருந்து நழுவி ஓடி கூட்டத்தினுல் காணாமல் போய்விட்டாள்.
அவள் பின்னே ஓட முனைந்த அவினாஷ் முடியாமல் என்னிடம் வந்து நின்று
கூட்டத்தில் அவளை தேட ஆரம்பித்தான்.
நான் திரும்பி ரஞ்சனியியை பார்த்தேன்...வாய்கொள்ளமல் சிரித்துக் கொண்டிருந்தாள்...
“அவளுக்கு உன்னை ரொம்ப புடிச்சிருக்கு.... எல்லோரும் உன்னை பார்த்தவுடனே உன் தலைமுடியை கோதி கன்னத்தை கொஞ்ச
ஆசை வரும்....” என சொல்லியப்படி என் தலை முடியை கோதி கன்னத்தை கிள்ளினாள்.
கார்த்திகாவிடம் அடங்கிவிட்டிருந்த என் அனைத்து உணர்ச்சிகளும் ரஞ்சனியை பார்த்தவுடன் எரிமலையாக வெடித்தது.
அவளை காமபழிதீர்க்க உடம்பை ரணமாக்க துடித்தது.
ரஞ்சினியின் முகத்தின் அருகே என் முகத்தை கொண்டு போய் உற்றுப் பார்த்தேன். அவளின் முகத்தின் அனைத்து செல்களும்
அத்துபடியாகும் படியாக பார்த்தேன். அவளின் கணவர் கூட அப்படி பார்த்திருக்க மாட்டார். இன்னும் நெருங்கினேன்.
இருமுகத்திற்கும்மூன்று அங்குலம் இடைவெளித்தான் இருக்கும். அவளின்
செழிப்பான உதடுகள் துடித்துக் கொண்டிருந்தது.
வா..வா..வந்து கவ்வு என அழைத்துக் கொண்டிருந்தது. கவ்விடலாம் என முடிவு செய்ய சுற்றி இருப்பவர்கள் பார்த்தால்
என்னாவது என என் முகத்தை பின்னிழுத்தேன்.
ரஞ்சனி முகத்தில் ஏமாற்றம் மின்னல் போல வந்தது உண்மையா அல்லது என் கனவா என தெரியவில்லை.
“எதற்கு அப்படி பார்த்தீங்க....” மெல்லிய குரலில் ரஞ்சனி கேட்டாள்.
“இந்த மாதிரி ராட்சசி மூஞ்சிக்கு...கார்த்திகா மாதிரி ஒரு தேவதை எப்படி பொறந்தான்னு தேடினேன்...”
“ராட்சசி கூட ஒரு தேவதை தான்...” என மெலிதாக முகத்தில் வருத்ததை தேக்கியப்படி சிரித்தாள்.
அப்போது..”அப்பா... மேலே பலூன் பாருப்பா... அதை எனக்கு பிடுங்கி கொடுப்பா...” என என் பேண்டை பற்றி குதித்துக்
கொண்டிருந்தான் அவினாஷ். பலூன்கள் ரஞ்சனியின் தலைக்கு மேல் இருக்க, கணநேரத்தில் திட்டம் உருவாக்கி செயல்படுத்த
ஆரம்பித்தேன்..............
“நீயே... பறிச்சுக்கோட செல்லம்..” என சொல்லியப்படி அவினாஷை தூக்கி ரஞ்சனி பக்கம் திரும்ப அவளின் வலது முலை என் கையில்
பட புடிக்கிற மாதிரியுமில்லாமல் தடவுகிறமாதிரியுமில்லாமல் படுகிறமாதிரி கையில் வைத்தேன்.
அவினாஷ் எகிறி எகிறி குதித்து பலூனை பிடிக்க முயல என் கையும் அதற்கு ஏற்றவாறு மேலே கீழே சென்ற அசைவுக்கு ஏற்றப்படி
அவளின் முலையை கசக்கினேன். காம்பும் என் கையில் தட்டுப்பட்டது. அவினாஷ் பலூனை பிடித்து இழுக்க அது அவன் கைக்கு வர
“யேஏஏஏஏ...” என சந்தோசத்துடன் கத்தி குதித்தான். அந்த குதிப்பை பயன்படுத்தி ரஞ்சனியின் இரு பலூங்களை கசக்கினேன்.
ரஞ்சினியிடமிருந்து எந்த ஒரு ரியாக்*ஷன் இல்லை
அப்பாவும் மகனும் பலூன் விளையாட்டில் வெற்றிக் கொடி கட்டினோம்.
நான் ரஞ்சினியின் முகத்தை பார்த்தேன். நான் வேண்டுமென்று பண்ணியதாக நினைக்கும் அறிகுறி தென்படுகிறதா என பார்த்தேன்.
ரஞ்சினி மெல்லிதாக சிரித்தப்படி எந்தவொரு அறிகுறி இல்லாமல் இருந்தாள்.
என் கைகளில் சந்தோசமாக குதித்துக் கொண்டிருந்த
அவினாஷை பார்த்து இரு கையை நீட்டி...
“வா அவினாஷ்...” என்றாள். அவினாஷும் அவளிடம் தாவ இரு கையை நீட்ட எத்தனிக்க, நான் அவினாஷை பின்னிழுத்தேன்..
“நா விஷபாம்பு கிட்டே படுத்தாலும் படுப்பேன் தவிர.... என் பையனை பாம்புகிட்டெல்லாம் அனுப்ப மாட்டேன்..” என்றேன்.
ரஞ்சினியின் முகம் வாட்டத்தை மறைத்து சிரித்தது. வலது கரத்தை எடுத்து என் தாடையை பிடித்தாள். அப்படியே என்னை பார்த்தபடி
தன் கையை எடுத்து அதற்கு முத்தம் கொடுத்தாள்.
பிறகு அவினாஷை என்னிடமிருந்து பிடுங்கி தூக்கி என்னையே பார்த்தாள்.. என் மனமோ..பட்சி மாட்டிகிச்சு கடைசி ஆயுதத்தை யூஸ்
பண்ணு மச்சி...என்றது. என் வாயை அவளின் காதருகே எடுத்து சென்றேன்...
“போடி கொலைக்காரி....” என கிசு கிசுத்தேன்.
இந்த வார்த்தைகள் அவளின் குற்றுணர்வை தூண்டும் என் மீது ஒரு பிடிப்பு வரும் என எண்ணினேன். ரஞ்சனி ஓன்றும் பேசாமல்
அப்படியே என்னை பார்த்தாள். பிறகு சிரித்து என் கன்னத்தை செல்லமாக தட்டி அவளின் குண்டியை ஆட்டியப்படி அவினாஷை
தூக்கிக் கொண்டு போனால்.
ரஞ்சினியை ஓரளவுக்கு செட் பண்ணியாச்சு என முடிவு செய்து, அடுத்தக்கட்ட் நடவடிக்கைக்கு என்ன செய்யலாம் என யோசிக்க
தம்மடிக்க வெளியே சென்றேன். போகும் போது கவிதாவை பார்த்தேன். அவள் என்னை பார்த்து இனம் புரியாத வகையில் சிரித்துக்
கொண்டிருந்தாள்.
வெளியே போய் தம்மை பற்ற வைத்து யோசித்தேன். பார்ட்டி முடிய இன்னும் மூன்று மணி நேரம் இருக்கின்றது- என் மனம்
ஜெட் வேகத்தில் இறுதி காட்சிக்கு திட்டம் போட்டது- இதற்குள் ரஞ்சனியை
எப்படியாவது மேலும் மடிக்கி இன்றைக்கே அவளிடன்
உடலுறுவு கொள்ள முடிவு செய்தேன். அடுத்தகட்ட பிரச்சனையான உடலுறவை எங்கே வைக்கலாம் என யோசித்தப்படி வீட்டின்
பின்புறம் வந்தேன், அங்கே நிறைய இடமிருந்தது.
மூலையில் மரங்கள் செடிகள் மூடிய இடத்தின் நடுவே ஒரு பெஞ்ச் இருந்தது. உள்ளே சென்றாள் யாருக்கும் தெரியாது.
இங்கேதான் ரஞ்சினியை எல்லோரும் சுற்றியிருக்கும் போது அனுபவிக்க வேண்டும் என முடிவு செய்தேன்.
மனம் இன்பத்தில் லயித்து ஆனந்த துள்ளளை என் உடலுக்கு கடத்தியது. அப்படியே மதனுக்கு ஃபோன் போட்டேன்..
“டேய் மச்சி... மடக்கிட்டேண்டா..” என கூச்சலிட்டேன்.
“யாரை...”
“இப்ப சொல்லமாட்டேன்...ஆனா அது என் கனவு தேவதை..”என்றேன்.
“ முதல் நாளே அதுவும் சீக்கிரமா முடிச்சிட்டே.... கின்னஸ் சாதனை தான்...” என என்னை பாராட்டினான்.
“நீ அவளை பார்த்தா விடவேமாட்டே.....”
“சரி...எஞ்சாய் பண்ணிட்டு எனக்கும் ஒரு விருந்து வை.....”
“ரண்டும் பேருமே சேர்ந்து ஒருநாள் விருந்து சாப்பிடுவோம்...”
“முதல்லே நீ பண்ணு... அப்புறம் நான்... இந்த காமத்தில் எச்சல் விருந்து ஒரு உச்சக்கட்டம்டா....”
“அப்படிங்கறே...” என்றேன்.
“ஆமாம்....காமத்தில் இன்னொருவனின் எச்சமான அவன் மனைவியை அடைகிறதுலே சுகம் உலகத்தில் எதிலேயும் கிடைக்காது..
அப்புறம் இன்னொருத்தன் செட் பண்ணதை நாம அனுபவிக்கிறது..”
“நீ இப்போ..என்ன பண்ணிகிட்டுயிருக்கே...” என்றேன் ஒருவித எதிர்ப்பார்புடன்.
“மக அவ அம்மா புண்டையிலே சரக்கு ஊத்திக்கிட்டு இருக்கா... அதை அம்மக்காரி என் வாய்லே பீய்ச்சியடிச்சிகிட்டிருக்கா...” என்றான்.
இதை கேட்டவுடன் என் ஆணுறுப்பு நீண்டு உடல் ஜிவ்வென்று விட்டது.
 

55,793

Members

307,790

Threads

2,647,442

Posts
Newest Member
Back
Top