Adultery உன் மேல இருக்கிற ஆசை அப்படி

OP
lisasexy
Member

0

0%

Status

Offline

Posts

239

Likes

46

Rep

0

Bits

0

5

Years of Service

LEVEL 1
90 XP
ராஜாவுடன் நிகழ்ந்த சில கசப்பான சம்பவங்களால் எனது மனம் சோர்ந்து போய் இருக்க. அதனை அமைதிப்படுத்தி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர பாண்டியுடன் சேர்ந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றேன். பகல் முழுவதும் அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு.

இரவு விடுதியில் பாண்டியுடன் கலவியை துவங்கினேன். பாண்டிக்கு கலவியில் முன்னனுபவம் இல்லாததால் முதலில் நானே துவங்கி வைத்தேன்.

பிறகு அவன் என்னை துடிக்க வைப்பதாக கூறி எனது மார்பை கவ்வினான். அவன் எனது காம்பை சுவைத்து உறிய துவங்க. நான் அவனது தலையைப்பிடித்து நன்றாக அழுத்தினேன். ஒரு மார்பை கைகளால் பிசைந்துகொண்டே மற்றொரு மார்பை சுவைத்துக் கொண்டிருந்தான்.

நான் அவனது வாய் கொடுத்த சுகங்களை கண்கள் மூடி அனுபவித்துக் கொண்டிருக்க. அவன் என்னைப் பார்த்துக் கொண்டே இரு மார்புகளையும் மாற்றிமாற்றி சுவைத்துக் கொண்டிருந்தான். எனது துடிப்பு அவனுக்கு போதுமானதாக இல்லை என்று நினைக்கிறேன். அதனால் மார்பிலிருந்து விலகிய எனது கால்களுக்கு நடுவில் மண்டியிட்டு நின்றான்.

நான் அவன் என்ன செய்கிறான் என்று பார்க்க தலையை தூக்க முயற்சி செய்தேன். அதற்குள் அவன் எனது பெண்மையில் அழுத்தமாக முத்தமிட்டான். உடனே என் உடல் துடித்து முறுக்கி கொண்டது. அதனைப் பார்த்ததும் மீண்டும் எனது பெண்மையில் சரமாரியாக முத்தமிட துவங்கினான்.

நான் எனது கைகளால் அவனது தலையை பிடித்து அழுத்த அவன் புரிந்து கொண்டு. முத்தங்களை நிறுத்தி எனது பெண்மையை சுவைக்கத் தொடங்கினான். உடனே எனது முனங்கல் வெளிவர. அவன் தலையை தூக்கி பார்த்தான்.

“என்ன கனி. எனக்கு எதுவும் தெரியாதா னு கேட்ட. இப்ப என்ன சொல்ற”.

அதற்கு. “நிறையவே தெரிஞ்சிருக்கு. பேசினது போதும் வேலைய ஆரம்பி” என்று அவனது தலையை பிடித்து மீண்டும் பெண்மையில் அழுத்தினேன். அவன் சிறிது நேரம் நன்றாக சுவைக்க. “மாமா முடியலடா. உள்ள விடுறியா. ” என்று கேட்டேன். அவனும் சரி என்று கூற. “காண்டத்தை எடுத்துட்டு வாடா” என்று கூறினேன்.

நான் கட்டிலில் அமர்ந்து இருக்க. பாண்டி ஆணுறையை எடுத்துக்கொண்டு வந்தான். அதனை வாங்கி நானே அவனது ஆண்மையில் அணிவித்தேன். பிறகு நான் கட்டிலில் நன்றாக படுத்துக்கொண்டு கால்களை விரிக்க. என் மீது படுத்துக் கொண்டான்.

உடனே நான் அவனது ஆண்மையை பிடித்தது எனது பெண்மையின் வாசலில் வைத்து “மாமா இப்ப உள்ள தள்ளு டா” என்று கூற. அவனும் மெதுவாக அழுத்தம் கொடுத்து உள்ளே நுழைத்தான். “அப்படி தான் மாமா. நல்லா உள்ள தள்ளு. ” என்று நான் கூறிக் கொண்டிருக்க.

அவனது ஆண்மை முழுவதும் உள்ளே இறங்கியது. “இப்ப இடுப்ப ஆட்டு” என்று கூறும் முன்பே அவன் இடுப்பை அசைத்து புணர துவங்கினான். முழுவதாக ஒரு நிமிடம் கூட ஆகவில்லை அதற்குள் அவனது அசைவு நின்று என் மீது சரிந்தான்.

“என்னாச்சு மாமா”.

“சாரி கனி. வந்துடுச்சு” என்று அவன் கூற. எனக்கு ஏமாற்றமாக இருந்தது. இருந்தும் அதனை மறைத்துக்கொண்டு “விடு மாமா ஃபர்ஸ்ட் டைம் அப்படி தான் இருக்கும்” என்று சமாதானம் கூறினேன்.

இருந்தும் அவன் எனது முக வாட்டத்தை புரிந்துகொண்டு “கவலப்படாத கனி. உன்ன அப்படியே விட்டுட மாட்டேன்” என்று கூறிக்கொண்டு என் மீதிருந்து எழுந்து. எனது கால்களுக்கு நடுவில் தலைவைத்து படுத்தான்.

உடனே எனது பெண்மையை அவனது நாக்கை நீட்டி சுவைக்கத் துவங்க. எனது கவலை மறந்து மீண்டும் காமத்தின் உள்ளே நுழைய துவங்கினேன். அவனது தலையை நன்றாக அழுத்திக் கொண்டு அவனது வாய் தரும் சுகங்களை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.

அவன் வேகமாகவும். அழுத்தமாகவும் எனது பெண்மையை நாக்கால் தீண்டி சுவைத்துக்கொண்டிருக்க. சிறிது நேரத்தில் நான் உச்சம் அடைந்தேன். அதன்பிறகுதான் எனது உடல் நிம்மதி அடைந்தது. அதன் பிறகு பாண்டி எனது அருகே படுத்துக் கொண்டான்.

“இப்போ உனக்கு ஓகேவா கனி”.
“ரொம்ப தேங்க்ஸ் மாமா”.

“லூசு. என்னால ஒழுங்கா பண்ண முடியல. சீக்கிரமே வந்துருச்சு. அதுக்காக உன்ன அப்படியே விட முடியுமா. என்னோட தப்பு சரி செய்யறதுக்கு தான் இத பண்ணுன”.

“உன் தப்பு ஏதும் இல்ல மாமா. நிறைய பேருக்கு ஃபர்ஸ்ட் டைம் சீக்கிரமா வந்துடும்னு எனக்கு தெரியும். அதனால நீ அதை நினைச்சு கவலைப் படாத. நெக்ஸ்ட் டைம் எப்படி பண்றேன்னு பார்க்கலாம்” என்று அவனது உதட்டில் முத்தமிட்டு எழுந்தேன்.

நான் கழிவறை சென்று எனது பெண்மையை சுத்தம் செய்தேன். பிறகு டி-ஷர்ட் மற்றும் ஜட்டியை அணிந்துகொண்டு கட்டிலில் அமர்ந்தேன். பாண்டியும் ஆணுறையை அவிழ்த்து குப்பையில் போட்டுவிட்டு லுங்கி ஒன்றை அணிந்து கொண்டான். பிறகு வாங்கிவந்த உணவை எடுக்க.

இருவரும் சாப்பிட்டுமுடித்தோம். பிறகு சிறிது நேரம் அவனது காதல் பற்றியும் வேலை பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவனது கைகள் எனது உடலில் ஊர்ந்து கொண்டிருக்க. எனது காமம் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தது.

அதனால் பாண்டியை இன்னும் நெருங்கி படுத்துக்கொண்டேன். உடனே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க. அவன் இன்னும் நெருங்கி எனது உதட்டில் முத்தமிட்டான்.

அப்படியே என் மீது படர்ந்து. இன்னும் அழுத்தமாக எனது உதடுகளை சுவைக்கத் துவங்கினான். நானும் அவனது உதடுகளை நன்றாக சுவைத்தான். இருவரது கைகளும் மற்றவரது உடல்களை தீண்டி காமத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது.

ஒரு நீண்ட முத்தத்திற்குப் பிறகு பாண்டி என்னிடமிருந்து விலகி அவனது லுங்கியை அவிழ்க்க. நானும் எழுந்து எனது டி-ஷர்ட்டை அவிழ்த்தேன். ஜட்டி மட்டும் அணிந்துகொண்டு கட்டிலில் அமர்ந்து இருக்க. பாண்டி நிர்வாணமாக நின்றான்.

அவன் என்னை கட்டியணைத்து கழுத்தில் முத்தமிட்டு மார்புகளை சுவைக்கத் துவங்கினான். நான் அவனது தலையே எனது மார்புகளோடு அணைத்துக் கொண்டு கட்டிலில் சரிய. அவனும் என்னுடன் சரிந்தான். சிறிது நேரத்திற்கு பிறகு அவனை என்னிடமிருந்து விலக்கி புரண்டு படுத்துக் கொண்டேன்.

பாண்டி அதனைப் புரிந்துகொண்டு என் மீது படர்ந்து. பின்கழுத்தில் முத்தத்தை பதித்தான். நான் உணர்ச்சி பொங்க ம்ம்ம். என்று மெதுவாக முனகினேன். எனது கைகளால் கட்டிலை இருக்கமாக பிடித்துக் கொண்டு. அவனது முத்தங்களை அனுபவித்துக்கொண்டிருந்தேன்.

எனது முதுகு முழுவதும் முத்தங்களை பறித்துவிட்டு பின்புறத்தை அடைந்தான். எனது பின்புறத்தை மறைத்திருந்த ஜட்டியை கீழே இறக்கி. முத்தங்களை பதித்தான். அங்கே அவனது உதடுகள் பட துவங்கியதும். எனது பெண்மையும் அதனை வேண்டும் என்று ஏங்கத் துவங்கியது.

அதனால் புரண்டு படுத்துக்கொண்டு எனது ஜட்டியை முழுவதுமாக அகற்றினேன். பிறகு எனது கால்களை விரித்துக் கொண்டு அவனை அழைக்க. இப்போது அவனது உதடுகள் எனது பெண்மையின் உதடுகளில் பதிந்தது.

பாண்டி மெதுவாகத் துவங்கி வேகமாகவும் அழுத்தமாகவும் எனது பெண்மையை சுவைத்துக் கொண்டிருந்தான். நானும் எனது பின்புறத்தை தூக்கிக்கொண்டு அவனுடன் உரசிக் கொண்டே. என் மார்புகளை அழுத்தி கொண்டிருந்தேன்.

சிறிது நேரம் எனது பெண்மையை சுவைத்து விட்டு சற்று விலகினார். நான் என்ன செய்கிறான் என்று தலையை தூக்கி பார்க்க பாண்டி ஆணுறையை அணிந்து கொண்டிருந்தான். அவனது ஆண்மை முழு விரைப்பில் இருந்தது. காமம் அதிகம் இருந்தாலும் சிறு குழப்பம் இருந்தது.

இந்த முறையும் சீக்கிரம் முடிந்து விடக்கூடாது என்பதற்காக “மாமா மெதுவாவே பண்ணு” என்று கூறினேன். பிறகு கட்டிலின் ஓரத்தில் படுத்துக்கொண்டு எனது கால்களை நன்றாக விரித்துக் காட்டினேன். பாண்டி எனது கால்களுக்கு நடுவில் நின்றுகொண்டு அவனது ஆண்மையை எனது பெண்மையின் உள் நுழைக்க தயாராக நின்றான்.

அவனது ஆண்மையை எனது பெண்மையில் வைத்து அழுத்த. அது உள்ளே கொஞ்சம் கொஞ்சமாக நுழைந்தது. நான் எனது உதட்டை கடித்துக்கொண்டே அவனது ஆண்மையை உள்வாங்கினேன். அவனது ஆண்மை முழுவதும் எனது பெண்மை உள்ளே மறைந்திட. பாண்டி மெதுவாக புணர தொடங்கினான்.

நான் கூறியது போலவே மெதுவாக புணர துவங்க. 2 நிமிடங்களுக்கு மேலாகியும் அவனது ஆண்மை என்னை புணர்ந்து கொண்டிருந்தது.

அதனால் “மாமா கொஞ்சம் ஸ்பீடா பண்ணு” என்று கூற அவனது வேகம் அதிகரித்தான். அவனது கைகள் கட்டிலில் ஊன்றி இருக்க. அவன் சற்று வேகமாக புணர்ந்து கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் நான் உச்சத்தை நெருங்கிக் கொண்டிருக்க பாண்டியை என்னோடு அனைத்துக் கொண்டேன்.

அப்படியே அவனது பின்புறத்தை பிடித்து வேகமாக அசைக்க. அவன் முழுவேகத்தில் புணரத் துவங்கினான். சில வினாடிகள் மட்டும் நான் தாக்குப்பிடிக்க. பிறகு என்னால் தாக்கு பிடிக்க முடியாமல் அவனது பின்புறத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு உச்சமடைந்தேன்.

ஆனால் அவன் தனது வேகத்தை குறைக்காமல் புணர்ந்து கொண்டே இருந்தான். உச்சமடைந்த எனது பெண்மை முழுவதும் மதன நீர் நிறைந்திருக்க. அவனது ஒவ்வொரு அழுத்தத்திற்கும் எனது பெண்மையில் இருந்து மதன நீர் வெளியே தெறித்துக் கொண்டிருந்தது.

இருவரது தொடைகளும் எனது மதன நீரால் ஈரமாகி கொண்டிருக்க. அவன் வேகம் குறைக்காமல் புணர்ந்து கொண்டிருந்தான். முதலில் கொஞ்சம் வலி இருப்பது போல தெரிந்தாலும் சில வினாடிகளில் மீண்டும் காமத்தை மட்டும் அனுபவிக்க துவங்கினேன்.

எனது கால்களால் அவளது பின்புறத்தை சுற்றி பிடித்துக் கொள்ள. அவளது உடல் எனது உடல்களில் உரசிக்கொண்டே புணர்ந்து கொண்டிருந்தான்.

ஏறக்குறைய ஐந்து நிமிடங்களாக வேகத்தை ஏற்றி இறக்கி புணர்ந்து கொண்டிருக்க. மீண்டும் நான் உச்சத்தை நெருங்கினேன். ஆனால் அதனை கட்டுப்படுத்திக்கொண்டு இந்த கலவியை இன்னும் அனுபவிக்க துவங்கினேன். பிறகு பாண்டி உச்சத்தை நெருங்குவதை உணர்ந்ததும் நானும் உச்சமடைய தயாரானேன்.

அவன் என்னை முழுவேகத்தில் உணர்ந்து கொண்டிருக்க. நான் முனகிக்கொண்டே அவனது பின்புறத்தை எனது நகங்கள் பதியுமாறு அழுத்திப் பிடித்துக் கொண்டு அசைத்துக் கொண்டிருந்தேன். சில வினாடிகளில் இருவரும் ஒன்றாக உச்சம் அடைந்தோம்.

இருவரும் கலைத்து மூச்சு வாங்கிக் கொண்டே. நான் கட்டிலிலும் அவன் என் மீதும் படுத்திருந்தான். பிறகு அவனது உதட்டில் முத்தத்தை பதித்து. “சூப்பர் மாமா” என்று கூறி என் மீதிருந்து இறக்கினேன். அவனும் சிரித்துக்கொண்டே என் அருகில் படுத்துக் கொண்டான்.

நான் டீ சர்ட் மற்றும் ஜட்டியை அணிந்து கொள்ள. பாண்டி ஆணுறையை அவிழ்த்துவிட்டு லுங்கியை அணிந்துகொண்டான். பிறகு இருவரும் கட்டியணைத்தபடி படுத்திருக்க அப்படியே உறங்கினோம். பிறகு காலையில் பாண்டி தனது நாக்கால் எனது பெண்மையை வருடி எனது உறக்கத்தை கலைத்தான்.

பாதி உறக்கத்தில் கலவியை துவங்கி ஒரு மணி நேரத்தில் களவியை முடித்தோம். அன்று மாலை வரை உணவு வாங்குவதற்கு தவிர வேறு எந்த நேரமும் வெளியே செல்லாமல் காம விளையாட்டு மற்றும் கலவி மட்டுமே கற்றுக் கொண்டிருந்தோம்.

மாலை வரை மூன்று முறை கலவி கொண்டு அதில் நான் பலமுறை உச்சம் அடைந்தேன். மற்றவர்களைவிட பாண்டி புணரும் நேரம் அதிகமாகவே இருந்தது.

எங்களது காம விளையாட்டில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை புணருதல் மட்டுமே நிகழ்ந்தது. மற்ற மேல் விளையாட்டுகளுடன் சேர்த்து ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேலாகவே எங்களது காம விளையாட்டு நிகழ்ந்தது. அந்த ஒரு நாளிலேயே பாண்டி நன்றாக கற்றுக்கொண்டு.

நான் அனுபவித்ததை விட சிறந்த கலவி அனுபவத்தை எனக்கு கொடுத்தான். மாலை இருவரும் குளித்து முடித்துவிட்டு மீண்டும் ஊருக்கு செல்ல கிளம்பினோம்.

பாண்டி திருநெல்வேலி சென்று விட்டு சென்னை செல்வதாக கூறியதால் என்னை மட்டும் பெங்களூரு ரயிலில் ஏற்றிவிட்டான். அவனை பிரியும் முன்பு “மாமா உனக்கு வரபோற பொண்டாட்டி ரொம்ப கொடுத்து வச்சவ” என்று கூறி விடைபெற்றேன்.

அடுத்தமுறை அவனுடன் கலவி கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. சில மாதங்களுக்கு பிறகு தான் அந்த வாய்ப்பு கிடைத்தது. கன்னியாகுமரி சென்று வந்த சில மாதங்களுக்கு பிறகு அவன் தனது வேலையை விடும் சூழ்நிலை வந்தது.

அதை என்னிடம் கூற. நான் அவனை பெங்களூர் வந்து வேலை தேடுமாறு கூறினேன். அதனை ஏற்று அவனும் பெங்களூரு வர எனது ஆசை நிறைவேறியது.

அவனை எனது வீட்டிலேயே தங்க வைத்தேன். எனது கணவரின் உறவினர் என்பதால் அவரும் அதனை முழுமனதோடு ஏற்றுக் கொண்டார். அவன் வந்த முதல் நாளே இரண்டு முறை வெறித்தனமாக கலவி கொண்டோம்.

இரவு எனது கணவரிடமும். காலை அனைவரும் சென்றதும் பாண்டி உடனும் கலவி கொள்வேன். எனது விடுமுறை நாளில் மூன்று நான்கு முறை அவனுடன் கலவியில் ஈடுபடுவேன். அவன் ஒரு மாதமாக என்னுடன் தங்கி இருக்க அந்த ஒரு மாதமும் தினமும் பலவகைகளில் அலறிக்கொண்டு இன்பம் அடைந்தேன்.

செல்வம் கூட செல்லாமல் அந்த ஒரு மாதம் முழுவதும் பாண்டியுடன் கலவி கொண்டேன். அதன் பிறகு பாண்டி வேலை எதுவும் கிடைக்காத காரணத்தால் சொந்த ஊருக்கே சென்றான். அவனை பிரிய முடியாமல் மிகுந்த வேதனையுடன் ஊருக்கு அனுப்பி வைத்தேன்.

அவனுக்கு இங்கேயே வேலை கிடைத்திருந்தால் இந்த இன்பம் இன்னும் நீடித்திருக்கும் என்று நினைத்து புலம்பி கொண்டிருந்தேன். அதன்பிறகும் என்னால் அந்த இன்பத்தை மீண்டும் அனுபவிக்க முடியவில்லை.

அதற்கான வாய்ப்பு எதுவுமே கிடைக்கவில்லை. அவ்வப்போது திருநெல்வேலி செல்லும்போது சில்மிஷங்கள் மட்டுமே நடைபெறும் தவிர கலவி கொள்ள எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதேபோல இன்பம் எனக்கு வேறு விதமாக கிடைத்ததால் நானும் பாண்டியை தொந்தரவு செய்யாமல் இருந்தேன்.

அப்படியே எங்களது பழக்கம் குறைந்தது. அதன்பிறகு நாங்க எப்போதாவதுதான் பேசுவது வழக்கம். ஏறக்குறைய அவனை நேரில் பார்த்து இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது. அதன் பிறகு இப்போதுதான் அவனை பார்க்கப் போகிறேன். அதுவும் புது மாப்பிள்ளையாக.
 
  • Like
Reactions: alisabir064
OP
lisasexy
Member

0

0%

Status

Offline

Posts

239

Likes

46

Rep

0

Bits

0

5

Years of Service

LEVEL 1
90 XP
திருநெல்வேலி சென்று வந்த பிறகு எல்லாம் வழக்கம் போல தான் நடந்து கொண்டிருந்தது. தினமும் சந்துருவிடம் பேசிக் கொண்டே. நேரம் கிடைக்கும்போதெல்லாம் வீடியோவில் சிலவற்றை பகிர்ந்து கொண்டு இருந்தோம்.

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செல்வத்துடன் பேசிக்கொண்டும். எப்போதும் போல் வாரத்தில் ஒரு நாள் அவனுடன் கலவி கொண்டும். நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தது. இடையிடையே பாலா. ரஞ்சித். கவி என அனைவரிடமும் பேசிக் கொண்டுதான் இருந்தேன்.

மீண்டும் ஒரு முறை திருநெல்வேலி சென்று வர அந்த ஒரு நாள் முழுவதும் சந்துருவுடன் தான் செலவழித்தேன். அவனுடன் திரையரங்கு சென்று. எனது அங்கங்களை ருசிக்க கொடுத்து. அவனது காமப்பசியை மேலும் அதிகரித்தேன். அன்றிலிருந்து எனக்கு ஒரு அடிமையாகவே மாறி போனான்.

எப்படியாவது என்னுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு அதிகமாக இருப்பது தெரிந்தும். அவனை தவிப்பிலேயே வைத்திருந்தேன்.

இப்படியே சில நாட்கள் செல்ல. ஒரு நாள் எனது நெருங்கிய தோழியின் பிறந்தநாள் விழாவிற்காக அவளது வீட்டிற்கு சென்றிருந்தேன். நான் சென்ற நேரம் தான் அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தது. நான் கொஞ்சம் சீக்கிரமாக வந்துவிட்டேன்.

அதனால் நான் எனது தோழிக்கு சமையலறையில் உதவி செய்து கொண்டிருந்தேன். அப்போது திடீரென ஒரு கை எனது பின் புறத்தை தடவ திடுக்கிட்டு திரும்பினேன். “ஹாய் க்கா. எப்ப வந்தீங்க” என்று பாலா என் பின்னால் நின்று கொண்டிருந்தான் நான் அவனைப் பார்த்து சிறிதாக முறைத்துவிட்டு. “இப்பதாண்டா” என்று கூறினேன்.

அவன் சிறிது நேரம் என்னிடம் நலம் விசாரித்துக் கொண்டே. அவனது அக்கா பார்க்காத நேரத்தில் என்னை சீண்டிக் கொண்டிருந்தான். அப்போது எனது தோழி சிறிது நேரம் சமையலை பார்த்துக் கொள்ளுமாறு கூறி வெளியே சென்றாள்.

“லூசாடா நீ. உன் அக்கா பார்த்தா என்ன ஆகுறது”.
“அதான் பாக்கலல. அப்புறம் என்ன”.
“உனக்கு ரொம்ப தான் கொழும்பு”.

“வேணும்னா கொழுப்ப கொறக்கிறதுக்கு வேலை பாக்கலாமா” என்று எனது இடையை பிடித்து அவனுடன் அணைத்துக் கொண்டான். உடனே நான் அவனை தள்ளிவிட்டு. “உன் அக்கா வந்துரப் போறா. சும்மா இரு. ” என்று கூறினேன்.

“சரி நான் மாடி ரூம்ல வெயிட் பண்றேன். சீக்கிரம் வாங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான். எனது தோழி வந்ததும் பொறுப்பை அவளிடம் ஒப்படைத்து விட்டு நான் மாடிக்கு சென்றேன்.

என்னைப்பார்த்ததும் அள்ளி அணைத்து முத்தமிட்டான் பாலா. நானும் அவனுக்கு ஒத்துழைப்பு கொடுத்த சிறிதுநேரம் முத்தமிட பிறகு “விடு யாராவது வந்துரப் போறாங்க” என்று கூற இருவரும் பிரிந்தோம்.

“இப்பலா ரூம் பக்கம் வர்றது இல்ல நீங்க. உங்கள எவ்வளவு தேடுது தெரியுமா. ” இன்று எனது தொடைகளை வருடினான்.

“கொஞ்ச நேரம் சும்மா இருடா. இங்க வச்சு எதுவும் வேண்டாம்”.
“ஏன் இங்க வச்சி தான ஃபர்ஸ்ட் டைம் பண்ணுனோம். மறந்துட்டீங்களா”.
“அதெல்லாம் ஞாபகம் இருக்கு. ஆனா இப்போ ஆட்கள் நிறைய இருக்கு. அதனால வேண்டாம். ”
“அப்படின்னா பார்ட்டி முடிஞ்சதும் ரூமுக்கு வரீங்களா”.

“பாக்கலாம். முடிஞ்சா வரேன்”.
“ரொம்ப நாளா இது தான் சொல்லிட்டு இருக்கீங்க. ஆனா வரதே இல்லை”.
“கவலப்படாத கண்டிப்பா வருவேன்”.
“இன்னைக்கு தான. ”

“டேய். எனக்கு ஃபிரி டைம் கிடைச்சா கண்டிப்பா வருவேன். இப்ப நீ கீழ போ. நான் பாத்ரூம் போய்ட்டு வரேன்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றேன்.

கழிவறையில் வேலையை முடித்து விட்டு வெளியே வந்தேன். மின்விசிறியை ஓட விட்டு கட்டிலில் அமர்ந்தேன். எனது சேலையை சற்று தளர்த்தி காற்றை உடல் முழுவதும் பரவ செய்தேன்.

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த அறையில். இந்த கட்டிலில் அமர்ந்து இளைப்பாறுகிறேன். அந்த அமைதியும் காற்றும் என்னுள் மறைந்து கிடந்த சில நினைவுகளை மீண்டும் வெளியே கொண்டு வந்தது.

இவள் எனக்கு மிகவும் நெருங்கிய தோழி. எங்களது நட்பு பல ஆண்டுகளாக நீடிக்கிறது. அதனால் சிறுவயதிலிருந்தே அவளது குடும்பத்தினருடன் நல்ல உறவு இருந்து வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது தோழி 8மாத கர்ப்பமாக இருந்த நேரத்தில்.

அவளது கணவர் வேலை காரணமாக பத்து நாட்கள் வெளியே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. அவளுக்கு துணைக்கு யாரும் இல்லாத காரணத்தினால் என்னை பத்து நாட்கள் அவளுடன் தங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டாள்.

அந்த சூழ்நிலையில் என்னால் அதனை மறுக்க முடியவில்லை. அதனால் என்னுடைய மகன்களை அவர்களது பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு. நான் அவளது வீட்டிற்கு சென்றேன். அவள் தனிக்குடித்தனம் இருப்பதால் வீட்டில் அவள் மட்டும் தான் இருப்பாள் என்று நினைத்து சென்றேன். ஆனால் பாலா அங்கு இருப்பான் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

“வா கனி. டேய் பாலா அவளோட பேக் வாங்கி உள்ள வைய்”.

“இவன் இங்க என்ன டி பண்ணிட்டு இருக்கான். டேய். காலேஜ் போகாம இங்க என்ன டா பண்ணிட்டு இருக்க”
“நீங்க வேலைக்கு போகாம இங்க என்ன பண்ண போறீங்களோ. அத தான் நானும் பண்ண போறேன்”.

“வந்த ஒடனே ஸ்டார்ட் பண்ணிட்டீங்களா. ஏன் இந்த அவசரம் இன்னும் பத்து நாள் இருக்கு. நல்ல சண்டை போடலாம். அவசரம் வேண்டாம். நீ அந்த பேக் எடுத்துட்டு போடா ஃபர்ஸ்ட். நீதாண்டி வந்ததும் அவன வம்புக்கு இழுக்கிற”

சும்மா தாண்டி சரி அவன் எதுக்கு இங்க இருக்கான்னு சொல்லவே இல்ல இன்னும். “நாம ரெண்டு பொம்பளைங்க தனியா இருக்குறதால. பாதுகாப்புக்கு ஒரு ஆம்பள வீட்டுல இருக்கனும் னு அம்மா தான் இவன அனுப்பி வச்சிருக்காங்க. ”

“எது. இந்த பயந்தாங்கோலி பையன் நமக்கு பாதுகாப்பா” என்று கூறி நான் சிரிக்க.
“யாரு பயந்தாங்கோலி. நான் லா எதுக்கும் பயப்பட மாட்டேன் “.

“நைட்டு ஒன்னுக்கு இருக்குறேன்னு வெளிய போய்ட்டு. பயந்து. கழட்டுன ட்ரவுசரோட விழுந்து எந்துச்சு ஓடி வந்த பய தான நீ”.

“அது எப்பவோ சின்ன வயசுல நடந்தது இப்பலா அப்டி இல்ல”.
“ஆமா. இப்ப தான் வீட்டுக்குள்ள பாத்ரூம் இருக்குதே. அதனால நீ வெளிய போக அவசியம் இல்ல”.
“சும்மா இரு டி. தம்பிய ரொம்ப தான் கலாய்க்கிற”.

“நான் உன்மைய தான டி சொன்னேன். ”
“சரி விடு. நீ சாப்டியா. ” என்று எனது தோழி கேட்க. பேச்சு வேறு பக்கமாக திரும்பியது.

சிறிது நேரம் அவர்களுடன் நேரம் செலவழித்துவிட்டு வேலைக்கு கிளம்புவதாக கூறினேன்.

“என்னடி எனக்கு துணைக்கு இங்கு வர சொன்னா நீ வேலைக்கு போறேன்னு கிளம்புறே”
“அதுக்கு பத்து நாள் லீவ் போடவா முடியுமா. அப்புறம் அவ்வளவுதான். வேலையை விட்டு தூக்கிடுவாங்க. அதுவும் இன்னைக்கு சண்டே. அதனால போய் தான் ஆகணும்.

அதுக்கப்புறம் அடுத்த வாரம் வெள்ளி சனி ஞாயிறு மூணு நாள் போனா போதும். அதான் ஒரு ஆம்பள இங்க இருக்கான்லா. அப்புறம் என்ன. டேய். நான் வர்ற வரைக்கும் உன்னோட அக்காவ நல்லா பாத்துக்கோ. நைட் வந்துடுவேன்” என்று கூறி அங்கிருந்து கிளம்பினேன்.

வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வர மணி 11 ஆனது. எனது தோழி உறங்கியதால் பாலா கதவைத் திறந்தான். எனக்கு களைப்பாக இருந்ததால் நேராக எனது தோழியின் அறைக்கு சென்று உடைகளை மாற்றத் துவங்கினேன். திடீரென யாரோ என்னை பார்ப்பதை உணர்ந்து திரும்பிப் பார்க்க கதவ திறந்தே இருந்தது.

எப்படியும் பாலாவாகத்தான் இருக்கும் என்று தெரியும். அதனால் கதவை அடைத்துவிட்டு உடைகளை மாற்றினேன். பிறகு வெளியே வந்து பார்க்கும்போது பாலா ஹாலில் படுத்திருந்தான். நான் அவனருகில் சென்று அவனை அழைக்க தூக்கத்திலிருந்து எழுந்திருப்பது போல நடித்தான்.

“டேய் நடிக்காதடா”.
“என்னக்கா”.
“எதுக்குடா டிரஸ் மாத்தும்போது எட்டிப் பார்த்த”.
“இல்லக்கா. நான் எதுவும் பார்க்கல”.

“பொய் சொல்லாத. நீ பார்த்த தான் நான் பாத்தேன்” என்று அவனது காதை பிடித்து திருகினேன்.

“சாரிக்கா. சாரிக்கா. நான் வேணும்னு வரல. உங்களுக்கு ஏதாவது வேணுமானு கேக்க வந்தேன். ஆனா கதவு திறந்து இருந்துச்சு. நீங்க டிரஸ் மாத்திட்டு இருந்தீங்க. அதான் உடனே திரும்பி வந்துட்டேன்”.

“இதை ஏண்டா முதலிலேயே சொல்லல”.
“நீங்க ஏதாவது தப்பா நினைச்சிட கூடாது பயந்துதான் சொல்லல”

“லூசு. நீ எனக்கும் தம்பி மாதிரி தான. அப்புறம் எதுக்கு இப்படி பயப்படுற. நீ அப்ப உள்ள வந்திருந்தால் கூட எனக்கு ஒன்னும் தெரிஞ்சு இருக்காது. நிறைய டைம் என் பசங்க முன்னாடி கூட நான் ட்ரெஸ் மாத்தி இருக்கேன். நீயும் எனக்கு அவங்கள மாதிரிதான்” என்று அவனது கன்னத்தை கில்லி நெற்றியில் ஒரு முத்தமிட்டேன்.

“சரி அதான் மேல ரூம் இருக்குல்ல. அங்க படுக்காம ஏன் இங்க படுத்திருக்க”.
“எனக்கு இங்க படுக்குறதுக்கு தான் புடிச்சிருக்கு. அதான். ”

“ஆமா. ரெண்டு பொண்ணுங்க ஒரு ரூம்ல படுத்து இருக்கோம். தூக்கத்துல டிரஸ் அங்கேயும் இங்கேயும் விலகும். அதனால நீ அப்பப்ப எந்திரிச்சு பார்த்து சைட் அடிக்கலாம். அதனால தான. ”
“அப்படியெல்லாம் இல்லக்கா”.

“ஏண்டா அதுக்குள்ள மூஞ்சி இப்படி மாறுது. சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். நீ வேணும்னா எங்க கூடவே வந்து படுத்துக்கோ. எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை”.
“இல்லக்கா நான் இங்கயே படுத்துக்குற. ”

“சரிடா. எனக்கு தூக்கம் வருது. நான் தூங்க போறேன். கதவ தொறந்து வைக்கலாமா இல்ல அடிச்சிடவா”
“அக்கா. ”

“இல்லடா நைட்டு பாத்ரூம் போறதுக்கு உனக்கு பயமா இருந்துச்சுன்னா என்னை எழுப்பு. நான் துணைக்கு வரேன். ” என்று கிண்டல் செய்துவிட்டு உள்ளே சென்றேன்.

எப்போதும் விடுமுறை நாட்களில் எனக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும் அதனால் மிகவும் சோர்வாக இருக்க. படுத்த சிறிது நேரத்தில் உறங்கினேன். திடீரென யாரோ அழைக்க. கண்களை திறந்து பார்த்தேன். பாலா என் முன்பு நின்று கொண்டிருந்தான். நான் உறக்க கலக்கத்தில்.

“என்னடா. எதுக்கு என்ன எழுப்புன”.
“பாத்ரூம் போகனும் க்கா. ”
“அதுக்கு. ”

“தொனைக்கு வாங்க”.
“டேய். சும்மா விளையாட்டுக்கு சொன்னதுக்கு இப்படி தூங்க விடாம கொடும பண்றியடா”
“அதுலா தெரியாது. வாங்க. ” என்று எனது கையை பிடித்து இழுக்க. நானும் எழுந்து அவன் பின்னால் சென்றேன்.

பிறகு அவன் கழிவறை கதவை திறக்க. நான் அதில் சாய்ந்து. கண்களை முழுவதும் திறக்க முடியாமல் நின்று கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் தண்ணீர் விழும் சப்தம் கேட்க. மெதுவாக கண்களை திறந்தேன். பாலா சிறுநீர் கழித்துக் கொண்டிருக்க.

அதனை பார்த்ததும் எனது உறக்கம் முழுவதுமாக கலைந்தது. அவனது ஆண்மை முழு விறைப்புடன் இருந்தது. சிறிது அதிர்ச்சியாக இருந்தாலும். சுதாரித்துக் கொண்டு மீண்டும் கண்களை மூடியபடி. பாதி உறக்கத்தில் நிற்பது போல நடித்தேன். அப்போது பாலா

“கனி அக்கா. காலைல அக்கா. ஒரு ஆம்பள வீட்டுல இருக்கனும் னு அம்மா என்ன அனுப்பி வச்சாங்க னு சொன்னதுக்கு ஏன் சிரிச்சீங்க”.

“சிரிக்காம வேற என்ன பண்றது. கொஞ்ச நாள் முன்னாடி வர அர ட்ரவுசரோட சுத்திட்டு இருந்த சின்ன பையன் நீ. உன்ன எப்டி பெரிய ஆம்பள னு சொல்லலாம்” என்று கூறி சிரித்தேன்.

“ரொம்ப சிரிக்காதீங்க. நானும் பெரிய ஆம்பள தான் னு உங்களுக்கு சீக்கிரமே காட்டுறேன்”.
“அதான் இப்ப நல்லா காட்டிட்டியே” என்று கூற. அவன் புரியாதவன் போல விழித்தான்.

“அதான். பாத்ரூமுக்கு தனியா போக பயந்து. நீ ரொம்ப பெரிய ஆம்பள னு நல்லா காட்டிட்ட” என்று கூறி சிரித்தேன்.

“அப்டினா அத பாக்கலயா”.
“எத டா. ”

“ஒன்னும் இல்ல. சீக்கிரமே உங்களுக்கு பெருசா ஒன்னு காட்டுறேன். அப்ப தெரியும்”
“அத அப்ப பாத்துக்கலாம். இப்ப போய் தூங்கு” என்று அவனை அனுப்பி வைத்துவிட்டு நானும் படுத்தேன்.

ஒரு வழியாக நான் அவனது ஆண்மையை பார்த்ததை. அவனுக்கு தெரியாமல் சமாளித்து விட்டேன். ஆனால் அந்த காட்சி என் நினைவில் இருந்து இன்னும் அழியாமல் இருந்தது. பாண்டி. செல்வம் மற்றும் ராஜாவின் ஆண்மையை விட பாலாவின் ஆண்மை கொஞ்சம் பெரிதாக தெரிந்தது.

“சின்ன பையன் னு நெனச்சிட்டு இருந்தேன். ஆனா இப்டி வச்சிருக்கான். சீ. இப்ப எதுக்கு எனக்கு தப்பு தப்பா தோனுது. ம்ம்ம். இருந்தாலும் பாலா அழகா தான் இருக்கான்” என்று எனது மனதினுள் புலம்பிக் கொண்டிருந்தேன்.

அதனால் உறக்கம் வராமல் படுத்திருக்க. சிறிது நேரத்தில் ஏதோ ஒரு உருவம் வாசலில் நிற்பது போல தோன்றியது. நான் வேலை செய்யும் உணவகம் மற்றும் வெளி இடங்களில் இருக்கும் ஆண்களை சீண்டி தவிக்க வைத்திருக்கிறேன். அதே போல பாலாவிடம் செய்யலாம் என்று முடிவு செய்தேன்.

உறக்கத்தில் அசைவது போல மெல்ல அசைந்து எனது பாவாடையை முட்டிக்கு மேல் ஏறுமாறு செய்தேன். இதனை பார்த்ததும். எப்படியும் அருகில் வருவான். தொடுவதற்கு கூட வாய்ப்பு உள்ளது என்று நினைத்துக் கொண்டு காத்திருந்தேன்.

ஆனால் அவன் அருகில் வரவில்லை என்று நினைக்கிறேன். காத்திருந்த நான். என்னை அறியாமல் உறங்கியது காலையில் எழுந்த பிறகு தான் தெரிந்தது.
 
OP
lisasexy
Member

0

0%

Status

Offline

Posts

239

Likes

46

Rep

0

Bits

0

5

Years of Service

LEVEL 1
90 XP
இன்று எனது தோழி வீட்டில் இரண்டாவது நாள். காலையில் எழுந்து வெளியே சென்று பார்த்தேன், பாலா நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். எனது கண்கள் உடனடியாக அவனது கால்களுக்கு நடுவில் எதையோ தேட, அங்கு எதுவும் தெரியாமல் ஏமாற்றம் அடைந்தது.

பிறகு நான் சமையலறை சென்று, காபி தயார் செய்த பின் இருவரையும் எழுப்பினேன். பிறகு மூவரும் காலை வேலைகளை முடித்து விட்டு, சேர்ந்தே சமையல் செய்தோம். எனது தோழி கர்ப்பிணி என்பதால் அடிக்கடி வெளிய சென்று அமர்ந்து கொள்வாள். அதனால் அதிக நேரம் பாலா தான் என்னுடன் சமையலறையில் இருந்தான்.

நான் அப்போது எதுவும் அவனோடு விளையாடவில்லை. ஆனால் அவனது பார்வை என் உடலை மேய்வதை மட்டும் கவனிக்க தவறவில்லை. ஒரு வழியாக சமையல் முடித்து விட்டு அனைவரும் சாப்பிட்டு முடித்தோம். பிறகு டிவி பார்ப்பது, அரட்டை அடிப்பது என்று நேரத்தை செலவிட்டோம்.

எனக்கு வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம், பாலாவை சின்ன பையன் என்று கூறி மட்டம் தட்டினேன். பிறகு மதிய உணவு தயார் செய்யும் போது, வேண்டுமென்றே அவனை உரசுவது, எனது அங்கங்களை இலைமறை காயாக காட்டுவது என அவனை சூடேற்றினேன்.

பிறகு எனது தோழி உறங்கும் நேரத்தில், மாடியில் உள்ள அறையில் சிறிது நேரம் பாண்டி மற்றும் செல்வத்துடன் பேசிக் கொண்டிருப்பேன். இப்படியே இரண்டாவது நாள் இரவு வந்தது.

அனைவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க, பாலா இன்றும் என்னை எழுப்பினான். “என்னடா, பாத்ரூம் போகனுமா” என்று கேட்க, “ஆமா க்கா…” என்று கூறினான். அவனுடன் கழிவறை செல்ல, அவன் தனது ஆண்மையை வெளியே எடுத்து சிறுநீர் கழித்தான்.

நான், அவனுக்கு தெரியாமல் அவனது ஆண்மையை பார்த்துக் கொண்டிருந்தேன். நான் அதனை நன்றாக பார்க்க வேண்டும் என்று, சிறுநீர் கழித்த பின்பும் அவனது ஆண்மையை பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தான். அது எனக்கு தெரிந்தும் தெரியாதது போல நின்று கொண்டிருந்தேன்.

“டேய் முடிஞ்சுதா, எவ்ளோ நேரம் ஆகுது”.
“அவ்வளவுதாக்கா, முடிஞ்சது….”

“சரி போய் தூங்கு, சின்ன பயலே…”
“க்கா…. சும்மா சும்மா சின்ன பையன்னு சொல்லாதீங்க. நான் ஒன்னும் சின்ன பையன் இல்லை”
“அத நீயே தான் சொல்லிக்னும்”.

“நான் காட்டுனத பார்த்திருந்தா தெரிஞ்சிருக்கும். நான் சின்ன பையன் இல்லன்னு” என்று மெதுவாக முணுமுணுத்தான்.

“என்னடா மொணங்குற… ”

“ஒன்னும் இல்ல, சீக்கிரமே நான் சின்ன பையன் இல்லன்னு உங்களுக்கு காட்டுறேன்”.

“இத தான் ரெண்டு நாளா சொல்லிட்டு இருக்குற, எப்ப காட்டுறனு நானும் பார்க்கிறேன்.” என்று கூறிவிட்டு இருவரும் உறங்க சென்றோம். அவன் எப்படியும் வரமாட்டான் என்ற நம்பிக்கையில் காத்திருக்காமல் உறங்கினேன்.

காலையில் எழுந்ததும் காபி தயார் செய்துவிட்டு பாலாவை மட்டும் எழுப்பினேன். பிறகு குளியலறை சென்று குளித்துவிட்டு வெறும் துண்டுடன் பாலாவை கடந்து சென்று அறையில் உடை மாற்ற துவங்கினேன். பாலா என் பின்னாடி அறைக்குள் நுழைந்தான்.

“இங்க என்னடா பண்ற, நான் டிரஸ் மாத்த போறேன் தெரியலையா”.
“அதுக்கு என்ன மாத்துங்க… நான் சின்ன பையன் தானே
“.
“டேய் உனக்கே இது ஓவரா தெரியல”.
“அப்படின்னா நான் சின்ன பையன் இல்லன்னு ஒத்துக்கோங்க.”
“பரவால்ல நீ இருக்கலாம்” என்று கூறிவிட்டு உடையை மாற்ற துவங்கினேன்.

துண்டு எனது மார்பில் இருந்து தொடைவரை மறைத்திருந்தது. முதலில் ஒரு டீ-சர்ட்டை எடுத்து துண்டிற்கு மேலாக அணிந்துகொண்டேன். பிறகு துண்டை சற்று தளர்த்தி இடுப்பில் கட்டிக் கொண்டேன்.

பிறகு பாவாடையை எடுத்து அதையும் தலைவழியாக நுழைத்து அணிந்துகொண்டேன் பாவாடை அணியும் போது துண்டு தானாக அவிழ்ந்து கீழே விழுந்தது. இப்படியாக பாலா என் அருகில் இருந்தும் அவனுக்கு எதுவும் தெரியாதபடி உடைகளை அணிந்துகொண்டேன்.

“க்கா…..”
“என்னடா…..”.
“இல்ல, ஒன்னும் இல்ல “.
“ஏதோ கேட்க வந்த, கேளு நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்”.

“இல்ல தப்பா நினைக்க கூடாது”.
“சின்ன பசங்க பேசுறதெல்லாம் தப்பா எடுத்துக்க மாட்டேன். நீ சொல்லு” என்று நான் கூறியதும் அவனது முகம் கோபத்தில் சிவந்தது.

“சும்மா சும்மா சின்ன பையன், சின்ன பையன்னு சொல்லாதீங்க, கடுப்பாகுது”.
“சின்ன பையன சின்ன பையன்னு தான் சொல்ல முடியும். சரி அத விடு, ஏதோ கேட்க வந்தியே அத கேளு”.
“இல்ல உள்ளலா எதுவும் போடற பழக்கம் இல்லையா”.

“அது எதுக்கு உனக்கு, நீயும் உன் அக்காவும் தான இருக்கீங்க நல்ல ப்ரீயா இருக்கலாம் தான். சரி நீ போட்டு இருக்கியா”.

சிறிது நேரம் திருதிருவென முழித்து விட்டு, “இல்லக்கா… போடல” என்று கூறினான்.
“நீ மட்டும் போடாம ஆட்டிட்டு அலைவ. நான் அப்டி அலைய கூடாதா”.
“நீங்க எப்படி ஆட்டிட்டு ஆலயம் முடியும்… ”

“டேய், என் வாய கிலராத. ஓடிப் போயிரு….” என்று நான் கூற, பாலா என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே வெளியே சென்றான்.

பிறகு நான் எனது தோழியை எழுப்பியதும் நேற்று போல் இன்றும் நேரம் நகர துவங்கியது. இன்று உள்ளாடை எதுவும் அணியாத காரணத்தால் பாலாவின் கண்களுக்கு விருந்துகள் அடிக்கடி கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது வேண்டுமென்றே என் மீது அவன் உரசுவது தெரிந்தது.

நான் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எந்த எல்லை வரை செல்கிறான் என்று பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்தப் பொறுமை இவ்வளவு நேரம் தாக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை. ஏனென்றால் கடந்த மூன்று நாட்களாக இது உடல் தேவைகள் எதுவும் பூர்த்தி செய்யப்படவில்லை.

அதனால் அவனது ஒவ்வொரு தீண்டல் களும் எனது காமத்தை தூண்டி விட்டுக் கொண்டே தான் இருந்தது. இருந்தாலும் அதனை கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தேன். எப்படியோ எனது தோழி வீட்டில் மூன்றாவது நாளின் முக்கால் பகுதியை கடந்து இரவு உறங்க சென்றோம்.

அனைவரும் உறங்கிட எனக்கு மட்டும் உறக்கம் வரவில்லை. முயற்சி செய்தாலும் உறங்க முடியவில்லை என் மனதில் பாலாவை பற்றி பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது. “அழகாக இருக்கிறான், பெரிதாக வைத்திருக்கிறான்.

அவனுக்கும் என் மீது ஈர்ப்பு இருக்கிறது.” என்று ஒரு பக்கம் கூற, மறுபுறம் “அவன் இன்னும் 20 வயது கூட எட்டவில்லை. அதுமட்டுமில்லாமல் உனது தோழியின் தம்பி.” “அதனால் என்ன தோழியின் தம்பி என்பது நமக்கு சாதகம் தான். எதிர்காலத்தில் எந்த பிரச்சினையும் வருவதற்கு வாய்ப்பில்லை” என்று எனக்குள்ளே விவாதம் நடந்து கொண்டிருந்தது.

சரியாக அந்த நேரம் “அக்கா பாத்ரூம் வருது” என்று கூறிக்கொண்டு பாலா என் அருகில் வந்தான். நான் சிறிது நேரம் அமைதியாக இருக்க அவன் மீண்டும் என்னை “அக்கா…..” என்று அழைத்தான்.

“சொல்லுடா….”
“அதான் சொன்னேனே பாத்ரூம் போகும்”.
“இதுல தண்ணி வரல, ஏதோ ப்ராப்ளம்னு நினைக்கிறேன். மேல இருக்குற ரூமுக்கு தான் போகணும்”
“சரிக்கா….. எனக்கு கொஞ்சம் அவசரமா வருது. வா போகலாம்….” என்று அவன் கூற, இருவரும் மாடியில் உள்ள அறைக்கு சென்றோம்.

பாலா கழிவறையை திறந்து சிறுநீர் கழிக்க, நான் அவனை விட்டு விலகி வந்து கட்டிலில் அமர்ந்தேன். இரண்டு நாட்கள் அருகில் இருந்தே எதையும் நான் பார்க்கவில்லை. இப்போது அதற்கு சிறு வாய்ப்பு கூட இல்லை என்று புரிந்துகொண்டு சீக்கிரமாக முடித்துவிட்டு வெளியே வந்தான் பாலா.

“முடிஞ்சது போகலாம்”
“சரி போலாம்…” என்று கூறிக்கொண்டே எழுந்த நான் மீண்டும் கட்டிலில் அமர்ந்துகொண்டேன்.
பாலா குழப்பமாக “என்னக்கா, உக்காந்துட்டீங்க” என்று கேட்டான்.

“ஒன்னும் இல்ல, ஏதோ காட்டுறேன், காட்டுறேன்னு ரெண்டு நாளா சொல்லிட்டு இருந்தியே, அத முடிஞ்சா இப்ப காட்டு”.

“நான் சின்னப்பையன் இல்லன்னு உங்களுக்கு காட்டுறேன்னு சொன்னேனே, அதுவா”
“ஆமா…”
“இப்ப எப்படிக்கா…. எனக்கு எந்த ஐடியாவும் இல்லை”

“அப்படியா…. சரி, நானே உனக்கு ஒரு எக்ஸாம் வைக்கிறேன். அதுல பாஸ்மார்க் வாங்கிட்டா நீ ஒரு பெரிய ஆம்பளைன்னு ஒத்துக்குறேன்” என்று கூறிவிட்டு எனது இரு கைகளையும் உயர்த்தி நன்றாக சோம்பல் முறித்தேன். பிறகு எனது இடது கால் தரையில் இருக்க வலது காலை கட்டிலில் ஊன்றியவாறு, கைகளை பின்பக்கமாக ஊன்றி அமர்ந்திருந்தேன்.

இந்த நிலையில் எனது பாவாடை மேலேறி வலது காலில் வழுக்கிச் செல்ல, இப்போது எனது இடது கால் பாதியும், வலது கால் முழுவதும் வெளிப்படையாக தெரிந்தது. அப்படி அமர்ந்தவாறு அவனை எனது காமம் நிறைந்த கண்களால் அளவிட, பாலா செய்வதறியாது மூச்சடைத்து நின்றான்.

ஆனால் அவனது ஆண்மை செய்ய வேண்டியதை சரியாக செய்தது. அவனது உடையின் மீது தடம் பதித்து, நான் இங்குதான் இருக்கிறேன் என்ற குறிப்பை வெளிப்படுத்தியது. சில வினாடிகள் ஆனபோதும் பாலா அப்படியே நின்று என்னை பார்த்துக் கொண்டிருந்தான்.

பிறகு நான் மெதுவாக எழுந்து அவன் அருகில் சென்றேன். அவன் காதருகே “எக்ஸாம் அட்டென்ட் பண்ணவே பயப்படுற, அதனால நீ சின்ன பையன் மட்டும் இல்ல எதுக்கு யூஸ் இல்லாத பையன்” என்று கூறி திரும்பும் முன்பே என்னைப் பிடித்து கட்டிலில் தள்ளினான்.

நான் கட்டிலில் விழுந்த மறுகணமே பாலா என் மீது பாய்ந்து உதடுகளை கவ்வினான். சில நாட்களுக்குப் பிறகு ஒரு ஆண்மகனின் தேகம் என் மீது இருக்க நானும் வெறிகொண்டு அவளது உதடுகளை சுவைத்தேன். அதே வேகத்தில் எனது முகம் முழுவதும் முத்தங்களை பதித்து எனது கழுத்தையும் நாக்கால் தீண்டி வெறியேற்றினான்.

பிறகு அவன் சற்று கீழே செல்ல, டிசர்ட் மேலே உயர்ந்தது. டிசர்ட் எனது மார்பை விட்டு விலகியதும் அவனது உதடுகளும் கைகளும் மார்புகளை பற்றிக்கொண்டது. அவைகள் கொடுத்த அழுத்தம் என்னை காம கிறக்கத்தில் தள்ளியது.

எனது மார்பின் சுவைகளை நன்கு அறிந்த பிறகு, அவனது உதடுகள் சிறு பள்ளம் நோக்கி நகர்ந்தது. அவனது நாக்கால் பலமுறை அந்தப் பள்ளத்தின் ஆழம் அறிந்த பின்னே பெரும் பள்ளம் நோக்கி நகர்ந்தார். பெரும் பள்ளத்தை மறைத்திருந்த எனது பாவாடை எப்போது விலகியது என்று எனக்கே தெரியவில்லை.

இப்போது பாலாவின் முகம் எனது கால்களுக்கு நடுவில் இருக்க அவனது மூச்சு காற்று எனது பெண்மையை மோதி அதன் சூட்டை உணர்த்தியது. முதலில் மெல்லிய முத்தத்தில் ஆரம்பிக்க, சிறிது நேரத்தில் பெரும் சத்தம் வந்தது, எனது பெண்மைக்கும் அவனது உதடு மற்றும் நாக்கிற்கு இடையில் நடந்த சண்டையின் காரணமாக.

அவனது நாக்கு பலமுறை அந்த பெரும் பள்ளத்தின் ஆழத்தை மறக்க முயற்சி செய்தும் வெற்றி பெற முடியவில்லை. அதனால் அளக்கும் கருவியை மாற்றுவதற்காக எழுந்து தனது இடுப்பிற்கு கீழே உள்ள உடையை கலைய துவங்கினான். அதனுள் இருந்த ஆண்மையை கருவியாக பயன்படுத்தி எனது பெண்மையின் ஆழத்தை அறிய முற்படுகிறான் என்று உணர்ந்ததும் அவனை தடுத்து நிறுத்தினேன்.

“டேய் வெயிட்”
“ஏன் க்கா….”
“உள்ள என்டர் ஆகணும்னா ஃபர்ஸ்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாம்ல நீ பாஸ் ஆகணும்”
“எனக்கு புரியலக்கா….”

“அதாவது ஃபர்ஸ்ட் உனக்கு என்ட்ரன்ஸ் எக்ஸாம் ஒன்னு இருக்கு” என்று கூறி நாக்கை நீட்டி காட்டினேன். “அந்த என்ட்ரன்ஸ் எக்ஸாம் எனக்கு கம்ப்ளீட் னு தோணுனா மட்டும்தான் பைனல் எக்ஸாமுக்கு அலோ பண்ணுவேன்.” என்று கூறி அவனது ஆண்மையை சுட்டிக் காட்டினேன்.

” இப்போ புரியுது க்கா…. பாதியில் விட்ட என்றன்ஸ் எக்ஸம் இப்ப கம்ப்ளீட் பண்ணிடுறேன்” என்று கூறி எனது கால்கள் இரண்டையும் பிடித்து இழுத்து அவனது உதடுகளால் எனது பெண்மையை கவ்வினான்.

நான் அவனது தலையை எனது பெண்மை யோடு அழுத்தி பிடித்துக்கொண்டு “அப்படிதாண்டா இன்னும் அழுத்தமா, நல்ல வேகமா, ஆழமா வேணும்” நான் அதிகமாக வேண்டும் என்று கூறிக்கொண்டே இன்னும் நன்றாக அழுத்தினேன்.

அவன் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தால் மிகுந்த ஆக்ரோஷத்துடன் செயல்பட்டான். அதற்குப் பரிசாக எனது பெண்மை மதன நீரை வாரி வழங்க நான் உச்சமடைந்தேன். அதுவரை முறுக்கி கொண்டிருந்த எனது உடல் தளர்வடைந்தது.

பாலா தனது நுழைவுத்தேர்வு கச்சிதமாக முடித்துவிட்டு அதற்கான முடிவை தெரிந்துகொள்ளும் ஆவலுடன் “அக்கா….. ரிசல்ட் என்னன்னு சீக்கிரம் சொல்லுங்கக்கா….” என்று கேட்க, நான் அவனை அருகில் அழைத்து “ஃபஸ்ட் கிளாசில் பாஸ் பண்ணிட்ட” என்று கூறி அள்ளி அணைத்து முத்தமிட்டேன்.

“அக்கா மெயின் எக்ஸாமுக்கு நான் ரெடியா இருக்கேன்” என்று கூறிக்கொண்டே தனது அரை கால் சட்டையை முழுவதுமாக அவிழ்த்தான்.
“எதுக்குடா இவ்வளவு அவசரப் படுற”.

“இதுக்காக தான் கா” என்று எனது பெண்மையில் கை வைத்து தடவி காட்டினான்.
“கொஞ்சம் பொரு டா, மெயின் எக்ஸாம் கொஞ்சம் தள்ளி வைக்கிறேன். ”

“ஏன் கா இப்படி சொல்றீங்க. என்றன்ஸ் எக்ஸம் நல்லாதான பண்ணுனேன்”.
“அதுலாம் பர்ஃபெக்ட் தான். பட் மெயின் எக்ஸாமுக்கு தேவையான முக்கியமான ஒரு பொருள் இல்ல. அதனால தான்”.

“என்னன்னு சொல்லுங்க அக்கா உடனே எடுத்துட்டு வரேன்”.
நான் சிறு புன்னகையுடன் “காண்டம்” என்று கூறினேன்.
“அக்கா…..” என்று பாலா என்னை பாவமாக பார்த்தான்.

“வேற வழியே இல்ல டா தம்பி. நாளைக்கு காண்டம் வாங்கிட்டு வந்து மெயின் எக்ஸாம் அட்டென்ட் பண்ணு” என்று கூறிக்கொண்டே எனது உடைகளை அணிந்துகொண்டேன். பாலா இன்னும் செய்வதறியாது நின்று கொண்டிருக்க, நான் அவன் அருகே சென்று மண்டியிட்டு அவனது ஆண்மைக்கு முத்தமிட்டேன்.

“ஒர போடாத கத்தி கூட எனக்கு சண்டை போட பிடிக்காது. அது ரொம்ப டேஞ்சர். அதனால நாளைக்கு உறை போட்டுக் கொண்டு வா”
“அக்கா நான் பாவமில்ல….”

“பாவமா தான் தெரியிற. பட் காண்டம் இல்லாம நான் அலோ பண்ண மாட்டேன்.”
“ப்ளீஸ்க்கா இப்போதைக்கு வாயில யாவது பண்ணி விடுங்க.”

“எனக்கு அது சுத்தமாக பிடிக்காது. காண்டம் இருந்தா வா இல்லனா வேண்டாம்.” என்று கூறிவிட்டு நான் கீழே சென்று படுத்துக் கொண்டேன். காமநீர் வெளியேறிய காரணத்தால் சற்று அயர்ந்து தூங்கினேன் திடீரென யாரோ எனது பெண்மையை தடவ நான் கண் விழித்தேன். அப்போது மணி நான்கு நெருங்கிக் கொண்டிருந்தது.

பாலா என் அருகில் நிற்க “டேய் இங்க என்ன பண்ணிகிட்டு இருக்க” என்று மெல்லிய குரலில் கேட்டேன்.
அக்கா மாடிக்கு வாங்களேன் என்று எனது பெண்மையை தடவிக்கொண்டே அழைத்தான்.

“டேய் அதான் நாளைக்கு காண்டம் வாங்கிட்டு வந்ததுக்கப்புறம் பார்த்துக்கலாம்னு சொன்னேன். இப்போ நீ எவ்வளவு கெஞ்சினாலும் உள்ள விட அலவ் பண்ண மாட்டேன். ”

“பரவால்ல கா மறுபடியும் ஒரு டைம் என்ட்ரன்ஸ் எக்ஸாம் மட்டும் எழுதுகிறேன்.”
“என்ன ஃபுல்லா மூடு ஏத்திட்டு அப்புறம் உள்ள விடலாம்னு தப்புக்கணக்கு போட்டு கூப்பிடாத. அது கண்டிப்பா நடக்காது. ”

“பரவால்ல கா நீங்க சொல்லாம உள்ள விட மாட்டேன். ஏன் ஜட்டியைக் கூட கலட்ட மாட்டேன். போதுமா…. ”
“அப்படின்னா சரி, நீ போ நான் பின்னாடியே வார” என்று கூற பாலா மாடிக்கு சென்றான்.

பாலா சென்ற சிறிது நேரம் கழித்து நான் மாடிக்கு சென்றேன். என்னை பார்த்ததும் மகிழ்ச்சியுடன் கட்டியணைத்து முத்தமிடத் துவங்கினான். இந்த முறை எந்த அவசரமும் இன்றி மெதுவாக செயல்களில் இறங்கினோம். இருவரும் உதடுகளை நன்றாக சுவைத்து உரிந்து பகிர்ந்து கொண்டோம்.

பிறகு இருவரது உடைகளையும் கலைக்க நான் முழு நிர்வாணமாகவும் பாலா ஜட்டி மட்டும் அணிந்திருந்தான். பிறகு அவன் என்னை கட்டிலில் படுக்க வைத்து என் உடல் முழுவதும் முத்தங்களை பதித்து, பல இடங்களில் சுவைத்து எச்சில் ஆக்கினான்.

அவை அனைத்தையும் முடித்தபிறகு என்னை கட்டிலின் ஓரத்தில் எழுத்து என் கால்களுக்கு நடுவில் மண்டியிட்டு நின்றான். முன்பு போலவே அவனது நாக்கு என்னது பெண்மையில் விளையாடி எனது காம வெறியை அதிகரித்துக் கொண்டிருந்தது.

நான் அவனது தலையை பிடித்து எனது பெண்மையில் அழுத்தி சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் பாலாவின் உதடுகள் எனது பெண்மையில் இருந்து பிரிந்தது. சிறிது நேரம் அப்படியே இருக்க, அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று தலையை தூக்கி பார்த்தான். அங்கு பாலா எழுந்து நின்று அவனது ஜட்டியை அவிழ்த்துக் கொண்டிருந்தான்.

“டேய், இப்ப எதுக்கு டா ஜட்டிய கலட்டுற”.
“இப்பவே மெய்ன் எக்ஸாம முடிக்க போறேன்”.

“அதுக்கு வாய்ப்பு இல்லடா சின்ன பயலே. நான் ஆல்ரெடி சொல்லிட்டேன்ல நீ என்ன பண்ணாலும் நான் சம்மதிக்க போறதில்லை” என்று கூறி விட்டு எழுந்தேன்.

“ரொம்ப அவசர படாதீங்க அக்கா. இங்க பாருங்க” என்று ஒரு ஆணுறையை எடுத்துக் காட்டினான்.

“அடப்பாவி, இது எப்படிடா உனக்கு கிடச்சுது இந்த நேரத்துல.”
“சொல்றேன்….. ” என்று கூறி என்னைப் பிடித்த கட்டிலில் தள்ளினான். நான் கட்டில் விழ, பாலா பேச துவங்கினான்.

“இப்படி ஒரு உடம்ப அனுபவிக்க சான்ஸ் கிடைச்சு, ஆனா நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணனும் னு சொன்னா எப்படி முடியும். அதான் நீங்க போனதும் மொபைலில் சர்ச் பண்ணி பார்த்தேன். பக்கத்திலே ஏதாவது 24 ஹவர்ஸ் ஹாஸ்பிடல் இருக்குதான்னு. ஹாஸ்பிடல் இருந்தா அங்க மெடிக்கலும் இருக்கும்லா…. அத தேடி கண்டுபிடிச்சு வாங்கிட்டு வந்தேன்.” என்று கூறிக் கொண்டே ஆணுறையை அவனது ஆண்மையில் அணிந்து கொண்டான்.

அப்படியே என் மீது பரவ, அவனது ஆண்மை எனது பெண்மையில் இடித்துக் கொண்டிருந்தது. இருவர் முகமும் நேருக்கு நேராக இருக்க, இருவர் கண்களும் சிமிட்டாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தது.

மாறாக அவனது இடையை சற்றுத் தூக்கிக் கொண்டு ஒரு கையால் அவனது ஆண்மையை பிடித்து எனது பெண்மையில் தடவினான். “ஸ்டார்ட் பண்ணலாமா அக்கா” என்று கேட்டான். ஆனால் எனது பதிலை எதிர்பார்க்காமல் அவனது ஆண்மையை எனது பெண்மையின் மீது அழுத்தினான். அவனது ஆண்மை எனது பெண்மையினுள் இறங்க, நான் எனது வாய் திறந்து முனங்கினேன்.

அவனது ஆண்மையின் முக்கால் பகுதி மட்டும் என்னுள் சென்றிருக்க, அப்படியே புணர துவங்கினான். அவனது ஆண்மை மெதுவாக எனது பெண்மையின் உள் சென்று வந்து கொண்டிருந்தது.

இதனை நான் அவனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. முதல் முயற்சியிலேயே சரியாக உள்ளே நுழைத்தது மட்டுமில்லாமல், வலியில்லாமல் ஆரம்பம் முதலே சுகம் தரும் வகையில் புணர்ந்து கொண்டிருந்தான். மூன்று நாட்களுக்குப் பிறகு என் பெண்மையின் உள் ஆண்மை நுழைவதால் வேறு எதையும் யோசிக்காமல் சுகத்தை அனுபவிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினேன்.

பாலா மெதுவாக என்னை புணர்ந்து கொண்டே “என் பேனா உங்களுக்கு பிடிச்சிருக்கா அக்கா”.

“ரொம்ப புடிச்சிருக்கு டா….” என்று கூறி அவனது கழுத்தை சுற்றி இறுக்கி உதட்டில் முத்தமிட்டேன். நான் முத்தமிடவும் அவனது வேகம் சற்று அதிகரிக்க, முன்பைவிட அவனது ஆண்மை ஆழமாக இறங்கியது. “பாலா சூப்பர்டா…. அங்க தாண்டா… அங்கதான்…… ம்ம்ம்……” என்று முனகத்தொடங்கினேன்.

அப்படியே சிறிது நேரம் புணர்ந்து கொண்டிருந்த பாலா, அவனது ஆண்மை உள்ளே இருக்கு மாறு அப்படியே நிறுத்தினான். அவனது ஆண்மை தரும் சுகத்தை கண்கள் மூடி அனுபவித்துக்கொண்டிருந்த நான், அவன் அசைவதை நிறுத்தியதும் கண்களை திறந்து பார்த்தேன். அப்போது பாலா,

“அக்கா…..”
“ம்ம்ம்…….”
“இப்ப சொல்லுங்க “.

“என்ன….” என்று நான் கேட்க, அவனது ஆண்மையை பின்னால் இழுத்து “நான் சின்ன பையனாஆஆஆஆ……” என்று கூறிக்கொண்டே வேகமாக குத்தினான். பிறகு “சொல்லுங்க, சின்ன பையனா…… சின்ன பையனா……. ஆ” என்று கேட்டுக்கொண்டே சீரான இடைவெளியில் குத்திக்கொண்டு இருந்தான்.

நான் “இல்ல….. க்ஹாஆஆ…… இல்ல…….. இல்லடாஆஆஆஆஆ….. சின்னப்பையன் இல்லடாஆஆஆஆஆ……” என்று கத்திக்கொண்டே அவனது குத்துகள் தரும் சுகங்களை அனுபவித்துக் கொண்டிருந்தேன். அவனது ஆண்மை எனது பெண்மையின் அடி சுவற்றில் ஒவ்வொரு முறையும் முட்டும் போதும் எனது உடல் அதிர்ந்து உச்சகட்ட இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.

சில குத்து களிலேயே நான் உச்சமடைய, அவன் நிறுத்தாமல் அதே முறையில் புணர்ந்து கொண்டிருந்தான். எவ்வளவு வேகத்தில் உச்சம் அடைந்தேனோ அதைவிட வேகமாக எனது பெண்மை மீண்டும் அந்த சுகத்திற்கு பழகிக் கொண்டது.

சிறிது நேரத்தில் பாலா என்னை அவனோடு அணைத்துக் கொண்டு முழுவேகத்தில் புணரத் துவங்க, நானும் அவனை என்னோடு அணைத்துக் கொண்டு முனகிக்கொண்டிருந்தேன். ஏற்கனவே உச்சம் அடைந்து மதன நீர் நிரம்பிய எனது பெண்மையில் பாலாவின் ஆண்மை வேகமாக சென்று வரும் சப்தம் நன்றாக கேட்டது.

அந்த அதிரடி தாக்குதல் ஒரு நிமிடம் வரை தொடர, இருவரும் உச்சம் அடைந்த பிறகுதான் நின்றது. பாலா அப்படியே உன் மீது படுத்துக் கொள்ள, அவனது சூடான மூச்சுக்காற்று எனது மார்பகத்தில் மோதிக் கொண்டிருந்தது.

இருவர் மூச்சும் சீரான நிலைக்கு வரும்வரை அப்படியே படுத்திருந்தோம். பிறகு அவன் எழுந்து ஆணுறையை எடுத்து குப்பையில் போட்டுவிட்டு என்னருகே படுத்துக் கொண்டான்.

“எப்படிக்கா உங்களுக்கு பிடிச்சிருந்ததா”.
“என்ன ஒரு வழி பண்ணிட்டு, புடிச்சிருந்தா நா கேக்குற” என்று அவனது உதட்டில் அழுத்தமாக ஒரு முத்தமிட்டேன்.

“நான் பாஸ் பண்ணிட்டேனா”.
“டேய், உனக்கே இது ஓவரா தெரியல. எல்லாம் தெரிஞ்சுகிட்ட கேட்காத”.
“இருந்தாலும் உங்க வாயால கேட்கணும்னு ஒரு ஆசை தான்”.

“பாஸ் மட்டுமில்ல, நூத்துக்கு நூறு போதுமா… ”
“ரொம்ப தேங்க்ஸ் அக்கா”.

“சரி அது இருக்கட்டும். யார் அந்த பொண்ணு”.
“எந்த பொண்ணு கா”.

“நீ செக்ஸ் வச்சிக்கிறல்ல அந்த பொண்ணு”.
“அது நீங்க தான் கா”.

“நடிக்காதடா டேய்… நான் ஒன்னும் சொல்ல மாட்டேன். யாருன்னு சொல்லு. ஏன்னா எக்ஸ்பீரியன்ஸ் இல்லாத எவனும் இந்த அளவுக்கு பண்ண மாட்டான்.”
அவன் மெல்ல சிரித்துக் கொண்டே “என் லவ்வர் க்கா…”
“அடப்பாவி உனக்கு லவ்வர் இருக்கா”.

“ஆமாக்கா ரெண்டு வருஷமா…. ”
“அப்படின்னா ரெண்டு வருஷமா அவ கூட பண்ணிட்டு தான் இருக்க”.
” ஆமா…. ”

“அப்புறம் ஏன் டா இப்படி அலையுற”.
“அதை எப்படி சொல்றதுன்னு தெரியலக்கா. ஆனா நீங்க ரொம்ப ஸ்பெஷல். என் லவ்வர் கூட நிறைய டைம் பண்ணிருக்கேன். ஆனா இது எனக்கு வேற மாதிரி இருந்துச்சு. ”

“உண்மைய சொல்லனும்னா எனக்கும்தான். சரி, ஒரு காண்டம் யூஸ் பண்ணிட்ட இப்ப அந்த காண்டம் பாக்கெட்ல மீதி இரண்டு காண்டம் இருக்கணுமே” என்று நான் கேட்க பாலா சிரித்துக்கொண்டே எழுந்தான்.

அருகிலுள்ள அலமாரியை பாலா திறந்து மீதமிருந்த காண்டங்களை எடுத்து காண்பித்தான். சரியாக சொல்லவேண்டும் என்றால் காண்டங்கள் அல்ல காண்டம் பாக்கெட்டுகளை எடுத்து காண்பித்தான்.

“எதுக்குடா இவ்வளவு வாங்கி வச்சிருக்க”.

“இன்னும் ஏழு நாள் நீங்க இங்க தான் இருக்க போறீங்க. அடிக்கடி போய் வாங்கிட்டு வர முடியாதுலா. அதனாலதான் மொத்தமா வாங்கிட்டு வந்துட்டேன். நீங்க போறதுக்குள்ள எல்லாத்தையும் காலி பண்ணனும்னு முடிவு பண்ணிருக்கேன்.”

“அடப்பாவி….. ” என்று நான் கூறிவிட்டு மணியை பார்க்க நேரம் 4:50 என்று காட்டியது.
“சரிடா டைம் ஆகிடுச்சு. 5:30 க்கு நான் கீழ போய்டுவேன் ” என்று கூறியதும் பாலா புரிந்து கொண்டு என் மீது பாய்ந்தான்.
 
OP
lisasexy
Member

0

0%

Status

Offline

Posts

239

Likes

46

Rep

0

Bits

0

5

Years of Service

LEVEL 1
90 XP
பாலாவுடன் எனது காம பயணம் துவங்கிய நினைவுகளை கண்களை மூடி, என்னுள் ஓட செய்து பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென எனது தோழியின் கணவர் சப்தம் கேட்டு கண்விழித்தேன். அவர் என்னை கீழே வருமாறு கூறிவிட்டு, சிறு புன்னகையுடன் சென்றார்.

அவர் எதற்காக அப்படி சிரிக்கிறார் என்று யோசித்துக் கொண்டே கீழே பார்க்க, எனது முந்தானை விலகி ஒரு பக்க மார்பகம் முழுவதும் வெளியே தெரிந்து கொண்டிருந்தது. “அடப்பாவி, எவ்வளவு நேரம் அங்க நின்னு பாத்துட்டு இருந்தான்னு தெரியலயே. சரி விடு பாத்தா பாத்துட்டு போகட்டும்” என்று எனக்கு நானே பேசிக் கொண்டேன்.

பிறகு கட்டிலில் இருந்து எழுந்து கீழே சென்றேன். அங்கு அனைவரும் வந்திருந்தனர். சிறிது நேரத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் துவங்கியது. கேக் வெட்டி அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்க, பிறகு அனைவரும் அன்பளிப்பு கொடுத்து புகைப்படங்கள் எடுக்க, பாடல்கள் ஆடல்கள் என பிறந்தநாள் கொண்டாட்டம் மாலை முதல் இரவு வரை அரங்கேறியது.

இரவு உணவு அனைவருக்கும் அங்கேயே தயார் செய்திருக்க, அனைவரும் உணவு அருந்திவிட்டு கிளம்பத் துவங்கினர். நானும் எனது தோழியிடம் கூறிவிட்டு வெளியே வந்தேன். நான் வெளியே வர பாலாவும் என் பின்னாடியே “அக்கா. கனி அக்கா.” என்று அழைத்துக்கொண்டே வந்தான்.

“என்னடா, சொல்லு”.
“கிளம்பிட்டீங்களா”.
“ஆமா.”

“நேரம் ஆயிடுச்சு. அதனால் எப்படியும் வர மாட்டீங்கன்னு தெரியும். அட்லீஸ்ட் உங்கள வீட்டிலயாவது ட்ராப் பண்றேன்.”

“சரி வண்டி ஸ்டார்ட் பண்ணு. வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி ஒரு இடத்துக்கு போயிட்டு போகணும்” என்று நான் கூற பாலா அவனது இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தான்.

“இருடா, ஒரு கால் மட்டும் பண்ணிக்கிறேன். ” என்று கூறி எனது தொலைபேசியில் இருந்து கால் செய்தேன்.
“ஹலோ, ஆமா. பார்ட்டி முடிஞ்சுது. இல்ல, இன்னைக்கு ஒரு நாளு நைட்டு அவ கூட ஸ்டேட் பண்றதுக்கு கூப்பிட்டா. அதான் நானும் சரின்னு சொல்லிட்டேன். ஆமா காலையில வந்துரு வேன்.” என்று கூறி அழைப்பை துண்டித்தனர்.

“சரிடா கிளம்பலாம். ஆனா காலைல 7 மணிக்கு நான் வீட்ல இருக்கணும். கரெக்டா டிராப் பண்ணிடுவியா” என்று பாலாவிடம் கூற அவன் மகிழ்ச்சியில் “சரிக்கா. ” என்று கூறினான். நான் வண்டியில் ஏற வண்டி நேராக பாலா தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்றது.

எனக்கு இது பழக்கப்பட்ட இடம்தான். அவன் கல்லூரி படிக்கும் காலங்களில் அவன் அறையில் நண்பர்கள் இல்லாத நேரம் வந்து செல்வேன். இப்போது வேலைக்கு செல்வதால் தனியா அறை எடுத்து தங்கியுள்ளான். அதனால் நான் விருப்பப்பட்ட நேரத்தில் வந்து செல்ல வசதியாக இருந்தது.

சில மாதங்களாக எனது கவனம் வேறு பக்கம் சென்றதால் அடிக்கடி இங்கு வரமுடியாமல் போனது. கடைசியாக 2 மாதங்களுக்கு முன்பு இங்கு வந்தேன். அதன் பிறகு இன்று தான் இந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கிறேன்.

இரண்டு மாதம் கழித்து வருவதால் வரும் வழியிலேயே வண்டி மெடிக்கலில் நின்று விட்டு தான் கிளம்பியது. அதனால் வீட்டிற்கு வந்ததும் கதவை தாளிட்டு என் மீது பாய்ந்தவன் தான், பிறகு காலையில் அலாரம் அடித்த பிறகு தான் சுயநினைவுக்கு வந்தோம்.

கலவி, சிறிது நேர தூக்கம், என மாற்றி மாற்றி மூன்றா அல்லது நான்கு முறையா என்று தெரியாத அளவிற்கு சுயநினைவின்றி கலவி கொண்டோம். இரவு கூறியது போல ஏழு மணிக்கு முன்பாகவே என்னை எனது வீட்டில் கொண்டு சேர்த்தான்.

வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் உறங்கி விட்டு வழக்கம்போல் எனது வேலைகளை செய்யத் துவங்கினேன். இப்படியே நாட்கள் நகரத் துவங்கியது. இதற்கு முன்பு சந்துருவுடன் பேசுவதிலேயே அதிக கவனம் செலுத்தியதால் மற்றவர்களுடன் நான் செலவு செய்யும் காம நேரங்கள் குறைந்திருந்தது.

ஆனால் அன்று பாலாவுடன் செலவழித்த ஒருநாள் இரவு எனது காம வாழ்க்கையின் அற்புதத்தை மீண்டும் நினைவு கூர்ந்தது. அன்றிலிருந்து செல்வம், பாலா, ரஞ்சித், கவி, சந்துரு என அனைவர் மீதும் சமமாக கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

வாரம் ஒரு முறை செல்வத்துடன் செலவழிப்பதை தவறவில்லை. மற்றும் மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது பாலாவின் வீட்டிற்கு சென்று வந்து கொண்டிருந்தேன்.

சந்த்ருவிற்கு எந்த சந்தேகமும் வராமல் கவி மற்றும் ரஞ்சித்திடம் பேசிக்கொண்டிருந்தேன். கவியுடன் ஏற்கனவே எல்லைகள் தாண்டியதால் கலவிக்கு மட்டும் அவன் வெறிகொண்டு காத்திருந்தான். கடைசியாக அவனைப் பார்த்தபோது எல்லாம் இந்த முறை நடக்கும் என்ற அவனது நம்பிக்கை கடைசி நொடியில் தகர்ந்து போனதால் அப்போதிருந்தே அடுத்த சந்தர்ப்பத்திற்காக அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருந்தான்.

அதேபோல சந்துரு வுடனும் ஏற்கனவே எல்லைகள் தாண்ட ஆரம்பித்துவிட்டதால் என்னை கட்டிலில் கிடத்த எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் அவனது எதிர்பார்ப்பை சிலமுறை நேரடியாகவும் பலமுறை மறைமுகமாகவும் சொல்லிக்கொண்டே இருந்தான்.

கடைசியாக ரஞ்சித் எங்களது உரையாடலில் அவ்வப்போது சிறிது காமம் கலந்து வந்து கொண்டிருந்தது.

இப்போது அதன் அளவை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி, அவன் மீது எனக்கு இருக்கும் காம நாட்டத்தை அறிய முயல்கிறான் என்று நான் புரிந்து கொண்டு, உடனடியாக எதையும் வெளிப்படுத்தாமல் நான் மதில் மேல் பூனையாக இருக்கிறேன், என்ற எண்ணம் அவனுள் தோன்றுமாறு பேசிக்கொண்டிருந்தேன்.

அதனால் அவனும் சரியான தருணத்தில் முயற்சி செய்தால் இந்தப் பூனை அவன் பக்கம் பாயும் என்று காத்திருந்தான். எனக்கும் அவன்மீது நம்பிக்கை இருந்த போதும் சற்று பொறுமையாக இருப்போம் என்று அதை அப்படியே தொடர்ந்தேன்.

ஒரே நேரத்தில் அனைவரையும் சமாளிப்பது மிகவும் எளிதாக இல்லை. மற்றும் சமாளிக்க முடியாத அளவிற்கு கடினமாகவும் இல்லை. சந்துருவை மட்டும் தான் கவனமாக கையாள வேண்டியிருந்தது. மற்றபடி மீதம் இருப்பவர்களை சற்று எளிதாக சமாளிக்க முடிந்தது.

ஏனென்றால் அனைவரும் நான் என்ன கூறினாலும் அப்படியே நம்பினார்கள் மற்றும் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். மற்றவர்கள் அனைவரும் வேலைக்கு சென்று வருவதால் நான் அழைக்கும் போது மட்டும் தான் பேசுவது வழக்கம்.

மற்றபடி நீண்ட நாட்களாக தொடர்பில் இல்லாமல் இருந்தால் மட்டுமே அவர்களாக என்னை அழைப்பார்கள் மற்றபடி வாட்சப்பில் மட்டும் தான் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் சந்துரு அப்படி இல்லை, ஒரு நாள் என்னிடம் பேசவில்லை என்றால், நான் பதில் கூறும் வரை மெசேஜ் மற்றும் கால் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

சில நேரங்களில் எனக்கு அது தொல்லையாக இருந்தாலும், பல நேரங்களில் சற்று மகிழ்ச்சியாக தான் இருக்கும். நான் எங்கு இருக்கிறேன், என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று தெரியும் வரை நிம்மதி கிடையாது. அதனால் எப்போதும் என்னை பற்றி கவலை பட ஒரு ஜீவன் இருக்கிறது என்ற உணர்வு எனக்கு பிடித்திருந்தது.

அப்படி இருந்தாலும் அவனிடம் பல பொய்களை கூறி சமாளித்து தான் மற்றவர்களையும் தொடர்பில் வைத்துக் கொண்டிருக்கிறேன்.

பாண்டியுடன் மட்டும் எனது காம வாழ்க்கை முற்றிலும் என்று கூற முடியாது ஆனால் முடிந்துவிட்டது அவனிடம் எப்போதாவது உறவினராக பேசுகிறேனே தவிர, மற்ற எந்தவித தொடர்பும் இல்லை. அவன் இல்லை என்றாலும், அந்தக் கவலை இல்லாத அளவிற்கு மற்றவர்களுடன் இணைந்து கொண்டேன்.

எனக்கு தேவையான நேரத்தில் கலவி கொள்ள, எனது கணவருடன் சேர்த்து மூன்று பேரும், அனுமதி கிடைத்ததும் வாய்ப்பு கிடைக்காமல் இருவரும், எப்போது வாய்ப்பை உருவாக்கலாம் என்று ஒருவனும் எனது வாழ்க்கையில் இருக்க, அவர்கள் செய்யும் வேலைப்பாடுகளால் எனது வாழ்க்கை எந்த தொய்வும் இன்றி நன்றாக சென்று கொண்டிருந்தது.

இவர்கள் மட்டுமல்லாமல் அவ்வப்போது நான் கடந்து செல்லும் சில நபர்களும் எனது வாழ்க்கைக்கு சுவாரஸ்யம் தந்து சென்றனர். இப்படியே நாட்கள் நகர்ந்து செல்ல மீண்டும் திருநெல்வேலிக்கு எனது பயணம் துவங்கியது. இது எனது அண்ணனின் திருமண சம்பந்தப்பட்ட விடயம்.

ஆம் எனது அண்ணனுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. அவன் அதைப்பற்றி யோசிக்கவே இல்லை. நானும் பல காலங்களாக எனது அண்ணனுடன் தொடர்பில்லாத காரணத்தால் அவனுக்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஆனால் இப்போது எங்களுக்குள் சுமூகமான உறவு இருப்பதால் அவனுக்கு ஒரு வாழ்க்கைத் துணைவி அமைத்து வைக்க எண்ணினேன். அதனால் சென்ற முறை திருநெல்வேலி சென்றிருந்தபோது எனது உறவினர்களிடம் இதை பற்றி கூறியிருந்தேன்.

இப்போது எனது அண்ணனுக்கு பொருத்தமான வரன் ஒன்று அமைந்திருப்பதாக கூற, அதனைப் பற்றி தெரிந்துகொள்ள திருநெல்வேலி கிளம்பினேன். திருநெல்வேலி என்றதும் எனது முதல் தேர்வாக சந்துரு தான் இருந்தான். நான் இந்த முறை கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இறங்கினேன்.

அங்கு எனக்காக காத்திருந்த சந்துருவிடம் எனது உடைமைகளை கொடுத்துவிட்டு காத்திருப்பு அறையில் உள்ள கழிவறைக்கு சென்றேன். இரவுநேர பயணத்தால் எனது ஒப்பனைகள் கலைந்து இருந்ததால் அதனை சரி செய்து கொண்டிருந்தேன். அப்போது கதவு தட்டப்பட நான் அதனை திறந்தேன். உடனே சந்துரு உள்ளே வந்து கதவை தாழிட்டான்.

“டேய் லூசு, இங்க என்னடா பண்ற. யாராவது பார்த்திடுவாங்க, இது லேடீஸ் டாய்லெட்”.
“யாரும் இல்ல நான் பாத்துட்டு தான் வந்தேன். பிளாட்ஃபார்ம் ஃபுல்லா காலியா இருக்கு. எல்லாரும் போயிட்டாங்க”.
“அதுக்கு என்னடா”.

“அதுக்கு என்ன. என் பாப்பா கூட கொஞ்ச நேரம் ஜல்சா பண்ண வந்தேன்”.
“என்னடா காலைலேயே செம மூடா இருக்க போல”.

“பசங்களுக்கு எப்பவும் அப்படித்தான். காலைல செம மூடா இருப்போம். அதுவும் உன்னை பார்த்ததும் இன்னும் ஏறிடுச்சு” என்று என்னை கட்டியணைத்த முத்தமிட்டான். நானும் அவனை முத்தமிட்டு சற்று விலகினேன்.

“டேய் இதுக்கெல்லாம் இப்ப நேரம் இல்ல, எனக்கு ஆல்ரெடி லேட் ஆகுது. அதனாலதான் இங்க மேக்கப் எல்லாம் பண்ணிட்டு கிளம்பலாம்னு இருந்தேன். ”

“சரி பாப்பா எனக்கு ரொம்ப எல்லாம் வேண்டாம். ஒரு அஞ்சு நிமிஷம் மட்டும் குடு” என்று கூறிவிட்டு என்னை அழுத்தமாக கட்டி அணைத்து மீண்டும் முத்தமிடத் தொடங்கினான். அவனது ஆண்மை விரைத்து உடைகளுக்கு மேலாக எனது பெண்மையில் இடித்துக் கொண்டிருந்தது.

அவன் அப்படியே உரசிக்கொண்டே முத்தமிட்டுக் கொண்டிருந்தான். உதட்டில் ஆரம்பித்து கண்ணம் நெற்றியில் காது கழுத்து என ஒவ்வொரு இடமாக அழுத்தமாகவும் வேகமாகவும் முத்தமிட்டு என்னை கிறங்கடித்தான். இதுவரை எனது பின்பகுதியை பிசைந்துக் கொண்டிருந்த அவனது கைகள் இப்போது எனது சட்டை பொத்தான்களை அவிழ்க்க துவங்கியது.

பொத்தான்கள் அனைத்தையும் அவிழ்த்துவிட்டு சட்டையை விலக்கி எனது பிராவை மேலே தூக்கினான். இப்போது எனது அங்கங்கள் எந்த மறைப்பும் இன்றி வெளிப்படையாக இருக்க, அதனை பயன்படுத்தி அவனது வாய் எனது மார்பகத்தை ஆட்கொண்டது.

அவனது உதடுகள் எனது மார்புக்காம்புகளை அழுத்தமாக பிடித்துக்கொண்டு உரிந்து எடுக்க, நான் அவனது தலையைப்பிடித்து நன்றாக அழுத்திக்கொண்டு ஒத்துழைப்பு கொடுத்தேன். ஒரு கை எனது மற்றொரு மார்புக்காம்பை தீண்டிக் கொண்டிருக்க, மற்றொரு கை எனது கால்களுக்கு நடுவில் இறங்கி தேய்த்துக் கொண்டிருந்தது.

இவை அனைத்தையும் நான் சுவற்றில் சாய்ந்து அனுபவித்துக் கொண்டிருக்க, திடீரென வந்த சத்தம் அனைத்தையும் நிறுத்தியது. அது வேறு ஒன்றுமில்லை எனது தொலைபேசி அழைப்பு தான். எனது அண்ணி அழைத்திருந்தார்.

அண்ணியிடம் பேசி முடித்துவிட்டு, “டேய் அஞ்சு நிமிஷத்துக்கு மேலே ஆயிடுச்சு. சோ நெக்ஸ்ட் டைம் பாத்துக்கலாம். அண்ணி வேற கேட்டுட்டே இருக்காங்க. சீக்கிரமா கிளம்பும்” என்று கூறிக்கொண்டே உடைகளை சரி செய்து விட்டு ஒப்பனை களையும் முடித்தேன்.

சந்துரு சோகமாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். கவலைப்படாதடா குட்டி பையா. நான் எங்க போய்ட போறேன். எப்ப இருந்தாலும் உனக்கு தான் நான். அதனால சரியான நேரம் வரட்டும், அப்ப நீ என்ன ஃபுல்லா வே எடுத்துக்கலாம். ” என்று கூற அவனும் வேறு வழியில்லாமல் சரி என்று கூறினான். பிறகு கதவை சிறிது திறந்து யாரும் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு இருவரும் வெளியேறினோம்.

அதன் பிறகு நான் எனது அண்ணி வீட்டிற்கு சென்றதும் அவர்களுடன் அண்ணனுக்கு பார்த்த பெண் வீட்டிற்கு சென்றோம். பெண் வீட்டிற்கு செல்வதால் உடையை மாற்றி சேலை அணிந்து கொண்டேன். அங்கு சென்று அனைவரையும் பற்றியும் பேசி தெரிந்து கொண்டோம்.

இரண்டு மணி நேரங்கள் அங்கு செலவழித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். அங்கிருந்து கிளம்பும்போது எனது அண்ணியிடம் எனக்கு அருகில் ஒரு சிறிய வேலை இருப்பதால் நான் அங்கு சென்று விட்டு இரவுக்குள் வீட்டிற்கு வருவதாக கூறி அவரை மட்டும் அனுப்பி வைத்தேன்.

அவர் சென்றதும் எனது தொலைபேசியை எடுத்து ஒருவனை அழைக்க எதிர்முனையில் எனது அழைப்பை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

“ஹலோ. டேய், என்னடா பண்ற”.
“வேலைதான் பாத்துட்டு இருக்கேன். டார்கெட் முடிக்கணும் அதான் ஊரு ஊரா சுத்திகிட்டு இருக்கேன்.”
“ஓ. அப்படியா. அப்படின்னா உன்னால வர முடியாது. சரி நீ வேலைய பாரு”.
“என்ன வர முடியாது. எதுக்கு. எனக்கு ஒன்னும் புரியல.”

“அது ஒன்னும் இல்ல, திருநெல்வேலி வந்து இருக்கேன். சரி நீ ரொம்ப நாளா ஒன்னு கட்டியே. அத இன்னைக்கு கொடுக்கலாம்னு பார்த்தேன். பட் உனக்கு வேலை இருக்கு. என்ன பண்ண முடியும். ”
“நெஜமாவா. நீ வரதா சொல்லவே இல்ல.”

“உனக்கு ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு நெனச்சேன். ஆனா எதுவும் யூஸ் இல்லாம போய்டுச்சு. ”

“யார் சொன்னது. எங்க வரணும் மட்டும் சொல்லு”.
“உனக்கு வேலை இருக்குடா, டார்கெட் வேற முடிக்கணும். ”
“அது கெடக்குது. நீ எங்க வரணும் சொல்லு. ”

“வந்து மட்டும் என்ன பண்ண முடியும். நமக்கு பிரைவசியா ஒரு இடம் கூட இல்லையே. ”

“யார் சொன்னது. அத நான் பாத்துக்குறேன். ஃபர்ஸ்ட் நான் எங்க வரணும்னு மட்டும் சொல்லு. ” என்று அவன் கூற நான் இன்னும் 30 நிமிடத்தில் சுரண்டை வந்து விடுவதாகவும் அங்கிருந்து என்னை அவன் எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லலாம் என்று கூறினேன்.

சொன்னதுபோலவே சரியான நேரத்தில் வந்து என்னை அழைத்து சென்றான் கவி. வண்டி சிறுது நேரம் பயணித்து ஒரு சிறிய கிராமத்தின் எல்லையில் உள்ள தனி வீடு ஒன்றின் அருகில் நின்றது.

பிறகு ஒரு சாவியை எடுத்து வீட்டை திறந்தான். சிறிது நேரம் என்னை ஓரிடத்தில் அமர வைத்துவிட்டு அவன் மட்டும் வீட்டிற்குள் சென்றான். சிறிது நேரத்திற்கு பிறகு கவி வெளியே வந்து, என்னை உள்ளே அழைத்துச் சென்றான். அதன் பிறகு என்னிடம் சிறிது நேரம் கதவை பூட்டிவிட்டு உள்ளே இருக்கு மாறு கூறினான்.

“டேய் என்னங்க விட்டு நீ எங்கடா போற”.
“இருங்க ஒரு சின்ன வேலை போயிட்டு வந்துடறேன்”.

“இதுக்குதான் அப்பவே சொன்னேன். உனக்கு வேலை இருக்கு அதனால நான் வரலைன்னு. இப்ப என்னன்னா எனக்கு தனியா இருக்க வெச்சுட்டு நீ போறேன்னு சொல்ற”.

“இது அந்த வேலை இல்லை, நமக்கான வேலை. காண்டம் வாங்க தான் போறேன். பத்து நிமிஷத்துல வந்துருவேன். ” என்று அவன் கூற நானும் “சரி நீ வந்ததும் கால் பண்ணு. அப்போதுதான் கதவை தொறப்பேன்” என்று கூறி அனுப்பி வைத்தேன்.

அவன் சென்றதும் நான் கதவை அடைத்துவிட்டு வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன். வீடு கொஞ்சம் சுத்தமாக இருந்தது என்னை வெளியில் அமர வைத்துவிட்டு சுத்தம் செய்துகொண்டு இருந்திருக்கிறான் என்று புரிந்தது.

அந்த வீட்டில் பெரிதாக இந்த பொருள்களும் இல்லை அங்கு இரண்டு அறைகள் இருக்க முதல் அறையை திறந்தேன் அந்த அறையில் மட்டும் ஒரு கட்டில் இருந்தது, அதுவும் இரும்பு கட்டில் தான். ஆனால் மெத்தை எதுவுமில்லை பிறகு இரண்டாவது அறையை திறக்க அந்த அறை முழுவதும் அழுக்காகவும் பழைய பொருட்கள் மற்றும் காலி மதுபான பாட்டில்கள் கிடந்தது.

அதனை பார்த்தவுடனேயே அந்த அறையின் கதவை பூட்டினேன். பிறகு அந்த முதல் அறையில் உள்ள கட்டிலில் அமர்ந்திருக்க சிறிது நேரத்தில் கவி அழைத்தான். உடனே நான் கதவைத்திறந்து அவனை உள்ளே அழைத்தேன்.

“என்னடா காண்டம் வாங்கப் போறேன்னு சொன்ன. இப்ப நிறைய கையில வச்சிருக்க”.
“நான் எப்ப காண்டம் மட்டும் வாங்க போறேன் சொன்னேன். காண்டம் வாங்கிட்டு வரதுக்கு போறேன், அப்படின்னு சொன்னேன். அதோடு சேர்த்து இன்னும் கொஞ்சம் பொருள் வாங்கிட்டு வந்தேன்”.
“அதான் என்னன்னு கேட்டேன்”.

“ஏன் உங்களுக்கு வாசனை தெரியலையா. கொஞ்சம் பூ வாங்கிட்டு வந்திருக்கேன்”.
“அது எதுக்குடா”.

“எல்லாம் அதுக்கு தான். எனக்கு உங்கள பூ மேலே போட்டு கசக்கனும்னு ஆச. ”
“சீ. போடா, இப்பவே எனக்கு கீழே ஈரமாக வைக்கிற பேட் பாய்”.

நான் வெட்கப்பட்டு கூற அவன் சிரித்துக்கொண்டே உள்ளே சென்றான். முதலில் கட்டிலின் மீது ஒரு போர்வையை விரித்து அவன் வாங்கி வந்த மலர்களை அதன்மீது பரப்பினான். கட்டில் முழுவதும் பூக்களால் நிரம்பியிருக்க கவி எனது கையை பிடித்து அதில் அமர வைத்தான்.

அவனும் என் அருகில் அமர்ந்துகொண்டு எனது கையை பிடித்து முத்தமிட்டான். பிறகு எனது கைகள் முழுவதும் முத்தமிட்டுக்கொண்டே மேலே வர, கழுத்தில் முத்தமிட்டான். பிறகு அப்படியே எனது முகத்தை திருப்பி, எனது இரு கன்னங்களையும் அவனது கைகளால் தாங்கிக்கொண்டு எனது உதட்டில் முத்தமிட்டான்.

நானும் ஒத்துழைப்பு கொடுத்து முத்தமிட, அந்த முத்தம் சிறிது நேரம் நிகழ்ந்தது. பிறகு இருவரும் அப்படியே கட்டிலில் சாய்ந்து கொள்ள, கவி எனது முந்தானையை விலக்கினான்.

பிறகு எனது கழுத்து மற்றும் மார்பு பிளவுகளில் முத்தமிட, நான் அவனை அழுத்தமாக பிடித்துக் கொண்டு காமத்தை அனுபவித்தேன். பிறகு அவன் எனது ஜாக்கெட் கொக்கிகளை அவிழ்க்க, நான் அவனது சட்டை பொத்தான்களை அவிழ்த்துக் கொண்டிருந்தேன்.

நான் அவனது சட்டையை விலக்கி அந்த கருத்த மார்புகளை தடவிக் கொண்டிருந்தேன். அவனும் எனது ஜாக்கெட்டை விலக்கி பிராவுடன் சேர்த்து மார்புகளை பிசைந்தால். சிறிது நேரம் அப்படியே இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி முத்தங்களைப் பாதித்துக் கொண்டிருந்தோம்.

பிறகு இருவரும் எழுந்து உடைகளை முழுவதுமாக கலைத்து நிர்வாணமாக நின்றோம். உடனே அவன் நின்றபடியே என்னை கட்டியணைக்க, அவனது ஆண்மை எனது பெண்மையில் முட்டியது. கவி என்னை அணைத்த வாரே கட்டில் சாய்ந்து உடல்களை தடவிக் கொண்டிருந்தோம்.

சிறிது நேரத்திற்கு பிறகு அவன் மார்புக்காம்பில் வாய்வைத்து சுவைக்கத் துவங்க, எனது எண்ணத்தில் இன்று காலை சந்துரு சுவைத்தது நினைவுக்கு வந்தது.

நீண்ட நாட்களுக்கு பிறகு நான் படுக்கையில் இருக்கும்போது சந்துரு நினைவிற்கு வருகிறான் இது எனக்கு புதிய சுகத்தை கொடுத்த போதும், முதன்முறையாக கவியுடன் படுக்கையில் இருக்கும்போது சந்துரு ஏன் நினைவிற்கு வருகிறான் என்று புரியவில்லை.

ஏனென்றால் பலமுறை நான் கலவியில் ஈடுபட்டிருந்தாலும், ஒரு ஆண்மகனுடன் என்னுடைய முதல் கலவி எப்பொழுதும் ஒரு புதுமையான அனுபவமாகவே இருந்து வந்துள்ளது. அவர்களுடன் அதன் பிறகு எத்தனை முறை உறவு கொண்டாலும் அது அந்த முதல் நாள் போன்ற உணர்வை தருவதில்லை.

அதனால் தான் புதிதாக ஒருவனிடம் கலவி கொள்வது மிகவும் சிறப்பாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டுமென்று நினைப்பேன். இருந்தபோதும் இன்று கவியுடன் நான் முதன் முதலாக கலவியில் ஈடுபட ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் போது, சந்துரு எனது நினைவில் வந்து அவனை மட்டும் நினைக்கச் செய்கிறான்.

இப்படி எண்ணங்கள் எனது மனதில் ஓடிக் கொண்டிருக்க, கவி எனது மார்புகளை சுவைப்பதில் மட்டும் கவனமாக இருந்தான். ஒருபுறம் காமம் என்னை இழுக்க மறுபுறம் இந்த நினைவுகள் இழுத்துக் கொண்டிருந்தது.

இறுதியாக காமம் வென்று நான் யாருடன் இருக்கிறேன் என்பது தேவையில்லை, நான் யாருடன் இருப்பதாக எனது மனது நினைக்கிறது என்பதும் தேவையில்லை, இந்த காமம் சுகம் மட்டுமே போதும் என்று கலவி கொள்ளும் நபரை மறந்து கலவி இன்பத்தில் மட்டும் கவனம் செலுத்தினேன். என் எண்ணங்களை மறந்து கலவி வெற்றி பெறக் காரணம் கவியரசு தான்.

எனது மனதில் இரண்டு எண்ணங்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது அவன் அவனது வேலையில் மட்டும் குறியாக இருந்தான். எனது மார்புகளை சுவைத்துக் கொண்டிருக்கும் போது அப்படியே அவனது ஒரு கை எனது பெண்மையை தடவை துவங்கியது. இருந்தும் அந்த காமம் வெற்றி பெற போதுமானதாக இல்லை.

சிறிது நேரம் எனது பெண்மையை தடவிக்கொண்டிருந்த அவனது விரல்கள், எனது பெண்மையை பிளந்துகொண்டு உள்ளே செல்ல, அதுவே எனது எண்ணங்களை உடைத்தெறிந்தது.

அவனது விரல்கள் எனது பெண்மையை புணர்ந்து கொண்டிருக்க, நான் அவனது தலையை எனது மார்புடன் அழுத்திக்கொண்டு எனது பெண்மையில் உள்ள அவனது கையை பிடித்து ஆட்டிக்கொண்டு சத்தமாக முனகிக்கொண்டிருந்தேன்.

எனது முனங்கல்கள் அவனது காம வெறியை அதிகரிக்க, அவன் வேகமாக எழுந்து அவசர அவசரமாக ஆணுறையை அணிந்துகொண்டான். பிறகு அவன் நின்றுகொண்டே எனது கால்களை விரித்து அவனது ஆண்மையை எனது பெண்மையின் உள்ளே செலுத்த ஆயத்தமானான்.

நானும் புதிதாக ஒரு ஆண் மகனின் ஆண்மை எனது பெண்ணினுள் நுழையும் அந்த அற்புதமான தருணத்திற்காக காத்திருந்தேன். முதலில் அவனது விரல்களை வைத்து எனது பெண்மையின் நுழைவு வாயிலை திறந்து, அவனது ஆண்மையை அதன் மீது வைத்தான். பிறகு எனது கால்களை பிடித்துக்கொண்டு அழுத்த அவனது ஆண்மை உள்ளே நுழைந்தது.

மற்றவர்களை ஒப்பிடுகையில் கவியின் ஆண்மை சற்று சிறிது தான். அதனால் எனது பெண்மையின் உள் இலகுவாக நுழைந்தது. சிறியதாக இருந்த போதும் அவனது ஆண்மை எனக்கு முழு சுகத்தை கொடுத்துக்கொண்டே உள்ளே நுழைந்தது.

நான் எனது கால்களால் அவனது இடையை சுற்றி பிடித்து என்னோடு இறுக்கிக் கொண்டு, சிறிது நேரம் அவனது ஆண்மை அப்படியே எனது பெண்மையின் உள்ளே இருக்குமாறு செய்தேன். பிறகு கவி தனது இடையை அசைத்து மெதுவாக புணர துவங்கினான்.

அவனது ஆண்மை எனது பெண்மையின் உள்ளே உரசிக் கொண்டிருக்க, நான் எனது மூச்சை சத்தமாக உள்ளிழுத்து வெளியிட்டுக் கொண்டு ரசித்துக் கொண்டிருந்தேன்.

எப்பொழுதும் போல இல்லாமல் இந்த முறை உணர்வுகளை கட்டுப்படுத்தாமல் அப்படியே வெளியிட்டேன். ஏனென்றால் உணர்வுகளை கட்டுப்படுத்துவது உச்சம் அடைவதை தாமதமாக்கி, காம சுகம் கிடைக்கும் நேரத்தை அதிகமாக்குகிறது.

ஆனால் இந்த முறை முடிந்த அளவு சீக்கிரமாக உச்சம் அடைய வேண்டும் என்பதற்காக கட்டுப்படுத்தாமல் இருந்தேன். ஏனென்றால் கவியரசுக்கு இதுவே முதல் கலவி. இருந்தபோதும் அவன் இரண்டு நிமிடம் தாக்குப்பிடித்து புணர்ந்து கொண்டிருந்தான்.

அவனுக்கு உச்சம் நெருங்கவே என் மீது படர்ந்து, இறுக்கமாக அணைத்துக் கொண்டு வேகமாக புணர்ந்தான். ஒரு சில நொடிகளில் நான் உச்சமடைய அதன் பிறகு அவனும் உச்சம் அடைந்தான்.

உச்சம் அடைந்ததும் அவன் என்னை விட்டு விலகி அருகில் படுத்துக்கொண்டு மூச்சிரைக்க, நானும் வேகமாக மூச்சிரைத்துக் கொண்டிருந்தேன். பிறகு கவி எழுந்து, “ரொம்ப நாள் கனவு இப்பதான் நடந்து இருக்கு” என்று கூறிக் கொண்டே தனது ஆணுறையை அவிழ்த்து வெளியே எறிந்தான்.

“நீ அன்னைக்கு என்ன இங்க கூட்டிட்டு வந்து இருந்தா அப்பவே நடந்திருக்கும்.”

“அன்னைக்கு நீ திடீர்னு கூப்பிட்ட, அதனால என் மைண்ட்ல எதுவுமே இல்லை. யோசிக்க முடியல அதனாலதான் வேற இடத்துக்கு கூட்டிட்டு போயி, எதுவும் நடக்காம போய்டுச்சு. அதுக்கப்புறம் தான் நல்லா யோசிச்சு இடத்தை செலக்ட் பண்ண.

இந்த ஒரு இடம் மட்டும் இல்லை இன்னும் ரெண்டு இடம் பார்த்து வச்சிருக்கேன். நீ மறுபடி கூப்பிடும்போது ஏதாவது ஒரு இடமாவது ஃப்ரீயா இருக்கணும்னு நெனச்சேன். அதனால்தான். ”
“அடப்பாவி. அதுவும் நல்லதுதான். சரி இது யாரோட இடம். ”

“இது என் பிரென்ட் வீடு. அவன் இப்போ வெளிநாட்டுல இருக்கான். அவனோட அப்பா அம்மா பழைய வீட்டில இருக்காங்க. இது கொஞ்சம் ஊருக்கு வெளியில் இருக்கிறதால அவங்க இங்க வரமாட்டாங்க. நாங்க தான் சரக்கு அடிக்கிறதுக்கு யூஸ் பண்ணிப்போம். ”

“அது பக்கத்து ரூம்ல இருக்க பாட்டில பார்த்ததுமே தெரிஞ்சது. சரி இதுதானே உனக்கு ஃபர்ஸ்ட் டைம்”
“எதுல கேக்குற”.
“செக்ஸ் தான், வேற எதை கேட்க போறேன். ”

“ஆமா. அரைமணி நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் நான் வெர்ஜின் தான். ”
“பரவால்ல, ஃபர்ஸ்ட் டைம் நிறைய பேரு சுமாரா தான் பண்ணுவாங்க. பட் நீ நல்லாவே பண்ணிருக்க”

“நான் இடம் பாக்குறதுக்கு மட்டும் ரெடி ஆகல. எல்லாத்துக்கும் தான், என்ன ரெடி பண்ணிக்கிட்டேன். ”
“குட். ஆனா ஃபர்ஸ்ட் டைம் சுமாரா பண்ணுனவங்களே, இரண்டாவது டைம் சூப்பரா பண்ணுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.”

“எனக்கு புரியுது. பட் ஃபர்ஸ்ட் டைம் உனக்கு ஒன்னு பண்ண மறந்துட்டேன். அதிலிருந்து ஆரம்பிக்கலாமா” என்று கூறிக்கொண்டே எனது கால்களுக்கு நடுவில் மண்டியிட்டு நின்றான்.

முதல் முறை செய்யும்பொழுது விட்டதிலிருந்து ஆரம்பித்த எங்களது கலவி ஆட்டம் சிறப்பாக நடந்து முடிய, முழு திருப்தியுடன் அண்ணி வீட்டிற்கு சென்றேன். அன்றிரவு கலந்தாலோசித்த பின் அந்தப் பெண் வீடு சரி வராது என்று முடிவு செய்தோம்.

அந்த வேலை சரியாக முடியவில்லை ஆனால் எனது வேலை நன்றாக முடிந்தது. அதன்பிறகு மறுநாள் மாலை மீண்டும் பெங்களூரு செல்ல ரயிலில் ஏறினேன். இந்த முறையில் சந்துரு தான் என்னை ரயில் நிலையம் அழைத்து வந்தான்.

ஒவ்வொரு முறை திருநெல்வேலி வரும் பொழுதும் புதிய அனுபவமும் கலவி மற்றும் சந்துருவுடன் சில சில்மிஷங்களில் இன்பமும் கிடைக்கிறது. என்றாலும் அவனுடன் முழுதாக என்னால் இணைய முடியவில்லை என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது. சரி அதற்கான நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பெங்களூரை சென்றடைந்தேன்.
 
OP
lisasexy
Member

0

0%

Status

Offline

Posts

239

Likes

46

Rep

0

Bits

0

5

Years of Service

LEVEL 1
90 XP
பாலாவுடன் எனது காம பயணம் துவங்கிய நினைவுகளை கண்களை மூடி, என்னுள் ஓட செய்து பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென எனது தோழியின் கணவர் சப்தம் கேட்டு கண்விழித்தேன். அவர் என்னை கீழே வருமாறு கூறிவிட்டு, சிறு புன்னகையுடன் சென்றார்.

அவர் எதற்காக அப்படி சிரிக்கிறார் என்று யோசித்துக் கொண்டே கீழே பார்க்க, எனது முந்தானை விலகி ஒரு பக்க மார்பகம் முழுவதும் வெளியே தெரிந்து கொண்டிருந்தது. “அடப்பாவி, எவ்வளவு நேரம் அங்க நின்னு பாத்துட்டு இருந்தான்னு தெரியலயே. சரி விடு பாத்தா பாத்துட்டு போகட்டும்” என்று எனக்கு நானே பேசிக் கொண்டேன்.

பிறகு கட்டிலில் இருந்து எழுந்து கீழே சென்றேன். அங்கு அனைவரும் வந்திருந்தனர். சிறிது நேரத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் துவங்கியது. கேக் வெட்டி அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்க, பிறகு அனைவரும் அன்பளிப்பு கொடுத்து புகைப்படங்கள் எடுக்க, பாடல்கள் ஆடல்கள் என பிறந்தநாள் கொண்டாட்டம் மாலை முதல் இரவு வரை அரங்கேறியது.

இரவு உணவு அனைவருக்கும் அங்கேயே தயார் செய்திருக்க, அனைவரும் உணவு அருந்திவிட்டு கிளம்பத் துவங்கினர். நானும் எனது தோழியிடம் கூறிவிட்டு வெளியே வந்தேன். நான் வெளியே வர பாலாவும் என் பின்னாடியே “அக்கா. கனி அக்கா.” என்று அழைத்துக்கொண்டே வந்தான்.

“என்னடா, சொல்லு”.
“கிளம்பிட்டீங்களா”.
“ஆமா.”

“நேரம் ஆயிடுச்சு. அதனால் எப்படியும் வர மாட்டீங்கன்னு தெரியும். அட்லீஸ்ட் உங்கள வீட்டிலயாவது ட்ராப் பண்றேன்.”

“சரி வண்டி ஸ்டார்ட் பண்ணு. வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி ஒரு இடத்துக்கு போயிட்டு போகணும்” என்று நான் கூற பாலா அவனது இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தான்.

“இருடா, ஒரு கால் மட்டும் பண்ணிக்கிறேன். ” என்று கூறி எனது தொலைபேசியில் இருந்து கால் செய்தேன்.
“ஹலோ, ஆமா. பார்ட்டி முடிஞ்சுது. இல்ல, இன்னைக்கு ஒரு நாளு நைட்டு அவ கூட ஸ்டேட் பண்றதுக்கு கூப்பிட்டா. அதான் நானும் சரின்னு சொல்லிட்டேன். ஆமா காலையில வந்துரு வேன்.” என்று கூறி அழைப்பை துண்டித்தனர்.

“சரிடா கிளம்பலாம். ஆனா காலைல 7 மணிக்கு நான் வீட்ல இருக்கணும். கரெக்டா டிராப் பண்ணிடுவியா” என்று பாலாவிடம் கூற அவன் மகிழ்ச்சியில் “சரிக்கா. ” என்று கூறினான். நான் வண்டியில் ஏற வண்டி நேராக பாலா தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்றது.

எனக்கு இது பழக்கப்பட்ட இடம்தான். அவன் கல்லூரி படிக்கும் காலங்களில் அவன் அறையில் நண்பர்கள் இல்லாத நேரம் வந்து செல்வேன். இப்போது வேலைக்கு செல்வதால் தனியா அறை எடுத்து தங்கியுள்ளான். அதனால் நான் விருப்பப்பட்ட நேரத்தில் வந்து செல்ல வசதியாக இருந்தது.

சில மாதங்களாக எனது கவனம் வேறு பக்கம் சென்றதால் அடிக்கடி இங்கு வரமுடியாமல் போனது. கடைசியாக 2 மாதங்களுக்கு முன்பு இங்கு வந்தேன். அதன் பிறகு இன்று தான் இந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கிறேன்.

இரண்டு மாதம் கழித்து வருவதால் வரும் வழியிலேயே வண்டி மெடிக்கலில் நின்று விட்டு தான் கிளம்பியது. அதனால் வீட்டிற்கு வந்ததும் கதவை தாளிட்டு என் மீது பாய்ந்தவன் தான், பிறகு காலையில் அலாரம் அடித்த பிறகு தான் சுயநினைவுக்கு வந்தோம்.

கலவி, சிறிது நேர தூக்கம், என மாற்றி மாற்றி மூன்றா அல்லது நான்கு முறையா என்று தெரியாத அளவிற்கு சுயநினைவின்றி கலவி கொண்டோம். இரவு கூறியது போல ஏழு மணிக்கு முன்பாகவே என்னை எனது வீட்டில் கொண்டு சேர்த்தான்.

வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் உறங்கி விட்டு வழக்கம்போல் எனது வேலைகளை செய்யத் துவங்கினேன். இப்படியே நாட்கள் நகரத் துவங்கியது. இதற்கு முன்பு சந்துருவுடன் பேசுவதிலேயே அதிக கவனம் செலுத்தியதால் மற்றவர்களுடன் நான் செலவு செய்யும் காம நேரங்கள் குறைந்திருந்தது.

ஆனால் அன்று பாலாவுடன் செலவழித்த ஒருநாள் இரவு எனது காம வாழ்க்கையின் அற்புதத்தை மீண்டும் நினைவு கூர்ந்தது. அன்றிலிருந்து செல்வம், பாலா, ரஞ்சித், கவி, சந்துரு என அனைவர் மீதும் சமமாக கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

வாரம் ஒரு முறை செல்வத்துடன் செலவழிப்பதை தவறவில்லை. மற்றும் மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது பாலாவின் வீட்டிற்கு சென்று வந்து கொண்டிருந்தேன்.

சந்த்ருவிற்கு எந்த சந்தேகமும் வராமல் கவி மற்றும் ரஞ்சித்திடம் பேசிக்கொண்டிருந்தேன். கவியுடன் ஏற்கனவே எல்லைகள் தாண்டியதால் கலவிக்கு மட்டும் அவன் வெறிகொண்டு காத்திருந்தான். கடைசியாக அவனைப் பார்த்தபோது எல்லாம் இந்த முறை நடக்கும் என்ற அவனது நம்பிக்கை கடைசி நொடியில் தகர்ந்து போனதால் அப்போதிருந்தே அடுத்த சந்தர்ப்பத்திற்காக அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருந்தான்.

அதேபோல சந்துரு வுடனும் ஏற்கனவே எல்லைகள் தாண்ட ஆரம்பித்துவிட்டதால் என்னை கட்டிலில் கிடத்த எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் அவனது எதிர்பார்ப்பை சிலமுறை நேரடியாகவும் பலமுறை மறைமுகமாகவும் சொல்லிக்கொண்டே இருந்தான்.

கடைசியாக ரஞ்சித் எங்களது உரையாடலில் அவ்வப்போது சிறிது காமம் கலந்து வந்து கொண்டிருந்தது.

இப்போது அதன் அளவை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி, அவன் மீது எனக்கு இருக்கும் காம நாட்டத்தை அறிய முயல்கிறான் என்று நான் புரிந்து கொண்டு, உடனடியாக எதையும் வெளிப்படுத்தாமல் நான் மதில் மேல் பூனையாக இருக்கிறேன், என்ற எண்ணம் அவனுள் தோன்றுமாறு பேசிக்கொண்டிருந்தேன்.

அதனால் அவனும் சரியான தருணத்தில் முயற்சி செய்தால் இந்தப் பூனை அவன் பக்கம் பாயும் என்று காத்திருந்தான். எனக்கும் அவன்மீது நம்பிக்கை இருந்த போதும் சற்று பொறுமையாக இருப்போம் என்று அதை அப்படியே தொடர்ந்தேன்.

ஒரே நேரத்தில் அனைவரையும் சமாளிப்பது மிகவும் எளிதாக இல்லை. மற்றும் சமாளிக்க முடியாத அளவிற்கு கடினமாகவும் இல்லை. சந்துருவை மட்டும் தான் கவனமாக கையாள வேண்டியிருந்தது. மற்றபடி மீதம் இருப்பவர்களை சற்று எளிதாக சமாளிக்க முடிந்தது.

ஏனென்றால் அனைவரும் நான் என்ன கூறினாலும் அப்படியே நம்பினார்கள் மற்றும் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். மற்றவர்கள் அனைவரும் வேலைக்கு சென்று வருவதால் நான் அழைக்கும் போது மட்டும் தான் பேசுவது வழக்கம்.

மற்றபடி நீண்ட நாட்களாக தொடர்பில் இல்லாமல் இருந்தால் மட்டுமே அவர்களாக என்னை அழைப்பார்கள் மற்றபடி வாட்சப்பில் மட்டும் தான் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் சந்துரு அப்படி இல்லை, ஒரு நாள் என்னிடம் பேசவில்லை என்றால், நான் பதில் கூறும் வரை மெசேஜ் மற்றும் கால் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

சில நேரங்களில் எனக்கு அது தொல்லையாக இருந்தாலும், பல நேரங்களில் சற்று மகிழ்ச்சியாக தான் இருக்கும். நான் எங்கு இருக்கிறேன், என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று தெரியும் வரை நிம்மதி கிடையாது. அதனால் எப்போதும் என்னை பற்றி கவலை பட ஒரு ஜீவன் இருக்கிறது என்ற உணர்வு எனக்கு பிடித்திருந்தது.

அப்படி இருந்தாலும் அவனிடம் பல பொய்களை கூறி சமாளித்து தான் மற்றவர்களையும் தொடர்பில் வைத்துக் கொண்டிருக்கிறேன்.

பாண்டியுடன் மட்டும் எனது காம வாழ்க்கை முற்றிலும் என்று கூற முடியாது ஆனால் முடிந்துவிட்டது அவனிடம் எப்போதாவது உறவினராக பேசுகிறேனே தவிர, மற்ற எந்தவித தொடர்பும் இல்லை. அவன் இல்லை என்றாலும், அந்தக் கவலை இல்லாத அளவிற்கு மற்றவர்களுடன் இணைந்து கொண்டேன்.

எனக்கு தேவையான நேரத்தில் கலவி கொள்ள, எனது கணவருடன் சேர்த்து மூன்று பேரும், அனுமதி கிடைத்ததும் வாய்ப்பு கிடைக்காமல் இருவரும், எப்போது வாய்ப்பை உருவாக்கலாம் என்று ஒருவனும் எனது வாழ்க்கையில் இருக்க, அவர்கள் செய்யும் வேலைப்பாடுகளால் எனது வாழ்க்கை எந்த தொய்வும் இன்றி நன்றாக சென்று கொண்டிருந்தது.

இவர்கள் மட்டுமல்லாமல் அவ்வப்போது நான் கடந்து செல்லும் சில நபர்களும் எனது வாழ்க்கைக்கு சுவாரஸ்யம் தந்து சென்றனர். இப்படியே நாட்கள் நகர்ந்து செல்ல மீண்டும் திருநெல்வேலிக்கு எனது பயணம் துவங்கியது. இது எனது அண்ணனின் திருமண சம்பந்தப்பட்ட விடயம்.

ஆம் எனது அண்ணனுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. அவன் அதைப்பற்றி யோசிக்கவே இல்லை. நானும் பல காலங்களாக எனது அண்ணனுடன் தொடர்பில்லாத காரணத்தால் அவனுக்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஆனால் இப்போது எங்களுக்குள் சுமூகமான உறவு இருப்பதால் அவனுக்கு ஒரு வாழ்க்கைத் துணைவி அமைத்து வைக்க எண்ணினேன். அதனால் சென்ற முறை திருநெல்வேலி சென்றிருந்தபோது எனது உறவினர்களிடம் இதை பற்றி கூறியிருந்தேன்.

இப்போது எனது அண்ணனுக்கு பொருத்தமான வரன் ஒன்று அமைந்திருப்பதாக கூற, அதனைப் பற்றி தெரிந்துகொள்ள திருநெல்வேலி கிளம்பினேன். திருநெல்வேலி என்றதும் எனது முதல் தேர்வாக சந்துரு தான் இருந்தான். நான் இந்த முறை கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இறங்கினேன்.

அங்கு எனக்காக காத்திருந்த சந்துருவிடம் எனது உடைமைகளை கொடுத்துவிட்டு காத்திருப்பு அறையில் உள்ள கழிவறைக்கு சென்றேன். இரவுநேர பயணத்தால் எனது ஒப்பனைகள் கலைந்து இருந்ததால் அதனை சரி செய்து கொண்டிருந்தேன். அப்போது கதவு தட்டப்பட நான் அதனை திறந்தேன். உடனே சந்துரு உள்ளே வந்து கதவை தாழிட்டான்.

“டேய் லூசு, இங்க என்னடா பண்ற. யாராவது பார்த்திடுவாங்க, இது லேடீஸ் டாய்லெட்”.
“யாரும் இல்ல நான் பாத்துட்டு தான் வந்தேன். பிளாட்ஃபார்ம் ஃபுல்லா காலியா இருக்கு. எல்லாரும் போயிட்டாங்க”.
“அதுக்கு என்னடா”.

“அதுக்கு என்ன. என் பாப்பா கூட கொஞ்ச நேரம் ஜல்சா பண்ண வந்தேன்”.
“என்னடா காலைலேயே செம மூடா இருக்க போல”.

“பசங்களுக்கு எப்பவும் அப்படித்தான். காலைல செம மூடா இருப்போம். அதுவும் உன்னை பார்த்ததும் இன்னும் ஏறிடுச்சு” என்று என்னை கட்டியணைத்த முத்தமிட்டான். நானும் அவனை முத்தமிட்டு சற்று விலகினேன்.

“டேய் இதுக்கெல்லாம் இப்ப நேரம் இல்ல, எனக்கு ஆல்ரெடி லேட் ஆகுது. அதனாலதான் இங்க மேக்கப் எல்லாம் பண்ணிட்டு கிளம்பலாம்னு இருந்தேன். ”

“சரி பாப்பா எனக்கு ரொம்ப எல்லாம் வேண்டாம். ஒரு அஞ்சு நிமிஷம் மட்டும் குடு” என்று கூறிவிட்டு என்னை அழுத்தமாக கட்டி அணைத்து மீண்டும் முத்தமிடத் தொடங்கினான். அவனது ஆண்மை விரைத்து உடைகளுக்கு மேலாக எனது பெண்மையில் இடித்துக் கொண்டிருந்தது.

அவன் அப்படியே உரசிக்கொண்டே முத்தமிட்டுக் கொண்டிருந்தான். உதட்டில் ஆரம்பித்து கண்ணம் நெற்றியில் காது கழுத்து என ஒவ்வொரு இடமாக அழுத்தமாகவும் வேகமாகவும் முத்தமிட்டு என்னை கிறங்கடித்தான். இதுவரை எனது பின்பகுதியை பிசைந்துக் கொண்டிருந்த அவனது கைகள் இப்போது எனது சட்டை பொத்தான்களை அவிழ்க்க துவங்கியது.

பொத்தான்கள் அனைத்தையும் அவிழ்த்துவிட்டு சட்டையை விலக்கி எனது பிராவை மேலே தூக்கினான். இப்போது எனது அங்கங்கள் எந்த மறைப்பும் இன்றி வெளிப்படையாக இருக்க, அதனை பயன்படுத்தி அவனது வாய் எனது மார்பகத்தை ஆட்கொண்டது.

அவனது உதடுகள் எனது மார்புக்காம்புகளை அழுத்தமாக பிடித்துக்கொண்டு உரிந்து எடுக்க, நான் அவனது தலையைப்பிடித்து நன்றாக அழுத்திக்கொண்டு ஒத்துழைப்பு கொடுத்தேன். ஒரு கை எனது மற்றொரு மார்புக்காம்பை தீண்டிக் கொண்டிருக்க, மற்றொரு கை எனது கால்களுக்கு நடுவில் இறங்கி தேய்த்துக் கொண்டிருந்தது.

இவை அனைத்தையும் நான் சுவற்றில் சாய்ந்து அனுபவித்துக் கொண்டிருக்க, திடீரென வந்த சத்தம் அனைத்தையும் நிறுத்தியது. அது வேறு ஒன்றுமில்லை எனது தொலைபேசி அழைப்பு தான். எனது அண்ணி அழைத்திருந்தார்.

அண்ணியிடம் பேசி முடித்துவிட்டு, “டேய் அஞ்சு நிமிஷத்துக்கு மேலே ஆயிடுச்சு. சோ நெக்ஸ்ட் டைம் பாத்துக்கலாம். அண்ணி வேற கேட்டுட்டே இருக்காங்க. சீக்கிரமா கிளம்பும்” என்று கூறிக்கொண்டே உடைகளை சரி செய்து விட்டு ஒப்பனை களையும் முடித்தேன்.

சந்துரு சோகமாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். கவலைப்படாதடா குட்டி பையா. நான் எங்க போய்ட போறேன். எப்ப இருந்தாலும் உனக்கு தான் நான். அதனால சரியான நேரம் வரட்டும், அப்ப நீ என்ன ஃபுல்லா வே எடுத்துக்கலாம். ” என்று கூற அவனும் வேறு வழியில்லாமல் சரி என்று கூறினான். பிறகு கதவை சிறிது திறந்து யாரும் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு இருவரும் வெளியேறினோம்.

அதன் பிறகு நான் எனது அண்ணி வீட்டிற்கு சென்றதும் அவர்களுடன் அண்ணனுக்கு பார்த்த பெண் வீட்டிற்கு சென்றோம். பெண் வீட்டிற்கு செல்வதால் உடையை மாற்றி சேலை அணிந்து கொண்டேன். அங்கு சென்று அனைவரையும் பற்றியும் பேசி தெரிந்து கொண்டோம்.

இரண்டு மணி நேரங்கள் அங்கு செலவழித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். அங்கிருந்து கிளம்பும்போது எனது அண்ணியிடம் எனக்கு அருகில் ஒரு சிறிய வேலை இருப்பதால் நான் அங்கு சென்று விட்டு இரவுக்குள் வீட்டிற்கு வருவதாக கூறி அவரை மட்டும் அனுப்பி வைத்தேன்.

அவர் சென்றதும் எனது தொலைபேசியை எடுத்து ஒருவனை அழைக்க எதிர்முனையில் எனது அழைப்பை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

“ஹலோ. டேய், என்னடா பண்ற”.
“வேலைதான் பாத்துட்டு இருக்கேன். டார்கெட் முடிக்கணும் அதான் ஊரு ஊரா சுத்திகிட்டு இருக்கேன்.”
“ஓ. அப்படியா. அப்படின்னா உன்னால வர முடியாது. சரி நீ வேலைய பாரு”.
“என்ன வர முடியாது. எதுக்கு. எனக்கு ஒன்னும் புரியல.”

“அது ஒன்னும் இல்ல, திருநெல்வேலி வந்து இருக்கேன். சரி நீ ரொம்ப நாளா ஒன்னு கட்டியே. அத இன்னைக்கு கொடுக்கலாம்னு பார்த்தேன். பட் உனக்கு வேலை இருக்கு. என்ன பண்ண முடியும். ”
“நெஜமாவா. நீ வரதா சொல்லவே இல்ல.”

“உனக்கு ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு நெனச்சேன். ஆனா எதுவும் யூஸ் இல்லாம போய்டுச்சு. ”

“யார் சொன்னது. எங்க வரணும் மட்டும் சொல்லு”.
“உனக்கு வேலை இருக்குடா, டார்கெட் வேற முடிக்கணும். ”
“அது கெடக்குது. நீ எங்க வரணும் சொல்லு. ”

“வந்து மட்டும் என்ன பண்ண முடியும். நமக்கு பிரைவசியா ஒரு இடம் கூட இல்லையே. ”

“யார் சொன்னது. அத நான் பாத்துக்குறேன். ஃபர்ஸ்ட் நான் எங்க வரணும்னு மட்டும் சொல்லு. ” என்று அவன் கூற நான் இன்னும் 30 நிமிடத்தில் சுரண்டை வந்து விடுவதாகவும் அங்கிருந்து என்னை அவன் எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லலாம் என்று கூறினேன்.

சொன்னதுபோலவே சரியான நேரத்தில் வந்து என்னை அழைத்து சென்றான் கவி. வண்டி சிறுது நேரம் பயணித்து ஒரு சிறிய கிராமத்தின் எல்லையில் உள்ள தனி வீடு ஒன்றின் அருகில் நின்றது.

பிறகு ஒரு சாவியை எடுத்து வீட்டை திறந்தான். சிறிது நேரம் என்னை ஓரிடத்தில் அமர வைத்துவிட்டு அவன் மட்டும் வீட்டிற்குள் சென்றான். சிறிது நேரத்திற்கு பிறகு கவி வெளியே வந்து, என்னை உள்ளே அழைத்துச் சென்றான். அதன் பிறகு என்னிடம் சிறிது நேரம் கதவை பூட்டிவிட்டு உள்ளே இருக்கு மாறு கூறினான்.

“டேய் என்னங்க விட்டு நீ எங்கடா போற”.
“இருங்க ஒரு சின்ன வேலை போயிட்டு வந்துடறேன்”.

“இதுக்குதான் அப்பவே சொன்னேன். உனக்கு வேலை இருக்கு அதனால நான் வரலைன்னு. இப்ப என்னன்னா எனக்கு தனியா இருக்க வெச்சுட்டு நீ போறேன்னு சொல்ற”.

“இது அந்த வேலை இல்லை, நமக்கான வேலை. காண்டம் வாங்க தான் போறேன். பத்து நிமிஷத்துல வந்துருவேன். ” என்று அவன் கூற நானும் “சரி நீ வந்ததும் கால் பண்ணு. அப்போதுதான் கதவை தொறப்பேன்” என்று கூறி அனுப்பி வைத்தேன்.

அவன் சென்றதும் நான் கதவை அடைத்துவிட்டு வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன். வீடு கொஞ்சம் சுத்தமாக இருந்தது என்னை வெளியில் அமர வைத்துவிட்டு சுத்தம் செய்துகொண்டு இருந்திருக்கிறான் என்று புரிந்தது.

அந்த வீட்டில் பெரிதாக இந்த பொருள்களும் இல்லை அங்கு இரண்டு அறைகள் இருக்க முதல் அறையை திறந்தேன் அந்த அறையில் மட்டும் ஒரு கட்டில் இருந்தது, அதுவும் இரும்பு கட்டில் தான். ஆனால் மெத்தை எதுவுமில்லை பிறகு இரண்டாவது அறையை திறக்க அந்த அறை முழுவதும் அழுக்காகவும் பழைய பொருட்கள் மற்றும் காலி மதுபான பாட்டில்கள் கிடந்தது.

அதனை பார்த்தவுடனேயே அந்த அறையின் கதவை பூட்டினேன். பிறகு அந்த முதல் அறையில் உள்ள கட்டிலில் அமர்ந்திருக்க சிறிது நேரத்தில் கவி அழைத்தான். உடனே நான் கதவைத்திறந்து அவனை உள்ளே அழைத்தேன்.

“என்னடா காண்டம் வாங்கப் போறேன்னு சொன்ன. இப்ப நிறைய கையில வச்சிருக்க”.
“நான் எப்ப காண்டம் மட்டும் வாங்க போறேன் சொன்னேன். காண்டம் வாங்கிட்டு வரதுக்கு போறேன், அப்படின்னு சொன்னேன். அதோடு சேர்த்து இன்னும் கொஞ்சம் பொருள் வாங்கிட்டு வந்தேன்”.
“அதான் என்னன்னு கேட்டேன்”.

“ஏன் உங்களுக்கு வாசனை தெரியலையா. கொஞ்சம் பூ வாங்கிட்டு வந்திருக்கேன்”.
“அது எதுக்குடா”.

“எல்லாம் அதுக்கு தான். எனக்கு உங்கள பூ மேலே போட்டு கசக்கனும்னு ஆச. ”
“சீ. போடா, இப்பவே எனக்கு கீழே ஈரமாக வைக்கிற பேட் பாய்”.

நான் வெட்கப்பட்டு கூற அவன் சிரித்துக்கொண்டே உள்ளே சென்றான். முதலில் கட்டிலின் மீது ஒரு போர்வையை விரித்து அவன் வாங்கி வந்த மலர்களை அதன்மீது பரப்பினான். கட்டில் முழுவதும் பூக்களால் நிரம்பியிருக்க கவி எனது கையை பிடித்து அதில் அமர வைத்தான்.

அவனும் என் அருகில் அமர்ந்துகொண்டு எனது கையை பிடித்து முத்தமிட்டான். பிறகு எனது கைகள் முழுவதும் முத்தமிட்டுக்கொண்டே மேலே வர, கழுத்தில் முத்தமிட்டான். பிறகு அப்படியே எனது முகத்தை திருப்பி, எனது இரு கன்னங்களையும் அவனது கைகளால் தாங்கிக்கொண்டு எனது உதட்டில் முத்தமிட்டான்.

நானும் ஒத்துழைப்பு கொடுத்து முத்தமிட, அந்த முத்தம் சிறிது நேரம் நிகழ்ந்தது. பிறகு இருவரும் அப்படியே கட்டிலில் சாய்ந்து கொள்ள, கவி எனது முந்தானையை விலக்கினான்.

பிறகு எனது கழுத்து மற்றும் மார்பு பிளவுகளில் முத்தமிட, நான் அவனை அழுத்தமாக பிடித்துக் கொண்டு காமத்தை அனுபவித்தேன். பிறகு அவன் எனது ஜாக்கெட் கொக்கிகளை அவிழ்க்க, நான் அவனது சட்டை பொத்தான்களை அவிழ்த்துக் கொண்டிருந்தேன்.

நான் அவனது சட்டையை விலக்கி அந்த கருத்த மார்புகளை தடவிக் கொண்டிருந்தேன். அவனும் எனது ஜாக்கெட்டை விலக்கி பிராவுடன் சேர்த்து மார்புகளை பிசைந்தால். சிறிது நேரம் அப்படியே இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி முத்தங்களைப் பாதித்துக் கொண்டிருந்தோம்.

பிறகு இருவரும் எழுந்து உடைகளை முழுவதுமாக கலைத்து நிர்வாணமாக நின்றோம். உடனே அவன் நின்றபடியே என்னை கட்டியணைக்க, அவனது ஆண்மை எனது பெண்மையில் முட்டியது. கவி என்னை அணைத்த வாரே கட்டில் சாய்ந்து உடல்களை தடவிக் கொண்டிருந்தோம்.

சிறிது நேரத்திற்கு பிறகு அவன் மார்புக்காம்பில் வாய்வைத்து சுவைக்கத் துவங்க, எனது எண்ணத்தில் இன்று காலை சந்துரு சுவைத்தது நினைவுக்கு வந்தது.

நீண்ட நாட்களுக்கு பிறகு நான் படுக்கையில் இருக்கும்போது சந்துரு நினைவிற்கு வருகிறான் இது எனக்கு புதிய சுகத்தை கொடுத்த போதும், முதன்முறையாக கவியுடன் படுக்கையில் இருக்கும்போது சந்துரு ஏன் நினைவிற்கு வருகிறான் என்று புரியவில்லை.

ஏனென்றால் பலமுறை நான் கலவியில் ஈடுபட்டிருந்தாலும், ஒரு ஆண்மகனுடன் என்னுடைய முதல் கலவி எப்பொழுதும் ஒரு புதுமையான அனுபவமாகவே இருந்து வந்துள்ளது. அவர்களுடன் அதன் பிறகு எத்தனை முறை உறவு கொண்டாலும் அது அந்த முதல் நாள் போன்ற உணர்வை தருவதில்லை.

அதனால் தான் புதிதாக ஒருவனிடம் கலவி கொள்வது மிகவும் சிறப்பாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டுமென்று நினைப்பேன். இருந்தபோதும் இன்று கவியுடன் நான் முதன் முதலாக கலவியில் ஈடுபட ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் போது, சந்துரு எனது நினைவில் வந்து அவனை மட்டும் நினைக்கச் செய்கிறான்.

இப்படி எண்ணங்கள் எனது மனதில் ஓடிக் கொண்டிருக்க, கவி எனது மார்புகளை சுவைப்பதில் மட்டும் கவனமாக இருந்தான். ஒருபுறம் காமம் என்னை இழுக்க மறுபுறம் இந்த நினைவுகள் இழுத்துக் கொண்டிருந்தது.

இறுதியாக காமம் வென்று நான் யாருடன் இருக்கிறேன் என்பது தேவையில்லை, நான் யாருடன் இருப்பதாக எனது மனது நினைக்கிறது என்பதும் தேவையில்லை, இந்த காமம் சுகம் மட்டுமே போதும் என்று கலவி கொள்ளும் நபரை மறந்து கலவி இன்பத்தில் மட்டும் கவனம் செலுத்தினேன். என் எண்ணங்களை மறந்து கலவி வெற்றி பெறக் காரணம் கவியரசு தான்.

எனது மனதில் இரண்டு எண்ணங்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது அவன் அவனது வேலையில் மட்டும் குறியாக இருந்தான். எனது மார்புகளை சுவைத்துக் கொண்டிருக்கும் போது அப்படியே அவனது ஒரு கை எனது பெண்மையை தடவை துவங்கியது. இருந்தும் அந்த காமம் வெற்றி பெற போதுமானதாக இல்லை.

சிறிது நேரம் எனது பெண்மையை தடவிக்கொண்டிருந்த அவனது விரல்கள், எனது பெண்மையை பிளந்துகொண்டு உள்ளே செல்ல, அதுவே எனது எண்ணங்களை உடைத்தெறிந்தது.

அவனது விரல்கள் எனது பெண்மையை புணர்ந்து கொண்டிருக்க, நான் அவனது தலையை எனது மார்புடன் அழுத்திக்கொண்டு எனது பெண்மையில் உள்ள அவனது கையை பிடித்து ஆட்டிக்கொண்டு சத்தமாக முனகிக்கொண்டிருந்தேன்.

எனது முனங்கல்கள் அவனது காம வெறியை அதிகரிக்க, அவன் வேகமாக எழுந்து அவசர அவசரமாக ஆணுறையை அணிந்துகொண்டான். பிறகு அவன் நின்றுகொண்டே எனது கால்களை விரித்து அவனது ஆண்மையை எனது பெண்மையின் உள்ளே செலுத்த ஆயத்தமானான்.

நானும் புதிதாக ஒரு ஆண் மகனின் ஆண்மை எனது பெண்ணினுள் நுழையும் அந்த அற்புதமான தருணத்திற்காக காத்திருந்தேன். முதலில் அவனது விரல்களை வைத்து எனது பெண்மையின் நுழைவு வாயிலை திறந்து, அவனது ஆண்மையை அதன் மீது வைத்தான். பிறகு எனது கால்களை பிடித்துக்கொண்டு அழுத்த அவனது ஆண்மை உள்ளே நுழைந்தது.

மற்றவர்களை ஒப்பிடுகையில் கவியின் ஆண்மை சற்று சிறிது தான். அதனால் எனது பெண்மையின் உள் இலகுவாக நுழைந்தது. சிறியதாக இருந்த போதும் அவனது ஆண்மை எனக்கு முழு சுகத்தை கொடுத்துக்கொண்டே உள்ளே நுழைந்தது.

நான் எனது கால்களால் அவனது இடையை சுற்றி பிடித்து என்னோடு இறுக்கிக் கொண்டு, சிறிது நேரம் அவனது ஆண்மை அப்படியே எனது பெண்மையின் உள்ளே இருக்குமாறு செய்தேன். பிறகு கவி தனது இடையை அசைத்து மெதுவாக புணர துவங்கினான்.

அவனது ஆண்மை எனது பெண்மையின் உள்ளே உரசிக் கொண்டிருக்க, நான் எனது மூச்சை சத்தமாக உள்ளிழுத்து வெளியிட்டுக் கொண்டு ரசித்துக் கொண்டிருந்தேன்.

எப்பொழுதும் போல இல்லாமல் இந்த முறை உணர்வுகளை கட்டுப்படுத்தாமல் அப்படியே வெளியிட்டேன். ஏனென்றால் உணர்வுகளை கட்டுப்படுத்துவது உச்சம் அடைவதை தாமதமாக்கி, காம சுகம் கிடைக்கும் நேரத்தை அதிகமாக்குகிறது.

ஆனால் இந்த முறை முடிந்த அளவு சீக்கிரமாக உச்சம் அடைய வேண்டும் என்பதற்காக கட்டுப்படுத்தாமல் இருந்தேன். ஏனென்றால் கவியரசுக்கு இதுவே முதல் கலவி. இருந்தபோதும் அவன் இரண்டு நிமிடம் தாக்குப்பிடித்து புணர்ந்து கொண்டிருந்தான்.

அவனுக்கு உச்சம் நெருங்கவே என் மீது படர்ந்து, இறுக்கமாக அணைத்துக் கொண்டு வேகமாக புணர்ந்தான். ஒரு சில நொடிகளில் நான் உச்சமடைய அதன் பிறகு அவனும் உச்சம் அடைந்தான்.

உச்சம் அடைந்ததும் அவன் என்னை விட்டு விலகி அருகில் படுத்துக்கொண்டு மூச்சிரைக்க, நானும் வேகமாக மூச்சிரைத்துக் கொண்டிருந்தேன். பிறகு கவி எழுந்து, “ரொம்ப நாள் கனவு இப்பதான் நடந்து இருக்கு” என்று கூறிக் கொண்டே தனது ஆணுறையை அவிழ்த்து வெளியே எறிந்தான்.

“நீ அன்னைக்கு என்ன இங்க கூட்டிட்டு வந்து இருந்தா அப்பவே நடந்திருக்கும்.”

“அன்னைக்கு நீ திடீர்னு கூப்பிட்ட, அதனால என் மைண்ட்ல எதுவுமே இல்லை. யோசிக்க முடியல அதனாலதான் வேற இடத்துக்கு கூட்டிட்டு போயி, எதுவும் நடக்காம போய்டுச்சு. அதுக்கப்புறம் தான் நல்லா யோசிச்சு இடத்தை செலக்ட் பண்ண.

இந்த ஒரு இடம் மட்டும் இல்லை இன்னும் ரெண்டு இடம் பார்த்து வச்சிருக்கேன். நீ மறுபடி கூப்பிடும்போது ஏதாவது ஒரு இடமாவது ஃப்ரீயா இருக்கணும்னு நெனச்சேன். அதனால்தான். ”
“அடப்பாவி. அதுவும் நல்லதுதான். சரி இது யாரோட இடம். ”

“இது என் பிரென்ட் வீடு. அவன் இப்போ வெளிநாட்டுல இருக்கான். அவனோட அப்பா அம்மா பழைய வீட்டில இருக்காங்க. இது கொஞ்சம் ஊருக்கு வெளியில் இருக்கிறதால அவங்க இங்க வரமாட்டாங்க. நாங்க தான் சரக்கு அடிக்கிறதுக்கு யூஸ் பண்ணிப்போம். ”

“அது பக்கத்து ரூம்ல இருக்க பாட்டில பார்த்ததுமே தெரிஞ்சது. சரி இதுதானே உனக்கு ஃபர்ஸ்ட் டைம்”
“எதுல கேக்குற”.
“செக்ஸ் தான், வேற எதை கேட்க போறேன். ”

“ஆமா. அரைமணி நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் நான் வெர்ஜின் தான். ”
“பரவால்ல, ஃபர்ஸ்ட் டைம் நிறைய பேரு சுமாரா தான் பண்ணுவாங்க. பட் நீ நல்லாவே பண்ணிருக்க”

“நான் இடம் பாக்குறதுக்கு மட்டும் ரெடி ஆகல. எல்லாத்துக்கும் தான், என்ன ரெடி பண்ணிக்கிட்டேன். ”
“குட். ஆனா ஃபர்ஸ்ட் டைம் சுமாரா பண்ணுனவங்களே, இரண்டாவது டைம் சூப்பரா பண்ணுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.”

“எனக்கு புரியுது. பட் ஃபர்ஸ்ட் டைம் உனக்கு ஒன்னு பண்ண மறந்துட்டேன். அதிலிருந்து ஆரம்பிக்கலாமா” என்று கூறிக்கொண்டே எனது கால்களுக்கு நடுவில் மண்டியிட்டு நின்றான்.

முதல் முறை செய்யும்பொழுது விட்டதிலிருந்து ஆரம்பித்த எங்களது கலவி ஆட்டம் சிறப்பாக நடந்து முடிய, முழு திருப்தியுடன் அண்ணி வீட்டிற்கு சென்றேன். அன்றிரவு கலந்தாலோசித்த பின் அந்தப் பெண் வீடு சரி வராது என்று முடிவு செய்தோம்.

அந்த வேலை சரியாக முடியவில்லை ஆனால் எனது வேலை நன்றாக முடிந்தது. அதன்பிறகு மறுநாள் மாலை மீண்டும் பெங்களூரு செல்ல ரயிலில் ஏறினேன். இந்த முறையில் சந்துரு தான் என்னை ரயில் நிலையம் அழைத்து வந்தான்.

ஒவ்வொரு முறை திருநெல்வேலி வரும் பொழுதும் புதிய அனுபவமும் கலவி மற்றும் சந்துருவுடன் சில சில்மிஷங்களில் இன்பமும் கிடைக்கிறது. என்றாலும் அவனுடன் முழுதாக என்னால் இணைய முடியவில்லை என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது. சரி அதற்கான நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பெங்களூரை சென்றடைந்தேன்.
 
OP
lisasexy
Member

0

0%

Status

Offline

Posts

239

Likes

46

Rep

0

Bits

0

5

Years of Service

LEVEL 1
90 XP
எனது காம கணக்கு பட்டியலில் மீதமிருப்பது சந்துரு மற்றும் ரஞ்சித் தான். ரஞ்சித்திடம் எப்போது வேண்டுமானாலும் கலவி கொள்ள முடியும். அவன் அதற்கு தயாராக தான் இருக்கிறான். அதற்கான வசதிகளும் உள்ளது. ஆனால் எனது விருப்பம் என்னவென்று தெரியாத காரணத்தால் மேற்கொண்டு நகராமல், சில முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறான்.

ஆனால் சந்துருவிடம் எல்லாமே சரியாக அமைந்து விட்டது. இருவரும் கலவிக்கு எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அதற்கான வாய்ப்பை பற்றி சிந்தித்துக்கொண்டு இருக்கும் போதுதான், எனது தோழியிடம் இருந்து அழைப்பு வந்தது.

இவள் எனது கல்லூரி தோழி. ஓசூரில் நான் பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும்போது சந்தித்தேன். அவளுக்கும் எனது வயது தான். இருவரும் திருமணம் முடிந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு தொலைதூர கல்விக்கு விண்ணப்பித்திருந்தோம். இந்த ஒற்றுமையை எங்களுக்கிடையே நட்பை உருவாக்கியது. ஓசூர் செல்லும்போது எனக்கு நிறைய உதவியாக இருந்திருக்கிறாள்.

அவளது வீட்டில் தங்கி பரிட்சை எழுத கூட சென்று இருக்கிறேன். கல்லூரி முடிந்த பிறகு அவள் வீட்டிற்கு செல்லவில்லை. ஆனால் அவ்வப்போது தொலைபேசியில் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். இன்றும் அவள்தான் அழைத்திருந்தார்.

அவளிடம் அனைத்தையும் வெளிப்படையாக தான் பேசுவேன். எனது காம ரகசியங்கள் கூட அவளுக்கு தெரியும். முழுவதும் தெரியும் என்று கூற முடியாது, ஆனால் நிறைய கூறி இருக்கிறேன். இப்போதும் என் வாழ்க்கையில் நடந்தவற்றை அவளுடன் பகிர்ந்து கொள்ள அவளும் அவளது வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வாள்.

அப்படிப் பேசிக்கொண்டு இருக்கும் போது தான் எங்களது கல்லூரி படிப்பினை பற்றி பேசத் துவங்கினோம். அவள் சில மாதங்களுக்கு முன்பே அவளது கல்லூரி சான்றிதழ்கள் அனைத்தையும் பெற்று விட்டதாக கூறினாள்.

ஆனால் நான் எனது இறுதித்தேர்வு முடிந்ததும் கல்லூரியைப் பற்றி முழுவதும் மறந்துவிட்டேன். எனது தேர்வு முடிவுகளை கூட நான் தெரிந்து கொள்ளவில்லை. அதன் பிறகு அவளிடம் சான்றிதழை பெறுவதற்கான வழிமுறைகளை கேட்டு தெரிந்து கொண்டேன்.

அவளுக்கு அவளது கணவர் அனைத்தையும் பொறுப்பாக செய்திருக்கிறார். ஆனால் எனக்கு நான்தான் அனைத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும். முதலில் எனது தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள முனைந்தேன்.

அடுத்த வாரமே ஓசூர் சென்று எனது படிப்பினை பற்றி அனைத்து தகவல்களையும் சேகரித்துக் கொண்டேன். ஒருவழியாக எனது படிப்பில் முழுமையாக தேர்ச்சி அடைந்தேன். ஆனால் இரண்டு வருடங்களுக்கு மேல் ஆனதால் எனது சான்றிதழ் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

அதனால் அந்தக் கல்லூரியின் தலைமை இடத்திற்கு சென்று தான் மற்ற தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகியது. அதனால் வேறு வழியில்லாமல் சென்னை செல்ல தயாரானேன். ஆம் அந்தக் கல்லூரியின் தலைமை இடம் சென்னையில் தான் உள்ளது. அங்கு சென்று எனது சான்றிதழ்கள் பற்றி விசாரிக்க வேண்டும்.

ஆனால் அங்கே நான் தனியாகத்தான் செல்ல முடியும். ஏனென்றால் எனது கணவர் வருவதற்கு வாய்ப்பில்லை. மற்றும் இதற்கு முன்பு சென்னை செல்லும்போது பாண்டியை தான் துணைக்கு அழைத்துச் செல்வேன். ஆனால் இப்போது பாண்டி சென்னையிலும் இல்லை, தொடர்பிலும் இல்லை. மறுநாள் காலை சந்துருவிடம் எனது சான்றிதழ் பற்றி ஆலோசித்துக் கொண்டு இருக்கும்போதுதான் அவன் துணைக்கு வருவதாக கூறினான்.

“டேய் நீ திருநெல்வேலில இருக்க, அப்புறம் எப்படி ஒரு நாள் மட்டும் சென்னை வந்துட்டு போவ.”
“அது என்னோட பிரச்சினை. நான் பார்த்துக்கிறேன். நான் வரட்டுமா வேண்டாமா……”
“நீ வர்றதில்லை எனக்கு சந்தோசம் தான்.

ஆனா கொஞ்ச நேரம்தான் சென்னையில் இருக்க போறேன். காலையில சென்னை வந்ததும் காலேஜுக்கு போயிட்டு விசாரிச்சுட்டு எப்படியும் மதியம் பெங்களூரு கிளம்பிடுவேன். இந்த கொஞ்ச நேரத்துக்கு உன்ன மெனக்கெட்டு நீ அங்கிருந்து வரணுமா தான் யோசிக்கிறேன். ”

“உன்னை யாரு உடனே கிளம்ப சொன்னா.

பெங்களூருக்கு நைட் டிரெயின் இருக்குல்ல, அதுல கிளம்பு. காலையில போய் சேர்ந்திடலாம். ”

“அவ்வளவு நேரம் அங்க என்ன பண்றது. எனக்கு சென்னையில யாரையுமே தெரியாது. எங்க ஸ்டே பண்றது. ”
“அதுக்கு ரூம் எடுத்துக்கலாம். காலையில சீக்கிரமா வந்துரு, அப்புறம் ரூம் எடுத்துட்டு அங்க பிரஸ் ஆயிட்டு காலேஜ் போய் விசாரிச்சுட்டு, மறுபடியும் ரூமுக்கு வந்திடலாம். அதுக்கப்புறம்……… ”

“டேய் குட்டி பையா, நீ என்ன சொல்றேன்னு எனக்கு புரியுது. உன் பிளான் எனக்கு ஓகே தான். ஆனா அதுக்கு கொஞ்சம் காசு செலவாகுமே. ”

“அதெல்லாம் நான் பாத்துக்குறேன். எப்ப கிளம்ப மட்டும் சொல்லு. ”

“சரிடா நான் இங்க சிச்சுவேஷன் பார்த்துட்டு சொல்றேன். என்று எங்களது உரையாடல் முடிந்தது. ”

நான் எதிர்பார்த்தது கூடிய சீக்கிரத்தில் நடைபெற போகிறது என்ற மகிழ்ச்சி என்னை சூழ்ந்து கொண்டது. அந்த மகிழ்ச்சி எனது பெண்மையை ஊற்றெடுக்க வைத்தது. அதனால் உடனே பாலாவை தொலைபேசியில் அழைத்து, எனது வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவிற்கு வந்து, என்னை அவனது வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கூறினேன்.

அவனும் ஆனந்தத்தில் விடுமுறை எடுத்துவிட்டு உடனடியாக அங்கு வந்தான். நானும் யாருக்கும் தெரியாமல் அவனுடன் கிளம்பி வீட்டிற்கு சென்றதும், எனது பெண்மையின் தவிப்பை அவனது ஆண்மை கொண்டு சரி செய்ய துவங்கினேன். சந்துருவின் ஆண்மை ஏறக்குறைய பாலாவின் ஆண்மை அளவிற்கு இருக்கும். அதனால் பாலா என்னை புணரும்போது சந்துருவின் ஆண்மையை உள் வாங்குவதாக நினைத்துதான் கலவி கொண்டேன்.

சிறிது நேரத்தில் எனது பெண்மையின் தவிப்பு அடங்கிட, எனது உடைகளை மாற்றிவிட்டு உடனடியாக வேலைக்கு கிளம்பினேன். அங்கு சென்றதும் முதலில் எனது விடுமுறை பற்றி ஆலோசிக்க, இப்போதைய நிலைமைக்கு விடுமுறை அளிக்க முடியாது என்று எனது மேனேஜர் கூற சற்று ஏமாற்றம் அடைந்தேன்.

உடனே எனது உடைகளை சற்று தளர்த்தி, எனது அங்கங்கள் கவர்ச்சியாக தெரியுமாறு வைத்துக்கொண்டு, எனது மேனேஜரிடம் காமம் வழிய கேட்டும் விடுமுறை கிடைக்கவில்லை. இறுதியாக எனது வார விடுமுறையை முன்னதாக எடுத்துக்கொள்ள அனுமதி வாங்கினேன்.

அடுத்த வாரம் வியாழக்கிழமை வர வேண்டிய எனது வார விடுமுறையை, திங்கட்கிழமை எடுத்துக்கொள்ள அவரை சம்மதிக்க வைத்தேன். அதற்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்க, அந்த மூன்று நாட்களும் எதிர்பார்ப்புடன் கடந்து சென்றது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னைக்கு ரயில் ஏறினேன். அதே தினம் சந்துரு ஏழு மணிக்கு திருநெல்வேலியிலிருந்து ரயில் ஏறி சென்னை வந்து கொண்டிருந்தான். சந்துரு முதலில் சென்னை வந்து எனக்காக காத்துக் கொண்டிருக்க, நானும் சென்னையை வந்தடைந்தேன்.

நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள எங்களுக்குள் இனம்புரியாத மகிழ்ச்சி தோன்றியது. இருவரும் அதிகமாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அங்கிருந்து கிளம்பி தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்வதில் கவனம் செலுத்தினர்.

சென்னை சென்ட்ரலில் இருந்து ஒரு ஆட்டோ பிடிக்க, அவர் சில தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றார். முதலில் பார்த்த சில விடுதிகள் பணம் மற்றும் சுத்தம் காரணமாக எங்களுக்கு பிடிக்கவில்லை. இறுதியாக ஆயிரம் ரூபாய்க்கு நன்கு சுத்தமான விடுதி கிடைக்க, அதையே தேர்வு செய்தோம்.

எங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட அறையை சுத்தம் செய்ய சிறுது நேரம் ஆனதால் நாங்கள் இருவரும் வரவேற்பு அறையில் காத்திருந்தோம். அப்போது இருவரும் கைகளைக் கோர்த்துக்கொண்டு, ஒருவர் முகத்தை மற்றவர் புன்னகையுடன் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோமே தவிர, எங்களிடம் எந்த உரையாடலும் நடக்கவில்லை.

சிறிது நேரத்தில் எங்களது அறை சுத்தம் செய்யப்பட்டு தயாராக இருக்கிறது என்று கூறியதும், உடனே கிளம்பினோம். நாங்கள் இருவரும் லிஃப்டில் ஏற அது மூன்றாவது மாடிக்கு செல்லத் துவங்கியது. எங்களுடன் விடுதியில் வேலை செய்யும் நபர் ஒருவரும் வந்து கொண்டிருந்தார்.

லிப்ட் மூன்றாவது மாடியில் நின்றதும், அவர் முன்னே செல்ல நாங்கள் இருவரும் அவரை பின்தொடர்ந்து சென்றோம். பிறகு அவர் முன்னூற்றி பதினோராவது அறையைத் திறந்து எங்களிடம் காட்ட, நாங்கள் அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு உள்ளே சென்று கதவை தாழிட்டோம். நல்ல பெரிய அறை, மற்றும் மிகப்பெரிய கட்டில் இருவரும் குதித்து விளையாடலாம் அந்த அளவிற்கு இருந்தது.

அறைக்குள் வந்ததும் சந்துரு என்னை ஆராய துவங்குவான் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவன் அறையை ஆராய்ந்து கொண்டிருந்தான். பிறகு தொலைக்காட்சியை ஓடவிட்டு என்னருகில் வந்தான். “வா பாப்பா…. இந்த மெமரியை போட்டோவா ஷேர் பண்ணிக்கலாம்.” என்று கூறி அவனது தொலைபேசியில் புகைப்படம் எடுக்க துவங்கினான்.

முதலில் இருவரும் கட்டி அணைத்தபடி புகைப்படம் எடுக்க, பிறகு எனது கண்ணத்தில் முத்தமிட்டபடி புகைப்படம் எடுத்தான். அப்படியே சந்துரு எனது உதட்டில் முத்தமிட்டபடி புகைப்படம் எடுக்க, நான் காமபோதையில் அவனை இறுக்கமாக கட்டியணைத்து முத்தமிட துவங்கினேன். உடனே அவனது கையிலிருந்த தொலைபேசி கட்டில் விழ, அதனைத் தொடர்ந்து நாங்கள் இருவரும் கட்டிலில் விழுந்தும்.

சிறிது நேரம் இருவரும் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டே, கட்டில் முழுவதும் புரண்டு கொண்டிருந்தோம். சந்துரு எனது உதடு மட்டும் இல்லாமல், முகம் முழுவதும் முத்தத்தால் நிறைத்து எனது கழுத்தையும் ருசித்து முடித்தான்.

உடனே அவன் எழுந்து அமர்ந்து எனது வெள்ளை நிற சுடிதாரில் டாப்சை மேலே இழுக்க, அதனைப் புரிந்து கொண்டு அதனை அவிழ்க்க உதவி புரிந்தேன். எனது டாப்சை தலைவலியாக உருவி தூர எறிந்தான். இப்போது எனது இடுப்பிற்கு மேலே பிரா மட்டும் இருக்க, அது மறைக்காத பாகங்களில் முத்தமிட்டு சுவைக்கத் தொடங்கினான்.

எந்த ஒரு ஆண்மகனிடமும் நான் முதல்முறையாக கலவி கொள்ளும் போதும், எனக்கு இது தேவை என்று கூறி செய்ய சொல்ல மாட்டேன். அவர்களாகவே அனைத்தும் செய்யட்டும் என்று சுதந்திரமாக செய்ய விடுவது தான் வழக்கம். ஆனால் சிலவற்றை குறிப்பாக வெளிப்படுத்தி அவர்களை செய்ய தூண்டுவேன்.

அதே போல தான் சந்துரு எனது முன்பகுதி முழுவதும் முத்தமிட்டுக் கொண்டிருக்க, சிறிது இடைவெளி கிடைத்ததும் திரும்பி எனது முதுகு தெரியும்படி படுத்துக் கொண்டேன். எனக்கு இப்பொழுது தேவையானது சந்துருவிடம் இருந்து, எனது பின் கழுத்தில் ஒரு முத்தம்.

அது அவனுக்கு புரிந்ததா என்று தெரியவில்லை. ஆனால் நான் திரும்பியதும் எனது பின்பகுதியில் ஏறி அமர்ந்து கொண்டு எனது முதுகை தடவிக் கொண்டிருந்தான்.

அப்படியே எனது பிரா கொக்கிகளை அவிழ்க்க இப்போது எனது பின்புறம் முழுவதும் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் வெளிப்படையாக தெரிந்தது. உடனே சந்துரு அப்படியே குனிந்து எனது நடு முதுகில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்தான். அப்படியே எனது முதுகு முழுவதும் முத்தத்தை பதித்து சற்று விலகினார்.

பிறகு அவனது கையால் பின்னாலிருந்த கூந்தலை விளக்கிட, எனது பின் கழுத்து தெரிந்தது. உடனே எனது பின்னங்கழுத்தில் அழுத்தமாக முத்தமிட, அதுவரை அமைதியாக அவனது தீண்டல்களை ரசித்துக் கொண்டிருந்த நான், க்ஹாஆஆ…. என்ற சத்தத்துடன் பெருமூச்சு விட்டு ரசிக்கத் துவங்கினேன்.

அவனது உதடுகள் எனது பின்னங்கழுத்தை அழுத்தி எடுக்க, அவனது நாக்கு அப்படியே சுவைத்துக் கொண்டிருந்தது. அப்படியே அவன் எனது பிராவை கைகளிலிருந்து உருவி எடுத்தான். அவனது ஆண்மை முழுவதாக விரைத்து எனது பின்பகுதியில் அழுத்த, அதனை மெதுவாக அசைத்துக்கொண்டே எனது பின்னங்கழுத்தில் முத்தமிட்டுக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் சந்துரு எழுந்து அவனது வெள்ளை நிற குர்தா, மற்றும் நீல நிற ஜீன்ஸ் பேண்டை அவிழ்த்து எரிந்தால். அப்படியே எனது சுடிதார் பேண்ட் பிடித்து இழுக்க, அதுவும் எனது கால் வழியாக அவிழ்ந்து சென்றது. அவன் ஜட்டி மட்டும் அணிந்துகொண்டு நிற்க, நானும் ஜட்டி மட்டும் அணிந்துகொண்டு திரும்பி கட்டிலில் படுத்து இருந்தேன்.

உடனே அவன் கீழே மண்டியிட்டு எனது கால்களை பிடித்துக்கொண்டான். முதலில் எனக்கு இரு உள்ளங்கால்களிலும் முத்தமிட்டு, அப்படியே மேலே முத்தமிட்டுக்கொண்டே வந்தான். எனது பின்பகுதியில் ஜட்டியின் மீது முத்தமிட்டு, அப்படியே எனது இடையில் முத்தமிட்டான். பிறகு ஒருபக்க இடையில் முத்தமிட்டுக் கொண்டே, எனது அக்குள் வரை சென்றான்.

பிறகு சந்துரு என்னை திருப்ப, இப்போது எனது மார்பகங்கள் இரண்டும் அவன் முன்பு குலுங்கிக் கொண்டு நின்றது. இரண்டு கைகளாலும் எனது மார்பகங்களை பற்றி பிசைந்துகொண்டே, எனது வலதுபக்க மார்பின் காம்பை சுவைக்கத் தொடங்கினான்.

சிறிது நேரம் வலதுபக்க காம்பு, சிறிது நேரம் இடதுபக்க காம்பு என மாற்றி மாற்றி சுவைத்துக் கொண்டிருந்தான். ஏறக்குறைய அரை மணி நேரமாக எனது உடல் பாகங்களை சுவைத்துக்கொண்டிருந்த சந்துருவின் விரல்கள் கூட எனது பெண்மையே தொடவில்லை.

ஆனால் அவன் செய்த வேலைகளால் எனது பெண்மை ஊற்றெடுத்து எனது ஜட்டி ஈரமாக மாறியது. அதனை அவனுக்கு தெரியப்படுத்த எனது கால்களை மடித்து விரித்துக் காட்டினேன்.

அவனுக்கு என்ன புரிந்தது என்று தெரியவில்லை, ஆனால் உடனடியாக எனது மார்பகங்களை விட்டு விட்டு கீழே சென்றான்.

மீண்டும் எனது கால் விரல்களில் ஆரம்பித்து எனது தொடை முழுவதும் அவனது உதடுகளை பதித்தான். அதன்பிறகுதான் எனது ஜட்டியின் ஈரம் நிறைந்த பகுதி அவனது கண்களுக்கு தெரிந்தது. அதனைப் பார்த்ததும் எனது ஜட்டியில் அழுத்தமாக ஒரு முத்தத்தை பதிக்க நான் “ஹப்பாஆஆ….” என்று அழுத்தமாக முனங்கினேன்.

முத்தமிட்ட உடனே, எனது ஜட்டியை அவிழ்க்க, நானும் எனது இடையை தூக்கி உதவினேன். இப்போது நான் முழு நிர்வாணமாக எனது கால்களை நெருக்கமாக வைத்துக்கொண்டு படுத்திருந்தேன். சந்துரு அவனது ஜட்டியை அவிழ்த்து நிர்வாணமாக நின்றான்.

அவனது ஆண்மை முழு விறைப்பில் எழுந்து நிற்க நான் அதனை பார்த்து ரசித்தேன். நான் ஏற்கனவே கூறியதுபோல அவனது ஆண்மை பாலாவின் ஆண்மையின் அளவிற்கு இருந்தது. ஆனால் தடிமன் மட்டும் சற்று அதிகம். அதனால் எந்த அளவு சுகம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து படுத்திருந்தேன்.

சந்துரு எனது கால்களை விரித்து எனது பெண்மையை முதல்முறையாக பார்த்தான். பிறகு அவனது இரு விரல்களால் எனது பெண்மையை விரித்து சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது அந்தப் பார்வையே என்னை ஏதோ செய்தது.

பிறகு அப்படியே நெருங்கி வந்து எனது பெண்மையை முகர்ந்து பார்த்து ஒரு முத்தம் பதித்தான். நான் கண்கள் மூடி காம வேதனையில் துடிக்க சந்துரு எழுந்து என் மீது படர்ந்தான். அவனது உடல் எனது உடலில் உரசிக் கொண்டே, கீழிருந்து மேலே நகர்ந்து செல்ல, அவனது ஆண்மை எனது பெண்மையில் முட்டி அப்படியே நின்றது.

முதல்முறையாக அவனது ஆண்மையும் எனது பெண்மையும் நேருக்கு நேராக சந்திக்கிறது. இப்போது அவனது மார்பகங்கள் எனது மார்பகங்களை அழுத்திக்கொண்டிருக்க, இருவரது முகமும் நேருக்கு நேராக இருந்தது. உடனே சந்துரு எனது உதட்டில் முத்தமிட்டு “உள்ள விடட்டுமா பாப்பா…..” என்று கேட்க, அப்போது தான், அவன் காண்டம் அணியவில்லை என்று நினைவுக்கு வந்தது.

அதனை அவனிடம் கேட்க, காண்டம் வாங்க மறந்ததை கூறி பாவமாக என்னை பார்த்தான். நானும் காமபோதையில் இருந்ததாலும், இந்த வாய்ப்பு, இன்று ஒரு நாள் என்றும் புரிந்து கொண்டதாலும் “சரி, உள்ள விடு. ஆனா வரும் போது வெளிய எடுத்துடு” என்று கூறினேன். உடனே அவனது ஆண்மை எனது பெண்மையே முட்டிக்கொண்டு நிற்க அப்படியே அழுத்தினான்.

ஆனால் அவனது ஆண்மை எனது பெண்மையின் வாசலை விட்டு விலகி இருந்ததால் உள்ளே செல்லவில்லை. பிறகு அவனது ஆண்மையை கொஞ்சம் கொஞ்சமாக நகற்றி அழுத்தம் கொடுத்தான். அப்பொழுதும் அவனது ஆண்மை உள்ளே செல்லவில்லை.

இதேபோல இரண்டு மூன்று முறை முயற்சி செய்தான், இருந்தும் அவனுக்கு அவனது ஆண்மையை எனது பெண்மையின் வாசலில் சரியாக பொருத்த தெரியவில்லை. பிறகு நானே அவனது ஆண்மையை பிடித்து எனது பெண்மையின் வாசலில் சரியாக வைத்தேன். ஆனால் அதற்கு அவனது ஆண்மையின் வீரியம் சற்று குறைந்திருந்தது. அதனால் அவனால் தேவையான அழுத்தம் கொடுக்க முடியவில்லை.

உடனே அவனை கட்டி அணைத்து முத்தமிட்டு உறிஞ்ச, அவனது ஆண்மை பழைய நிலைமைக்கு திரும்புவது தெரிந்தது. உடனே மீண்டும் அவனது ஆண்மையை பிடித்து எனது பெண்மையில் வைக்க, மீண்டும் அதன் வீரியம் குறைந்தது. இந்த செயல்களால் சந்துரு சற்று பயந்து போக, “பாப்பா இப்போ வேண்டாமே, அப்புறமா பண்ணலாமா” என்று தயங்கித் தயங்கி கேட்டான்.

எனக்கு இது ஏமாற்றமாக இருந்தாலும், அவனது நிலைமையை புரிந்துகொண்டு “சரிடா குட்டி பையா, டிராவல் பண்ணதுல டயர்டா இருக்குன்னு நினைக்கிறேன்.

சோ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வெளியில போயிட்டு, காண்டம் வாங்கிட்டு வந்து பண்ணலாம்” என்று கூறி அவனது உதட்டில் முத்தமிட்டேன். நான் அவ்வாறு கூறியபோதும் சந்துரு தர்மசங்கடத்தில் இருந்தான். பிறகு இருவரும் உடைகளை அணிந்து கொண்டு பேசிக்கொண்டு இருந்தோம். பிறகு மணி 9 ஆனதும் இருவரும் அறையைவிட்டு வெளியே கிளம்பினோம்.
 
OP
lisasexy
Member

0

0%

Status

Offline

Posts

239

Likes

46

Rep

0

Bits

0

5

Years of Service

LEVEL 1
90 XP
நான் மற்றும் சந்துரு இருவரும் வெளியே சென்று, உணவருந்திவிட்டு, எனது சான்றிதழ்கள் பற்றி விசாரித்து, மீண்டும் விடுதிக்கு வர மதியம் ஒரு மணி ஆனது. இருவருக்கும் வயிற்றில் பசி இல்லை. அதனால் அறைக்குள் நுழைந்ததும், சந்துருவை கட்டி அணைத்து முத்தமிட்டு, அவனது ஆடைகளை அவிழ்த்து அம்மணமாக கட்டிலில் தள்ளினேன்.

பிறகு அவனை பார்க்க வைத்து, எனது உடைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து, அவனது காம பசியை அதிகரிக்க செய்தேன். இப்போது சந்துரு நிர்வாணமாக கட்டிலில் படுத்திருக்க, நான் கட்டிலின் அருகில் நிர்வாணமாக நின்றுகொண்டிருந்தேன். இன்று அவனது உலக்கையால் இடி வாங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இருந்தது. அதனால் நானே தொடங்கி, அனைத்தையும் செய்து கொண்டிருந்தேன்.

அவனது கால்களில் எனது முத்தம் ஆரம்பித்து, அவனது தொடை, வயிறு, மார்பு என மேல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதே சமயம் எனது மார்புகளும், அதன் காம்புகளும், அவனது உடலில் உரசிக் கொண்டு முன்னேறியது.

பிறகு அவனது மார்பு முடிகளை வருடிக் கொண்டே, அவனது காம்புகளை சுவைக்க துவங்கினேன். உடனே அவனது உடல் துடிக்க, நான் மேலும் கிளர்ச்சி அடைந்து, அவனது காம்புகளை அழுத்தமாக சுவைக்க துவங்கினேன்.

இப்போது அவனது ஆண்மை முழுவதும் விறைத்து, எனது வயிற்றில் முட்டிக் கொண்டு நின்றது. பிறகு எனது உடலை அப்படியே உரசிக் கொண்டு மேலே செல்ல, அவனது ஆண்மை, எனது வயிற்றை கடந்து, பெண்மையில் உரசிக் கொண்டே கீழிறங்கியது. சந்துரு ஆண்மையின் தலைப்பகுதி மட்டும் எனது பெண்மையில் அழுத்திக் கொண்டிருக்க, நான் அப்படியே அவனது உதட்டை சுவைக்க துவங்கினேன்.

எனது உடலை அசைத்துக் கொண்டே, அவனது உதட்டை சுவைக்க, அவன் எனது பின் புறத்தை பிடித்து, அசைத்துக் கொண்டே, எனது உதட்டை சுவைத்துக் கொண்டிருந்தான். அவனது ஆண்மை தலை பகுதி மட்டும் எனது பெண்மையில் உரசி, நீரை வழிய செய்து கொண்டிருந்தது.

அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல், அவன் மீதிருந்து விலகி, கட்டிலின் ஓரத்தில் படுத்தேன். சந்துரு அதனை புரிந்து கொண்டு, கீழே இறங்கி நிற்க, நான் எனது கால்களை நன்றாக தூக்கிக் கொண்டு, எனது பெண்மையை விரல்களால் விரித்து காட்டினேன்.

இப்போது அவனுக்கு எளிதாக இருக்க அவனது ஆண்மையை எனது பெண்மையில் வைத்து அழுத்தினான் ஆனால் அவனது ஆண்மை உள்ளே செல்ல சற்று சிரமமாக இருந்தது அதனால் அப்படியே என் மீது சரிந்து அழுத்தம் கொடுக்க துவங்கினான்

அவனது ஆண்மைக்கு எனது பெண்மை மிகவும் இருக்கமாக இருந்த காரணத்தினாலும் சந்துரு முதல்முறையாக புணரும் காரணத்தினாலும் அவனது ஆண்மையில் வலி ஏற்பட துவங்கியது. அதனை அவனது முகம் காட்டிக்கொடுத்தது அதனால் அவனை என்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டு உதட்டை சுவைத்து வலியை குறைக்க உதவி செய்தேன்.

அப்படியே அவனது பின்புறத்தை பிடித்து அழுத்தம் கொடுக்க அவனது ஆண்மை எனது பெண்மையை வைத்துக்கொண்டு உள்ளே நுழைய துவங்கியது. இதுவரை எனது பெண்மை பார்த்த ஆண்மை களில் இதன் தடிமன் அதிகமாக இருப்பதால் மிகவும் சிரமத்துடன் உள்ளே நுழைய துவங்கியது.

எனது காமம் மற்றும் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததால் நான் எதையும் கண்டுகொள்ளாமல் சந்துருவின் ஆண்மை எனது பெண்மை உள்ளே நுழையும் தருணங்களை ரசித்துக்கொண்டிருந்தேன்

ஒருவழியாக அவனது ஆண்மையின் தலைப்பகுதி முழுவதும் எனது பெண்மையின் உள்ளே நுழைந்தது அப்படியே நிறுத்திவிட்டு சந்துரு எனது உதடுகளை சுவைக்கத் துவங்கினான் வழி முழுவதும் குழையும் வரை அசையாமல் எனது உதட்டை மட்டும் சுவைத்துக் கொண்டிருந்தான்.

பிறகு சந்துரு சிறிது அழுத்தம் கொடுக்க அவனது ஆண்மை எனது பெண்மையின் சுவற்றில் உரசிக்கொண்டு உள்ளேன் நுழைந்து கொண்டிருந்தது.

நானும் அதனை கண்கள் மூடி ரசிக்கத் துவங்க திடீரென சந்துரு அவனது ஆண்மையை வேகமாக வெளியே எடுத்துக்கொண்டு குளியலறை உள்ளே ஓடினான்.

அப்போதுதான் அவனது ஆண்மையின் சுகத்தை அனுபவிக்கத் தொடங்கியிருந்த. நான் அவன் அப்படி செய்ததும் எதுவும் புரியாமல் குழப்பத்துடன் எழுந்து அமர்ந்தேன் அப்போது எனது பெண்மையின் மேல் பகுதியிலும் கட்டிலிலும் சில விந்துத் துளிகள் சிதறிக் கிடப்பதை பார்த்தேன்

அப்போதுதான் சந்துரு உச்சம் அடைந்தது எனக்கு தெரியவந்தது ஆனது ஆண்மை முழுவதும் எனது பெண்மையின் உள் செல்லும் முன்பே அவன் உச்சம் அடைந்ததை எண்ணி எனது தலையில் நானே அடித்துக் கொண்டேன்.

சரி முதல் முறை என்பதால் இப்படி ஆகிவிட்டது அடுத்த முறை எப்படியும் என்னை திருத்தி படுத்துவான் என்று நினைத்துக்கொண்டு நானும் குளியலறை உள்ளே சென்றேன் உள்ளே அவன் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான் என்னை பார்த்ததும்

சாரி பாப்பா உடனே வந்துருச்சு நீதானே உள்ள விடக்கூடாது என்று சொன்னேன் அதான் டக்குனு வெளியில் எடுத்துட்டேன்.

பரவால்ல டா ஃபர்ஸ்ட் டைம் தானே அதான் இப்படி இனி இந்த மாதிரி நடக்க வாய்ப்பில்ல நினைக்கிறேன் என்று கூறிக்கொண்டே நானும் சிறுநீர் கழித்துவிட்டு எனது பெண்மையை நன்றாக சுத்தம் செய்து கொண்டேன்

பிறகு இருவரும் நிர்வாணமாக படுத்துக்கொண்டே சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம் சிறிது நேரத்திற்கு பிறகு சந்துரு என்னை அனைத்து முத்தமிட துவங்கினான் இந்த முறையாவது சரியாக நடக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே அவனுக்கு ஒத்துழைப்பு கொடுக்கத் துவங்கினேன்.

முத்தங்கள் தீண்டல்கள் அழுத்தங்கள் என சிறிது நேரம் கட்டிலில் உருண்டு விளையாடிவிட்டு புணர்ச்சி விதியை செயல்படுத்த துவங்கினான். நான் கட்டிலின் ஓரத்தில் படுத்துக்கொண்டு முன்புபோலவே எனது கால்களை தூக்கி விரித்துக் கொண்டு எனது பெண்மையை விரல்களால் விரித்து காட்டினேன்.

உடனே சந்துரு அவனது ஆண்மையை எனது பெண்மை மீது வைத்து அழுத்த அது உள்ளே நுழையாமல் வளைந்து நின்றது அவனது ஆண்மை முழு விறைப்பில் இல்லாததால் புணரும் முயற்சி தோல்வியடைந்தது

பிறகு மீண்டும் அவனது ஆண்மையை முழுவதும் விரைப்படையச் செய்து எனது பெண்மையில் வைக்க மீண்டும் அவனது ஆண்மை விரைப்பை இழந்தது. அதற்குமேல் என்னால் முடியவில்லை எனது கண்களிலிருந்து கண்ணீர் வழியை துவங்க நான் திரும்பிப் படுத்துக் கொண்டு அழத் துவங்கினேன் தவறான ஒருவனை தேர்வு செய்ததை எண்ணி எனது கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கட்டிலை ஈரமாக்கியது.

சந்துரு என்னை சமாதானம் செய்ய முயற்சி செய்து, இறுதியாக “சாரி பாப்பா, என்னால உனக்கு தேவையானது குடுக்க முடியல” என்று கூறி கண்ணீர் விட்டு அழுதான். அதனை பார்த்ததும், அவன் என் மீது வைத்திருக்கும் அன்பு புரிந்தது. உடனே எழுந்து, எனது கண்களை துடைத்துக் கொண்டு, அவனை சமாதானப்படுத்தினேன்.

“அழாதடா குட்டி பையா. அதலா ஒன்னும் இல்ல. நான் நல்லா தான் இருக்கேன்” என்று கூறி, சந்துருவை கட்டி அணைத்து முத்தமிட்டேன்.

“எனக்கு நல்லா மூடு ஏறிடுச்சு. அதான், எதுவும் கிடைக்கலனு, கொஞ்சம் ஒரு மாதிரி ஆகிடுச்சு. எனக்கு வந்திருந்தா கொஞ்சம் பெட்டரா இருந்திருக்கும். சரி விடு…. உனக்கு ஃபர்ஸ்ட் டைம், அப்புறம் பயம், பதட்டம்….. அதனால தான்.

அடுத்த டைம் நார்மல் ஆகிடும்” என்று கூறி அவனை சமாதானம் செய்தேன். ஆனால் எனக்குள் இருந்த குழப்பங்கள், அப்படியே தான் இருந்தது. ஆனால் அதனை மறைத்துக் கொண்டு, எப்போதும் போல அவனுடன் பேசினேன்.

பிறகு இருவரும் சிறிது நேரம் உறங்கிய பிறகு மாலை, சந்துரு இருவருக்கு உணவு வாங்கி வந்தான். இருவரும் உணவருந்திவிட்டு, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பிறகு இருவரும் ஒன்றாக குளித்துமுடித்து, ரயில் நிலையம் சென்றோம்.

நான் பெங்களூர் செல்ல, சந்துரு அவனது நண்பர்கள் அறைக்கு சென்றான். அன்றிலிருந்து, எனது மனதில் ஒரு கேள்விக்கு விடை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தேன்.

சந்துரு சரியான தேர்வுதானா என்ற கேள்வி. ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், எப்போதும் போல அவனிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவ்வப்போது, இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அனுப்ப சொல்லி, அதனை பார்த்து ரசிப்பேன்.

அதில், சந்துரு எனது உதட்டை கடித்து இழுப்பது போல ஒரு புகைப்படம் உண்டு. அதில், இருவரது கண்களிலும் தெரியும் காம போதையை பார்க்கும் போது, எனது காமம் அதிக அளவில் தூண்டப்படும். அதனால் அதனை அடிக்கடி, அவனை அனுப்ப வைத்து, நான் பார்த்து ரசித்து, எனது தொலைபேசியில் அழித்து விடுவது வழக்கம்.

இப்படியே சில நாட்கள் சென்றது. எங்களுக்கு இடையே உள்ள பழக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அவனுடன் பேசும் நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டிருந்தேன். இருந்தும், அவன் அடிக்கடி தொலைபேசியில் அழைத்துக் கொண்டிருந்தான். அது எனக்கு மிகுந்த எரிச்சலை தான் உருவாக்கியது.

அப்படி ஒரு நாள், எனது வாட்சப், இரவு 11 மணிக்கு செயல்பாட்டில் இருப்பதை பார்த்து, வீடியோ காலில் அழைத்தான். ஆனால் அந்த நேரம், எனது கணவர் எனது தொலைபேசியை பயன்படுத்திக் கொண்டிருக்க, நான் வசமாக சிக்கிக் கொண்டேன்.

இருந்தாலும் ஏதேதோ காரணம் கூறி, அன்று இரவு தப்பித்துக் கொண்டேன். ஆனால் எனது கணவரின் மனதில், ஏற்கனவே இருந்த சந்தேகங்களுடன் இதுவும் சேர்ந்து கொண்டது. அதனால் மறுநாள், எனது தொலைபேசியை நன்றாக ஆராய்ந்து பார்க்க, அதில் நானும், சந்துருவும் அந்த விடுதியில் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று, எங்கோ மறைந்து இருந்துள்ளது. அதனை எனது கணவர் பார்த்திட, எனது வாழ்க்கை நரகமாக மாறியது.

என் கணவர் அந்த புகைப்படங்களை பார்த்ததும், யார் அவன், எத்தனை நாட்களாக இது நடக்கிறது என்று கேட்டு, அடித்து சித்ரவதை செய்ய துவங்கினார். அப்போது எனக்கு என்ன கூறுவது என்று தெரியாத காரணத்தால், வேறு வழியின்றி அனைத்து சித்ரவதைகளையும் தாங்கிக் கொண்டேன். அன்றிலிருந்து வீட்டுச் சிறையில் தான் இருந்தேன். அவரும் வேலைக்கு செல்லவில்லை.

குழந்தைகளையும் அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அவரிடம் அடி வாங்க முடியாமல், பெரும்பாலும் அறையினுள் தாழிட்டுக் கொண்டு இருந்தேன்.

நான்கு ஐந்து நாட்களாக சரியான உணவு உறக்கம் இல்லாமல், அவரது சித்ரவதைகளையும் தாங்கிக் கொண்டிருந்தேன். மது அருந்தி விட்டு, இரவு முழுவதும், சந்துருவை பற்றி கேட்டு சித்ரவதை செய்தார். ஆனால் நான் எதற்கும் பதில் கூறாமல், சரியான சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தேன்.

ஐந்தாவது நாள், நான் எதிர்பார்த்த சந்தர்ப்பம் அமைந்தது. அவர் என்னை வீட்டினுள் அடைத்து விட்டு வெளியே எங்கேயோ சென்றிருந்தார் அந்த நேரத்தை பயன்படுத்தி பக்கத்து வீட்டில் உள்ள ஒரு சிறுவனிடம் தொலைபேசி வாங்கி சந்துருவை அழைத்தேன்.

அவனிடம் நடந்தவற்றைக் கூறி அதில் இருந்து தப்பிப்பதற்கு ஒரு வழியையும் கூறினேன் அதன்படியே எனது கணவரிடம் அந்த புகைப்படம் உண்மையானது அல்ல சந்துரு என்பவன் என் மீதிருந்த கோபத்தில் இப்படி இருவரது புகைப்படத்தையும் சேர்த்துவைத்து போலியான ஒரு புகைப்படம் உருவாக்கி எனக்கு அனுப்பியதாக கூறினேன்.

பிறகு அவன் திருந்தி என்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும் இப்போது நல்ல நண்பனாக மட்டும் இருக்கிறான் அவன் எப்போதும் அனுப்பிய புகைப்படம் எனக்கே தெரியாமல் தொலைபேசியில் இருந்துள்ளது என்று கூறினேன்

ஆனால் எனது கணவர் இந்த கதையை முழுமையாக நம்பாத காரணத்தினால் சந்துருவை ஒரு பொது இடத்தில் எனது கணவருடன் சந்திக்க வைத்து அவனை தவறு செய்ததாக ஒப்புக்கொள்ள செய்தேன் அதன்படி சந்துரு எனது கணவரிடம் நேரில் மன்னிப்பு கேட்க.

அவரும் ஆத்திரத்தில் அவனை அடித்து ஒருவழியாக அந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது ஆனால் எனது வாழ்க்கை பழைய நிலைக்கு திரும்பவில்லை ஏனென்றால் அந்தப் புகைப்படத்திற்கு ஒரு காரணம் கூறி தப்பித்து விட்டேன். ஆனால் எனது கணவரின் சந்தேகம் இன்னும் அப்படியே இருந்தது அதனால் என்னை வேலைக்கு அனுப்பவில்லை அதுமட்டுமில்லாமல் வீட்டைவிட்டு வெளியே எங்கேயும் செல்ல அனுமதிக்கவில்லை

எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் நேரத்தில் பக்கத்து வீட்டு பையனிடம் தொலைபேசியை வாங்கி செல்வம், பாலா ரஞ்சித் கவி மற்றும் சந்துருவிடம் இரண்டு மூன்று மாதங்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கூறினேன்.

செல்வம் பாலா காவி மற்றும் ரஞ்சித் ஏனென்று ஒரு வார்த்தை கூட கேட்காமல் நான் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொண்டனர் ஆனால் சந்துரு அப்படி இல்லை சில நாட்களுக்கு ஒரு முறை என்னை தொடர்புகொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தான்.

இதுவே என் வாழ்க்கையில் நிம்மதியை இழக்கச் செய்தது அவன் ஒவ்வொரு முறை என்னை தொடர்பு கொள்ள முயற்சிக்கும் போதும் எனது கணவர் என்னை சித்திரவதை செய்யத் துவங்கினார் அதனால் எங்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை வந்து கொண்டிருந்தது

இதனால் எனது மொத்த வாழ்க்கையும் தலைகீழாக மாறி இருந்தது சுதந்திரமாக வேலைக்கு சென்று எனக்கு பிடித்த படி இன்பம் அனுபவித்து சந்தோசமாக இருந்த நான் இப்போது வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன்.

எனக்கு ஆறுதலாக இருப்பது எனது இரு மகன்கள் மட்டும்தான் அதுமட்டுமல்லாமல் இந்தப் பிரச்சினைகளால் மூன்று மாதங்களாக என்னை அடிக்க மட்டுமே அவரது கை என் மீது பட்டுக்கொண்டிருந்தது மற்றபடி வேறு எந்த கூடலும் எங்களுக்குள் இல்லை.

உடல் முழுவதும் வலி இருந்தாலும், அது காமத்தை அதிகமாக எதிர்ப்பார்த்தது. துவக்கத்தில் எனது கணவரிடம் கலவிக்காக நெருங்க முயற்சி செய்ய, அவர், இதற்காக தான் மற்றவர்களிடம் பழக்கம் வைத்திருக்கிறாயா என்று கேட்டு என்னை சித்திரவதை செய்தார்.

அதனால் அவரிடம் நான் நெருங்க தயங்கினேன். அடிக்கடி தொலைபேசியை வாங்கி ஏதாவது இருக்கிறதா என்று தேடுவதால் மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பதை தவிர்த்தேன்

அவர் வெளியில் சென்றிருக்கும் நேரம் நான் வீட்டில் இல்லை என்று அவருக்கு தெரியவந்தால் எங்க போன எவன் கூட படுத்துட்டு வார என்று கேட்டு இரவு முழுவதும் என்னை அடித்து துன்புறுத்தினார். அதனாலேயே வெளியே செல்வதை தவிர்த்தேன் இப்படி மூன்று மாதங்களாக வீட்டினுள்ளேயே சமையல் செய்து கொண்டு எனது மகன்களை பார்த்துக்கொண்டு அவரிடம் அடியும் திட்டும் வாங்கிக்கொண்டு பொறுமையாக இருந்தேன்.

ஆனால் எனது காமம் பொறுமை இழந்து, அதுவும் என்னை சித்திரவதை செய்யத் துவங்கியது. காமத்தை அடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். வேறு யாரும் இல்லாத காரணத்தினால், எனது கவனம் பக்கத்து வீட்டு சிறுவன் மீது திரும்பியது.

அவனது பார்வையும் அடிக்கடி என் உடல் மீது படர்வதை, பல முறை கவனித்திருக்கிறேன். ஆனால் அவன் பள்ளி படிக்கும் சிறுவன் என்பதால், சிறிது தயக்கமாக இருந்தது. ஆனால் இறுதியில் காமமே வென்றது.
 
OP
lisasexy
Member

0

0%

Status

Offline

Posts

239

Likes

46

Rep

0

Bits

0

5

Years of Service

LEVEL 1
90 XP
என்னிடம் தொலைபேசி இல்லாத நேரத்தில், அவனுடைய தொலைபேசியை பயன்படுத்தினேன். மூன்று மாதங்களாக வீட்டில் இருப்பதால் அவனிடம் பழக சுலபமாக இருந்தது. அந்த பழக்கத்தை வைத்து தான் யாருக்கும் தெரியாமல், அடிக்கடி அவனது தொலைபேசியை இரவல் வாங்கி பயன்படுத்திக் கொண்டேன்.

இப்போது அவனது உடலையும் பயன்படுத்த முடிவு செய்தேன். எனது பெரிய மகனை விட இரண்டு அல்லது மூன்று வயது தான் அதிகம் இருக்கும். விடலைப் பருவம் என்பதால் காமம் பற்றி முன்னுரையாவது தெரிந்து வைத்திருப்பான். மற்றும் அவனது பார்வை மூலம், அவனுக்கு விபரம் எல்லாம் தெரியும் என்று புரிந்து கொண்டேன்.

அதனால் அவனை எனது வழிக்கு கொண்டு வருவது சுலபம். ஆனால் வெளிப்படையாக “எனக்கு செக்ஸ் வேணும், என்கூட வந்து படு” என்று கேட்க முடியாது. இருந்தாலும் என்னால் அதற்கு மேல் ஒரு நாள் கூட காத்திருக்க முடியாத நிலைக்கு எனது காமம் என்னை வாட்டி வதைத்தது. இப்படி பல எண்ணங்களால் அன்று இரவு முழுவதும் தவித்துக் கொண்டிருந்தேன்.

பிறகு நாளை எனது உடல் பசிக்கு தீனி போட வேண்டும் என்று முடிவு செய்து உறங்கினேன். காலையில் சீக்கிரமாக எழுந்து அனைத்து வேலைகளையும் செய்து முடித்தேன். வழக்கமாக எட்டு மணிக்கு எனது கணவர், இரு மகன்களையும் பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட்டு, அவர் அப்படியே வேலைக்கு சென்றுவிடுவார்.

அன்று அவர்கள் அனைவரும் சென்ற பிறகு, கொஞ்சம் கவர்ச்சியாக டிசர்ட் அணிந்து கொண்டேன். சிறிது குனிந்தால் எனது மார்புகள் தெரியும் அளவிற்கு இருந்தது அந்த டிசர்ட். இன்னும் எனது மார்புகளை உயர்த்தி காண்பிக்க, அதற்கு ஏற்ற ப்ரா அணிந்திருந்தேன்.

நான் இருப்பது இரண்டு வீடுகள் கொண்ட வளாகத்தில். மற்றொரு வீட்டில் தான் அந்த சிறுவனின் குடும்பம் உள்ளது. இரண்டு வீட்டிற்கும் பொதுவான ஒரு நடைபாதை உள்ளது. அந்த இடத்தில் இருசக்கர வாகனம் மற்றும் சில பொருட்களை வைத்திருப்போம்.

நடைபாதையின் இரு பகுதி வழியாகவும் சாலைக்கு செல்ல முடியும். நான் உடை மாற்றி கடைக்கு சென்றுவிட்டு சிறிது நேரம் எனது வீட்டு வாசலில் அவன் வெளியே வருகிறானா என்று பார்த்துக்கொண்டிருந்தேன் சிறிது நேரம் கழித்து அவனது அம்மாதான் வெளியே வந்தார் சரி அவள் சென்றதும் அவனிடம் பேசலாம் என்ற காத்திருந்தேன் அவள் எங்கே போகிறாள் என்று தெரிந்து கொள்ள பேச்சுக் கொடுத்தேன்

அக்கா கடைக்க போறீங்க.
ஆமாம்பா துணி துவைக்க சோப்பு இல்லை அதான் வாங்கலாம்னு போறேன்.
எதுக்கு எதுக்கு நீங்க அலையறீங்க உங்க பையன் கிட்ட சொல்லி அனுப்ப வேண்டி தானே.

அவ இருந்தா நான் போக சொல்லி இருப்பேன் அவன்தான் ஸ்கூலுக்கு போயிட்டானா.
ஸ்கூலா என்று சிறிது அதிர்ச்சியுடன் கேட்டேன்.

ஆமாம்பா அதுக்கு ஏன் நீ ஷாக் ஆகுற.
அது ஒன்னும் இல்லக்கா நான் அவ காலேஜ் படிக்கிறேன் நினைச்சேன் அதான்.

பாக்கலாம் இந்த வருஷம் பாஸ் ஆனா அடுத்த வருஷம் காலேஜில சேர்க்கலாம் என இருக்கேன்.
சரிக்கா.

சரிப்பா நான் கடைக்கு போயிட்டு வந்துடறேன் நிறைய வேலை இருக்கு என்று கூறிக்கொண்டே அவனது அம்மா அங்கிருந்து கிளம்பினாள் .

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை அவனும் பள்ளிக்கு செல்வான் என்பதை மறந்தே போயிருந்தேன். இன்று எதுவும் கிடைக்காது என்ற கோபத்தில் வீட்டிற்குள்ளே சென்றேன் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அதனால் பேசாம செல்வத்துக்கு கால் பண்ணு உடனே வர சொல்லலாமா இல்ல வேண்டாம் வரதுக்கு நேரம் ஆகும் அப்படின்னா பாலாவ கூப்பிடலாமா…. ஐயோ…. நான் ஏன் இப்டி யோசிக்கிறேன். இப்ப தான் கொஞ்சம் நார்மல் ஆகிட்டு இருக்கு.

பாலா வந்தாலும் இங்க வச்சு ஒன்னும் பண்ண முடியாது. அவன் வந்துட்டா அதோட எல்லாமே முடிஞ்சிடும். நான் வீட்ல கொஞ்ச நேரம் இல்லன்னாலும் அவனுக்கு எப்படியாவது தெரிஞ்சிடுது. அப்புறம் மறுபடியும் எல்லாமே ஃபர்ஸ்ட் இருந்து ஆரம்பிக்கும்.

ஆனா இப்ப எனக்கு செக்ஸ் வேணுமே….. நான் என்ன தான் பண்றது. என்று எனக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தேன். எவ்வளவு நேரம் அப்படியே சிந்தித்துக் கொண்டிருந்தேன் என்று தெரியவில்லை. திடீரென தொலைபேசி ஒலிக்க, நான் நிஜ உலகத்திற்கு வந்தேன் .

ஏதோ ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வர, நான் பேச துவங்கினேன். அந்த அழைப்பு எனது கோபத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றது. அது வேறு யாரும் இல்லை, சந்துரு தான். நான் இருந்த கோபத்தில் “உன்ன கால் பண்ண வேண்டாம்னு எத்தன தடவ சொல்றது.

நான் உயிரோட இருக்குறது உனக்கு புடிக்கலையா. உன்னால தான் இங்க இவ்வளவு பிரச்சன. நீ என் லைஃப்ல வராம இருந்திருந்தா எனக்கு எந்த பிரச்சினையும் இருந்திருக்காது. எத்தன நம்பர ப்ளாக் பண்ணுனாலும் புது நம்பர்ல இருந்து மறுபடியும் மறுபடியும் கால் பண்ணிட்டே இருக்க.

ப்ராப்ளம் எல்லா சரியானதும் நானே கால் பண்றேன்னு சொன்னது உனக்கு புரியலையா. இதுக்கு மேல ஒரு வாட்டி உன்ட இருந்து கால் வந்திச்சினா, என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. அதுக்கு அப்புறம் நான் உன்ட பேசுவேன்னு எதிர்ப்பாக்காத” என்று திட்டி அழைப்பை துண்டித்தேன்.

சந்துருவிடம் இருந்து நிறைய இன்பம் கிடைக்கும் என்று துவக்கத்தில் நம்பியிருந்தேன். ஆனால் இப்போது அவனால் துன்பம் மட்டுமே எனக்கு கிடைக்கிறது அதனால் இந்த பிரச்சனை அனைத்தும் முடிந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவனுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன் .

ஆனால் இன்று ஏற்கனவே மிகுந்த கோபத்தில் இருந்த நேரம் அவன் தொலைபேசியில் அழைக்க மொத்த கோபமும் அவன் பக்கம் திரும்பியது. அவனை திட்டித் தீர்த்த பிறகும் எனது மனம் அடங்க வில்லை அதற்கு காரணம் எனது உடல் தான் இவ்வளவு கோபத்திலும் எனது உடல் காமம் வேண்டும் என்று தவித்துக்கொண்டிருந்தது.

வேறு வழியில்லாததால் நான் அப்படியே படுத்து உறங்கினேன் உறக்கம் கலைந்து எழுந்தபோது நேரம் ஒரு மணியை கடந்திருந்தது அதனால் நான் சமையல் வேலைகளை செய்யத் துவங்கினேன்.

சமையல் செய்து சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் ஓய்வெடுக்க எனது மகன்கள் பள்ளி முடிந்து வீடு திரும்பி இருந்தனர் பிறகு அவர்களுடன் சிறிது நேரம் செலவழித்தேன் .

மாலையானதும் இருவரும் வெளியே விளையாட சென்றனர். அதனால் நான் வீட்டு வாசலில் பக்கத்து வீட்டு சிறுவனை எதிர்பார்த்து அமர்ந்திருந்தேன் பள்ளியில் இறுதியாண்டு படிப்பதால் மாலை ஆறு மணிக்கு தான் அவன் வீட்டிற்கு வந்தான்.

எனது வீட்டை அவன் கடந்து செல்லும் போதே வீட்டிற்கு வா என்பதுபோல் செய்கை காட்டினேன் அவன் அதனை புரிந்து கொண்டு வீட்டிற்கு சென்றதும் உடை மாற்றிவிட்டு அவனது தொலைபேசி எடுத்துக்கொண்டு வந்தான். வந்ததும் இந்தாங்க ஆன்ட்டி என்று அவனது தொலைபேசியை என்னிடம் கொடுத்தான் .

எனக்கு இப்ப வேண்டாம் நாளைக்கு காலைல கொஞ்ச நேரம் யூஸ் பண்ண வேணும் கிடைக்குமா.
நாளைக்கு எப்ப வேணும் ஆன்ட்டி.

நாளைக்கு என் பசங்களும் ஹஸ்பண்டும் வெளில போனதுக்கப்புறம் வேணும்.
ஐயா நான் ஸ்கூலுக்கு போய்டுவனே.

நாளைக்கு ரொம்ப அர்ஜெண்டா வேணுண்டா ஸ்கூலுக்கு கொஞ்சம் லேட்டா போக முடியாதா.
அவன் சிறிது நேரம் யோசித்துவிட்டு சரியா ஆண்ட்டி காலையில மொபைல் கொடுத்துட்டு போறேன் அப்புறம் ஸ்கூல் விட்டு வந்ததும் வாங்கிக்கிறேன்.

ஐயையோ அது ரொம்ப டேஞ்சர் என்கிட்ட மொபைல் இருக்கிறதா உங்க அங்கிள் பாத்துட்டா பெரிய பிரச்சினை ஆயிடும் ப்ளீஸ்டா கொஞ்ச நேரம்தான் நீயே மொபைல் வாங்கிட்டு போயிரு .

என்ன ஆன்ட்டி இப்படி சொல்றீங்க என்ன பண்றதுனே தெரியல.
ப்ளீஸ்டா எனக்காக இத மட்டும் பண்ணு உனக்கு ஆன்ட்டி ஒரு கிப்ட் தரேன் சரியா.

சிறிது நேரம் மௌனமாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தான் பிறகு சரி ஆன்ட்டி உங்களுக்காக பண்றேன் இப்ப எனக்கு பெரிய கிப்ட் வேணும்.

என் செல்லம் நீ ரொம்ப நல்ல பையன் என்று அவனது கன்னத்தை பிடித்து கில்ல அவன் சிரித்தான் .

டேய் அப்புறம் எப்பவும் போல உன் மொபைல நான் யூஸ் பண்றது யாருக்கும் தெரியக்கூடாது ஸ்கூலுக்கு போற தான் சொல்லிட்டு யாருக்கும் தெரியாம வீட்டுக்கு வந்துரு நான் யூஸ் பண்ணி முடிச்சதும் யாருக்கும் தெரியாம அப்படியே போயிடு சரியா.

அதெல்லாம் பக்காவா பண்ணிடலாம் அடியே வீட்டிலிருந்து கிளம்பி ஒரு ரவுண்டு அடிச்சு இந்த பக்கமா வந்தா யாரும் பாக்க மாட்டாங்க அதே மாதிரி வந்த வழியே போயிடுவேன் சோ பயப்படாதீங்க என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் .

அதன்பிறகுதான் என் மனதில் சிறு நிம்மதி பிறந்தது பிறகு சமையல் இரவு உணவு என நேரம் நகர்ந்து உறக்கத்தில் முடிந்தது. மறுநாள் வழக்கம்போல அனைவரும் வெளியே கிளம்பிட நான் பக்கத்து வீட்டு சிறுவனின் வருகைக்காக காத்திருந்தேன்.

நேற்று அணிந்திருந்த அதே உடைதான் பாவாடை மற்றும் டி ஷர்ட் அணிந்திருந்தேன். அவன் உள்ளே வருமுன்பே என்னைப் பார்த்து தடுமாற வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டிற்கு வெளியே உள்ள நடைபாதையில் பாத்திரங்களை எடுத்துவைத்த அதனை மெதுவாக சுத்தம் செய்து கொண்டிருந்தேன்.

பாத்திரம் சுத்தம் செய்வதால் எனது பாவாடையை முட்டிக்கு மேல் வரை தூக்கி வைத்து அமர்ந்திருந்தேன். அதேபோல பாத்திரத்தை குனிந்து கழுவிக் கொண்டிருக்க எனது மார்பகங்களும் சற்று வெளியே தெரிந்தது .

சிறிது நேரத்தில் அவன் எனது வீட்டின் அருகே வருவதை பார்த்ததும் அவனது அம்மா வெளியே வருகிறார்களா பார்த்துவிட்டு அங்க அமர்ந்தபடியே அவனை வீட்டிற்குள் செல்லுமாறு சைகை செய்தேன். அவனும் யாருக்கும் தெரியாமல் வேகமாக உள்ளே சென்றான்.

அந்த நேரத்திலும் அவனது கண்கள் எனது உடை மறைக்காத பகுதிகளை ரசித்துக் கொண்டேதான் சென்றது. அவன் உள்ளே சென்றதும் மீதமிருந்த பாத்திரங்களை வேகவேகமாக சுத்தம் செய்து முடித்தேன்.

அதனால் எனது உடையில் பாதி நீர் பட்டு ஈரமாக இருந்தது வழக்கமாக இவ்வளவு ஈரம் ஆகாது ஆனால் இன்று நான் வேண்டுமென்றேதான் உடையை ஈரமாக்கினேன் அப்படியே கதவை அடைத்துவிட்டு உள்ளே சென்றேன்.

அவன் அங்கு நின்று கொண்டிருக்க ஒரு நிமிஷம் என்று கூறிவிட்டு அவன் முன்பே எனது பாவாடையை மேலே உயர்த்தி முறுக்கி நீரை பிழிந்தேன் அப்போதும் எனது தொடை வரை நன்றாக தெரிந்தது. அதேபோல எனது டி-ஷர்ட்டையும் முறுக்கிப் பிழிய எனது வயிற்றிலிருந்து பிராவின் அடிப்பாகம் வரை தெளிவாக தெரிந்தது இவை அனைத்தையும் அவன் கவனித்ததை நானும் கவனித்தேன்.

அப்போது சே டி ஷர்ட் ரொம்ப ஈரம் ஆகிடுச்சு இல்ல இரு இத மட்டும் மாத்திட்டு வரேன் என்று கூறிவிட்டு படுக்கையறை உள்ளே சென்று டீ-சர்ட்டை அவிழ்த்தேன் இப்போது பாவாடை மற்றும் பிரா மட்டும் அணிந்திருந்தேன்.

அவன் படுக்கை அறை வாசலில் நிற்க சிறிது நேரம் உடையை தேடுவது போல நடித்தேன் அவனது கண்கள் எனது உடலை மேய்ந்து கொண்டிருக்கும் என்று நினைத்து வாசலில் பார்க்க அவனை காணவில்லை உடனே டேய் என்று அவனே அழைத்தேன்.

என்ன ஆன்ட்டி என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான். நான் அந்த ஈர டீ-சர்ட்டை வைத்து எனது மார்பை மட்டும் மூடிக்கொண்டு அந்தப் பக்கம் பிங்க் கலர் டீசர்ட் இருக்குதான்னு கொஞ்சம் பாரு என்று கூறிக்கொண்டே நானும் திரும்பி தேடுவது போல் நடித்தேன் எனது மார்பை மறைத்து இருந்தாலும் எனது முதுகு பகுதி முழுவதும் அப்பட்டமாக வெளியே தெரிந்தது.

அவனும் தேடிக்கொண்டே நான் பார்க்காத நேரத்தில் எனது உடலை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான். பிறகு சிறிது நேரத்தில் இதுவா ஆன்ட்டி என்று ஒரு பிங்க் நிற டீ-சர்ட்டை எடுத்து காண்பித்தான். எஸ் இந்த டி ஷர்ட் தான் என்று கூறிக்கொண்டே அந்த ஈர டீ-சர்ட்டை கட்டிலில் வைத்துவிட்டு பிங்க் நிற டீச்சர் டை அவனிடமிருந்து வாங்கி அணிந்துகொண்டேன்.

இந்த நிகழ்ச்சியின்போது ஒரு சில வினாடிகள் நான் அவன் முன்னே பிராவுடன் நிற்க அந்த வினாடிகள் முழுவதும் அவனது பார்வை எனது மார்பின் மீதே இருந்தது உடனே அவனது ஆண்மையும் அதனை காட்டிக்கொடுத்தது .

நான் உடை அணிந்ததும் அவன் இந்தாங்க ஆன்ட்டி மொபைல் நீங்க பேசிட்டு சொல்லுங்க நா அங்க வெயிட் பண்றேன் என்று படுக்கை அறையை விட்டு வெளியே கிளம்ப முயன்றான்.

டேய் இருடா போன்ல பேசல நெட்டில் கொஞ்சம் செக் பண்ணனும் அதுக்கு தான் கேட்டேன் என்று கூறிக்கொண்டே கட்டிலில் அமர்ந்தேன்.

வா நீயும் வந்து உட்காரு என்று அவனை அழைத்து எனது அருகில் அமரச் செய்தேன் பிறகு மொபைலில் வேறு ஏதோ தேடுவது போல அவனது அந்தரங்கங்களை தேடிக் கொண்டிருந்தேன் பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அவனது கூகுள் ஹிஸ்டரி யில் செக்ஸ் வீடியோஸ் ஆன்ட்டி செக்ஸ் வீடியோஸ் என்று தேட பட்டிருப்பது தெரிந்தது அதேபோல் வேறு என்னவெல்லாம் இருக்கிறது என்று தேடிக் கொண்டிருந்தேன் அப்போது .

ஆன்ட்டி எனக்கு கிப்ட் தரதா சொன்னீங்களே என்ன கிப்ட்.
ஓ கிப்ட் தரதா சொல்லி இருந்தேன் இல்ல மறந்தே போயிட்டேன் நல்ல வேலை ஞாபகப் படுத்தின
என்ன கிப்ட் ஆன்ட்டி.

இப்ப ஆன்ட்டி காசு இல்ல அதனால வேற கிப்ட் கொடுக்கிறேன் ஆனா அந்த கிஃப்ட் நமக்குள்ள மட்டும் இருக்கணும் சரியா.

அப்படி என்ன கிப்ட் ஆன்ட்டி.
அதுவா பக்கத்துல வா என்று அவனை அழைத்து அவனது கண்ணத்தில் ஒரு முத்தமிட்டேன் அவன் சற்று அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் என்னை பார்த்தான் .

என்ன ஆன்ட்டி கிஸ் பண்றீங்க.
ஏண்டா உனக்கு பிடிக்கலையா பிடிக்கலன்னா கிப்ட் திருப்பி கொடுத்துவிடு.
அப்படி இல்ல ஆன்ட்டி எனக்கு பிடிச்சி என்று கூற வந்தவன் அப்படியே பேச்சை நிறுத்து சிறிது யோசித்துவிட்டு ஆமா ஆண்ட்டி எனக்கு இந்த கிப்ட் புடிக்கல.

அப்படின்னா திருப்பி கொடுத்துவிடு என்று எனது கண்ணத்தை அவனிடம் காட்டினேன் அவனும் எனது கண்ணத்தில் அழுத்தமாக ஒரு முத்தமிட்டான் .

உனக்கு பிடிக்கும் நெனச்சேன் பர்த் பிடிக்கலைன்னு சொல்லி திருப்பிக் கொடுத்துட்ட.
ஆமா ஆன்ட்டி நீங்க பெரிய கிப்ட் தரதா தானே சொன்னீங்க.

ஓ உனக்கு பெருசா வேணுமா சரி இது போதுமான பாரு என்று கூறி அவன் அருகில் சென்றேன் அவனது உதட்டில் முத்தமிட்டு விலகினேன்.

நான் விலகிய பிறகும் சிறிது நேரம் கற்பனையில் ரசித்துக் கொண்டிருக்க நான் அவனை பிடித்து உலுக்கினேன் அதன்பிறகே கற்பனையில் இருந்து வெளியே வந்தான் என்னை பார்த்து சிரித்துக்கொண்டேன் எனக்கு இதுவும் பிடிக்கல ஆன்ட்டி திருப்பி கொடுக்கட்டுமா என்று கேட்டான்.
 
OP
lisasexy
Member

0

0%

Status

Offline

Posts

239

Likes

46

Rep

0

Bits

0

5

Years of Service

LEVEL 1
90 XP
எனது காம உணர்ச்சி அத்துமீறிப் போக. அதற்காக பக்கத்து வீட்டு சிறுவனை இரையாக்க முடிவு செய்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அவனை எனது வழிக்கு கொண்டு வந்து அனுபவிக்கும் அளவிற்கு பொறுமை இல்லை. அதனால் மறுநாளே அவனை வீட்டிற்கு வரச் செய்து பரிசு கொடுப்பதாக கன்னத்தில் முத்தமிட்டு.

பிடிக்கவில்லையென்றால் திருப்பி கொடுத்துவிடு என்று கூறி எனது கண்ணத்தில் முத்தம் வாங்கிக் கொண்டேன். அதன் பிறகு பெரிய பரிசு என்று அவனது உதட்டில் முத்தமிட்டு விலக. அவனே பிடிக்கவில்லை என்று கூறி திருப்பிக்கொடுக்க ஆயத்தமானான். நானும் சரி என்று கூற அவன் எனது அருகில் நெருங்கினான்.

அவன் தனது இரு கைகளால் எனது கன்னங்களை பற்றிக்கொண்டு. எனது உதட்டில் முத்தமிட துவங்கினான். அவனது உதடு எனது உதடுகளில் தொடர்பு கொண்டதும். நானே அவனை என்னோடு இறுக்கிக்கொண்டு அவனது உதடுகளை சுவைக்கத் துவங்கினேன்.

அவன் நான் கொடுக்கும் முத்தத்தில் சொக்கி நிற்க. நான் அவனை முத்தமிட்டுக்கொண்டே அவனது கைகளை எடுத்து எனது பின்புறத்தில் வைத்தேன். உணர்ச்சி மிகுதியில் அவனது கைகள் எனது பின்புறத்தை பிசைய துவங்கியது.

உடனே அவனை அப்படியே கட்டிலில் சரித்து அவனது இரு புறங்களிலும் கைகளை ஊன்றி அவன் முகத்தருகே என் முகம் இருக்கும்படி அமர்ந்திருந்தேன். “இத யார்கிட்டயாவது சொல்லுவியா” என்று நான் கேட்க. அவன் இல்லை என்று தலையசைத்தார்.

உடனே அவனது உதட்டை கவ்வி சுவைத்துக்கொண்டே அவனது சட்டையை அவிழ்க்க தொடங்கினேன். முடி எதுவும் இல்லாத ஒல்லியான தேகம். அதனை சிறிது நேரம் தடவிக்கொண்டே அவனது முழுக்கால் சட்டையையும் திறந்தேன். அவனது ஆண்மை ஜட்டியில் முட்டிக்கொண்டு நிற்க.

அவனது ஜட்டியை கீழே இழுத்து அவனது ஆண்மையை விடுவித்தேன். அவனது ஆண்மை கொஞ்சம் சிறியதாக தான் இருந்தது. எனக்கு இருந்த காமப்பசிக்கு எது கிடைத்தாலும் விட்டுச்செல்லும் நிலையில் இல்லை. உடனே அவனது ஆண்மையை எனது கைகளால் பிடித்த இரண்டு முறை குலுக்கினேன். பிறகு எனது டீ சர்ட் மற்றும் பிராவை ஒன்றாக பிடித்து அவிழ்த்து எனது மார்புகளை அவனுக்கு காட்டினேன்.

அப்படியே எனது மார்புகளை அவனது முகத்தில் தேய்த்து. எனது மார்புக்காம்பை அவனது வாயில் திணித்தேன். “கடிக்காம நல்ல சப்பணும்” என்று கூற அவனும் நன்றாக பால் குடிப்பது போல் உறிஞ்சி குடித்தான். நான் அப்படியே கட்டிலில் படுத்துக்கொண்டு அவனை என் மீது போட்டுக்கொண்டேன்.

அவன் விடாமல் எனது இரு மார்புகளையும் மாற்றி மாற்றி சப்பிக் கொண்டிருந்தான். நான் அவனது தலையை பிடித்து அழுத்தி சுகம் கண்டு கொண்டிருந்தேன். சிறிது நேரம் அவன் எனது மார்புகளை சுவைத்துக் கொண்டிருக்க.

அவனை எழுப்பி. உடைகளை முழுவதும் அவிழ்க்க வேண்டும் என்று கூறினேன். அவன் தனது சட்டை. கால்சட்டை மற்றும் ஜட்டியை முழுவதும் விலக்கிட. நானும் எனது பாவாடை மற்றும் ஜட்டியை அவிழ்த்தேன். இப்போது இருவரும் அம்மணமாக இருக்க. நான் கட்டிலில் எனது பெண்மையை மறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தேன்.

“டேய். செக்ஸ் படம் பாத்திருக்கியா”.
“நிறைய பாத்திருக்கேன் ஆண்ட்டி”.
“நீயும் அதுல பண்ற மாதிரி பண்றியா”.
“ஓக்கே ஆண்ட்டி” என்று வேகமாக தலையசைத்தான்.

“இது வேணுமா” என்று நான் மறைத்து வைத்திருந்த எனது பெண்மையை சுட்டிக் காட்டி கேட்க. அவன் வெட்கத்தில் தலை குனிந்தான்.
“டேய். உன்ன தான் கேக்குறேன். வேணுமா வேண்டாமா”.
“வேணும் ஆண்ட்டி” என்று வேகமாக பதில் கூறினான்.

“சரி. நாம பண்றத வெளிய யார்டயாவது சொல்வியா”.
“சொல்ல மாட்டேன் ஆண்ட்டி”.
“நல்லது. இப்ப இத பாக்குறியா”.

“பாக்குறேன். ”
“காட்டுனா என்ன பண்ணுவ”.
“நீங்க என்ன சொன்னாலும் பண்றேன் ஆண்ட்டி” என்று கூறியதும். எனது கால்களை விரித்து. எனது பெண்மையை காட்டினேன்.

“எப்படி இருக்கு”.
“சூப்பரா இருக்கு ஆன்ட்டி”.
“சரி இங்க வந்து முட்டி போடு” என்று கூறியதும் என் கால்களுக்கு நடுவில் மண்டியிட்டு நின்றான்.
“நீ படத்தில நக்குறத பாத்திருக்கியா”.
“நிறைய பாத்து இருக்கேன் ஆன்ட்டி”.

“அப்படின்னா அதே மாதிரி நான் சொல்ற வரைக்கும் பண்ணிக்கிட்டே இரு” என்று கூறியதும் வேகமாக எனது பெண்மையை சுவைக்க துவங்கினான்.
“ஸ்ஸ்ஸ். ஆஆஆஆ. டேய் ஃபர்ஸ்ட் மெதுவா பண்ணுடா” என்று முனங்க அவன் மெதுவாக சுவைக்க துவங்கினான்.

“க்ஹாஆஆ. அப்டி தான். ம்ம்ம். நாக்க நல்லா நீட்டி நக்கு. ம்ம்ம். கீழ இருந்து மேல. நாக்க உள்ள வர விட்டு நக்கு. ஹ்ம்ம். க்கும்ம்ம். அழுத்தமா. ” என்று நான் கூற கூற அதனைக் கேட்டு சரியாக செய்தான்.

பல மாதங்களுக்குப் பிறகு நான் அனுபவிக்கும் காம சுகம். அதனை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. எதைப் பற்றியும் யோசிக்காமல் அதனை ரசித்த அனுபவித்துக் கொண்டிருக்க. சிறிது நேரத்தில் உச்சத்தை நெருங்கினேன்.

உடனே அவன் தலையைப் பிடித்து எனது பெண்மையில் அழுத்தி வேகமாக ஆட்டிக்கொண்டே உச்சமடைந்தேன். இத்தனை நாட்களாக கிடைக்காத சுகம் இப்போது கிடைத்ததும் கண்கள் சொக்கி அப்படியே கட்டிலில் விழுந்தேன்.

ஆனால் என்னால் சில நொடிகள் கூட ஓய்வெடுக்க முடியவில்லை. அவன் தொடர்ந்து எனது பெண்மையை சுவைத்துக்கொண்டிருக்க மீண்டும் காமமும் மேலேறி உடல் துடிக்கத் தொடங்கியது. உடனே எழுந்து அவனை நிறுத்தினேன் பிறகு ஒளித்து வைத்திருந்த காண்டத்தை எடுத்து அவனது ஆண்மையில் அணிந்தேன்.

“டேய் இப்ப பண்ணுனது எப்படி இருந்துச்சு”.
“எப்படின்னு சொல்ல தெரியல ஆண்ட்டி. ஒரு மாதிரி நல்லா இருந்துச்சு”.
“அடுத்தது பண்ணலாமா”.
அவன் பதில் எதுவும் கூறாமல் பல்லை காட்டிய படி நின்றான்.

“சிரிக்காத இப்பவும் நான் சொல்ற மாதிரி கரெக்டா பண்ணனும்”.
“சரி ஆன்ட்டி” என்று அவன் கூறியதும் கட்டிலில் படுத்துக்கொண்டு கால்களை விரித்தேன்.

அதன் பிறகு அவனை அருகில் அழைத்து அவனது ஆண்மையை பிடித்து எனது பெண்மை மீது வைத்தேன். இப்போ கொஞ்சமா அழுத்து என்று கூறியதும் அவன் சிறிது அழுத்தம் கொடுக்க அவனது ஆண்மை உள்ளே செல்லத் துவங்கியது.

அவனது ஆண்மையின் அளவு சிறியதாக இருந்ததால் சற்று எளிதாக உள்ளே நுழைய துவங்கியது. அப்போது அவன் ஆண்டி என்று அழைக்க “என்னடா வலிக்குதா” என்று கேட்டேன் அவன் ஆமா என்பதுபோல் தலையசைக்க அவனைப் பிடித்து என்னோடு அணைத்துக் கொண்டு உதட்டில் முத்தமிட்டேன்.

அப்படியே அவனது இடையைப் பிடித்து இழுக்க அவனது ஆண்மை முழுவதும் எனது பெண்மையின் உள்ளே நுழைந்தது. வலியின் காரணமாக அவன் என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். பல நாட்கள் கழித்து எனது பெண்மை ஒரு ஆண்மையை உணர்வதால் மற்றதை மறந்து அந்த சுகத்தில் மட்டும் திளைத்திருந்தேன்.

சிறிது நேரம் இருவரும் அப்படியே அசையாமல் படுத்திருக்க. “என்னடா இப்போ வலிக்குதா” என்று கேட்டேன்.
“இல்ல ஆண்டி ஸ்டார்டிங் ல கொஞ்சம் வலிச்சது. இப்போ வலிக்கல” என்று கூற “சரி இப்போ கொஞ்சம் கொஞ்சமா ஆட்டி பண்ணனும். படத்துல வருமே அந்த மாதிரி”.

“எனக்கு தெரியும் ஆன்ட்டி” என்று கூறி மெதுவாக இடையை அசைக்க ஆரம்பித்தான்.

அவனது ஆண்மை எனது பெண்மையின் உள்ளே உரசத் தொடங்கியதும் எனது காமம் பீரிட்டு வழியத் துவங்கியது. அவன் வேகமாக புணர 20 வினாடிகளிலேயே உச்சம் அடைந்தான். எனக்கு காமம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே முடிந்துபோனது நான் எதிர்பார்த்த அளவு கூட காமசுகம் கிடைக்கவில்லை. என்றாலும் என்னை கட்டுப்பாட்டில் வைக்க ஏதாவது கிடைத்ததே என்று நிம்மதி அடைந்தேன்.

அதேநேரம் சந்துருவை ஒப்பிடும்போது இவன் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றியது. அவன் அப்படியே என் மீது படுத்து இருக்க அவனை எழுப்பி ஆணுறையை அவிழ்த்து குப்பைத் தொட்டியில் போட சொன்னேன். அவனும் குப்பை தொட்டியில் போட்டுவிட்டு என் அருகில் நின்று என்னையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“என்னடா அப்படி பாக்குற”
“ரொம்ப அழகா இருக்கீங்க ஆன்ட்டி”.

“சரி சரி. டேய். இத வெளில யார்கிட்டயும் சொல்லாத”.
“நான் சொல்லமாட்டேன் ஆன்டி. உங்களுக்கு இந்த மாதிரி பண்ணனும்னா என்னையே கூப்பிடுங்க” என்று கூறினான்.

“அப்படியா. அப்படினா மறுபடியும் பண்றியா வாய் வச்சு” என்று கூறி எனது கால்களை விரித்துக் காட்ட. அவன் சிரித்துக்கொண்டே எனது கால்களுக்கு நடுவில் மண்டியிட்டு எனது பெண்மையை சுவைக்கத் துவங்கினான்.

அவன் எனது பெண்மையை ரசித்துக் சுவைத்துக்கொண்டிருக்க நான் மீண்டும் காமபோதையில் மிதக்க தொடங்கினேன். சிறிது நேரம் கழித்த அவன் எனது பெண்மையை சுவைப்பதை நிறுத்த நான் ஏனென்று கண்விழித்து பார்த்தேன் அப்போது அவன் அவனது விரைத்த ஆண்மையை கையில் பிடித்துக் கொண்டு.

“ஆன்ட்டி இதையும் மறுபடி பண்ணலாமா” என்று கேட்டான் உடனே மற்றொரு ஆணுறையை எடுத்து அவனது ஆண்மையில் அணிந்த பிறகு. “இன்னும் கொஞ்ச நேரம் வாயில பண்ணு. அப்புறம் நானே சொல்றேன்” என்று கூறி கட்டிலில் நன்றாக படுத்துக்கொண்டு.

அவனை எனது பெண்மையை சுவைக்க வைத்தேன். மீண்டும் காமம் துவங்க அதனை நன்றாக அனுபவித்தேன். எனக்கு உச்சம் நெருங்கும் நேரம் வந்ததும் அவனை எழுந்து புணர செய்தேன். அவனும் வேகமாக புணர ஏறக்குறைய இருவரும் ஒரே நேரத்தில் உச்சம் அடைந்தோம்.

இந்த முறையும் அவன் 20 அல்லது 30 வினாடிகள் தான் புணர்ந்து இருப்பான். ஆனால் இந்த முறை அந்த நேரத்திற்குள் எனது தேவைகள் ஓரளவிற்கு பூர்த்தியாகும் படி பார்த்துக் கொண்டேன். அதனால் சற்று நிம்மதியாக இருந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் ஒருமுறை கலவி செய்துவிட்டு அவன் கிளம்பினான்.

இப்படியே எனது காம தேவைக்கு அவனை பயன்படுத்திக்கொண்டேன். அவனுடன் கலவி செய்வது எனக்கு முழு திருதியை அளிக்கவில்லை என்றாலும் எனது காமத்தை சிறிதளவு கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவியது.

அந்த ஒரு மாதத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் அவனை இதேபோல வரவழைத்து பயன்படுத்திக்கொண்டேன். அவனது ஆண்மையை விட அவனது நாக்கை தான் நான் அதிகமாக பயன்படுத்தினேன்.

இத்தனை நாட்களில் ஒருமுறைகூட அவன் என்னை ஒரு நிமிடத்திற்கு அதிகமாக புணர்ந்ததில்லை. அதனால் அவனது வாய்க்கு மட்டுமே அதிக வேலை இருந்தது. நான் இந்த அளவிற்கு இறங்கி செய்வேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஆனால் இப்போது வேறு வழியில்லாமல் இதனை செய்து கொண்டிருந்தேன்.

எனது வாழ்க்கையும் சிறிது சீராகி கொண்டிருக்க. அந்த நேரம் சந்துருவிடம் இருந்து மீண்டும் அழைப்பு வர பிரச்சனை வெடித்தது. நான் ஏற்கனவே காம வேதனையில் இருக்க அதேநேரம் இந்தப் பிரச்சனை வந்ததால் நானும் எதிர்த்துப் பேச பிரச்சனை பெரிதாகியது.

ஒரு நிலைக்கு மேல் என்னால் இதற்குமேல் தாங்க முடியாமல். அப்போது அணிந்திருந்த உடை மற்றும் தொலைபேசியுடன் வீட்டைவிட்டு வெளியேறினேன். அப்போது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை உடனே எனது தோழி வீட்டிற்கு சென்று இங்கே தங்கினேன்.

எல்லா விடயங்களை பற்றியும் யோசித்து யோசித்து எனது தலை மிகவும் வலித்தது. இவையெல்லாவற்றையும் மறந்து நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனை அடைய கலவி மட்டுமே ஒரே வழி என்று முடிவு செய்து பாலாவை அழைத்தேன்.

பாலா என்னை அவனது அறைக்கு அழைத்துச் சென்றான். சில நாட்கள் இங்கேயே தங்கிக் கொள்ளுமாறு கூறினான். நான் “கொஞ்ச நாள் இங்கதான் இருக்கப் போற. ஆனா இப்ப நீ. நான் எல்லாத்தையும் மறக்குற மாதிரி என்ன பண்ணனும்” என்று கூற.

அவன் என்னை கட்டிலில் தள்ளி வெறித்தனமாக புணர ஆரம்பித்தான். இத்தனை மாதங்களாக நான் அடக்கி வைத்திருந்த காமம் அவனது ஆண்மை என்னை புணர தொடங்கியதும் முழுவதுமாக கட்டவிழ்ந்தது. நானும் முழு உணர்ச்சியை வெளிப்படுத்தி எல்லாவற்றையும் மறந்து வெறித்தனமாக கலவி கொண்டேன்.

எனது உடல் முழுவதும் காமம் மட்டுமே நிறைந்திருந்தது. அன்று மட்டும் மூன்று முறை கலவி கொண்டோம். ஒவ்வொரு முறை கலவி கொள்ளும் போதும் எனது வெறி கூடிக்கொண்டே சென்றது. ஆனால் முதல் இரண்டு முறை மட்டும்தான் பாலா ஒரு வெறியுடன் கலவி கொண்டான்.

அதன் பிறகு அந்த வெறி அவனுக்கு குறையத் துவங்கியது. அவனுடைய செயல்பாட்டில் எந்த குறையும் இல்லை ஆனால் முதலில் இருந்த வேகமும் ஆக்ரோஷமும் குறைவாக இருந்தது. அதேபோல மறுநாளும் தொடர்ந்து கலவி கொள்ள அவனால் அதற்கு மேல் முடியவில்லை.

ஆனால் எனக்கு நிறைவு பெறவில்லை. மீண்டும் மீண்டும் கலவி வேண்டுமென்று உடல் கேட்டுக் கொண்டிருந்தது. அவன் முடியவில்லை. நாளை கலவி செய்யலாம் என்று கூறி உறங்கினான். இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்திருந்தால்.

மறுநாள் காலை வேலைக்கு கிளம்பினான். இரண்டு நாட்கள் தொடர்ந்து கலவி கொண்டதால் எனது உடல் சோர்வாக இருந்தது. அதனால் அவன் சென்ற பின்னும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தேன். அப்போது கனவிலும் கலவி வந்து என்னை எழுப்பியது.

உறக்கத்திலிருந்து எழும்போதே எனது பெண்மை ஈரமாக இருந்தது. உடல் அவ்வளவு சோர்வடைந்த நிலையிலும். அது மீண்டும் கலவியை எதிர்ப்பார்த்தது. உடனே இரண்டு நாட்களாக அனைத்து வைத்திருந்த எனது தொலைபேசியை திறந்தேன்.
 

56,614

Members

328,295

Threads

2,743,957

Posts
Newest Member
Back
Top