Adultery உன் மேல இருக்கிற ஆசை அப்படி

Member

0

0%

Status

Offline

Posts

239

Likes

46

Rep

0

Bits

0

5

Years of Service

LEVEL 1
90 XP
“ம்கும்ம்…. ம்ம்ம்…. க்ஹா…. க்ஹாஆஆ….. க்ஹாஆஆ…… ஆஆஆ…..” என்ற முனங்கள் சப்தம் க்ரிச், க்ரிச் என்ற கட்டில் அசையும் சப்தத்துடன் இனைந்து இசை பாடிக் கொண்டிருக்க, கட்டில் மீது நடந்து கொண்டிருந்த கலவி ஆட்டம் இறுதி நிலையை நெருங்கியது.

அவனது வேகம் உச்ச நிலையில் இருக்க, அவள் அவனை அணைத்துக் கொண்டு அவளது உச்ச இன்பத்தை உள்வாங்கிக் கொண்டிருந்தாள். இருவரது உடலின் வெப்பத்தால் பால் பொங்கி வழிவது போல இருவருக்கும் பொங்கி வெளியேற, இருவரும் பெருமூச்சு விட்டுக் கொண்டு அப்படியே கண்களை மூடி, அந்த உச்ச இன்பத்தை அனுபவித்தனர்.

முதலில் அவள் தெளிவு பெற, அவனை அவள் மீதிருந்து விலக்கிக் கொண்டு எழுந்து தனது உடைகளை அணிந்து கொண்டிருந்தாள். அதனை பார்த்து அவனும் மெல்ல எழுந்து தனது ஆணுறையை அவிழ்த்து குப்பையில் வீசியதும், அவனது உடைகளை அணிய துவங்கினான்.

“இனி எப்ப கூப்டுவ…….”

“தெரியல டா, எனக்கு டெய்லி உன்னோட இருக்க ஆச தான். பட் அடிக்கடி லீவ் போட முடியல. உனக்கு நல்லா தெரியும், நான் வேலைக்கு போகலனா என்னோட ஃபேமிலி நெலம என்ன னு”

“தெரியும் டி, இருந்தாலும் உன் மேல இருக்கற ஆச அப்டி. மாசத்துக்கு 2, 3 தடவ இப்டி பாக்குறது பத்தல. இருந்தாலும் உனக்காக தான் நாலு வருஷமா எல்லாத்தையும் பொறுத்துட்டு இருக்கேன். பேசாம அவன விட்டுட்டு என்கூட வந்துரு”

“நடக்குற விசயத்த பேசு, ஏற்கனவே ஒருத்தன விட்டுட்டு இவன கல்யாணம் பண்ணுனேன். இப்ப அவன விட்டுட்டு உன் கூட வர சொல்ற. அப்டி பண்ணுனா எல்லாரும் என்ன எப்டி நெனப்பாங்க னு கொஞ்சம் யோசி. அதுமட்டும் இல்ல, நீ ரொம்ப நல்லவன். உனக்கு உன் வீட்டுல நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க.” என்று அவள் கூற, அவன் கோவமாக அவளை பார்த்தான்.

“என் செல்ல மாமா லா, ஏன் கோச்சிக்கிற. உன்மைய தான சொன்னேன். ஆனா கல்யாணம் ஆனதும் என்ன கலட்டி விட்டுடலாம்னு மட்டும் நினைக்காத. நான் கூப்டும் போதுலா வந்து இதே மாதிரி என்ன சந்தோசப் படுத்தனும்” என்ற அறைகுறை ஆடைகளுடன் அவனை அணைத்து முத்தமிட, அவன் இயல்பு நிலைக்கு திரும்பினான்.

பிறகு இருவரும் அவர்களது உடைகளை அணிந்து கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தனர். பிறகு இருவரும் விடுதியின் வரவேற்பு அறையில் கையெழுத்திட்டு வெவ்வேறு திசையில் பயணிக்க துவங்கினர்.

****** வணக்கம், நான் ஹரி, தென்காசியை சார்ந்தவன். இந்த கதையில் எனக்கு தெரிந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து, அதில் சில கற்பனைகளையும் சேர்த்து இந்த கதை நாயகியின் பார்வையில் கூற இருக்கிறேன். இந்த கதையை முழுவதும் படித்து விட்டு உங்களது கருத்துக்களை கூறுங்கள். இனி இந்த கதையை நாயகி தன் வழி எடுத்துச் செல்வாள். நன்றி *********

நான் கனிமொழி, இப்போது வீட்டிற்கு செல்ல பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருக்கிறேன். எதிர் திசையில் சென்றது எனது ஆசை காதலன் செல்வம். அவனும், அவன் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறான்.

நாங்கள் எங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவ்வாறு தனிமையில் சந்தித்து இன்பம் காணுவது வழக்கமான ஒன்று தான். எப்படியோ பேருந்து நிலையத்தை அடைந்துவிட்டேன். எனது நல்ல நேரம் பேருந்து உடனடியாக வந்ததால் அதில் ஏறி அமர்ந்தேன். இந்த பயணம் இன்னும் ஒரு மணி நேரம் தொடரும், அதனால் நான் வீட்டிற்கு செல்லும் வரை எனது முன் கதையை உங்களுக்கு கூறுகிறேன்.

நான் கனிமொழி, நான் பிறந்து தென்காசி என்றாலும், எனது வாழ்க்கையின் பெரும் பகுதி பெங்களூரில் தான். பிறந்து சில வருடங்கள் மட்டுமே தென்காசியில் இருந்தேன். எனது தந்தை ஒரு மன்மதன் என்று கூறலாம். அந்த அளவிற்கு அவர் கை வைத்த பெண்களின் எண்ணிக்கை அதிகம்.

அதை சகித்துக் கொண்டு வாழ்ந்த எனது அம்மா சில வருடங்களில் இறைவனடி சேர, சிறு வயதிலேயே நானும் எனது அண்ணனும் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்லும் சூழ்நிலை உருவானது.

அங்கே உறவினர்கள் பெயரளவில் மட்டும் எங்களை பார்த்துக் கொள்ள, எங்களது குழந்தை பருவம் முழுவதும் கொஞ்சம் கடினமாக கடந்து சென்றது. எனது அண்ணன் சிறு வயது முதலே வேலைக்கு சென்று என்னை கவனித்துக் கொண்டான்.

நான் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, நானும் சிறு சிறு வேலைகள் செய்து சமாளித்துக் கொண்டிருந்தேன். எனது வாழ்கை முழுவதும் அத்தியாவசிய தேவைகளுக்கு போராடிக் கொண்டிருந்தால், எனது மனது மற்றும் உடலின் தேவைகள் மறந்து போனது.

எனது இருபதாவது வயதில் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, எனது அண்ணனின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டேன். இது காதல் என்று கூற முடியாது, அவர் என்னை நன்றாக பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. அவரது குடும்பத்தினரும் என்னை ஏற்றுக் கொள்ள, எனது இல்லற வாழ்க்கை துவங்கியது.

பெரும்பாலான பெண்களை போல எனது முதலிரவும் வலியுடன் முடிவடைந்தது. கலவி அறிவு இல்லாததால், முதலில் பயம் வர, பிறகு நாட்கள் செல்லச் செல்ல தான் அதன் சுகங்களை அறிந்து அனுபவிக்க துவங்கினேன். அதன் பிறகு எனது வாழ்க்கை இனி நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருந்தேன். ஆனால் அது சில மாதங்கள் மட்டுமே நீடித்தது.

மாமியார் மாமனாரின் அதிகாரம் என்னை நெரித்தது. எனது கணவர் கட்டுமான பணிக்கு செல்வதால் சில நாட்களுக்கு அங்கேயே தங்கி பணி செய்ய வேண்டும். அவர் வீட்டில் இருக்கும் நேரத்திலும் அவரது பெற்றோரை எதிர்த்து எதுவும் செய்வதில்லை. அதனால் காலை முதல் இரவு வரை அடிமையாக இருந்த நினைவுகளை இரவு கலவி மூலம் கலைத்துக் கொண்டிருந்தேன். சீக்கிரமே நான் கருவுற அதுவும் குறைய துவங்கியது.

துவக்கத்தில் தினமும் கிடைத்த கலவி, இப்போது வாரம் இரண்டு அல்லது மூன்று முறை என குறைந்து, பிறகு இல்லாமல் போனது. எனக்கு முதல் ஆண் குழந்தை பிறந்தது முதல் அவர் என்னுடன் இரவில் சேர்வது இல்லை. ஒரு ஆண்டு முழுவதும் என்னை தனிமையில் தவிக்க விட்டு, அதன் பிறகு தான் எங்களுக்குள் கலவி மீண்டும் துவங்கியது. எனது அனைத்து துன்பங்களுக்கும் மருந்தாக கலவி மட்டுமே இருந்தது. அதனால் இரண்டாவது ஒரு ஆண் குழந்தை பெற, மீண்டும் ஒரு வருட இடைவெளி.

அதன் பிறகு வீட்டு சூழ்நிலையை சமாளிக்க எனது மாமனார் மற்றும் மாமியார் என்னை வேலைக்கு செல்ல நிர்பந்திக்க, நான் வேறு வழி இல்லாமல் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்ய துவங்கினேன். அது வரை எனக்கு பெரியதாக வேறு எதுவும் தெரியாது.

வீடு, கணவர், குழந்தைகள், கலவி என்று மட்டுமே இருந்தேன். நான் வேலைக்கு சென்ற பிறகு தான் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். அவற்றில் முக்கியமான ஒன்று, ஒரு ஆணை எப்படி தன் வழிக்கு கொண்டு வருவது என்று.

வேலைக்கு சென்ற சில மாதங்களில், என்னுடன் வேலை செய்பவர்களின் அறிவுரையை பின்பற்றி, அவரை கலவி மூலம் எனது வழக்கு வர செய்து, தனிக் குடித்தனம் புகுந்தேன்.

அதன் பிறகு எனது கணவர், எனது குழந்தைகள், எனது வேலை மற்றும் தினமும் இரவு கலவி என்று மகிழ்ச்சி எனது வாழ்க்கையில் எட்டிப் பார்க்க துவங்கியது. அதன் பிறகு என்னுள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது. ஏற்கனவே தமிழ் மற்றும் கன்னடம் நன்றாக பேச தெரியும், இப்போது ஆங்கிலம் மற்றும் ஹிந்தியும் பேச கற்றுக் கொண்டேன். முன்பை விட தைரியம், தன்னம்பிக்கை அதிகரித்தது.

சில மாதங்களுக்கு பிறகு நான் ஒரு பெரிய உணவு விடுதியில் உணவு பரிமாறும் பணிக்கு சேர்த்தேன். நான்கு மொழிகள் தெரியும் என்பதால் அந்த வேலை எளிதாக கிடைத்தது. அதன் பிறகு தான் எனக்கு வெளியிலும் மாற்றங்கள் துவங்கியது. நான் சிறிது கருமை நிறம் தான் ஆனால் கலையாக இருப்பேன்.

இதுவரை எனது புற தோற்றத்தில் அதிக கவனம் செலுத்தியது இல்லை. ஆனால் இந்த வேலையில் நாங்கள் அழகாக காட்டிக் கொள்ள வேண்டும். அதனால் எங்களது அழகை பராமரிக்கவும், அதனை மேலும் வெளிக்காட்டவும் பயிற்சி அளிக்கப்பட்டது.

அப்போது தான் முதல் முறையாக எனது அழகை பார்த்து ரசித்தேன். என்னுள் அவ்வளவு அழகு இருப்பது அப்போது தான் தெரிந்தது. எனது வேலைக்கான சீருடை பேன்ட் மற்றும் சட்டை. இதுவரை சேலை, சுடிதார், நைட்டி மட்டுமே அணிந்த எனக்கு இந்த சீரூடை புதியதாக இருந்தது. ஆனால் அது எனது அழகை இன்னும் அதிகமாக வெளியே காட்ட உதவியது.

நல்ல சம்பளம் என்பதால் அனைத்திற்கும் ஒப்புக் கொண்டு வேலைக்கு சேர்ந்தேன். சில நாட்களில் அனைத்தும் பழகிப் போனது. வேலையில் மட்டும் இல்லாமல் மற்ற நேரங்களிலும் எனது அழகை வெளிக்காட்டும் வகையில் உடைகளை உடுத்த துவங்கினேன்.

எனது வாழ்கை முறையே மாற துவங்கியது. எனது கணவரின் வருமானத்தை வைத்து வீட்டு செலவுகளை சமாளிக்க, எனது வருமானத்தின் பெரும் பகுதி எனது ஆடை மற்றும் அலங்கார உபகரணங்கள் வாங்க செலவு செய்தேன்.

அப்போது எனக்கு 26 வயது. இரண்டு குழந்தைகள் பெற்றதால் மார்பகங்கள் சற்று தளர்ந்து இருந்தது. அதனால் சாதாரண ப்ரா பண்படுத்துவதை நிறுத்தி விட்டு கப் ப்ராக்களை பயன்படுத்த துவங்கினேன். அது எனது மார்பகங்களை நன்றாக தூக்கி காண்பிக்க உதவியது.

பெரியதாக தொப்பை இல்லை என்றாலும் வயிற்றில் குழந்தை பெற்ற அடையாள கோடுகள் தெரியும். அதனால் வயிறு தெரியும்படி உடைகள் அணிவதில்லை. பின்னழகு அனைத்து உடைகளிலும் எடுப்பாக தான் தெரியும். 26 வயதில் 34-30-36 என்ற அளவுகளிடைய பருவ பெண் மார்டன் உடைகளில் எப்படி இருப்பேன் என்று யூகித்துக் கொள்ளுங்கள்.

அதிலும் எனது சீருடையில் முன்னழகு மற்றும் பின்னழகு தூக்கலாக தெரிவதால், வீட்டில் இருந்து, பேருந்து மற்றும் எங்கள் உணவு விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்கள் வரை அனைவரும் என்னை ரசிப்பதை நினைத்து எனது அழகின் மீது நானே கர்வம் கொண்டேன்.

அது எனக்குள் எப்போதும் கிளர்ச்சியை ஏற்படுத்தும். அதனால் வேலை முடிந்து சென்றதும் எனது கணவருடன் மூச்சு திணறும் வரை கலவி கொள்வேன். முதலில் கவலைக்கு மருத்தாக இருந்த கலவி, கொஞ்சம் கொஞ்சமாக எனது முதல் தேவையாக மாறியது. அதனை இன்னும் அதிகமாக உணர்ந்து அனுபவிக்க துவங்கினேன்.

என்னுடன் வேலை செய்பவர்கள் முதல், வாடிக்கையாளர்கள், பேருந்தில் பயணம் செய்பவர்கள் என அனைவரும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது எனது உடலை தொட்டு தடவி செல்வது எனக்கு தெரிந்தும் நான் அதை கண்டு கொள்ளாமல் இருந்தேன்.

அந்த தொடுதல் எனக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தினாலும், அதனை அடக்கிக் கொண்டு, முழுவதையும் இரவு எனது கணவருடன் தீர்த்துக் கொள்வேன். என்னால் எனது உணர்ச்சிகளை பல நாட்கள் கட்டுப்படுத்த முடியும், ஆனால் அவை அனைத்தையும் சேர்த்து கிடைக்கும் நேரத்தில் எனது கணவருடன் தீர்த்துக் கொள்வேன். வேலை விஷயமாக சென்று சில நாட்களுக்கு பிறகு அவர் வந்ததும் காமம் முழுவதும் கொட்டி தீர்ப்பேன்.

இரண்டு வருடங்கள் இப்படியே இன்பமாக செல்ல, நான் முழுவதும் வேறு ஒரு பெண்ணாக மாறியிருந்தேன். காமம் என்பது எனது அத்தியாவசிய தேவையாக மாறியது. எனக்கு கலவியில் ஆர்வம் அதிகரிக்க, எனது கணவருக்கு ஆர்வம் குறைய துவங்கியது.

அதனால் முன்பு போல என்னால் கலவி இன்பம் அனுபவிக்க முடியவில்லை. பல நாட்களாக எனது காம வேட்கையை அடக்கிக் கொண்டிருக்க வேண்டிய நிலை. எனக்கு சுய இன்பம் அனுபவிக்க புடிக்காது. அதனால் எனது காமத்தை வெளியிட வேறு எந்த வழியும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.

ஒவ்வொரு ஆணும் என்னை தொடும் போதும் எனது உடல் அந்த சுகத்தை தேடி வருந்த துவங்கியது. ஆண்களை ஏங்க வைத்துக் கொண்டிருந்த நான், இப்போது கலவிக்காக ஏங்க துவங்கினேன்.

அப்போது எனக்கு 29 வயது, எனது உடல் இன்னும் அழகில் மெருகேறி இருந்தது. எனது இரண்டு மகன்களும் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். உணவு பரிமாறும் வேலை செய்து கொண்டிருந்த நான், இந்த இரண்டு வருடத்தில் உணவு பரிமாறும் ஒரு குழுவை கண்காணிக்கும் நிலைக்கு உயர்ந்திருந்தேன்.

இன்னும் மேலே செல்ல எனது படிப்பு ஒரு தடையாக இருந்ததால் பட்டயப் படிப்பு படிக்க தமிழ் நாடு ஓப்பன் யுனிவர்சிட்டியில் விண்ணப்பித்து படிக்க துவங்கினேன். தேர்வுக்கு மட்டும் ஓசூர் செல்ல வேண்டும். என் வேலை காரணமாக நிறைய ஆண் நண்பர்கள் உண்டு, அவர்களை ஓசூர் செல்ல பயன்படுத்திக் கொண்டேன்.

அவர்களிடம் தொலைபேசியில் பேசும் போது எல்லை வரை கொண்டு சென்று தவிக்க விடுவது எனது பழக்கம். ஆனால் இப்போது அது குறைந்து போனது, காரணம் நான் தவித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போனது. அதனால் தான் எனது வாழ்கை மீண்டும் மாற துவங்கியது.

அன்று எனக்கு கடுமையான காய்ச்சல், அதனால் வேலைக்கு செல்ல முடியவில்லை. எனது கணவர் வேலைக்கு செல்ல, குழந்தைகள் பள்ளிக்கு சென்றிருந்தார்கள். காலையில் சமாளித்துக் கொள்ளலாம் என்றிருந்த மனநிலை, நேரம் செல்ல செல்ல என்னால் எழுந்திருக்க முடியாத நிலை வந்தது.

அதனால் என்னுடன் வேலை செய்யும் கார்த்திகை வீட்டிற்கு வருமாறு அழைத்தேன். அவனுக்கு 21 வயது தான் இருக்கும், புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கிறான். அவனும் மற்றவர்கள் போல தான், சந்தர்ப்பம் கிடைக்கும் போது என்னை தொட்டு ரசிப்பான்.

அவன் என் வீட்டிற்கு கொஞ்சம் அருகில் இருப்பதால் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினேன். எங்களது வேலை நேரம் மத்தியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை, அதனால் 10 மணிக்கு அவன் வீட்டிற்கு வந்தான்.
 
  • Like
Reactions: Nsri
OP
lisasexy
Member

0

0%

Status

Offline

Posts

239

Likes

46

Rep

0

Bits

0

5

Years of Service

LEVEL 1
90 XP
கார்த்திக் 10 மணிக்கு வீட்டிற்கு வந்தான். அவனுக்கு தமிழ் தெரியாது அதனால் இருவரும் கன்னடத்தில் பேசிக் கொண்டோம். நான் காய்ச்சல் என்று கூறியதும். அவன் எனது நெற்றியில் கை வைத்து பார்த்தான். பிறகு எனது கழுத்தில் கை வைக்க எனது உடல் நடுங்கியது. அப்படியே அவனது கை மார்பு குழி வரை தடவிய பின் கையை எடுத்தான். அவன் வேண்டுமென்று செய்தது எனக்கு தெரிந்தும் தெரியாதது போல இருந்தேன். பிறகு

“காய்ச்சல் ரொம்ப அதிகமா இருக்கு. வாங்க சீக்கிரம் ஹாஸ்பிடல் போகலாம்” என்று கார்த்திக் கூற. நான் தட்டுத்தடுமாறி எழுந்தேன். அதனை பார்த்து கார்த்திக் என்னை கை தாங்கலாக பிடிக்க. நானும் அவனை பிடித்துக் கொண்டேன்.

அவன் இது தான் வாய்ப்பு என்று எனது தோளில் இருந்து ஒரு கையை இறக்கி. இடுப்புக்கு மேலே பிடித்து அவனோடு அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பை எனது உடல் எதிர்பார்க்க. நானும் அவனுக்கு ஒத்துழைத்தேன். பிறகு வீட்டை பூட்டி விட்டு அவனுடன் பைக்கில் ஏறி அமர்ந்தேன். நான் பாவாடை அணிந்திருந்தால் ஒரு புறமாக தான் அமர முடிந்தது.

பிறகு அவனது இடுப்பை சுற்றி பிடுத்துக் கொண்டு அவனது முதுகில் சாய்ந்து கொண்டேன். அருகில் இருந்த மருத்துவமனை சென்று ஊசி போட்டுக் கொண்டு. மருந்துகள் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினோம். பிறகு மீண்டும் என்னை கை தாங்கலாக அழைத்து வந்து கட்டிலில் படுக்க வைத்தான்.

“நேரம் ஆகிடுச்சு. நீ வேலைக்குப் போ. இனி நான் பார்த்துக்கிறேன்”.

“பரவாயில்ல. கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணு. இப்ப வந்திடறேன்” என்று வெளியே சென்றான்.

ஊசி போட்டதால் நான் சற்று கண் அயர்ந்தேன். திடீரென யாரோ எனது தொடையில் கை வைத்து அசைக்க. எனது உறக்கம் கலைந்தது. கண் விழித்து பார்க்க. கார்த்திக் கட்டிலில் எனது கால்களுக்கு அருகில் அமர்ந்திருந்தான். நான் எழுந்ததும் அவன் வைத்திருந்த உணவை எனக்கு கொடுத்து சாப்பிட வைத்தான்.

உணவு அருந்திவிட்டு மருந்துகளை உட்கொண்டேன். “சரி நீ கெளம்பு” என்று கூற. “சரி உடம்ப பாத்துக்கோங்க. ஏதாவது வேணும்னா கூப்டுங்க” என்று கூறிக் கொண்டு வெளியே சென்றான். மிகவும் களைப்பாக இருந்ததால் கதவை அடைக்காமல் அப்படியே கண்களை மூடினேன். காய்ச்சல் கொஞ்சம் குறைய. காமம் நிறைய எட்டிப் பார்த்தது. கண்களை மூடிக் கொண்டு கார்த்திக் கை வைத்து தடவிய இடங்களை தொட்டுப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.

அப்படியே நான் உறங்க. கனவிலும் காமம் தான். கனவில் கார்த்திக் என்னை மருத்துவமனை அழைத்துச் செல்ல வீட்டிற்கு வருகிறான். வந்ததும் எனது உடலை தொட்டுப் பார்க்க. அவனது தொடுதல் காமத்தை தூண்டியது.

“காய்ச்சல் ரொம்ப அதிகமா இருக்கு”.
“ஆமா டா. சீக்கிரம் ஹாஸ்பிடல் போகனும்”.
“ஹாஸ்பிடல் தேவையில்ல”.
“ஏன் அப்டி சொல்ற”.

“ஏன்னா. இந்த காய்ச்சல் வந்ததுக்கு என்ன காரணம்னு எனக்கு தெரியும்”.
“என்ன காரணம். . ?”

“காரணத்த சொல்றத விட. அத சரி பண்ணிடலாம்னு நெனக்கிறேன்” என்று அவன் கூறி எனது அருகில் வர. நான் நிர்வாணமாக கட்டிலில் அமர்ந்திருந்தேன்.

பிறகு அவனை பார்க்க. அவனும் நிர்வாணமாக நின்று கொண்டிருந்தான். என் இதயம் வேகமாக துடிக்க துவங்க. அவன் எனது கால்களை விரித்து அவனது ஆண்மையை என்னுள் நுழைக்க. நான் அதிர்ச்சியில் உறக்கம் கலைந்து எழுந்தேன். பிறகு தான் கனவு என்பதை உணர்ந்து நிம்மதி அடைந்தேன்.

பிறகு எனது கால்களுக்கு நடுவில் தடவி பார்க்க. எனது ஜட்டியை கடந்து பாவாடை வரை ஈரம் பரவியிருப்பது தெரிந்தது. முதல் முறையாக ஒரு ஆணின் அணைப்பு இல்லாமல் நான் உச்சம் அடைந்தது எனக்கு ஆச்சரியமாக தான் இருந்தது. அப்போது கதவு திறப்பது தெரிந்து நான் பார்க்க. கார்த்திக் உள்ளே நுழைந்தான்.

“பர்ஸ இங்கயே வச்சிட்டு போய்ட்டேன்” என்று மீண்டும் எனது அருகில் அமர்ந்து. எனது கால்கள் அருகில் இருந்த அவனது பர்ஸை எடுத்து காட்டினான்.

“உனக்கு வேலைக்கு நேரம் ஆகலையா”.
“ரொம்ப லேட் ஆகிடுச்சு. அதான் லீவு எடுத்துக்கிட்டேன்”.
“சாரி டா. என்னால தான லீவ் போடுற மாதிரி ஆகிடுச்சு”.

“அதலா ஒன்னும் இல்ல. என்ன வேர்த்திருக்கு உங்களுக்கு. அதுக்குள்ள காய்ச்சல் கொறஞ்சிடுச்சா” என்று எழுந்து. என் பக்கமாக சாய்ந்து. கையை எனது கழுத்திற்கு அருகில் கொண்டு வந்தான்.

அதனை பார்த்ததும். எனக்கு கனவு நினைவிற்கு வர. பதட்டத்தில் அவனது கையை தட்டி விட்டேன். இதனை அவன் எதிர் பார்க்காததாலும். நிலையாக நற்காததாலும் தடுமாற. என் மீது விழுவதை தவிர்க்க கட்டிலில் இரு கைகளையும் ஊன்றி நின்றான். இந்த நிலையில் அவனது முகம்.

எனது முகத்திற்கு மிக அருகில் இருந்தது. காமத்திலும் குழப்பத்திலும் இருந்த நான். என்னை அறியாமல் அவனது உதட்டில் முத்தமிட்டேன். அந்த ஒரு நொடி நான் தடுமாற. கார்த்திக் அதனை பயன்படுத்திக் கொண்டு. நான் காமத்தில் இருந்து மீளாமல் இருக்க. என்னை அணைத்து உதட்டை சுவைக்க துவங்கினான். ஏற்கனவே காமத்திற்கு ஏங்கிக் கொண்டிருந்த எனது உடல். அவனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தது.

அப்படியே அவனது கை. எனது கால்களை தடவிக் கொண்டே எனது பாவாடையை கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏற்றியது. அவனது கை எனது தொடையை தொட்டு தடவி அதனை கடந்து செல்ல. தீடீரென ஓர் உணர்வு தூண்டப்பட்டு அவனை என்னிடம் இருந்து தள்ளினேன். கார்த்திக் கட்டிலில் இருந்து கீழே விழ. ஒன்றும் புரியதவனாய் என்னை பார்த்தான்.

மீண்டும் அவனது கை என்னை தொட. “ப்ளீஸ் போய்டு” என்று கொஞ்சம் சத்தமாக கத்தினேன். உடனே அவனும் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு வேகமாக வெளியே சென்றான். நானும் பின்னாடியே சென்று கதவை தாழிட்டு கட்டிலில் அமர்ந்தேன். பயம். படபடப்பு. ஆர்வம் போன்ற கலவையான உணர்வு எண்ணுள் தோன்ற. இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.

நான் அப்படியே கண்களை மூடி படுத்துக் கொள்ள. அப்படியே உறங்கினேன். எனது மகன் கதவை தட்டிய பிறகு தான் எழுந்தேன். அப்போது உடல்நிலை சற்று தேர. வழக்கமான வேலையை செய்து கொண்டு.

எனது மகன்களுடன் பொழுதை கழித்துக் கொண்டிருந்தேன். அவ்வப்போது மதியம் நடந்த நிகழ்வுகள் கண் முன் வர. அதனை தவிர்த்து பிற விசயங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன். இரவு எனது கணவர் வந்ததும் தனியாக அழைத்துச் சென்று கடலில் தள்ளினேன்.

பிறகு கதவை அடைத்து விட்டு. அவர் மீது படர்ந்து முத்தங்களிட்டு உடலோடு உடல் உரசிக் கொண்டிருக்க. அவரது ஆண்மை எழுந்தது. உடனே அவரது பேண்டை கீழே இறங்கி. அதனை கைகளால் பிடித்து குழுக்க. அது மேலும் விரைப்பாக நின்றது.

உடனே அவர் என்னை பிடித்து கீழே தள்ளி. என் மீது ஏறினார். நான் ஏற்கனவே ஜட்டியை அவிழ்த்து வைத்திருந்ததால். எனது பாவாடையை தூக்கி நேராக உள்ளே நுழைத்தார். அப்படியே இடுப்பை அசைத்து புணர ஐந்து நிமிடத்தில் இருவரும் உச்சம் அடைந்தோம். எனக்கு அது திருப்தியாக இல்லை. இருந்தும் குழந்தைகள் இருப்பதால் அதோடு நிறுத்திக் கொண்டேன்.

இரவு எனது மகன்கள் உறங்கிய பிறகு மீண்டும் ஒரு முறை உறவு கொண்டோம். அதோடு போதும் என அவர் நிறுத்திக் கொண்டார். ஆனால் எனக்கு இன்னும் அதிகமாக தேவைப்பட்டது. ஆனால் எதுவும் செய்ய முடியாத நிலை. என்னால் உறங்கவும் முடியவில்லை. ஏதேதோ எண்ணங்கள் என்னை குழப்பிக் கொண்டிருக்க. அதே நினைவுகளோடு எப்போதும் உறங்குனேன் என்று தெரியவில்லை.

“நரசபுரா ஸ்டாப்” என்ற நடத்துனரின் சப்தப் கேட்டு சுய நினைவுக்கு வந்தேன். பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு சென்றேன். எனது கணவர் இன்னும் வரவில்லை. இப்போது அவருக்கு குடி பழக்கம் அதிகமானதால் பல நாட்களில் இரவு தாமதமாக தான் வருகிறார்.

எனது மகன்கள் அவர்களே சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். எப்படி இத்தனை வருடங்கள் கடந்தது என்றே தெரியவில்லை. இப்போது தான் இவர்களை குழந்தையாக கைகளில் வைத்து கொஞ்சியது போன்ற நினைவு. ஆனால் அதற்குள் என் உயரத்திற்கு வளர்ந்து நிற்கிறான் முதல் மகன். இப்போது அவன் எட்டாம் வகுப்பும். சிறியவன் ஆறாவது வகுப்பும் படித்து கொண்டிருக்கிறார்கள்.

ஆம் இப்போது எனக்கு 34 வயது. ஆனால் இன்னும் எனது உடலையும் அழகையும் அப்படியே இளமையாக இருப்பதால். அந்த கர்வம் எனக்கு உண்டு. என்னை பார்ப்பவர்கள் யாரும் என்னை 30 வயது என்ற எண்ணம் கூட வராது. அதற்கு சாட்சி செல்வம் தான்.

இன்று மதியம் முதல் இரவு வரை அவனுடன் தான் இன்பத்தை அனுபவித்து வந்தேன். அவன் என்னை 26 வயது பெண் என்று நம்புகிறான். நானும் அப்படித்தான் கூறியிருக்கிறேன். என் வாழ்க்கையில் பல ஆண்டுகள் ஆண்கள் என்னை அவர்களது ஆசைக்காக பயன்படுத்த நினைத்திருக்கிறார்கள். அப்படி வரும் ஒவ்வொரு நபரையும் விட்டு விலக முயற்சி செய்து செய்து சோர்ந்து போனேன்.

அதன் பிறகு தான் தெளிவான ஒரு முடிவு செய்தேன். அதில் சில நபர்களை எனது வலையில் விழ வைத்து. அவர்கள் மூலம் மற்றவர்கள் மூலம் எனக்கு வரும் தொந்தரவுகளை சமாளித்துக் கொண்டேன். மற்றும் எனது தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டேன்.

செல்வம் அப்படி தான். 31 வயது. நல்ல வேலை. மாதம் 35 ஆயிரம் வரை சம்பாதிக்கிறான். அதில் மாதா மாதம் எனக்கு மூன்று முதல் ஐந்தாயிரம் வரை அனுப்பி வைத்துவிடுவான். இப்படி என்னை பயன்படுத்திக் கொள்ள நினைத்தவர்களை நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதற்காக சில பொய்களையும் கூறுவேன்.

மிகவும் களைப்பாக இருந்ததால் உடைகளை மாற்றிவிட்டு படுத்தேன். உடனே எனது இரு மகன்களும் வர. அவர்கள் இருவரையும் உறங்க வைத்துவிட்டு எனது தொலைபேசியில் முகப்புத்தகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் நிறைய பேர் நண்பர்களுக்கான கோரிக்கை கொடுத்திருந்தனர். நான் எப்போதாவது தான் இதனை உபயோகிப்பேன்.

அதனால் ஒவ்வொருவராக பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஒருவனது பக்கத்தில் திருநெல்வேலி என்று இருக்க. நான் அவனது கோரிக்கைக்கு அனுமதி கொடுத்தேன். நான் பிறந்ததும் திருநெல்வேலி மாவட்டம் என்பதால். அந்த ஊரின் மீது ஒரு ஈர்ப்பு இன்னும் இருக்கிறது. எனது உறவினர்கள் நிறைய பேர் அங்கு தான் இருக்கிறார்கள். அதனால் அடிக்கடி அங்கு சென்று வருவது வழக்கம்.

நான் அனுமதி அளித்த சிறிது நேரத்தில் அவனிடம் இருந்து மெசேஜ் வந்தது. நானும் சாதாரணமாக பதில் அனுப்பினேன். பெயர் சந்துரு. இவனும் மற்றவர்கள் போல தான். அவனை பற்றி கூறினான். என்னை பற்றி விசாரித்தான். எனது புகைப்படங்களை பார்த்து புகழ்ந்தான்.

எனது வயதை குறைவாக கணித்து கூறுனான். உன்மையான வயதை கேட்டு ஆச்சரியம் அடைந்தான். மேலும் புகழ்ந்தான். இது வரை நிறைய பேரை இப்படி பார்த்தவள் தான் நான். இவனும் அதே போல தான் என்று புரிந்து கொண்டு இரவு வணக்கம் கூறி பேச்சை முடிவுக்கு கொண்டு வந்தேன். பிறகு அப்படியே உறங்கினேன்.

காலையில் எழுந்து உணவு சமைத்து. 8 மணிக்கு கணவரை வேலைக்கு அனுப்பி வைத்து. 8. 30 க்கு இரு மகன்களையும் பள்ளிக்கு அனுப்பி வைத்தேன். சந்துரு காலை வணக்கம் என அனுப்பியிருந்தான். நான் எதுவும் அனுப்பவில்லை. இரண்டு நாட்கள் கண்டுகொள்ளாமல் இருந்தால் அவர்களாகவே சலிப்படைந்து சென்று விடுவார்கள். எனக்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது.

நேற்று நடந்த அனைத்தும் நினைவுக்கு வர. காமம் எட்டி பார்த்தது. இப்போது கலவி கொள்ள முடியாது. ஆனால் அதை பற்றி பேசினால் நன்றாக இருக்கும் என்று தோன்ற. செல்வத்திற்கு தொலைபேசியில் அழைத்தேன். ஆனால் அவனுக்கு காலை வேலை என்பதால். இரவு பேசுகிறேன் என்று கட் செய்தான். அதனால் எனது தொலைபேசியில் இருந்து கவியரசு என்ற என்ற எண்ணிற்கு அழைப்பு சென்றது.

இவனை ஒரு வருடத்திற்கு முன்பு முகப்புத்தகத்தில் சந்தித்தேன். இவனும் திருநெல்வேலி மாவட்டம் தான். அதுவும் தென்காசி அருகே உள்ள ஊர். அதனால் திருநெல்வேலி செல்லும் சமயங்களில் இவனை பயன்படுத்தி கொள்வேன். அதாவது போக்குவரத்து மற்றும் சிறு செலவுகளுக்கு மட்டும். நீண்ட நாட்களுக்குப் பிறகு பேசுவதால் சில பழைய விஷயங்கள் ஓடின.

பிறகு அவனது பேச்சு காமத்தின் பக்கம் செல்ல. பேச்சுவார்த்தை சூடு பிடிக்க ஆரம்பித்தது. பிறகு எங்களது அழைப்பு வீடியோவிற்கு மாறியது. கொஞ்சம் கொஞ்சமாக அவனது ஆடைகளை களைய வைத்து. சிலவற்றை செய்ய வைத்து ரசித்தேன். நான் எனது டாப்ஸ் மட்டும் அவிழ்த்து. உள்ளாடையுடன் மட்டும் காட்டினேன். இந்த நிகழ்வுகளால் மனம் கொஞ்சம் அமைதி அடைந்தது.

பிறகு குளித்து வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். அந்த நேரம் ரஞ்சித் காலை அனுப்பிய மெசேஜ் நினைவுக்கு வர. அவனுக்கு எனது தொலைபேசியில் இருந்து அழைப்பு சென்றது. ரஞ்சித். கன்னடன் சில மாதங்களாக பழக்கம். முகப்புத்தகத்தில் சந்தித்தேன்.

அவனுடன் பேசிக் கொண்டே புடவை அணிந்து வெளியே கிளம்பினேன். ஓரியன் மால் சென்றடையும் வரை அவனுடன் தான் பேசிக் கொண்டிருந்தேன். நான் இப்போது வேறு உணவகத்தில் வேலை செய்கிறேன். அந்த உணவகமும் அந்த மாலில் தான். மூன்றாவது தளத்தில் இருக்கிறது. அங்கு புடவை தான் சீருடை. நான் வேலை செய்த பழைய உணவகம் இரண்டாவது தளம். அதனால் அதனை கடந்து தான் செல்ல வேண்டும். அப்போது பழைய நினைவுகள் மீண்டும் வந்தது.

அன்று கார்த்தியுடன் சில எதிர்பாராத சம்பவங்கள் நிகழ. அதனை தவிர்த்து அன்றைய தினத்தை கடந்தேன். மறுநாள் காய்ச்சல் குறைந்திட. எப்போதும் போல வேலைக்கு சென்றேன். அங்கு கார்த்திக் இருக்க. அவனை என்னால் நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை.

ஏனென்றால் நேற்று நிகழ்ந்த சம்பவத்திற்கு முழு முதல் காரணம் நான் தான். நான் முதலில் தடுமாறாமல் இருந்திருந்தால் எதுவும் நடந்திருக்காது. அதனால் அவனை பார்ப்பதை தவிர்த்தேன். வேலை காரணமாக அவனிடம் பேச வேண்டிய கட்டாயம். அதனால் சாதாரணமாக பேச முயற்சி செய்தேன். ஆனால் நான் பேசுவதை வைத்து எனது பலவீனத்தை கண்டுகொண்டான் என்று நினைக்கிறேன். முன்பு சந்தர்ப்பம் கிடைத்தால் தொடும் கைகள். அன்று வேண்டுமென்றே அடிக்கடி தொட்டு சென்றது.

என்னால் அவனிடம் எதுவும் கூற முடியவில்லை. அவனை தடுக்க எதாவது செய்யவும் முடியவில்லை. அதனால் அவனது தைரியம் அதிகரித்து. தொடுதலின் அழுத்தம் கூடியது. எனது பின்புறம். முதுகு. வயிறு. தோள்கள் என தொட்டு விளையாட துவங்கினான்.

இப்படியே ஒரு வாரம் தொடர. அவனது செயல்கள் அதிகரிக்க துவங்கியது. அதனால் அவனை தனியாக அழைத்து எச்சரிக்கை செய்தேன். இனி இப்படி செய்தால் மேலிடத்தில் புகார் செய்வேன் என்று கூறி முடிக்கும் முன்பே என்னை சுவற்றில் சாய்த்து உதட்டை கவ்வினான். இருந்தும் நான் சுதாரித்துக் கொண்டு அவனை தள்ளி விட்டேன். ஆனால் அதற்குள் எனது உதட்டில் சிறு காயத்தை ஏற்படுத்தியது பிறகு தான் தெரிந்தது.
 
OP
lisasexy
Member

0

0%

Status

Offline

Posts

239

Likes

46

Rep

0

Bits

0

5

Years of Service

LEVEL 1
90 XP
கார்த்திக்கை தள்ளி விட்டு உள்ளே வந்து விட்டேன். அதன் பிறகு என்னுடன் வேலை பார்க்கும் தோழி கேட்கும் போது தான், உதட்டில் காயம் ஏற்பட்டதை அறிந்து கொண்டேன். நான் ஏற்கனவே காம வேதனையில் இருக்குறேன், ஏனென்றால் இப்போது எனது கணவருடன் செய்வது போதுமானதாக இல்லை.

இருந்தும் நான் சமாளித்துக் கொண்டிருக்க, கார்த்திக் இப்படி செய்து மேலும் எனது உணர்ச்சிகளை தூண்டிக் கொண்டிருந்தான். என் தவறால் தான் அனைத்தும் துவங்கியது, அந்த எண்ணம் மனதில் ஓட, என்னால் அவன் மீது புகாரும் கொடுக்க முடியவில்லை. அன்று அதன் பிறகு என்னை அவன் சீண்டவில்லை. அதனால் பயந்து மாறிவிட்டான் என நிம்மதி கொண்டேன்.

ஆனால் மறு நாளில் இருந்து மீண்டும் அவனது வேலையை துவங்கினான். நான் தனியாக இருக்கும் நேரம் அறிந்து என்னை பிடித்து முத்தமிட துவங்கினான். கன்னத்தில் யாரும் பார்க்காத நேரம் அடிக்கடி முத்தமிடுவது, சில நேரங்களில் உதட்டிலும் கொடுக்க துவங்கினான்.

அதே நேரத்தில் எனது உடலையும் தடவி செல்வான். மாலை நான்கு மணி அளவில் உணவகம் எப்போதும் வெருச்சோடி தான் இருக்கும். அதனால் அந்த நேரம் எல்லோரும் பின்னாடி உள்ள படிகளில் அமர்ந்து சில நிமிடங்கள் ஓய்வு எடுப்பது வழக்கம். அன்றும் வழக்கம் போல 4.30 மணிக்கு சிலர் ஓய்வு எடுக்க, சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர். நான் மேசை அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு, சற்று நேரம் அமரலாம் என்று சென்றேன்.

அப்போது ஒரு மறைவில் இருந்த கார்த்திக் என்னை அவனோடு இழுத்து பின்பக்கமாக அணைத்தான். இப்படி சில முறை செய்திருக்கிறான். ஆனால் இப்போது பின் பக்கமாக இருப்பதால் என்னால் அவனை விட்டு விலக முடியவில்லை. எனது இடுப்பை வளைத்து பிடித்திருக்க, நான் திமிரினேன்.

ஆனால் அவன் விடாமல் பிடித்துக் கொண்டு முத்தமிட துவங்கினான். அப்போது அவனது உதடு எனது பலவீனமான பகுதியில் பட நான் கொஞ்சம் வலுவிழந்தேன். அதனை உணர்ந்த கார்த்திக் எனது பின் கழுத்தில் மீண்டும் மீண்டும் முத்தமிட்டுக் கொண்டிருந்தான்.

ஆம் எனது கழுத்தின் பின் பகுதி தான் எனது காமத்தின் உறைவிடம். அந்த இடத்தில் அவன் முத்தத்தால் தாக்குதல் நடத்த, எனது எதிர்ப்பு கோட்டை உடைய துவங்கியது. நான் அப்படியே அவன் மீது சாய்ந்து நின்றேன்.

அவன் எனது பின் கழுத்தை சுவைத்து உறிய, ஒரு கை எனது மார்பையும், மற்றொரு கை எனது கால்களுக்கு நடுவிலும் உடைகளுக்கு மேல் தடவிக் கொண்டிருந்தது. அதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை, காமம் முழு கட்டுப்பாட்டையும் எடுத்துக் கொண்டது.

அவனது பேண்ட் உள்ளே இருப்பது எனது பின் பகுதியில் அழுத்த, நான் இன்னும் அதிகமாக அழுத்தம் கொடுத்தேன். பிறகு அவனது கைகள் மீது எனது கைகளை வைத்து நன்றாக தடவ செய்தேன். பிறகு அப்படியே திருப்பி அவனது உதட்டில் முத்தமிட, இருவரும் உதடுகளை சுவைக்க துவங்கினோம். அப்படியே அவனது கழுத்து, மார்பு என முத்தமிட, அவன் எனது தலையை பிடித்து கீழே அழுத்தினான். உடனே அங்கிருந்து நான் விலகி செல்ல, அவன் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் எனது தலையை பிடித்து கீழே அழுத்தும் போது, அவனது எண்ணம் என்று எனக்கு புரிந்தது. முழு காம போதையில் இருந்த நேரத்தில், எனக்கு பிடிக்காத செயலை செய்ய வைக்க முயற்சி செய்ததால், அந்த நேரத்தில் ஒரு சிறிய இடைவெளி கிடைத்தது.

அதனை பயன்படுத்தி எனது பாதுகாப்பு உணர்வுகளை ஒன்று சேர்ந்து அங்கிருந்து ஓடினேன். அதன் பிறகு நான் பெரும்பாலும் தனியாக இருப்பதை தவிர்த்தேன். அது மட்டும் இல்லாமல் வேறு வேலை தேட துவங்க, எனது நல்ல நேரம், அதே மாலில் மேல் தளத்தில் உள்ள உணவகத்தில் வேலை கிடைத்தது. இப்படி தான் நான் வேறு உணவகத்தில் வேலைக்கு சேர்ந்தேன்.

வழக்கம் போல இன்றும் நான் வேலை செய்த பழைய உணவகத்தை கடந்து செல்லும் போது, இந்த நினைவுகள் வந்து சென்றது. அவற்றை புறம் தள்ளி எனது வேலையை கவனித்தேன். இப்படியே சில நாட்கள் சென்றது. சந்துரு ஒரு நாள் தவறாமல் தினமும் எனக்கு மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தான்.

நான் அவனுக்கு பதில் அளிக்கவில்லை என்றாலும், நான் முகப்புத்தகத்தில் இருக்கும் நேரத்திலும் தொடர்ந்து மெசேஜ் அனுப்பிக் கொண்டே இருந்தான். ஒரு அளவிற்கு மேல் தாங்க முடியாமல், அதிலேயே அவனுக்கு கால் செய்தேன். அவன் சந்தோசமாக பேச துவங்க, நான் கோபத்தில் திட்டினேன். அதில் அவன் பயந்திட, அவனது குரல் தழுத்தது. அவன் என்னிடம் அப்பாவியாக மன்னிப்பு கேட்க, ஒரு கணம் கோபம் மறந்து சிரித்துவிட்டேன்.

அதன் பிறகு அவனிடம் அமைதியாக பேச துவங்கினேன். சந்துரு, வயது 24,திருநெல்வேலி மாவட்டம். வேலை இல்லாமல் இருந்தான். அவனது அப்பாவித்தனமான பேச்சு பிடித்துப் போக அவனுடன் பேச ஒப்புக் கொண்டேன். நானாக மெசேஜ் அனுப்பும் போது மட்டும் தான் அவன் அனுப்ப வேண்டும் என்ற நிபந்தனை விதித்து பேச துவங்கினேன்.

அவனும் அதனை சரியாக கடைபிடிக்க, அவனது வாட்சப் எண் வாங்கி வைத்தேன். அதன் பிறகு எங்களது பேச்சு வாட்சப்பில் நடைபெற துவங்கியது. நல்ல நண்பனாக தான் என்னுடன் பேசிக் கொண்டிருந்தான். நான் சில நேரம் கொஞ்சம் காதல் காமம் என பேச்சை எடுத்ததுச் சென்று சோதித்து பார்த்தேன். அவன் அதிலும் தேர்ச்சி பெற்றான்.

இவை சில நாட்களாக நடந்து கொண்டிருக்க, இடை இடையே எனது காமத்தை கலவி மூலம் தீர்த்துக் கொண்டு தான் இருந்தேன். எனக்கு கலவி போதுமான அளவு கிடைத்த போதும், புதிதாக எதிர்பார்க்க துவங்கியது. வேலையில் இருக்கும் நேரம் மற்றும் கலவி கொள்ளும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் பெரும் பகுதி சந்துருவுடன் தான் பேசிக் கொண்டிருந்தேன்.

இவ்வாறு நான் இருந்து பல மாதங்கள் ஆகின்றது. கடைசியாக பாலாவிடம் பேசும் போது தான் இவ்வாறு இருந்தேன். அவன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்ததால் என்னுடன் பேச நிறைய நேரம் இருந்தது. அதற்கு பிறகு சந்துருவுடன் தான் இப்படி பேசுகின்றேன். கலவி எனக்கு மிகவும் முக்கியமானது தான், இருந்தாலும் இப்படி மனம் விட்டு சிரித்து பேசுவது எனக்கு தேவைப்பட்டது.

அந்த நேரம் தான், ஒரு நாள் எனது அண்ணியிடம் இருந்து கால் வந்தது. எனது சொந்த அண்ணனின் மனைவி இல்லை, பெரியப்பா வகையில் சொந்தம். அவர்கள் பெங்களூர் வருவதாக கூறினார். நான் எனது குடும்பத்தை குடும்பத்தை விட்டு பிரிந்த பிறகு, அண்ணி தான் முதலில் என்னை ஏற்றுக் கொண்டார். அதனால் அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர்.

அதே போல அண்ணியும், அவரது பெண்ணும் வந்திருக்க, அண்ணி வேலையை முடித்து விட்டு இரண்டு நாட்களில் கிளம்பி சென்றார். அண்ணியின் மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள். அவளுக்கு அது விடுமுறை நேரம் என்பதால் நான் அடம்பிடித்து ஒரு வாரம் அவளை என்னுடன் இருக்க செய்தேன்.

அந்த ஒரு வாரம் இருவரும் மிக சந்தோசாக இருந்தோம். அப்போதும் சந்துருவுடன் பேசிக் கொண்டிருந்தேன். நான் மட்டும் இல்லை, அண்ணியின் மகளும், எனது மகன்களும் அவனுடன் பேசுவார்கள். எல்லோருக்கும் அவனை பிடித்திருந்தது.

ஒரு வாரத்திற்கு பிறகு அவளை மீண்டும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அதனால் நானும் அவளுடன் கிளம்பி சென்றேன். அவளை வீட்டில் விட்டு விட்டு அன்று மாலையே பெங்களூர் கிளம்ப வேண்டிய சூழ்நிலை. சந்துரு என்னை நேரில் சந்திக்க மிகவும் ஆவலாக இருந்ததால், அண்ணியின் ஊரில் இருந்து ரயில் நிலையத்திற்கு செல்ல எனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டேன்.

இப்போது, நானும் அண்ணியின் மகளும் பெங்களூரில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் ஏறினோம். கடந்த ஒரு வாரமாக, நிறைய நேரம் அவளுடன் தான் நேரம் செலவழித்தேன். அதில் இரண்டு முறை எனது கணவரிடமும், ஒரு முறை மட்டும் சேகருடன் கலவி கொண்டேன்.

அதனால் எனக்கு ஒரு நாள் முழுவதும் ஆசை அடங்கும் அளவிற்கு கலவி செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதனால் தான் நான் உடனே திருநெல்வேலியில் இருந்து கிளம்புகிறேன். ஏனென்றால் நாளை மறுநாள் முழுவதும் செல்வமுடன் விடுதியில் இருப்பதாக முடிவு செய்திருந்தேன்.

அதனால் ரயில் ஏறியதும் அவனுக்கு கால் செய்து கூறினேன். அவனும் விடுமுறை எடுத்து, விடுதியில் அறை பதிவு செய்வதாக கூறிய பிறகு தான் கொஞ்சம் நிம்மதி அடைந்தேன். பிறகு ரயில் மெதுவாக அசைந்து ஆடி சென்று கொண்டிருக்க, நான் பழைய நினைவுகளுக்கு உள்ளே சென்று கொண்டிருந்தேன்.

புதிய உணவகத்தில் வேலை சேர்ந்த பிறகு, என் காம வாழ்க்கை முழுவதும் மாறியது. எதற்கு பயந்து இடம் மாறினேனோ, அதனை நானே விரும்பி ஏற்றுக் கொள்வேன் என்று அதற்கு முன்பு கூறியிருந்தாள், நான் துளி அளவு கூட நம்பியிருக்க மாட்டேன்.

கார்த்திக் செய்தது எனக்கு பிடிக்காமல் இல்லை, அப்படி பிடிக்கவில்லை என்றால் எப்போதோ புகார் கொடுத்து அவனை வேலையில் இருந்து விரட்டியிருப்பேன். அவனது செயல்களை எனது உடல் ரசித்தது, ஆனால் என்னுள் இருக்கும் பாதுகாப்பு உணர்வும், இந்த சமூகம் பெண் இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறும் வரையறையும் தான் என்னை தடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் அவை அனைத்தும் எனது தேவைகளால் உடைத்தெறியப்பட்டது அங்கு தான்.

ஏனென்றால், அந்த உணவகத்தில் ஆரம்பம் முதலே எனக்கு கடுமையாக தான் இருந்தது. நான் நன்றாக வேலை பார்த்தாலும், மேனேஜர் என்னை குறை கூறிக் கொண்டே இருந்தார். அதற்கு காரணம் மேனேஜரின் சுய வெறுப்பு மற்றும் சில வாடிக்கையாளர்களிடம் இருந்து வந்த எதிர்மறை விமர்சனங்களும் தான். நான் எனது வேலையை சரியாக செய்தும் ஏன் இப்படி நடக்கிறது என்று குழப்பத்தில் இருந்தேன்.

இந்த மன அழுத்தத்தை குறைக்க கல்வியும் கை கொடுக்கவில்லை. அதிலும் எனக்கு திருப்தி இல்லாமல் போனதால் பயம் என்னை தொற்றிக் கொண்டது. வேலையில் இருந்து நீக்கிவிடுவார்களோ என்ற பயம். நானாக மாறுவது வேறு, ஆனால் அவர்கள் நீக்கினால் மீண்டும் வேலை கிடைப்பது கடினம் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது.

அதனால் உடன் வேலை பார்க்கும் பெண்களிடம் விசாரிக்க, காரணம் புரிந்தது. இங்கு வேலை பார்க்கும் பெண்களிடம் சில வாடிக்கையாளர்கள் கொஞ்சம் நெருக்கத்தை எதிர்பார்ப்பதாக கூறினாள். அதனால் டிப்ஸ் இன்னும் கொஞ்சம் அதிகமாக கிடைக்கிறது, அதற்கு சில உரசல்கள் தவறில்லை என்று வெளிப்படையாகவே கூறினார்கள்.

இதே தான் மேனேஜரும் என்னிடம் எதிர்பார்க்கிறார் என்று புரிந்தது. துவக்கத்தில் அவர் என்னிடம் பேசிது வைத்து அவரது எண்ணங்களை புரிந்து கொண்டு, கொஞ்சம் விலகியே இருந்தேன். அது மட்டும் இல்லாமல் வாடிக்கையாளர்களிடம் இருந்து எப்போதும் இரண்டு அடி தள்ளி நின்று பேசுவது தான் எனது பழக்கம். அது பிடிக்காத சிலர் எதிர்மறையான கருத்துகளை கூற, மேனேஜருக்கு என்னை வசை பாட வாய்ப்பு கிடைத்தது.

|தினமும் கதையை படி கையை அடி தமிழ்செக்ஸ்ஸ்டோரீஸ்.இன்போ|

எல்லாம் தெரிந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை. வேலையில் இருந்து விலகவும் முடியாது, ஏனென்றால் இப்போது தான் வேறு இடத்தில் இருந்து இங்கு சேர்ந்தேன். பிறகு இங்கு கிடைக்கும் அளவிற்கு வேறு எங்கும் சம்பளம் கிடைக்குமா என்று உறுதி இல்லை.

அதனால் அவர்களுக்கு ஏற்றது போல நடிக்க முடிவு செய்தேன். மறுநாள் முதல் மற்றவர்கள் போல நானும் வளைந்து கொடுத்து வேலை செய்ய துவங்கினேன். வாடிக்கையாளர்களிடம் மட்டும் இல்லாமல், மேனேஜரிடமும் நன்றாக பழக துவங்கினேன். இரண்டு வாரங்களில் எல்லாம் மாறியது. மேனேஜர் மற்றவர்களை விட என்னிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். அங்கு அடிக்கடி வரும் சில வாடிக்கையாளர்கள் என்க்கு முக்கியத்துவம் கொடுக்க துவங்கினர். முன்பை விட அதிகமாக பணமும் கிடைத்தது.

ஏனென்றால் மற்றவர்களை விட நான் கொஞ்சம் அதிகமாகவே நெருக்கம் காட்ட ஆரம்பித்தேன். அனைவரிடமும் வெளிப்படையாக பேச துவங்கினேன். சிலர் என்னை தொட முயற்சி செய்வது தெரிந்து நானே அதற்கு வாய்ப்புகள் கொடுத்தேன். அவர்கள் எனது தொடை, பின்புறம், இடுப்பு, முதுகு என தொட்டு பேசுவார்கள். இவை அனைத்தும் ப்ரைவேட் டைனிங் என்ற இடத்தில் மட்டும் தான்.

ஏனென்றால் அது விஐபி க்கு தனியாக ஒதுக்கப்பட்ட இடம். அங்கு சாதரணமாக உணவு பரிமாறும் ஆட்கள் செல்ல கூடாது. நாங்கள் தான் உணவு பரிமாற வேண்டும். ஆனால் பொதுவான இடத்தில் எனக்கு உணவு பரிமாறும் வேலை கிடையாது, மேற்பார்வை மட்டும் தான். எனது மேனேஜருக்கு எப்படியும் வயது 50 இருக்கும். அவருடனும் நான் நெருக்கம் காட்ட வேண்டிய சூழ்நிலை. அவரும் மற்றவர்கள் போல தான், தொட்டு பேசுவதுடன் நிறுத்திக் கொண்டேன்.

அவர் கிள்ளுவது போன்ற சில சில்மிஷங்கள் செய்ய, நான் அதனை விளையாட்டாக எடுத்துக் கொள்வது போல சிரித்து சமாளித்துக் கொள்வேன். நாட்கள் செல்லச் செல்ல தான் புரிந்தது, நான் மற்றவர்கள் செய்யும் அத்துமீறல்களை ஏற்றுக் கொள்வது போல நடிக்க வில்லை. என் உடல் மற்றும் மனது அதை தான் விரும்புகிறது. ஆனால் நான் தான் எனக்கு பிடிக்கவில்லை என்று என்னையே ஏமாற்றிக் கொண்டிருந்தேன்.

உணவகத்திற்கு வெளியேயும் எனது நண்பர்களுடன் அதே நெருக்கத்துடன் என்னை அறியாமல் இருப்பதை தெரிந்து புரிந்து கொண்டேன். முன்பு பேருந்தில் பயணம் செய்யும் போது சிலர் தொட்டு தடவுவதை கண்டுகொள்ளாமல் இருந்தேன்.

ஆனால் இப்போது அப்படி எந்த கைகளும் என் மீது படாத நாட்களில் ஏதோ குறைவது போல உணர துவங்கினேன். அதனால் கூட்டம் இருக்கும் பேருந்துகளில் செல்லவே விரும்பினேன். இப்படியே சில மாதங்கள் சென்றது. அதனிடையே தேர்வுக்காக சில முறை ஓசூர் சென்று வர, எனக்கும் சேகருக்கும் இடையே நெருக்கம் உருவானது.

பிறகு ஒரு நாள் திருநெல்வேலியில் உறவினர் வீட்டிற்கு செல்ல வேண்டி இருந்தது. அங்கு சென்று திரும்பும் போது எப்போதும் போல அரிசி, தானியங்கள் என இரண்டு பைகள் நிறைய கொடுத்து அனுப்பினார்கள். ரயில் நிலையம் வரை எப்படியோ எடுத்து செல்ல, அதற்கு மேல் முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தேன்…….
 
OP
lisasexy
Member

0

0%

Status

Offline

Posts

239

Likes

46

Rep

0

Bits

0

5

Years of Service

LEVEL 1
90 XP
நான் ரயில் நிலையத்தில் எனது பைகளை எடுத்துச் செல்ல சிரமப் பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது தான் “நான் வேனுமானா கொஞ்ச தூரம் தூக்கிட்டு வரவா” என்ற குரல் கேட்டது. நான் நிமிர்ந்து பார்க்க, ஒல்லியாக ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

“யாராவது ஹெல்ப் பண்ணுவாங்கலா னு தான் பாத்துட்டு இருக்கேன். ப்ளீஸ்” என்று கூற, அவன் சரி என்று கூறி எனக்கு உதவி செய்தான்.

“நீங்க பெங்களூர் தான” .
“ஆமா, உங்களுக்கு எப்டி தெரியும்”.
“நம்ம ஊருல யாரும் இவ்வளவு மார்டனா ட்ரெஸ் பண்ண மாட்டாங்க. அப்புறம் இப்ப சென்னைக்கு ட்ரெயின் இல்ல. பெங்களூர் மட்டும் தான். அதான் கெஸ் பண்ணுனேன்” .

“இது ரொம்ப மார்டன் லா இல்ல. ஜஸ்ட் பேன்ட், டாப்ஸ்”.
“இங்க இதுவே ரொம்ப மார்டன் தான்” .
“ஓக்கே ஓக்கே, நீங்களும் பெங்களூரா”.
“அங்க ஒர்க் பண்றேன். நீங்க படிக்கிறீங்களா” என்று கேட்க எனக்கு சிரிப்பு வந்தது.

“ஏன் சிரிக்கிறீங்க”.
“ஒன்னும் இல்ல, மேரேஜ் ஆன பொண்ணுட்ட படிக்கிறீங்களா னு கேட்டா சிரிப்பு தான் வரும்”
“ஓ…. சாரி, ரொம்ப சீக்கிரமே பண்ணீட்டீங்களா”.
“ஆமா, 20 வயசுல பண்ணுனேன், 22 வயசுல டைவர்ஸ் ஆகிடுச்சு” என்று வாய்க்கு வந்ததை உளறிக் கொண்டிருந்தேன்.

அவனும் நான் சொல்வது அனைத்தையும் நம்பிக் கொண்டிருந்தான். அப்போது ரயில் வர, அவன் ஓடிச் சென்று எனக்கும் சேர்த்து இடம் பிடித்தான். நான் ஜன்னல் ஓரமாக அமர, அவன் எனக்கு அருகில் அமர்ந்து கொண்டான். பிறகு இருவரும் பேசிக் கொண்டே பயணத்தை துவங்கினோம்.

அவன் பெயர் செல்வம், அப்போது 27 வயது. கர்நாடகத்தில் வேலை செய்கிறான், பெங்களூரில் இருந்து இரண்டு மணி நேர பயணம் செய்ய வேண்டும். அதனால் வேலை செய்யும் இடத்தில் அறை எடுத்து தங்கி இருக்கிறான். சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் தான். இப்படி அவனை பற்றிய விவரங்களை கூறினான்.

நான் ஆரம்பத்தில் விளையாட்டாக பொய் சொல்ல, பிறகு அதனை அப்படியே பின்பற்றினேன். அவனை பொருத்த வரை, நான் 23 வயது இளம் விவாகரத்து பெற்ற பெண். இப்போது எனது அண்ணன் மற்றும் அவரது இரண்டு மகன்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

விவாகரத்து பெற்ற ஒரு வருடம் ஆகிறது. எனது அண்ணன் எனக்கு இரண்டாவது திருமணம் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறான். இவை அனைத்தையும் அவன் அப்படியே நம்பினான். அப்படியே பேசிக் கொண்டிருந்தோம்.

அவன் என்னை நன்றாக நெருங்கி அமர்ந்து கொண்டிருந்தான். நான் அவனை உரிமையுடன் தொட்டு பேச, அவனும் அதே அளவு உரிமையை எடுத்துக் கொண்டான். இருவரும் உரசிக் கொண்டே பேசிக் கொண்டிருந்தோம். அவனே எனக்கு உணவு வாங்கி கொடுத்தான். பிறகு இருவரும் உறங்க, காலை ரயில் பெங்களூரு வந்தடைந்தது.

அவனது உதவியுடன் பைகளை பேருந்து நிலையம் வரை கொண்டு சென்றேன். பிறகு இருவரும் எண்களை பரிமாறிக் கொண்டு அவரவர் வீட்டிற்கு சென்றோம். அதன் பிறகு நான் அவனிடம் தினமும் பேச துவங்கினேன். இப்போது போல அப்போது இலவச அழைப்புகள் கிடையாது.

அதனால் அவன் தான் எனக்கு கால் செய்வான். எப்படியும் தினமும் ஒரு மணி நேரம் பேசுவது வழக்கம். அதனால் எங்களுக்குள் நெருக்கம் அதிகரிக்க துவங்கியது. ஆனால் இதுவரை அவன் காமத்தில் பேசியது போன்று எனக்கு தெரியவில்லை. சில முறை வெளியே சந்தித்து பேசியிருக்கிறோம். அப்போது என்னை தொட்டு பேசுவது இருக்கும், ஆனால் தவறான தொடுதல் இருக்காது.

அன்றும் அவனை வெளியில் சந்தித்து சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்தேன். அன்று இரவு எனது கணவருடன் கலவியில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, திடீரென அவனது நினைவு வந்தது. காமத்தில் இருந்த மனம், அந்த நேரத்தில் எனது கணவரின் இடத்தில் அவனை வைத்து பார்த்தது.

அப்படி நினைக்கையில் என்னுடைய பெண்மை வழி இன்னும் அதிக இன்பம் கிடைக்க, அதை அப்படியே தொடர்ந்தேன். அவனது உருப்பு என்னுள் சென்று வருவது போல தோன்ற, நான் எனது இடுப்பை வளைத்து கொடுத்து, அவரது இடுப்பை பிடித்து வேகமாக புணர உதவினேன்.

அந்த இன்பத்தில் என் நிலை மறந்து நான் உச்சம் அடைய, அவரை என்னுடன் இறுக்கிக் கொண்டேன். அதனால் அவரும் உச்சம் அடைந்து அவரது உயிரணுக்கள் என்னுள் நுழைந்தது. இத்தனை வருடங்கள் இல்லாத அளவிற்கு இன்பம் இன்று கிடைத்தது. கண்களை திறந்து பார்த்த பிறகு தான், நான் என் கணவருடன் இருப்பது புரிந்தது.

இந்த நினைவுகளில் நான் உறங்கிட, ரயில் திருநெல்வேலி வந்த பிறகு தான் உறக்கம் கலைந்தேன். பிறகு பேருந்தில் அண்ணி வீட்டிற்கு சென்று அண்ணியின் மகளை ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். எப்போதும் திருநெல்வேலி வந்தால் கவி அல்லது பாண்டியை தான் அழைப்பது வழக்கம்.

ஆனால் இந்த முறை எனது புதிய நண்பன் சந்துருவை அழைத்திருப்பதால், அவன் சரியான நேரத்திற்கு வந்தான். அவனுடன் பைக்கில் ஏறி பயணத்தை துவங்கினேன். பார்க்க கொஞ்சம் அழகாக தான் இருந்தான், திடமான உடல், கூச்சம் என கிராமத்து இளைஞனாக இருந்தான்.

எனக்கு அவனை நேரில் பார்த்ததும் இன்னும் அதிகமாக பிடித்தது. அவனை வேண்டுமென்றே கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இறக்கி விடுமாறு கூறினேன். ஏனென்றால் அப்போது தான் இரண்டு மணி நேரம் அவனுடன் பைக்கில் பயணிக்க முடியும். இவை அனைத்தையும் ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தேன்.

நாங்கள் ஊரை கடந்து சென்றதும், நான் அவன் மீது சாய்ந்து கொண்டு நெருக்கமாக அமர்ந்து கொண்டேன். எனது மார்புகள் அவனது முதுகில் அழுத்துவதை அவன் உணராமல் இருக்க வாய்ப்பில்லை. அதனை அவனது உடல் சூடு உறுதி படுத்தியது. அப்படியே பேசிக் கொண்டே, சில சில்மிஷங்கள் செய்துக் கொண்டே பயணம் செய்தேன்.

ஆனால் அவன் பெரிதாக எதையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருந்தான். பிறகு நான் அவனது உடலை தடவி பார்த்தேன். தொப்பை இல்லை, அகன்ற மற்றும் கெட்டியான மார்பு, ஆனால் முடிகள் அதிகம். அப்படியே அவனது காதை மெல்ல கடிக்க, பைக் சிறிது தடுமாறி நின்றது. நான் பயத்தில் அவனை அழுத்தி பிடித்தேன். அந்த நேரத்தில் எனது கைகள் அவனது மார்பில் இருந்ததால் அவனது விடைத்த காம்புகளை உணர முடிந்தது.

“எதுக்கு டா, இப்ப வண்டிய இப்டி நிப்பாட்டுற”.
“ஒன்னும் இல்ல, நீங்க என்ன ஏதாவது பண்ணிட்டு இருக்கீங்க. அதான் கூச்சமா இருக்கு”.
“சரி இனி தொடவே மாட்டேன், கிளம்பு”.
“இல்லங்க……”
“கிளம்புனு சொன்னேன்” என்று கத்த, அவன் பயந்து பைக்கை கிளப்பினான். அவன் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டிருப்பதை கண்ணாடியில் பார்த்தேன்.

“ஏன்டா மூஞ்சிய அப்டி வச்சிருக்க”.
“ஒன்னும் இல்லங்க”.
“ஒழுங்கா ரியாக்ஷன மாத்துரியா, இல்ல உன் முதுகுல கிஸ் பண்ணட்டுமா” என்று கேட்க அவன் அமைதியாக இருந்தான்.

|தினமும் கதையை படி கையை அடி தமிழ்செக்ஸ்ஸ்டோரீஸ்.இன்போ|

“அப்டினா சரி, கிஸ் பண்ணிட வேண்டியது தான். நான் வேற லிப்ஸ்டிக் போட்டுறுக்கேன், அதுக்கு ஏத்த மாதிரி நீ ஒயிட் சர்ட் போட்ருக்க” என்றதும்.

“ப்ளீஸ் வேண்டாம், எங்க அம்மா எப்படியும் பாத்ருவாங்க. அப்றம் நான் செத்தேன். ப்ளீஸ் வேண்டாம் ப்ளீஸ்” என்று கெஞ்ச துவங்கினான்.

“சரி சரி பயப்படாத, நான் ஒன்னும் பண்ணல. நீ கொஞ்சம் சிரிச்சா நல்லா இருக்கும்லா” என்று மீண்டும் அவனை அனைத்து, எனது மார்புகள் அவன் மீது அழுத்தும் படி அமர்ந்தேன். அதன் பிறகு தான் அவனது முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.

பிறகு நாங்கள் கோவில்பட்டி ரயில் நிலையம் அடைந்தோம். அப்போது தான் கவனித்தேன், நான் செய்த சில்மிஷங்களால் அவனது உறுப்பு விழித்துக் கொண்டது, அவன் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டிலும் தெரிந்தது. பெரியதாக தான் தெரிகிறது என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

பிறகு அவனிடம் டிக்கெட் எடுக்க காசு கொடுத்துவிட்டு கழிவறை சென்றேன். நான் 20 நிமிடங்களுக்கு பிறகு வெளியே வர, சந்துரு எனக்காக காத்திருந்தான்.

“பாத்ரூம் போயிட்டு வர இவ்வளவு நேரமா”.
“மேக்கப் போட்டுட்டு, இன்னர் சேஞ்ச் பண்ணிட்டு வந்தேன் டா”.
“எதுக்கு அதலா சேஞ்ச் பண்ணுனீங்க”.
“நேத்து போட்ட இன்னர் டா, இன்னைக்கு குளிக்கவும் இல்ல. ஒரு நாளுக்கு மேல போட கூடாது. இன்ஃப்க்ஷன் ஆகிடும். அதுவும் இல்லாம ஈரமா ஆகிடுச்சு”.
“அது எப்டி ஈரமா ஆச்சு” என்று அவன் தெரியாதது போல கேட்க.

“ம்ம்ம்…. அங்க லா வேர்க்காதா” என்று நான் கூற, அவன் சரி என்று தலை ஆட்டினான். பிறகு நாங்கள் ரயில் நிலையத்தின் முடிவுக்கு சென்றோம். பெண்கள் பெட்டி அங்கு தான் வரும், ஆனால் அங்கு எங்களை தவிர வேறு யாரும் இல்லை. ரயில் வர இன்னும் நேரம் இருப்பதால் இருவரும் அங்கிருந்த கல் மேசை மீது அமர்ந்தோம்.

எனக்கு கை வலிக்கிறது என்று கூற, சந்துரு சிறிது நேரம் எனது கைக்கு மசாஜ் செய்தான். பிறகு அவனது இரு கன்னத்திலும் கை வைத்து, எனது முகத்தை மிக அருகில் கொண்டு சென்றேன். பிறகு அவனது வாயை திறக்க சொல்ல, அவனும் திறந்தான்.

“பரவாயில்ல, வாய நல்லா சுத்தமா தான் வச்சிருக்க” என்று கூறி அவனை விடுவித்தேன். அதற்குள் அவனது ஜீன்ஸ் பேண்டில் வீக்கம் தெரிய, அதனை பார்த்து சிரித்தேன். அவன் தர்ம சங்கடத்தில் இருந்தான். பிறகு அவனிடம் பேசி புரிய வைத்தேன்.

பிறகு சிறிது நேரத்தில் ரயில் வர, நான் அதில் ஏறி இடம் பிடித்து அமர்ந்தேன். பிறகு ரயில் நகர துவங்க, சந்துரு வெளியே நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். என்னோடு இருக்கும் போது அவன் காமத்தால் தூண்டப்பட்டிருந்த போதும், இப்போது அவன் கண்களில் வருத்தமும், காதலும் மட்டும் தான் தெரிந்தது.

என்னவோ, அந்த கணம் அவனை இன்னும் அதிகமாக பிடித்தது. அது மட்டும் இல்லாமல் கலவி அல்லாமல், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது எனது மகன்களுடன் இருக்கும் நேரம் தான். அதே அளவு மகிழ்ச்சி இன்று அவனுடன் இருக்கும் போதும் உணர்ந்தேன்.

அன்று இரவு உறங்கும் வரை அவனிடம் பேசிக் கொண்டே பயணித்தேன். காலை ரயில் பெங்களூரு வந்தடைந்ததும், வீட்டிற்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு, எப்போதும் வேலைக்கு செல்வது போல கிளம்பினேன். நேராக செல்வம் பதிவு செய்த விடுதிக்கு செல்ல, அவன் எனக்காக காத்திருந்தான்.

பிறகு இருவரும் அறைக்குள் நுழைய, வினாடி கூட வீணாக்காமல் காம விளையாட்டை துவங்கினோம். சில நேர முன் விளையாட்டால் எனது கால்களுக்கு நடுவில் நீரோட்டம் அதிகரிக்க, அதனை வெள்ளமாக மாற்றும் வேலையை செல்வம் துவங்கினான்.

அவனது உறை அணிந்த ஆண்மையால் என்னுள் உந்திக் கொண்டிருக்க, சில நிமிடங்களில் நான் உச்சத்தை நெருங்கிக் கொண்டிருந்தேன். அந்த நொடி சந்துருவின் முகம் நினைவிற்கு வர, அப்படியே உச்சம் அடைந்தேன்.

அவனும் உச்சமடைந்து என் அருகில் படுத்திருக்க, என் மனதில் சந்துருவின் முகம் தான் இன்னும் தெரிந்தது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் இப்படி ஒரு உணர்வை என்னுள் உணர்கிறேன். கலவியின் போது எல்லாம் மறந்து இன்பத்தில் நீந்தும் எனக்கு, அவனது நினைவு வந்தது ஆச்சரியமாக தான் இருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வந்த அதே உணர்வு, ஆனால் இப்போது செல்வமுடன் இருக்கும் போது சந்துருவின் நினைவு.

அன்று நான் எனது கணவருடன் உறவில் இருக்கும் போது செல்வம் நினைவு வர, அவனுடன் இருப்பது போன்று நினைத்து கொண்டே கலவி கொண்டு உச்சம் அடைந்தேன். அது எனக்கு கூடுதல் இன்பம் கொடுத்தால், மறுநாளும் அவனை நினைத்துக் கொண்டே, எனது கணவருடன் உறவில் ஈடுபட்டேன். பிறகு அதுவே வழக்கமாக மாறியது.

தினமும் காலையில் ஒரு மணி நேரம் செல்வத்துடன் பேசுவதும், இரவு அவனை நினைத்து எனது கணவருடன் உறவு கொண்டு சில நாட்கள் கடந்து செல்ல, அப்போது எனது 30 வது பிறந்த தினம் வர ஒரு நாள் மட்டுமே எஞ்சி இருந்தது. எனக்கு அது 30 வது பிறந்தநாள், ஆனால் செல்வத்தை பொருத்தவரை அது எனக்கு 24வது பிறந்தநாள்.

எனது பிறந்த நாள் கொண்டாட்த்திற்கு முதல் நாள் செல்வமுடன் பேசிக் கொண்டிருக்கையில், நாளை முழுவதும் அவனுடன் செலவிட வேண்டிக் கொண்டான்.

ஆனால் நான் எனது பிறந்தநாளை எப்போதும் எனது மகன்களுடன் கொண்டாடுவது வழக்கம் மற்றும் அது தான் எனது விருப்பமும். அதனால் அவனிடம் சில பொய்கள் கூறி, மாலை சந்திக்கலாம் என்று கூறினேன். அதற்கு அவனும் ஒப்புக் கொண்டான்.
 
OP
lisasexy
Member

0

0%

Status

Offline

Posts

239

Likes

46

Rep

0

Bits

0

5

Years of Service

LEVEL 1
90 XP
அன்று எனது 30வது பிறந்தநாள். காலையில் என்னுடன் வேலை செய்யும் தோழிகள் மற்றும் சில ஆண் நண்பர்கள் வீட்டிற்கு கேக் வாங்கி வர, அவர்களுடன் சேர்ந்து கொண்டாடினேன்.

பிறகு எனது கணவர், குழந்தைகளுடன் தியேட்டர் மற்றும் உணவகம் சென்று மாலை வரை நன்றாக எனது பிறந்தநாளை கொண்டாடினேன். மற்ற எல்லா பிறந்தநாள் போல இந்த பிறந்தநாளும் நான் எதிர்பார்த்த எல்லாம் இருந்தது, ஒன்றை தவிர.

மற்ற எல்லா பிறந்தநாளிலும் அதிகாலை ஒரு முறை கலவி, இரவு ஒரு முறை கலவி மற்றும் இடைப்பட்ட நேரத்தில், தனிமையாக இருக்க வாய்ப்பு கிடைத்தால் சிறிய கலவி ஆட்டம் என ஆரம்பம் முதல் முடிவு வரை காமம் நிறைந்து இருக்கும்.

ஆனால் அதற்கு முந்தைய நாள் எனக்கு மாதவிடாய் துவங்கியதால், கலவி மட்டும் இந்த முறை இல்லாமல் போனது. அது இல்லை என்றாலும் மாலை வரை எனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக தான் இருந்தேன். பிறகு செல்வத்தை சந்திக்க கிளம்பி சென்றேன். அருகில் உள்ள பூங்காவிற்கு வர சொல்ல, அவனும் அங்கு வந்து சேர்ந்தான். எனக்கு பிறந்தநாள் பரிசாக பட்டுப்புடவை ஒன்று கொடுக்க, நான் வாயடைத்து நின்றேன்.

“எதுக்கு டா இவ்வளவு காசு செலவு பண்ற”.
“உனக்காக செலவு பண்றதுல எனக்கு சந்தோஷம் தான் கனி”.
“உனக்கு பொண்டாட்டியா வரவ ரொம்ப குடுத்து வச்சவ”.
“எப்டி சொல்ற”.
“எனக்கே இவ்வளவு செலவு பண்ணுற, கேர் பண்ணுற. அப்படினா உன்கூட வாழப் போற பொண்ண நீ எந்த அளவுக்கு பாத்துப்ப”.

“ம்ம்ம்….. உன்ட ஒன்னு சொல்லனும் கனி”.
“சொல்லு டா….”
“எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும்”.
“தெரியுமே, எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும்”.
“அதான் கனி…….., ஐ லவ் யூ…..”

சிறிது நேரம் இருவரும் மௌனமாக இருந்தோம். எனக்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை. உன்மையை கூறிவிடலாமா அல்லது வேறு ஏதாவது காரணம் கூறி விலகிடலாமா என்று குழப்பம் வந்தது. ஆனால் எனக்கு அவனை பிடித்திருக்க, நேரடியாக ஏதாவது கூறி, அவனை புண்படுத்த விரும்பவில்லை.

அதனால் ஒரு வாரம் அவகாசம் கேட்க, அவனும் ஒப்புக் கொண்டான். ஒரு வாரம் நன்றாக யோசித்தேன். அவனை எப்படியும் திருமணம் செய்து கொள்ள முடியாது, அந்த அளவிற்கு அவன் மீது எனக்கு காதலும் இல்லை.

கடந்த சில நாட்களாக, அவனை நினைத்து எனது கணவருடன் உடலுறவு வைத்துக் கொண்டதால், அவன் மீது காமம் இருந்தது. மற்றும் எனக்காக அவன் நிறைய செலவு செய்கிறான். அதனால் பிடிக்கவில்லை என்று கூறி அதனை வீணாக்க விரும்பவில்லை.

இறுதியில் ஒரு முடிவு தான் எனது மனதில் நிலைத்து நின்றது. இவ்வளவு நாள் கற்பனையாக மட்டும் நடந்த ஒன்றை, நிஜமாகவே நடத்திட முடிவு செய்தேன். அதற்கு கொஞ்சம் துணிவு மட்டும் தான் தேவைப்பட்டது. கற்பனையில் அது நிகழும் போது எனக்குள் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. அதனால் அதனை உண்மையாக்குவது சுலபம் என்று முடிவு செய்தேன்.

அதன் மூலம் எனக்கு நிறைய நல்லது நடக்கும் என்பதால் அந்த முடிவில் உறுதியாக இருந்தேன். அதன் பிறகு செல்வத்தை தொலைபேசியில் அழைத்து, நாளை எனது தோழி வீட்டிற்கு வருமாறு கூறினேன். அவனும் அதற்கு ஒப்புக் கொள்ள, நானும் அதற்கு ஆயத்தமானேன்.

அது எனது பள்ளித் தோழியின் வீடு. அவளுக்கு கணவர் இல்லை, அவளும் அவளது மகன் மட்டும் தான் இருக்கிறார்கள். நான் அடிக்கடி அங்கு செல்வேன். எனது கணவருடன் சண்டை வரும் போது, அங்கு சில நாட்கள் கூட தங்கியிருப்பேன். காலை அவளது மனம் பள்ளிக்கு சென்றுவிடுவான், அவளும் வேலைக்கு சென்றுவிடுவாள். அதனால் தான் செல்வத்தை அங்கு வருமாறு அழைத்தேன்.

காலையில் எனது வீட்டில் எல்லோரும் வெளியே சென்றதும், நான் எனது தோழி வேலை செய்யும் இடத்திற்கு சென்றேன். அவளிடம் வீட்டு சாவியை வாங்கிக் கொண்டு அங்கு சென்றேன்.

பிறகு எனது தாலியை அவிழ்த்து பையில் வைத்து விட்டு, செல்வத்திற்கு வழிகள் சொல்ல சொல்ல அவனும் சரியாக வந்து சேர்ந்தான். என்னை பார்த்ததும் அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி, ஏனென்றால் நான் அவன் பரிசாக கொடுத்த புடவையை அணிந்திருந்தேன். அதனால் தான் அவ்வளவு மகிழ்ச்சி.

ஆனால் நான் கொஞ்சம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தேன். எனது உடல் முழுவதும் வியர்த்து ஊற்றிக் கொண்டிருந்தது. எல்லாம் சுலபமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதனை சந்திக்கும் போது தான் எவ்வளவு கடினம் என்று புரிந்தது.

இதயம் வேகமாக துடிக்க, அவன் எனது அருகில் நெருங்கிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் தாமதத்தாலும் எனது மனது மாற வாய்ப்பு இருக்கிறது. அதனால் உடனே அவனை அணைத்து உதட்டில் முத்தமிட்டேன். அவன் முதலில் தடுமாறினாலும், பிறகு எனக்கு ஈடு கொடுத்து முத்தமிட்டான்.

பிறகு அப்படியே என்னை கட்டிலில் தள்ள, எனது கால்கள் மட்டும் தரையில் இருந்தது. உடனே எனது கால்களை பிடித்து தூக்க, பாவாடை மற்றும் சேலை நழுவி எனது வயிற்றில் விழுந்தது. உடனே அவன் எனது ஜட்டியை பிடித்து இழுஎக, நான் எனது இடுப்பை தூக்கி அவிழ்க்க உதவினேன்.

ஜட்டியை அவிழ்த்து எனது கால்களை விரிக்க, நான் அப்படியே விரித்து வைத்திருந்தேன். உடனே செல்வம் அவனது பேண்ட் மற்றும் ஜட்டியை கீழே இறக்க, அவனது ஆண்குறி என்னை குறிவைத்து நின்றது. இவை அனைத்தும் வேக வேகமாக ஒரு நிமிடத்தில் நடந்து முடிந்தது.

பிறகு அவன் எனது விரிந்த கால்களை பிடித்துக் கொண்டு, எனது பெண்மையை பார்த்தான். பிறகு என்னை பார்த்து சிரிக்க, நான் அந்த முக்கிய தருணத்திற்காக காத்திருந்தேன்.

பிறகு அவனது ஆண்மை என்னை நெருங்கி வர, அதனை உள் வாங்க, எனது பெண்மை நீர் சுரந்து தயாராக இருந்தது. அவன் சரியாக வைத்து மெதுவாக அழுத்த, தடைகள் எதுவும் இன்றி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே நுழைந்தது.

எனக்கு திருமணம் முடிந்து 10 ஆண்டுகளாக, எனது கணவரின் ஆண்மையை மட்டும் அனுமதித்த எனது பெண்மை, முதன் முறையாக மற்றொரு ஆணின் ஆண்மையை ருசி பார்க்கிறது. அது என்னை என்னவோ செய்ய, வழக்கத்திற்கு அதிகமாக நீர் வடிந்து கொண்டிருந்தது. அத்துடன் எனது பயம், நடுக்கம் அனைத்தும் காணாமல் போக, உடலும் மனதும் முழுமையாக காமத்தில் மூழ்கியது.

பாதிக்கு அதிகமாக உள்ளே நுழைந்ததும், செல்வம் தனது இடுப்பை முன்னும் பின்னுமாக அசைக்க துவங்கினான். அவன் மெதுவாக அசைந்துக் கொண்டிருக்க, நான் இன்பத்தில் மூழ்கிக் கொண்டிருந்தேன். பிறகு அவனது வேகம் அதிகரிக்க, சுகமும் அதிகரிக்க துவங்கியது.

பத்து வருடத்தில் இப்படி ஒரு இன்பம் கிடைத்தது இல்லை. இருவரின் அளவும் ஏறக்குறைய சமமாக தான் இருக்கும். இருந்தாலும் இந்த இன்பம் வேறு விதமாக இருந்தது. திருட்டு மாங்காய்க்கு தான் ருசி அதிகம் என்று கூற கேட்டிருக்கிறேன். ஆனால் அதனை இப்போது தான் முதல் முறையாக உணர்கிறேன்.

பிறகு செல்வம் என் மீது படுத்துக் கொள்ள, அவனது ஆண்மை முழுவதும் உள்ளே நுழைந்தது. நான் “க்ஆஆஆஆ” என்று முடங்கிக் கொண்டே அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டேன். அவனும் என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டு, வேகமாக புணர துவங்கினான்.

நான் “க்உம்… க்உம்…. க்உம்…. க்ஹாஆஆ….” என்று முடங்கிக் கொண்டிருந்தேன். இதுவரை கலவியில் நான் அதிகமாக முனங்கியது இல்லை. உச்சம் வரும் போது, சிறிது சப்தமும் சேர்ந்து வெளிவரும். அதன் பிறகு நீண்ட நாட்கள் இடைவெளிக்குப் பிறகு உடலுறவு கொள்ளும் போது என்னை அறியாமல் முனங்கியது உண்டு.

ஆனால் செல்வம் முதல் முறையே என்னை இந்த நிலைக்கு தள்ளினான். எனது முனங்கள் தான் எந்த அளவிற்கு அந்த கலவியை ரசிக்கிறேன், எந்த அளவிற்கு அது எனக்கு பிடித்துள்ளது என்று கூறும் கருவி.

இருவரும் காமத்தின் உச்சத்தில் இருக்க, அவன் முழு வேகத்தில் இயங்க துவங்கினான். நானும் எனது உடலை முறுக்கிக் கொண்டு அதனை வெறித்தனமாக அனுபவித்துக் கொண்டிருந்தேன்.

இருவரும் எல்லையை நெருங்க, நான் எனது கால்களாலும் கைகளாலும் அவனை இறுக்கமாக அணைத்துக் கொள்ள, இருவரும் உச்சம் அடைந்தோம். அதனால் எனது பிடி தளர, அவன் எனக்கு அருகில் படுத்திருந்தான். இருவரும் பெருமூச்சு விட்டுக் கொண்டு கட்டிலில் படுத்திருந்தோம்.

திடிரென எனக்கு நினைவு வர, வேகமாக எழுந்து பாத்ரூம் உள்ளே நுழைந்தேன். முதலில் தண்ணீரால் எனது பெண்மையை நன்றாக சுத்தம் செய்தேன். தண்ணீரை நன்றாக ஊற்றி உள்ளே வரை சுத்தம் செய்தேன். அவனது விந்து என்னுள் செல்ல கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதையும் மறந்து அவனிடம் கலவி கொண்டிருக்கிறேன். இன்று பாதுகாப்பான நாள் தான், இருந்தாலும் ஒரு பாதுகாப்பிற்காக, நன்றாக சுத்தம் செய்து கொண்டேன்.

அதன் பிறகு அமைதியாக கண்ணாடி முன்பு நின்று என்னையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். எனது மனதில் எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லை, மாறாக எதோ ஒரு தடையை தகர்த்து எறிந்த உணர்வு தான் இருந்தது. எனது உதட்டில் விசம புன்னகை குடி கொண்டிருந்தது.

இதில் இவ்வளவு இன்பம் இருக்கும் என்று தெரியாமல் இத்தனை ஆண்டுகள் வீணாக்கிக் கொண்டேன் என்ற எண்ணம் தான் எனக்குள் இருந்தது. அதன் பிறகு எனது ஆடையை பார்த்தேன். கொஞ்சம் கசங்கிய நிலையில் இருந்தது, அவ்வளவு தான்.

முந்தானையை கூட விலக்காமல் கலவி முடிந்தது. அவனும் என்னை போன்று தான் நினைத்திருப்பான் என்று நினைக்கிறேன். நான் மனம் மாறுவதற்குள் என்னை ஒரு முறை முழுமையாக அனுபவித்துக் கொண்டால், அதன் பிறகு நான் அவனுக்கு முழுமையாக சொந்தம் என்று நினைத்திருப்பான்.

எனது உடலில் ஜட்டி மட்டும் இல்லை, மற்ற அனைத்தும் அப்படியே இருக்க அதனை சரி செய்து கொண்டு வெளியே வந்தேன். நான் வெளியே வர எதிர்பார்த்து நின்று கொண்டிருந்த செல்வம், எனது கையை பிடித்து அழைத்துச் சென்று கடலில் அமர வைத்து, அவனும் அருகில் அமர்ந்தான்.

எனது கண்களையே பார்த்துக் கொண்டு, அருகில் நெருங்கி, எனது நெற்றியில் முத்தமிட்டான். அவன் எந்த அவசரமும் இன்றி, எனது கன்னத்தை அவனது கைகளால் தாங்கிக் கொண்டு, நெற்றி, கண்கள், மூக்கு, காது, கன்னம் என ஒவ்வொரு பகுதியிலும் நிதானமாகவும், மென்மையாகவும் முத்தமிட்டான். பிறகு என்னை இன்னும் நெருக்கமாக இழுத்து, எனது கழுத்தில் முத்தமிட்டான்.

நான் அவனது செயல்களை பார்த்து, உணர்ந்து ரசித்துக் கொண்டிருந்தேன். செல்வம் எனது முந்தானையை விலக்கி, என்னை சுற்றி எடுத்து, சேலையை முழுவதுமாக அவிழ்க்க, எனது பின் பகுதிக்கும் கட்டிலுக்கும் நடுவில் மட்டும் சேலை ஒட்டியிருந்தது. நான் எதுவும் செய்யாமல் அப்படியே அமர்ந்திருந்தேன்.

பிறகு எனது ஜாக்கெட்டை அவிழ்த்து, பாவாடை நாடாவை இழுத்து பாவாடையை தளர்ச்சி செய்தான். பிறகு என்னை எழுந்திருக்க செய்ய, எனது பாவாடை கீழே விழுந்தது. நான் ப்ரா மட்டும் அணிந்து நிற்க, செல்வம் என்னை முழுமையாக பார்த்து ரசித்தான்.

அவனது பார்வை எனது உடலை சூடேற்றி, காமத்தை அதிகரித்தது. ப்ராவை தாண்டி பிதுங்கி நின்ற எனது மார்பையும் மறைக்கவில்லை, கால்களுக்கு நடுவில் இருந்த எனது பொக்கிஷத்தையும் மறைக்கவில்லை. எந்த வெட்கமும் இன்றி நின்று கொண்டிருந்தேன். காம சுகம் மட்டுமே எனது இலக்காக இருந்தது. பிறகு செல்வம் அப்படியே எனக்கு பின்னால் வந்து, ப்ராவை அவிழ்க்க, நான் முழு நிர்வாணமாக நின்றேன்.

பிறகு மீண்டும் எனக்கு முன்பு வந்து நின்று, எனது நிர்வாண உடலை பார்த்து ரசித்தான். அப்படியே ரசித்துக் கொண்டே, அவனது உடைகளை அவிழ்க்க துவங்கினான். முதலில் தனது சட்டையை அவிழ்க்க, அவனது ஒல்லியான சிறு முடிகள் உடைய தேகத்தை பார்க்க முடிந்தது.

பிறகு தனது பேண்ட் மற்றும் ஜட்டியை அவிழ்க்க, அவனது முழு நிர்வாண உடலை பார்த்தேன். எனது கணவருக்கு சற்று பருத்த உடல், அவரை ஒப்பிடும் போது, அவரில் பாதி அளவு கூட உடல் இல்லை. ஆண்மையும் அவரை விட கொஞ்சம் சிறியது தான்.

இருந்தாலும் அந்த ஒல்லியான தேகத்திற்கு, அந்த ஆண்மை பெரியதாகவே தெரிந்தது. முதல் முறையாக எனது கணவரை தவிர வேறு ஒரு ஆணின் நிர்வாண உடலை பார்க்க, எனது கால்களுக்கு நடுவில் சிலிர்பை ஏற்படுத்தியது. அடுத்தது என்ன என்று காமத்தில் எதிர்பார்த்து நிற்க, அவன் என்னை நெருங்கினான்.
 
OP
lisasexy
Member

0

0%

Status

Offline

Posts

239

Likes

46

Rep

0

Bits

0

5

Years of Service

LEVEL 1
90 XP
இருவரும் நிர்வாணமாக இருக்க, செல்வம் என்னை நெருங்கி வந்தான். அவன் எனது கண்களை பார்த்துக் கொண்டே என் பின்னால் செல்ல, எனது கண்களும் அவனை பின் தொடர, தலை மட்டும் திரும்பியது. அவன் மெதுவாக எனது கூந்தலை விலக்கி, பின் கழுத்தில் முத்தமிட்டான்.

நான் கண்களை மூடி ரசிக்க, அப்படியே அவன் மீது சரிந்தேன். நான் எப்போதோ அவனிடம் கூறியதை, நினைவில் வைத்திருக்கிறான். பிறகு அவனது கைகள் எனது தோள்களில் இருந்து, எனது கை, அக்குள், என உரசிக் கொண்டே கீழே வந்து, எனது இடுப்பை பிடித்தது.

நான் மொத்தமாக அவன் மீது சரிய, அவனது ஆண்மை எனது பின் புறத்தில் குத்திக் கொண்டு நின்றது. அவன் எனது கழுத்து, தோள், முதுகு என மாற்றி மாற்றி முத்தமிட்டான். எனது ஏக்கம் இன்னும் அதிகரிக்க, எனது உடலை அவனது உடலோடு உரசிக் கொண்டிருந்தேன்.

அப்படியே அவனது ஆண்மையை கையில் பிடித்து தடவினேன். அவனும் எனது இடை, வயிறு, பின்புறம், தொடை என தடவிக் கொண்டே முத்தமிட்டான். பிறகு என்னை திருப்பி கட்டிலில் அமர வைத்தான். நான் கட்டிலில் அமர்ந்திருக்க, அவன் எனக்கு முன் நின்று கொண்டிருந்தான். அவனது ஆண்மை எனது முகத்திற்கு அருகில் இருக்க, நான் எனது தலையை திருப்பிக் கொண்டேன்.

பிறகு என்னை அப்படியே கட்டிலில் சரித்து, என் மீது படர்ந்தான். அவனது ஆண்மையை எனது பெண்மையில் உரசிக் கொண்டே, எனது முகம் முழுவதும் முத்தங்களால் நிரப்பினான். இறுதியாக உதட்டை அடைய, அதற்காக காத்திருந்த நான், அதனை கவ்வி சுவைக்க துவங்கினேன்.

இருவரும் சிறிது நேரம் உதட்டை சுவைக்க, பிறகு அவனது உதடு கீழே இறக்கியது. எனது கழுத்தின் அனைத்து இடங்களிலும் முத்தம் பதித்த பின், மார்பில் முத்தமிட துவங்கினான். நான் அவனது தலை மற்றும் முதுகில் தடவிக் கொண்டே, அவனது முத்தங்களை ரசித்துக் கொண்டிருந்தேன்.

அவன் எனது காம்பில் முத்தமிட, உடல் சிலிர்த்தது. அப்படியே அவனது நாக்கினால் மார்பு காம்பை சுற்றி சிறிது நேரம் வட்டமிட்டு, பிறகு உதடுகளை குவித்து சுவைக்க துவங்கினான். அப்படியே அவன் அழுத்தமாக உறிந்து சுவைக்க, நான் எனது மார்புகளை தூக்கிக் கொண்டு, அவனது தலையை பிடித்து அழுத்தினேன்.

அதே போல மற்றொரு மார்பு காம்பை சுவைத்து என்னை துடிக்க வைத்தான். பிறகு எனது வயிறு, இடை, தொப்புல் குழி என முத்தமிட, எனக்கு அது புதுமையாக இருந்தது. எனது 10 வருட காம வாழ்க்கையில், எனது கணவரின் உதடு என் மார்புக்கு கீழ் சென்றதில்லை.

அதனால் எனக்கு அது புது அனுபவமாக இருந்தது. அடுத்தது என்ன, எப்படிப் பட்ட உணர்வை கொடுக்கும் என்ற ஆர்வம் வந்தது. அவனது உதடுகள் எனது வயிற்றுக்கு கீழே இறங்கியது. அவன் கீழே, எனது கால்களுக்கு நடுவில் மண்டியிட்டு நின்றான்.

தொடைகளில் சிந்திய சில முத்தங்கள், பெண்மையின் ஊற்றை பெருக்கெடுத்து ஓட செய்தது. பிறகு அவனது உதடுகள் எனது கால்களுக்கு நடுவில் உள்ள பல்லத்தில் அழுத்தியது. எனது உடல் நடுங்க, என்னை அறியாமலேயே சிறிது சப்தமிட்டேன். செல்வம் நிமிர்ந்து எனது முகத்தை பார்க்க, நான் அளவில்லாத இன்பத்தில் இருந்தேன். உடனே எனது கால்களை நன்றாக விரித்து, மீண்டும் ஒரு முத்தமிட்டான்.

பிறகு அவனது நாக்கால், எனது பெண்மையின் விளிம்பை உரசிக் கொண்டே சுற்ற ஆரம்பித்தான். நரம்பில்லா அந்த நாக்கு, என்னை எழும்பில்லா புழுவாக துடிக்க வைத்தது. பிறகு அவனது நாக்கு எனது பெண்மையின் அடி பகுதியில் அழுத்தி, அப்படியே மேலே வர, எனது மூச்சே நின்று போனது.

பிறகு மீண்டும் மீண்டும் அதே போல செய்துக் கொண்டிருக்க, நான் முனங்கிக் கொண்டே, புணரும் போது இடுப்பை அசைத்து கொடுப்பது போல அசைத்துக் கொண்டிருந்தேன். பிறகு அவனது உதடுகள் பெண்மையின் மொட்டை கவ்வ, அவனது நாக்கு அதனை தீண்டியது.

அந்த உணர்வை எப்படி வர்ணிப்பது என்றே தெரியவில்லை. பிறகு மீண்டும் எனது பெண்மையை நாக்கால் தடவிக் கொடுத்து, நாக்கை உள்ளே நுழைத்தான். பிறகு வேகமாக எனது பெண்மையை சுவைத்துக் கொண்டிருக்க, நான் காமத்தின் உச்சத்தை நெருங்கிக் கொண்டிருந்தேன்.

உடனே எனது கால்களால் அவனது கழுத்தை சுற்றி இறுக்கிக் கொண்டு, கைகளால் தலையை பிடித்து கால்களுக்கு நடுவில் வேகமாக தேய்த்தேன். அடுத்த நொடியே உச்சம் அடைய, எனது கைகளும் கால்களும் சோர்வடைந்த கீழே விழுந்தது.

எப்போதும் காமத்தில் புணர்ச்சி மட்டும் தான் உச்ச சுகத்தை கொடுக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் வாய் வழி உச்சத்தை தொட முடியும் என்று அதன் பிறகு தான் தெரிந்து கொண்டேன். செல்வம் எழுந்து, காம களைப்பில் கிடந்த என்னை பார்க்க, நான் கண்களை அறைகுறையாக திறந்து பார்த்தேன்.

அடுத்தது என்னவென்று எனக்கு நன்றாக தெரியும். வாய் எவ்வளவு சுகம் கொடுத்தாலும், அது மேலோட்டமான சுகமே. ஆனால் அடுத்து கிடைக்கப் பெறும் சுகம், உள்ளிருந்து தூண்டி, உயிர் கொடுக்கும் ஆழமான சுகம். அவனும் அதனை செயல்படுத்த துவங்க, எழுந்து அமர்ந்தேன்.

அவன் என்ன என்று தலையசைத்து கேட்க, நான் அருகில் இருந்த எனது கைப்பையில் இருந்து ஆணுறையை எடுத்து காண்பித்தேன். உடனே அவன் சரி என்று தலையசைக்க, நான் அதனை பிரித்து அவனது ஆண்மையில் அணிந்தேன்.

பிறகு அதன் மீது முத்தமிட்டு, கட்டிலில் படுத்து எனது கால்களை விரித்து காட்டினேன். செல்வம் சிரித்துக் கொண்டே, அவனது ஆண்மையை, பெண்மையில் தேய்த்து ஊடுருவ துவங்கினான். உச்சம் அடைந்து நீர் வழிந்த எனது பெண்மை, அவனது ஆண்மையை உள்ளே வரவேற்றது.

நான் கண்களை மூடி, அது உள்ளே செல்வதை உணர்ந்து கொண்டிருந்தேன். அவனது ஆண்மை முழுவதும் என்னுள் புதைந்திட, அவன் இடுப்பை அசைத்து எனது உயிரை அசைக்க துவங்கினான்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரித்து, அமைதியாக இருந்த என்னை முனங்களில் அலைமோத செய்தான். சில நிமிடங்கள் அப்படியே புணர்ந்து கொண்டிருக்க, எனக்கு உச்ச உணர்வு தோன்றி, அவனது ஆண்மையை இறுக்கியது. உடனே அவனது ஆண்மையை வெளியே எடுத்தான்.

உச்ச நிலையில் கலவி நிற்க, நான் புரியாமல் அவனை பார்த்தேன். உடனே அவன் என்னை கடலில் நேராக படுக்க வைத்து, என் மீது படுத்துக் கொண்டான். இருவரும் ஒருவரை பார்த்து ஒருவர் காமமாய் சிரிக்க, அவனது கால்கள் எனது கால்களை நன்றாக விரித்தது. பிறகு இடுப்பை மட்டும் சிறிது தூக்கிக் கொண்டு, அவனது ஆண்மையை உள்ளே நுழைத்தான்.

எனது முகத்தை பார்த்துக் கொண்டே, மெதுவாக அசைத்து புணர துவங்கினான். அவனது மொத்த உடலையும் அசைத்து புணர, அவனது ஆண்மை என்னுள்ளும், அவனது உடல் வெளியிலும் உரசிக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்திற்கு பிறகு, செல்வம் இரண்டு கைகளையும் இருபுறமும் ஊன்றிக் கொண்டு, கொஞ்சமாக மேலே எழுந்து வேகத்தை அதிகரித்தான். சீரான வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்க, திடீரென வேகம் குறைந்தது.

பிறகு மீண்டும் வேகத்தை படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்ல, நான் உச்சத்தை நெருங்கினேன். உடனே அவன் தனது முழு வேகத்தில் புணர, நான் உச்சமடைந்தேன். அவனும் களைத்து என் மீது சரிய, அவனும் உச்சமடைந்தான் என்பதை உணர்ந்தேன். பிறகு அவன் புரண்டு என் அருகில் படுத்துக் கொண்டான்.

நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் கட்டிலில் படுத்திருந்தேன். நான் மட்டும் இந்த முடிவை எடுக்காமல் இருந்திருந்தால், இப்படிப்பட்ட இன்பத்தை அனுபவித்திருக்க முடியாது மற்றும் இப்படி இன்பங்கள் இருப்பது எனக்கு தெரியாமல் மீதி வாழ்க்கையை கழித்திருப்பேன்.

இந்த முடிவை எடுத்த என்னை நினைத்து நானே பெருமைப்பட்டுக் கொண்டேன். கலவி பற்றி நான் இன்னும் நிறைய அறிந்து கொள்ள வேண்டும் என்று புரிந்து கொண்டேன். அதில் உள்ள அனைத்து வகையான இன்பங்களையும் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் கூடியது. சிறிது நேரம் அப்படியே படுத்திருந்தோம்.

“கனி….”
“சொல்லு மாமா…..”
“மாமாவா……..”
“நம்ம ஊர் சைடு, பொண்ணுங்க அப்டி தானே கூப்டுவாங்க”.

“சரி சரி….. உனக்கு புடிச்சிருக்கா” .
“திஸ் இஸ் மை பெஸ்ட் செக்ஸ்” என்று கூறி, அவனது உதட்டில் முத்தமிட்டேன்.

“லூசு, நான் கேட்டது, என்ன புடிச்சிருக்கானு” .
“புடிக்காம தான் உன் கூட படுத்தேன் னு நெனக்கிறியா” .
“அப்டி இல்ல டி, உன் வாயால சொல்லி கேக்கனும் னு ஆச”.

“ஐ லவ் யூ டா மாமா” என்று மீண்டும் உதட்டில் முத்தமிட, இந்த முறை கொஞ்சம் அதிக நேரம் எடுத்துக் கொண்டது.

“உன் வயித்துல ஏன் அப்டி இருக்கு” .
“அசிங்கமா இருக்குதா”.
“அப்டி இல்ல, எப்டி வந்துச்சு னு தெரிஞ்சிக்கலாம்னு தான்”.

“எனக்கு ஏன் டைவர்ஸ் ஆச்சு னு உன்ட சொல்ல மறந்துட்டேன் னு நினைக்கிறேன்”.
“ஆமா, நானும் கேக்கவே இல்ல” .

“எனக்கு ஒரு குழந்தை செத்து பொறந்துச்சு. அதுக்கு நான் தான் காரணம் னு டெய்லி சரக்கடிச்சிட்டு வந்து என்ன அடிப்பான். அத தாங்கிக்க முடியாம தான் டைவர்ஸ் பண்ணுனேன்.

இது வயிறு விரிஞ்சு, கொழந்த பொறந்ததும் சுருங்குறதால வந்தது” என்று கூற, அவனும் அதனை கேட்டு சோகமாக மாறினான். அவன், நான் என்ன கூறினாலும் நம்புவதை நினைக்க, சிரிப்பு வந்தது. ஆனால் அதை மறைத்துக் கொண்டு சோகமாக இருப்பது போல நடித்தேன்.

“சாரி கனி, பழசலா நியாபகப் படுத்தி உன்ன கஷ்டப்படுத்திட்டேன்”.

“அப்டிலா இல்ல மாமா. விடு, இன்னைக்கு சந்தோஷமா இருந்தத பத்தி பேசலாம். உனக்கு செக்ஸ் பத்தி நிறைய தெரிஞ்சிருக்கு. பல வித்தைகள கைல, அப்றம் வாய்லயும் வச்சிருக்க. எனக்கு அதுலா புதுசா இருந்துச்சு”

“எத சொல்லுற நீ, உனக்கு கீழ பண்ணுனதா” .
“ஆமா….. அப்டிலா பண்ணுவாங்க னு இப்ப தான் தெரியுது”.
“உன்னோட எக்ஸ் ஹஸ்பண்ட் அதுலா பண்ணுனது இல்லையா….. ”

“இல்ல, எனக்கு தெரிஞ்சது, கிஸ் பண்ணுறது, செஸ்ட்ட சப்புறது அப்புறம் உள்ள விட்டு பண்ணுறது”
“பொண்ணுங்க வாயால பண்ணுவாங்களே, அது”.

“அது தெரியும், பட் எனக்கு புடிக்காது”.
“அத நான் கெஸ் பண்ணுனேன். அதான் உன்ன பண்ண சொல்லல. சரி செக்ஸ் வீடியோல நிறைய இருக்குமே, அது” .

“நான் பார்த்து இல்லையே” .
“மொபைல்ல கூட பாக்கலாமே”.

“என் மொபைல்ல எப்டி பாக்குறது”.
“சாரி, நீ சாதா மொபைல் தான வச்சிருக்க. இப்ப பாக்குறியா, என் மொபைல்ல நிறைய இருக்கு”

“இல்ல, இப்ப நல்லா பசிக்குது. சாப்டனும்”.
“பக்கத்துல கடைல வாங்கிட்டு வாரேன்”.

“இல்ல, டைம் ஆகிடும், நாம கிளம்பனும். இந்த வீட்டு பையன் வந்திடுவான்”.
“சரி, வெளில சாப்டுட்டு அப்டியே கிளம்பிடலாம்” என்று செல்வம் கூறினான்.

இருவரும் உடைகளை அணிந்து கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். முதலில் ஒரு உணவகம் சென்று சாப்பிட்டு முடித்தோம். பிறகு எனது தோழி வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று, வீட்டுச் சாவியை கொடுத்துவிட்டு கிளம்பினோம்.

எனக்கு மிகவும் களைப்பாக இருந்ததால், நான் வீட்டிற்கு சென்று ஓய்வெடுக்க வேண்டும் என்று அவனிடம் கூறினேன். இன்னும் ஒரு இடத்திற்கு சென்றுவிட்டு கிளம்பலாம் என்று கூறினான். நானும் சரி என்று கூற, இருவரும் கிளம்பினோம்.

ஒரு மொபைல் கடைக்கு அழைத்து சென்று, புதிதாக ஒரு ஆண்ட்ராய்ட் மொபைல் வாங்கி கொடுத்தான். நானும் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டேன்.

பிறகு அவனிடம் இருந்த அனைத்து ஆபாச படங்களை அதில் பதிவு செய்து விட்டு, அந்த மொபைலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக் கொடுக்க, அதன் பிறகு நான் வீட்டிற்கு கிளம்பினேன்.

வீட்டிற்கு சென்றதும் புது மொபைலை சார்ஜ் போட்டு உறங்கினேன். பிறகு எனது மகன்கள் பள்ளியில் இருந்து வந்ததும் விழித்துக் கொண்டேன். பிறகு செல்வமுடன் பேச துவங்கினேன்.

“ரூமுக்கு போய்ட்டியா” .
“இப்ப தான் வந்தேன். நீ தூங்கலயா” .

“எங்க…. கொஞ்ச நேரம் தூங்கிட்டு இருந்தேன். அப்றம் பசங்க வந்து எழுப்பிட்டாங்க” .
“யாரு, அண்ணா பசங்களா” .
“ஆமா ஆமா, அண்ணா பசங்க தான். எனக்கு உன் நெனப்பாவே இருக்கு மாமா. இப்ப கூட நீ தான் கனவுல வந்த” .

“வந்து என்ன பண்ணுனேன்” .
“சீ…. போடா பொறுக்கி.. தப்பு தப்பா பண்ற டா” .
“நான் எல்லாத்தையும் சரியா தான பண்ணுனேன். அப்புறம் தப்பு னு சொல்ற”.
“ஆமா நீ சரியா தான் பண்ணுன…… மாட்டிக்கிட்டியா, நான் அப்பவே கேக்கணும் னு நெனச்சேன். நீ ஆல்ரெடி செக்ஸ் பண்ணிருக்க தான” .

“ஆமா கனி, பட் வேணும் னு மறைக்கல”.
“கவல படாத, நான் தப்பா நெனைக்கல. இனி இல்லாம இருந்தா சரி”.
“அப்டிலா பண்ண மாட்டேன். உன்ட ஆல்ரெடி சொல்லிட்டனே, அவளுக்கு வேற ஒருத்தன் கூட மேரேஜ் ஆகிடுச்சு னு”.
“நீ லவ், மேரேஜ் பத்தி சொன்ன. ஆனா மேட்டர் பத்தி சொல்லல” .

“தப்பா நெனச்சிப்பனு தான் சொல்லல. சரி உனக்கு எப்டி தெரியும்”.
“இது கூட கண்டுபிடிக்க முடியாமலா இருக்கேன். நான் ஃபீல் பண்றத புரிஞ்சு அதுக்கு ஏத்த மாதிரி பண்ணுனியே. ஆனா எதுக்கு திடீர்னு ஸ்லோ பண்ணுனனு தான் தெரியல” .

“அதுவா, அப்ப எனக்கு முடியற மாதிரி வந்துச்சு, பட் உனக்கு இன்னும் நெருங்கல. அதான் ஸ்லோ பண்ணி கண்ட்ரோல் பண்ணிட்டு, உனக்கு நெருங்குனதும் வேகமா பண்ணி ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல வந்துச்சு” என்று கூறி முடித்தான்.

பிறகு இருவரும் சிறிது நேரம் பேசி முடித்ததும், நான் மீண்டும் உறங்கினேன்.
 
  • Like
Reactions: alisabir064
OP
lisasexy
Member

0

0%

Status

Offline

Posts

239

Likes

46

Rep

0

Bits

0

5

Years of Service

LEVEL 1
90 XP
செல்வத்தின் காதலை ஏற்றுக் கொண்டு, அவன் மூலமாக கலவியில் நான் இதுவரை காணாத இன்பங்களை தெரிந்து உணர்ந்து கொண்டேன். மேலும் ஒரு புதிய ஆண்ட்ராய்ட் தொலைபேசியையும் பெற்றுக் கொண்டேன். எனது வீட்டில் அனைவரிடமும், நான் புதிய தொலைபேசி வாங்கியதாக கூறி சமாளித்துக் கொண்டேன்.

பிறகு இரவு சில ஆபாச படங்களை பார்க்க எனது பெண்மை விழித்துக் கொண்டது. பிறகு எனது கணவருடன் கலவி கொண்டு, பெண்மையை உறங்க வைத்தேன்.

செல்வம் கொடுத்த அளவிற்கு சுகம் இல்லை என்றாலும், அதனை அமைதிப்படுத்த போதுமானதாக இருந்தது. மறுநாள் நான் பார்த்த ஆபாச படங்களை பற்றி செல்வத்துடன் பேசிக் கொண்டிருந்தேன்.

“இப்டிலா செக்ஸ் ல இருக்கு னு எனக்கு சுத்தமா தெரியாது மாமா. எனக்கு எல்லா டிரை பண்ணி பாக்கனும், ஒரு விஷயத்த தவிர”. “தெரியும் தெரியும், உன் வாய் வச்சு பண்றத தவிர, எல்லாத்தையும் டிரை பண்ணலாம். நாம ரெண்டு பேரும் ஒரு ஒன் வீக் எங்கயாவது போய் எல்லாத்தையும் டிரை பண்ணலாம். நீ ரெடியா….”

“அதுக்கு வாய்ப்பே இல்ல, அப்றம் யாரு வேலைக்கு போறது. லீவு போடாம போனா தான் 10,000 கிடைக்கும். இல்லனா அதுக்கும் கம்மியா தான் வரும். ஆல்ரெடி 2 நாள் லீவு” என்று பொய்களை கூற துவங்கினேன்.

நான் முதலில் கூறிய பொய்களுக்கு ஏற்றது போல தான் நான் பேசியாக வேண்டும். பிறகு என் மீது சந்தேகம் வராமல் இருக்கவும், முடிந்தவரை ஆதாயம் அடையவும், நிறைய கற்பனை கதைகளை சேர்த்து கூற வேண்டும் என்று முன்பே தெரியும். அதனை கவனமாக செயல்படுத்தினேன்.

“10,000 போதாதா…. நீ உன் அண்ணன் வீட்டுல தான இருக்க. அப்றம் என்ன உனக்கு செலவு”
“சொல்றதுக்கு ஈசியா இருக்கும், ஆனா நான் மாசம் 8,000 வட்டி கட்டிட்டு இருக்கேன்”
“ஏன், எப்டி கடன் வந்துச்சு”

“எனக்கு அப்பா அம்மா வா இருக்காங்க. என்னோட கல்யாணத்துக்கு என் அண்ணன் வாங்குன கடன். அப்புறம் என்னோட எக்ஸ் ஹஸ்பண்ட் க்கு, நான் வாங்கி குடுத்த கடன், எல்லா சேத்து ஆறு லட்சத்துக்கு மேல நிக்குது. எனக்கு பேங்க்ல யாரும் லோன் தர மாட்டாங்க, அதனால வெளில வாங்குனது. அவனும் டைவர்ஸோட சேத்து, அந்த கடனையும் குடுத்துட்டு போய்ட்டான்.

அண்ணா ஏற்கனவே என்னால ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்காரு. அதனால எல்லாத்தையும் நான் தான் பார்த்துக்கிறேன். ஒரு இன்னர் கிழிஞ்சா கூட, அது வாங்குறதுக்கு செலவு பண்ணனுமானு தோனும். இந்த மாசம் வர சேலரி வட்டிக்கே சரியா போயிடும்”

“சாரி கனி, இவ்ளோ நாளா இது தெரியாம இருந்திருக்கேன். கவல படாத, இன்னும் 2,3 வருசம் தான். அதுக்குள்ள என் தங்கச்சிக்கு மேரேஜ் ஆகிடும். அதுக்கு அப்புறம் நாம மேரேஜ் பண்ணிட்டு எல்லாத்தையும் பாத்துக்கலாம். அதுவர என்னால முடிஞ்சது எல்லாத்தையும் பண்றேன். உன் சேலரி எல்லாம் வட்டிக்கு போகட்டும், உன்னோட எல்லா செலவும் இனி என் பொறுப்பு”

“இல்ல, நான் பாத்துக்கிறேன். எனக்கு ஒன்னும் இது புதுசு இல்ல. என்னால சமாளிக்க முடியும். உனக்கு நிறைய செலவு இருக்கும், வீட்டுக்கு வேற அனுப்பனும். வேண்டாம் விடு மாமா”

“லூசு மாதிரி பேசாத, எப்பவும் என் செலவுக்கு கொஞ்சம் காசு எடுத்து வச்சிக்கிட்டு, மீதி எல்லாத்தையும் வீட்டுக்கு அனுப்பிடுவேன். இனி உனக்கும் சேத்து எடுத்து வச்சிக்கிறேன்”

“அதுலா வேண்டாம் மாமா, இவ்வளவு நாள் தனியா தான சமாளிச்சேன். அப்பவும் என்னால சமாளிக்க முடியும்”

“இவ்வளவு நாள் நான் இல்ல, இப்ப தான் நான் இருக்கேன் லா.”
“இல்ல மாமா…….”
“நான் சொல்றத கேப்பியா மாட்டியா. எனக்கு என்னவோ, நீ என்ன பிரிச்சி பாக்குற மாதிரி தெரியுது”

“அப்டிலா இல்ல மாமா….. ”
“அப்டினா நான் சொல்றத கேளு. உன் செலவு எல்லாத்தையும் இனி நான் பார்த்துக்கிறேன். சரியா……”
“சரி மாமா……..”
“இப்ப தான் எனக்கு சந்தோசம்” என்று செல்வம் கூறினான்.

எனக்கும் மகிழ்ச்சி தான். இது ஒரு நாள் நடக்கும் என்று தெரியும், ஆனால் மறு நாளே நடக்கும் என்று நினைக்கவில்லை. ஆனால் ஒரு விஷயம் மட்டும் என்னை உறுத்தியது. அவன் திருமணம் பற்றி கூறியது தான் நெருடலாக இருந்தது.

இப்படியே விட்டால் ஒரு நாள் அவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வந்து நிற்பான். அதனால் அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அதற்கு எப்படியும் இன்னும் இரண்டு ஆண்டுகளாவது ஆகும். அதற்குள் ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

பிறகு எனது நாட்கள் மகிழ்ச்சியாக கடந்து சென்று கொண்டிருந்தது. வேலையில் பல மனிதர்களின் உரசல்கள், மேனேஜரின் சீண்க்டல்கள் என சென்று கொண்டிருந்தது. அங்கு பெரிய பெரிய பணக்காரர்கள் கூட என்மேல் ஆசைபட, ஆனால் அவர்கள் மீது எனது கவனம் செல்லவில்லை.

அவர்களது தீண்டல்களை மட்டும் ரசித்துக் கொண்டேன். அதற்கு மேல் எதையும் முயற்சி செய்யவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு என் மீது காமம் மட்டுமே இருக்கும் தவிர காதல் எதுவும் இருக்காது. அதனால் என்னை ஒரு பொருளாக மட்டும் பார்த்து, அவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு, விட்டு செல்ல வாய்ப்பு இருக்கிறது. எனது ஆசை, தேவைகள் அவர்களிடம் மதிப்பில்லை.

அதனால் தான் அவர்கள் மீது எனது கவனம் இருப்பதில்லை. எனக்கு தேவையானது எல்லாம் காதலுடன் காமம் கலந்து எனது தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இருவரது தேவைகளையும் ஒரு சேர தீர்க்கும் கலவி தான். அது இப்போது செல்வத்திடம் நிறைவாக கிடைத்தது, இனியும் கிடைக்கும் என்று நம்பினேன். அதே போல வாரம் ஒரு முறை சந்திக்க துவங்கினோம்.

இருவரும் சேர்ந்து ஆபாச படங்களை பார்த்து, அதில் வருவது போன்று ஒவ்வொன்றாக முயற்சி செய்து, கலவியின் இன்பங்களை ஆராய்ச்சி செய்தோம். எல்லாமே புது வகையான இன்பம் கொடுத்தாலும், என் மீது அவன் படுத்துக் கொண்டு செய்வதே அதிக இன்பம் கொடுத்தது.

அதனால் வெவ்வேறு நிலைகளில் கலவி கொண்டாலும், இறுதியாக அவன் என் மீது படுத்துக் கொண்டு செய்து உச்சம் பெறுவதையே விரும்பினேன். நான் விரும்பியது தான் அங்கு நிகழுமாறு செய்தேன். ஒரு மாதத்திற்கு பிறகு நான் கற்பமாக இருக்கிறேன் என்று மீண்டும் ஒரு சிறிய கதையை ஆரம்பித்தேன்.

எங்களது முதல் கலவியில் மட்டும் அவனது விந்து என்னுள் நுழைந்தது. அதன் பிறகு சில முறை ஆணுறை இல்லாமல் உறவு கொண்ட போதும், பாதுகாப்பாக தான் இருந்தேன். அது அவனுக்கு தெரியாது, அதனால் நான் கூறியதை அப்படியே நம்பினான்.

அதனால் சில நாட்கள் சோகமாக இருக்குமாறு காட்டிக் கொண்டு, இறுதியாக கருக்கலைப்பு நாடகத்தில் முடிந்தது. அதற்கும் அவனே செலவு செய்வதாக கூற, ஆயிரம் மட்டும் வாங்கிக் கொண்டேன். அதன் மூலம் அவனுக்கு என்னுடனான பிணைப்பு இன்னும் அதிகரித்தது. அதன் பிறகு அவனே கவனமாக ஆணுறையை பயன்படுத்த துவங்கினான். பிறகு மீண்டும் அனைத்தும் பழைய நிலைக்கு திரும்பியது.

ஆனால் இன்று அவனுடன் உறவு வைத்துக் கொண்டிருக்கும் நேரம், சந்துருவின் நினைவு வந்ததை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். அவன் எனக்கு எந்த வகை இன்பங்களை கொடுக்க போகிறான் என்று நினைக்க துவங்கினேன்.

சிறிது நேரத்தில் செல்வம் என்னை அழைத்து, சாப்பிட என்ன வேண்டுமென்று கேட்டு, ஆர்டர் செய்தான். நான் எனது கைப்பையில் இருந்து ஒரு டாப்ஸை எடுத்து அணிந்து கொண்டேன். எனக்கு கலவி தவிர மற்ற நேரங்களில் நிர்வாணமாக இருக்க பிடிக்காது. இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க, உணவு வந்தது. பிறகு அதனை சாப்பிட்டு முடித்து இருவரும் கட்டிலில் படுத்திருந்தோம்.

மீண்டும் அவனது நினைவுகள் வர, அதனுடன் சேர்ந்து இன்னும் சில விஷயங்களும் நினைவுக்கு வந்தது. அவனுடன் பைக்கில் செல்லும் போது, எனது கைகள் அவனது உடல்களை தொட்டு பார்த்த நினைவு, அவனது திடமான மார்பு, விடைத்த காம்புகளை தொட்ட உணர்வு மற்றும் ரயில் நிலையத்தில் நடந்தது என்று அனைத்தும் நினைவிற்கு வந்தது. எனது உடல் சூடேறி, காமம் படர துவங்கியது.

அருகில் படுத்திருந்த செல்வத்தின் மேலே ஏறி அமர்ந்து, அவனது உதட்டை சுவைக்க துவங்கினேன். அவனும் எனது பின் புறத்தை தடவிக் கொண்டே முத்தமிட்டான். சிறிது நேர முத்தத்திற்கு பிறகு, நான் முன்னே நகர்ந்து அமர்ந்தேன். அப்போது அவனது முகம், எனது கால்களுக்கு நடுவில் இருந்தது.

உடனே செல்வம், எனது பின் புறத்தில் கை வைத்து தள்ள, எனது பெண்மையும் அவனது வாயும் முட்டிக் கொண்டது. அவனது நாக்கால் எனது பெண்மையை தீண்டி சுவைக்க துவங்க, சந்துரு அந்த ரயில் நிலையத்தில், கல் மேசை மீது அமர்ந்திருந்த எனது காலை விரித்து சுவைப்பது போல இருந்தது.

செல்வம் எனது பின் புறத்தை அழுத்த, சந்துருவின் முரட்டு கைகள் அழுத்தினால் இன்னும் சுகமாக இருக்கும் என்று நினைக்க துவங்கினேன். அப்படியே எனது இடுப்பை அசைத்து, உதட்டின் மீது நன்றாக உரசிக் கொண்டிருந்தேன்.

|தினமும் கதையை படி கையை அடி தமிழ்செக்ஸ்ஸ்டோரீஸ்.இன்போ|

அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல், செல்வத்தின் ஜட்டியை கீழே இழுத்து, ஆணுறையை அணிவித்து, அவனது ஆண்மையை, எனது பெண்மை வாசலில் வைத்து அப்படியே அமர்ந்தேன். அவனது ஆண்மை முழுவதும் உள்ளே நுழைந்தது.

சந்துருவின் ஆண்மையை நேரடியாக பார்த்ததில்லை, ஆனால் உடையில் தெரிந்த வீக்கத்தை பார்த்திருக்கிறேன். எப்படியும் இந்த அளவிற்கு இருக்க வேண்டும், குறைவாக இருக்க வாய்ப்பில்லை. அவனது ஆண்மையும் இப்படி தான் என்னுள் அடங்கி இருக்குமா, அதை தான் இப்போது உணர்கிறேன் என்று நினைத்துக் கொண்டே ஏற்றி இறக்கிக் கொண்டிருந்தேன் எனது உடலை.

செல்வத்தின் மார்பில் கை வைத்து அழுத்திக் கொண்டு, எனது பின் புறத்தை அசைத்துக் கொண்டிருந்தேன். சந்துருவின் மார்பு முழுவதும் அடர்த்தியான மயிர்கள் இருக்கும் என்று தடவ, அப்போது தான் அது சந்துரு இல்லை என்று உணர்ந்தேன்.

இருந்தும் எனது மனது இது சந்துரு தான், நன்றாக அனுபவி என்று கூற, காமம் மூலையை மழுங்க செய்தது. அப்படியே எனது டாப்ஸை அவிழ்த்து, முன்னால் சரிந்து, எனது மார்புகளை அவனுக்கு ஊட்டினேன்.

மேலும் கீழும் இன்பம் பெற, சிறிது நேரத்தில் நான் உச்சத்தை நெருங்கினேன். உடனே நான் அசைவதை நிறுத்தி, அவனை நன்றாக அணைத்துக் கொண்டேன். பிறகு அப்படியே புரள, அவன் புரிந்து கொண்டு ஒத்துழைத்தான். இப்போது நான் கீழே இருக்க, அவன் என் மீது படுத்திருந்தான்.

இந்த இடமாற்றத்தால், உச்சத்தின் அருகில் இருந்த எனது காமம் சற்று சறுக்கியது. உடனே செல்வம் புணர துவங்க, எனது காமம் மீண்டும் ஏற துவங்கியது. சிறிது நேரம் அப்படியே செல்ல, நான் அவனது பின் புறத்தை பிடித்து வேகமாக அசைக்க துவங்கினேன். உடனே அவனும் என்னை வேகமாக புணர துவங்க, நான் எனது கால்களால் அவனை சுற்றி வளைத்து இறுக்கிக் கொண்டேன்.

எனது முனங்கள் அதிகரிக்க, அவனது வேகமும் அதிகரித்துக் கொண்டிருக்க, நான் எனது மனதில் “அப்டி தான் டா சந்துரு, எனக்கு சுகத்த குடு டா” என்று நினைத்துக் கொண்டே, அனுபவித்துக் கொண்டிருந்தேன். நான் உச்சத்தை நெருங்க, அவனும் முழு வேகத்தில் புணர, இருவரும் உச்சம் அடைந்தோம்.

அவன் அருகில் படுத்துக் கொள்ள, நான் சிறிது நேரம் அப்படியே படுத்திருந்தேன். பிறகு டாப்ஸ் மட்டும் அணிந்து கொண்டு உறங்கினேன். இருவரும் நன்றாக உறங்க, நான் எழுந்து பார்க்கும் போது மணி 6.30 ஐ கடந்திருந்தது. மெல்ல எழுந்து பார்க்க, செல்வம் உறங்கிக் கொண்டிருந்தான்.

நான் பாத்ரூம் சென்று, ஹீட்டர் ஆன் செய்து விட்டு, சிறுநீர் கழித்த பின், கதவை திறந்து எனது தலையை மட்டும் வெளியே நீட்டி “நான் குளிக்க போறேன்” என்று சத்தமாக கூறினேன். பிறகு கதவை தாழிடாமல் எனது டாப்ஸை அவிழ்த்து விட்டு தண்ணீரின் சூடு பார்க்க சரியாக இருந்தது.

பிறகு கூந்தலை அள்ளி கட்டிக் கொண்டு, தலையில் தண்ணீர் படாமல் இருக்க, ஷவர் கேப் அணிந்து கொண்டு தண்ணீரை திறந்தேன். அதே நேரம் செல்வம் கதவை திறந்து உள்ளே நுழைந்தான். ஷவரில் இருந்து தண்ணீர் மிதமான சூட்டில் என் மீது விழுந்து, உடல் முழுவதும் ஓட துவங்கியது.

“என்ன கனி, தனியா குளிக்க வந்துட்ட”
“நீ தான் நல்லா தூங்கிட்டு இருந்தியே”

“அதுக்கு………” என்று கூறிக் கொண்டே என்னை கட்டி அணைத்தான். இருவரும் உதடுகளை சுவைத்துக் கொண்டு, நிர்வாணமாக நீரில் நினைந்து கொண்டிருந்தோம். பிறகு தண்ணீரை நிறுத்தி, அவன் எனக்கு சோப் தேய்த்து விட, நான் எனது உடலால் அவனுக்கு தேய்த்தேன்.

பிறகு தண்ணீரை திறந்து விட, அது எங்களது உடலில் உள்ள சோப்பு நுரைகளை அடித்துச் செல்ல துவங்கியது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் தேய்த்து சுத்தம் செய்து கொண்டிருந்தோம். அவனது கைகள் எனது மார்பை அழுத்தி தேய்த்துக் கொண்டிருக்க, நான் அவனது தலையை, எனது மார்பில் அழுத்தினேன்.

உடனே அவன், எனது ஒரு மார்பை வாயில் வைத்து சுவைக்க துவங்கினான். அப்படியே ஒரு கை கீழே இறங்கி எனது பெண்மையை தடவினான். நான் காம மயக்கத்தில் சுவற்றில் சாய்ந்து நிற்க, அவனது வாய் எனது மார்பையும், கை எனது பெண்மையையும் சுவைத்துக் கொண்டிருந்தது. நான் அவனது தலையை பிடித்து அழுத்திக் கொண்டே இன்பம் அனுபவித்தேன்.

அவனது விரல்கள் எனது பெண்மையை தடவிக் கொண்டிருக்க, நடு விரல் வாசலை திறந்து உள்ளே நுழைந்தது. அப்படியே ஆழம் சென்று உறவாட, நான் துடித்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில், நான் தவிப்பதை காண முடியாமல், செல்வம் தலைகுனிந்து மண்டியிட்டான். இப்போது அவனது விரலுடன், வாயும் சேர்ந்து கொண்டது.

அவனது விரல் உள்ளே புகுந்து விளையாட, அவனது வாய் வெளியே விளையாட துவங்கியது. இரண்டு ஒரே நேரத்தில் எனது பெண்மையை ருசிக்க, நான் காமத்திற்கு இரையாகிக் கொண்டிருந்தேன்.

ஒரு காலை அவனது தோல் மீது போட்டுக் கொண்டு அவனது தலையை பிடித்து எனது கால்களுக்கு நடுவில் அழுத்திக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் உடல் சிலிர்க்க, சித்தம் கிறங்கி உச்சம் அடைந்தேன். அப்படியே காலை இறக்கி சற்று நகர, தண்ணீர் என் மீது விழுந்தது.

செல்வம் என் பின்னால் நின்று கொண்டு கட்டி அணைக்க, அவனது ஆண்மை எனது பின் புறத்தில் அழுத்திக் கொண்டிருந்தது. அவனது கைகள் எனது மார்பை அழுத்தி தேய்த்துக் கொண்டிருந்தது. தண்ணீர் முகத்தில் பட்டவுடன் கொஞ்சம் தெளிவு வர, ரொம்ப நேரமாக குளியல் அறையில் இருப்பதை உணர்ந்தேன்.

உடனே தண்ணீரை நிறுத்தி விட்டு, செல்வத்திடம் இருந்து விலகி, துண்டால் என்னை சுற்றி மார்பு முதல் தொடைகளுக்கு மேல் வரை மறைத்துக் கொண்டு வெளியே வந்தேன். தொலைபேசியை எடுத்து நேரம் பார்க்க, மணி 7.40 என காட்டியது. அதே நேரம், செல்வம் என்னை பின்னால் இருந்து கட்டி அணைத்து, எனது கழுத்தில் உள்ள நீர் துளிகளை உதட்டால் உறிஞ்சி எடுத்தான்.

நான் மீண்டும் நிலை தடுமாற, அப்படியே என்னை கட்டிலில் தள்ளி முதுகில் முத்தமிட்டான். பிறகு ஆணுறையை அணிந்து கொண்டு எனது வயிற்றுக்கு கீழே தலையணையை வைத்தான். துண்டை சற்று மேலே உயர்த்தி, எனது பின் புறத்தை விரித்து, பின்னால் இருந்து அவனது ஆண்மையை, எனது பெண்மையில் நுழைத்தான். நான் பின் புறத்தை நன்றாக உயர்த்தி, முழுவதும் உள் வாங்கிக் கொண்டேன்.

செல்வம் என் மீது படுத்துக் கொண்டு புணர, நான் கட்டிலை இறுக்கமாக பிடித்துக் கொண்டு ரசித்துக் கொண்டிருந்தேன். இருவரது உடலில் உள்ள நீர் துளிகள், காம சூட்டில் கரைந்து போனது. அவனது கைகள் எனக்கும் கட்டிலுக்கும் நடுவில் புகுந்து, துண்டை விலக்கி மார்புகளை பற்றிக் கொண்டதால், அவனால் இன்னும் ஆழமாக புணர முடிந்தது.

சிறிது நேரத்தில் நான் உச்சத்தை நெருங்க “மாம்ம்ம்மா நேரா வச்சு பண்ணு டாஆ” என்று முனங்கினேன். உடனே செல்வம் என்னை புரட்டிப் போட்டு புணர துவங்கினான். நான் அவனை நன்றாக இறுக்கி அணைத்துக் கொண்டு கலவி இன்பங்களை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்தில் மீண்டும் உச்சத்தை நெருங்க, அவனது பின் புறத்தை பிடித்து வேகமாக அசைக்க துவங்கினேன். அதனை புரிந்து கொண்டு, செல்வம் முழு வேகத்தில் புணர, இருவரும் உச்சம் அடைந்து மோச்சம் பெற்றோம்.

பிறகு இருவரும் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்பு, உடைகளை அணிந்து கொண்டு அவரவர் வீட்டிற்கு சென்றோம். வீட்டிற்கு செல்லும் வரை சந்துருவிடம் பேசிக் கொண்டிருந்தேன். பிறகு நிம்மதியாக உறங்கினேன்…

தொடரும்……
 
OP
lisasexy
Member

0

0%

Status

Offline

Posts

239

Likes

46

Rep

0

Bits

0

5

Years of Service

LEVEL 1
90 XP
திருநெல்வேலி சென்று சந்துருவை பார்த்து விட்டு, மறுநாள் முழுவதும் பெங்களூரில் செல்வத்துடன் கலவி கொண்டு மகிழ்ச்சியாக இருந்தேன். தினமும் சந்துருவிடம் பேசிக் கொண்டிருந்தேன். இருவரும் நேரில் சந்தித்த பிறகு, நெருக்கம் இன்னும் அதிகரித்தது.

அப்படியே எங்களது பேச்சில் சிறிது காமமும் கலந்து கொண்டிருந்தது. இப்படியே சில நாட்கள் செல்ல, எனது மகன்களுக்கு 10 நாட்கள் தேர்வு விடுமுறை விடப்பட்டதால், இருவரும் அவர்களது பாட்டி வீட்டிற்கு சென்றனர்.

அதே நேரம் எனது கணவருக்கு ஒரு வாரம் வெளியூர் சென்று வேலை செய்ய வேண்டிய நிலை. அதனால் சில நாட்கள் நான் மட்டும் தனியாக தான் வீட்டில் இருக்க வேண்டும். எனது கணவர் வேலைக்கு சென்ற மறுநாள், நானும் வேலை முடிந்து சந்துருவிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

மறுநாள் எனக்கு விடுமுறை என்பதால் இரவு வெகு நேரம் அவனிடம் பேசிக் கொண்டிருந்தேன். நாளை செல்வத்துடன் விடுதியில் உல்லாச வாழ்க்கை இருப்பதால், செல்வம் சீக்கிரமே உறங்கினான். ஏனென்றால் காலை அவனுக்கு நீண்ட பயணம் காத்திருந்தது. அதனால் நான் எந்த இடையூறும் இன்றி சந்துருவிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

நள்ளிரவு, நேரம் ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. பெங்களூரினெ நள்ளிரவு குளிர் எனது உடைக்குள் புகுந்து, எனது அந்தரங்க பாகங்களை தீண்ட, எப்போது என்று காத்திருந்த காமம், குளிருக்கு முன் எனது உடலில் பரவி, உடல் வெப்பத்தை அதிகரித்தது. ஒரு இளம் வயது கன்னிப் பையனிடம், நள்ளிரவு நேரத்தில் பேசும் போது காமக் கதவு திறக்க, நான் தடுக்க வழி மறந்து, அதனுடன் பயணமானேன்.

“டேய்…….”
“சொல்லுங்க கனி”.
“எனக்கு ஏதாவது செல்ல பேரு வச்சிருக்கியா”.
“உங்கள ஃபர்ஸ்ட் டைம் பாத்ததும் தோனுச்சு, பட் சொல்ல பயம்”.
“பயப்டாம சொல்லு நீ”.

“நீங்க அழகா, கொழு கொழுனு அமுல் பேபி மாதிரி இருக்கீங்க. அப்றம் நீங்க பேசுறது சிரிக்கிறது எல்லாமே சின்ன கொழந்த மாதிரி தான் தெரிஞ்சுது எனக்கு. அதனால…….”

“அதனால………….”
“உங்கள பாப்பா னு கூப்டனும் னு தோனுச்சு”.
“சரி நீ கூப்டு பாக்கலாம்”.
“பாப்பா…..”

“ஸ்ஸ்ஸ்…… மறுபடியும் கூப்டு”.
“பாப்பா……….”
“ஸ்ஸ்ஸ்……. நீ இப்டி கூப்டுறது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு டா குட்டி பையா”.
“இது என்ன புதுசா இருக்கு, குட்டி…. பையன்….”

“நான் அப்டி தான் கூப்டுவேன். என்ன டா பண்ணுவ”.
“நீங்க எப்டி கூப்டாலும் எனக்கு சந்தோசம் தான் பாப்பா”.
“சரி……. இந்த பாப்பாவ உனக்கு புடிக்குமா”.

“ரொம்ப புடிக்கும்”.
“அப்டினா நான் ஒன்னு கேட்டா தருவியா………. ”
“நீங்க என்ன கேட்டாலும், என்னால முடிஞ்சா கண்டிப்பா குடுப்பேன்”.

“ஒரு கிஸ் குடு டா……”
“எது………..”
“கிஸ் டா….. முத்தம்……”
“உங்களுக்கு ப்ராப்ளம் இல்லையா”.
“இல்லவே இல்ல, நீ குடு”

“ம்ம்ம்……. உம்மா…….”
“இன்னும் அழுத்தாமா………….”
“உம்ம்ம்மாஆஆ…………”

“ஸ்ஸ்ஸ்….. க்ஹாஆஆ…… எங்க டா கிஸ் பண்ணுன”.
“உங்களுக்கு எங்க வேணும்”.
“எனக்கு எல்லா இடத்திலயும் வேணும்”.

“இப்ப உங்க முகம் முழுக்க முத்தம் கொடுக்குறேன்…… ச..
ம்ச்…. ப்ச்…… ப்ச்…… ட..

ப்ச்…… ப்ச்……..” என்று சந்துரு முகத்தில் துவங்கி, கழுத்து, தோள், கைகள், மார்புகள், வயிறு என ஒவ்வொரு இடமாக கூறி முத்தமிட, நான் சிறிது முனங்கிக் கொண்டே, அவன் கூறும் பாகங்களை தடவி ரசித்துக் கொண்டிருந்தேன்.

இருவரது உடலிலும் காமம் பரவி இருப்பது, எனது முனங்களிலும், அவனது அழுத்தமான முத்தத்தின் அழுத்தத்திலும் நன்றாக தெரிந்தது. பேசிக் கொண்டு இருக்கும் போதே, இல்லை காம உரையாடல் நடந்து கொண்டிருக்கும் போதே, நான் எனது டிசர்டை அவிழ்த்தேன்.

அப்படியே அழைப்பை துண்டித்து விட்டு, எனது சிகப்பு நிற உள்ளாடை மட்டும் உடலில் இருப்பது தெரியும்படி ஒரு புகைப்படம் எடுத்து சந்துருவிற்கு அனுப்பினேன்.

அதனை தொடர்ந்து “வேணும்னா வீடியோ கால் வா டா குட்டி பையா” என்று மெசேஜ் அனுப்ப, அடுத்த நொடியே வீடியோ அழைப்பு வந்தது. அதில் என்னை சந்துரு பார்க்க, அவனது முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. ஏனென்றால், நான் எனது உடலை போர்வையால் மூடியிருந்தேன்.

நான் போர்வையை விலக்க வேண்டுமா என்று கண்களால் கேட்க, அவனும் ஆமாம் என்று கண்களால் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

பிறகு நான் கொஞ்சம் கொஞ்சமாக போர்வையை விலக்கி, எனது சிகப்பு நிற ப்ராவை காட்ட, சந்துரு அழுத்தமாக முத்தமிட்டான். எனது மார்புகள் உள்ளாடையை மீறி, வெளியே திமிறிக் கொண்டு நின்றது. அவனது கண்கள் அதையே பார்த்துக் கொண்டிருந்தது.

“டேய் குட்டி பையா, எப்டி டா இருக்கேன்”.
“உனக்கு என்ன பாப்பா, செம்மையா இருக்க”.
“நீ என்ன டா பண்ற”.

“உன்ன தான் பாத்துட்டு இருக்கேன் பாப்பா”.
“அது இல்ல டா, உன் கை……. என்ன பண்ணுது”.
“அது………………………….”
“எனக்கு காட்டு டா……..”

“ஒரு நிமிசம் பாப்பா” என்று சிறிது நேரத்திற்கு பிறகு அவனது இடுப்பிற்கு கீழே, உடையை காட்டினான். அதில் இருந்த மேடு, அவனது ஆண்மையின் விரைப்பை காட்டியது.

“இத காட்ட ஏன் டா இவ்வளவு நேரம்”.
“ஜிப் ஓப்பன் ல இருந்துச்சு பாப்பா, அதான்”.
“ஏன்…. நான் பாக்க கூடாதா”.

“உனக்கு புடிக்குமா னு தெரியல, அதான்”.
“புடிக்காம தான், உன் முன்னாடி இப்படி இருக்கனா”.

“நான் என்ன பண்ணனும் பாப்பா. நீ சொல்லு நான் பண்ணுறேன்”.
“கலட்டு……….”
“எத பாப்பா……….”
“எல்லாத்தையும்……….”

உடனே சந்துரு தொலைபேசியை, அவன் நன்றாக தெரியும் படி ஒரு இடத்தில் வைத்து விட்டு நின்றான். நான் தலையை ஆட்ட, அவன் உடைகளை அவிழ்க்க துவங்கினான். அவனது டிசர்டை அவிழ்க்க, மயிர் நிறைந்த தேகம் நன்றாக தெரிந்தது.

அகன்ற மார்பு, வலுவான தோள்கள், மற்றும் வயிறு என முடிகள் நிறைந்து இருந்தது. நான் அதனை பார்த்துக் கொண்டே, எனது மார்பை அழுத்திக் கொண்டு, உடலை தேய்த்துக் கொண்டிருந்தேன்.

பிறகு அவனது டிராயரை அவிழ்க்க, பருத்த தொடைகள் காட்சியளித்தது. இன்னும் ஜட்டி மட்டும் தான் மீதம் இருக்கிறது. இப்போது அவனது கைகள் ஜட்டியை பிடித்து கீழே இழுக்க, அவனது ஆண்மை வெளியே துள்ளி குதித்தது.

அதனை பார்த்ததும் எனது கால்களுக்கு நடுவில் ஒரு துளி நீர் வெளியேறியது போன்ற ஒரு உணர்வு. அவனது ஆண்மை பாலாவின் ஆண்மை அளவு தெரிந்தது. எனது பெண்மை ஏற்றுக் கொண்ட ஆண்மையில், பாலாவின் ஆண்மை தான் பெரியது. சந்துருவின் ஆண்மை அந்த அளவிற்கு தெரிய, இன்பம் பெருகியது.

“இத பாத்துட்டே என்ன பண்ணிட்டு இருந்தியோ, அத இப்ப பண்ணு” என்று ப்ராவிற்கு வெளியே தெரிந்த மார்புகளை காட்ட, சந்துரு அவனது ஆண்மையை முன்னும் பின்னும் ஆட்ட துவங்கினான்.

அவன் என்னை பார்த்துக் கொண்டே சுய இன்பம் அனுபவிக்க, நான் அவனை பார்த்துக் கொண்டே, எனது தொடைகளை இறுக்கமாக வைத்துக் கொண்டு உடல்களை தடவிக் கொண்டிருந்தேன். எனது ஜட்டியின் ஈரம் அதிகரித்துக் கொண்டே செல்ல, கண்கள் சொக்கி ஒரு வகை உறக்க நிலையை நெருங்கினேன்.

“டேய், போதும் டா…..”
“உனக்கு முடிஞ்சுதா பாப்பா…… ”

“இல்ல டா….. நான் எதுவும் பண்ணல. எனக்கு ஆம்பள கை பட்டா தான் முடியும். ஆனா இதுக்கு மேல போனா என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது. இப்பவே வேணும் னு கேக்கும். அப்றம் கஷ்டம் ஆகிடும். இப்ப நல்லா தூக்கம் வருது, நான் தூங்குறேன்”.

“சரி பாப்பா, நீ தூங்கு”.

“கவல படாத, உனக்கு தேவையானது செய்யாம போக மாட்டேன்” என்று எனது ப்ராவின் ஒரு பக்கம் மட்டும் தளர்த்தி, மார்பின் காம்பு வெளியே தெரியும் படி ப்ராவை விலக்கி, ஒரு புகைப்படம் எடுத்து அவனுக்கு அனுப்பிய பிறகு உறங்கினேன்.

காலை கொஞ்சம் தாமதமாக எழ, செல்வம் சிறிது நேரத்தில் தொலைபேசியில் அழைத்தான். அவனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது சந்துரு அழைக்க, “மாமா, அவரு கால் பண்றாரு, நான் பேசிட்டு கிளம்பி வாரேன். இங்க இருந்து கிளம்பும் போது கால் பண்றேன்” என்று கூறி துண்டித்து விட்டு, சந்துருவிடம் பேச துவங்கினேன்.

“அவரு பேசிட்டு இருந்தாரு டா, அதான் அட்டெண்ட் பண்ண லேட் ஆகிடுச்சு”.
“இதலா எனக்கு சொல்லனும் னு அவசியம் இல்ல. உங்ககிட்ட பேசுறதுக்காக, எவ்வளவு நேரம் வெய்ட் பண்ணுனாலும் எனக்கு சந்தோஷம் தான்”.

“என்னடா, குட்டி பையா, பழைய மாதிரி பேசுற. நேத்து நைட் பண்ணுனது மறந்துட்டியா”.
“நான் மறக்கல, உங்களுக்கு நியாபகம் இருக்கா னு தெரியல, அதான் அப்டி…….”

“அத எப்டி டா மறக்க முடியும், உன் உடம்பும், அதுவும்…… லவ் யூ டா குட்டி பையா….. உம்ம்மாமாஆஆஆ……”

“லவ் யூ டூ பாப்பா” என்று சில முத்தங்கள் கொடுத்தான்.

“டேய் குட்டி பையா நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ, நேத்து பண்ணுனது போன்ல மட்டும் தான். இருந்தாலும் எனக்கு நீ நேர்ல பண்ண மாதிரி தான் ஃபீல் இருக்கு. உனக்கும் அப்படித்தான் னு நினைக்கிறேன். இது கண்டினியூ ஆகணும்னா சில கஷ்டங்களை தாண்டி தான் ஆகணும்.

ஆனா பொறுமையா இருந்தா இந்த மாதிரி எப்பவும் சந்தோசமா இருக்கலாம். சில நாள் பேச முடியாமல் போகலாம், பாக்க முடியாமல் போகலாம் ஆனா நீ காத்துக்கிட்டு இருக்கனும். அப்படி இருந்தா தான் நீயும் நானும் நேத்து நைட்டு இருந்ததைவிட இன்னும் அதிகமா சந்தோஷமா இருக்கலாம். அத மறந்துடாத……….”

“கண்டிப்பா பாப்பா நான் உனக்காக வெயிட் பண்ணுவேன். உனக்கு என்னால எவ்வளவு சந்தோஷம் கொடுக்க முடியுமோ அது எல்லாத்தையும் கொடுப்பேன் பாப்பா, லவ் யூ பாப்பா…..”

“லவ் யூ டூ டா குட்டி பையா, இப்ப என்னடா பண்ணிட்டு இருக்க…”
“நேத்து நைட்டு பண்ணுனது தான்….”

“அடப்பாவி எங்க காட்டு” என்று நான் கேட்க உடனே சந்துரு வீடியோவில் அழைத்து அவனது ஆண்மையை காட்டினான். அது முழு விறைப்பில் நிற்க எனது உடல் சிலிர்த்தது.

“என்னடா இப்பவே இப்படி நிக்குது…..”
“அது என்னன்னு தெரியல பாப்பா, உன்கிட்ட பேசும்போதெல்லாம் இப்படி தான் ஆகுது”.
“அடப்பாவி, அப்படின்னா இவ்ளோ நாளு என்கிட்ட பேசும்போது இப்படித்தான் நிக்குமா”.

“ஆமாம் பாப்பா”.
“அப்ப என்ன பண்ணுவ”.
“புடிச்சு ஆட்டிட்டு இருப்பேன் பாப்பா”.

“கேடி பையா காலையிலேயே மூடு ஏத்தாத டா”.

“மூடு ஏறுனா என்ன பாப்பா, இன்னைக்கு லீவு தான, இன்னைக்கு ஃபுல்லா நீ கேட்கிறது எல்லாம் பண்ணி மூட சரி பண்ணிக்கலாம்”.

“இல்லடா இன்னைக்கு கொஞ்சம் வெளியில போகணும். பேசவும் முடியாது…. ”
“எங்க பாப்பா போற”.

“ஃபிரண்ட் வீட்டுக்கு டா, அங்க ஒரு ஃபங்ஷன், சோ போயாகணும். மொபைலும் யூஸ் பண்ண முடியாது, சாரிடா குட்டி பையா…..”

“லூசு பாப்பா, எதுக்கு சாரி எல்லாம் கேக்குற. உனக்காக நான் காத்திருக்க மாட்டனா…. நீ போயிட்டு வா பாப்பா, நீ வந்ததும் எல்லாம் பண்ணலாம், நான் வெயிட் பண்றேன்”.

“லவ் யூ சோ மச் டா குட்டி பையா சரி நான் கிளம்பறேன். டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு அப்படியே கிளம்பனும்”

“நான் பார்க்கலாமா”.
“எத டா…. ”
“நீ டிரஸ் சேஞ்ச் பண்றத….”

“கேடி, கேடி….. சரி பாத்துக்க, ஆனா அத காட்டு இதை காட்டு னு சொல்லக்கூடாது. சரியா…..”
“நான் வாய தொறக்கவே மாட்டேன் பாப்பா. சும்மா பாத்துட்டு மட்டும் இருக்கிறேன்”.

“பேசாம இருந்தா எனக்கு போர் அடிக்கும், சோ நான் கிளம்புற வர ஏதாவது பேசிக்கிட்டே பார்த்துகிட்டு இரு.”
“சரி பாப்பா நீ சொன்னதுக்கு அப்புறம் மறு வார்த்தை ஏது”.

“நல்ல பையன்டா நீ….” என்று கூறிவிட்டு மொபைலை ஒரு இடத்தில் நான் தெளிவாக தெரியும்படி வைத்துவிட்டு உடைகளை மாற்ற துவங்கினேன். பாவாடையை எடுத்து மார்புவரை கட்டிக்கொண்டு சேலையை அணிய துவங்கினேன்.

“இதெல்லாம் போங்காட்டம் பாப்பா. எதுவுமே சரியா தெரியல, எல்லாத்தையும் மறச்சிட்ட…”

“டேய் நான் ஆல்ரெடி சொல்லிட்டேன், எதையும் கேட்காம பாருன்னு இப்படி ஏதாவது சொல்லிட்டு இருந்தா கட் பண்ணிடுவேன்…”

“சாரி பாப்பா நீ மாத்து மாத்து….”

“அப்படி மூடிட்டு பாத்துக்கிட்டே இரு” என்று உடைகளை ஒவ்வொன்றாக அணிந்தேன். அவனால் இலை மறை காயாக அங்கங்கு சிறிதாக தான் பார்க்க முடிந்தது தவிர, வேறு எதையும் பார்க்க நான் அனுமதிக்கவில்லை. அவனிடம் சிறிது ஏமாற்றம் இருந்தாலும் என்னிடம் மகிழ்ச்சியாக காட்டிக் கொண்டான்.

ஆண்களுக்கு எளிதில் எது கிடைத்தாலும் அதனுடைய அருமை புரியாது. அதனால் தான் அவர்களை சிறிது தவிக்க செய்து கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து எனது கைக்குள் வைத்துக்கொள்வது பழக்கம்.

சந்துருவிடம் பேசிக்கொண்டே உடைகளை அணிந்து கொண்டு, ஒப்பனைகள் செய்து கொண்டு, அங்கிருந்து கிளம்பினேன். பிறகு அவன் தொலைபேசி அழைப்பைத் துண்டிக்க, செல்வத்தை அழைத்து பேசத் துவங்கினேன்.

அவனிடம் பேசிக்கொண்டே விடுதியை அடைய, செல்வம் எனக்காக காத்துக் கொண்டிருந்தான். இருவரும் எங்களுக்காக பதிவுசெய்யப்பட்ட அறைக்குள் நுழைய, வழக்கம்போல் எங்களது காம ஆட்டம் துவங்கியது.

நேற்று இரவு சந்துருவிடம் ஆடிய சிறு காம விளையாட்டால், எனது உடல் காமத்திற்கு ஏங்கிக் கொண்டிருக்க, காலையிலும் நான் பார்த்த சந்துருவின் ஆண்மை என்னை இன்னும் தூண்டிவிட்டது. அவை அனைத்தையும் விடுதியில் செல்வத்திடம் தீர்த்துக்கொள்ள துவங்கினேன்.

உள்ளே நுழைந்ததும் இருவரும் கட்டிப்பிடித்து உருண்டு, உடைகளை கலைத்து, நிர்வாணமாக முத்தங்களை பகிர்ந்து, கலவியில் ஈடுபட ஆரம்பித்ததும். சந்துருவின் மீது இருந்த ஆசையை வெறியா செல்வத்திடம் பகிர்ந்து கலவி கொண்டேன். செல்வத்துடன் கட்டிலில் இருந்தாலும் எனது நினைவு முழுவதும் சந்துரு மேல்தான் இருந்தது.

அந்த வெறி 4 ஆணுறைகளை குப்பையில் விழச் செய்த பிறகு தான் குறைந்தது. அதன் பிறகு நிம்மதியாக வீட்டிற்கு வந்து சிறிது நேரம் சந்துருவிடம் பேசிவிட்டு உறங்கினேன். அன்றிலிருந்து எனது கணவர் வரும்வரை சந்துருவிடம் வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டு இருந்தேன்.

எப்பொழுதும் அவனது உடைகளை கலைக்க சொல்லி பார்த்து ரசிப்பேன். ஆனால் நான் எனது உள்ளாடையை தாண்டி பார்க்க, அவனது கண்களுக்கு அனுமதி அளித்தது இல்லை. பிறகு எனது கணவர் வர, எல்லாம் சகஜ நிலைக்கு திரும்பியது.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் சந்துருவிடம் பேசிக்கொண்டிருப்பேன். செல்வத்திடம் விடுதியில் கலவி விளையாட்டு விளையாடுவேன். அவ்வப்போது பாலா, ரஞ்சித், கவி என அனைவரிடமும் பேசிக்கொண்டு தொடர்வு துண்டிக்காமல் பார்த்துக் கொண்டேன்.

இப்படியே சில நாட்கள் சென்று கொண்டிருந்தது. எனக்கும் சந்துரு விற்கும் இடையில் காதலும் காமமும் வளர்ந்து கொண்டே போனது. சந்துரு என்னை பார்க்கவேண்டும் என அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பான். ஆனால் அதற்கு சரியான நேரம் வர வேண்டும் என்று கூறி சமாதானப்படுத்தினேன்.

அந்த நாளும் வந்தது. வழக்கம்போல வேலையில் இருக்கும்போது பாண்டி இடமிருந்து அழைப்பு வந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு பாண்டி அழைப்பதால் ஆவலுடன் எடுத்துப் பேசினேன். அவன் கூறிய செய்தி கொஞ்சம் அதிர்ச்சியாகவும், சந்தோசமாகவும் இருந்தது. அது என்னவென்றால் அவனது திருமணம் இன்று காலை தான் முடிந்தது.

நீண்ட வருடமாக ஒரு பெண்ணை காதலித்து வந்தது எனக்கு தெரியும். பெண் வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் அழைத்து வந்து திருமணம் செய்து கொண்டான். அதனால் யாரையும் திருமணத்திற்கு அழைக்க முடியவில்லை என்று கூறி மன்னிப்பு கேட்டான்.

எனக்கு பாண்டியை மிகவும் பிடிக்கும், அதனால் திருமணத்திற்கு வாழ்த்துக்கள் கூறி சீக்கிரமே நேரில் வந்து சந்திப்பதாக கூறினேன்.

அவனும் மகிழ்ச்சியாக ஒரு முத்தமிட்டு நன்றி கூறி அழைப்பை துண்டித்தான். அவனுடன் நான் அனுபவித்ததை நினைக்கையில் சிறிது சோகம் இருந்தாலும், அவனுக்கு திருமணம் நிகழ்ந்தது எண்ணி மகிழ்ந்தேன். அதுமட்டுமில்லாமல் சந்துருவை சந்திக்க ஒரு காரணம் கிடைத்தது.

உடனே சந்துருவை அழைத்து நடந்தவற்றை கூறி நேரில் பார்க்க வருவதாக தெரிவித்தேன். அவனும் மிகுந்த சந்தோஷத்தில் எப்போது என்று கேட்க, இன்னும் இரண்டு நாட்களில் வருவதாக உத்திரவாதம் அளித்தேன்.

கூறியது போலவே அன்றிலிருந்து 2வது நாள் இரண்டு நாட்கள் விடுமுறையில் திருநெல்வேலிக்கு கிளம்பினேன். எப்போதும்போல ரயில் பயணத்தில் எனது பழைய நினைவுகள் நினைவுக்கு வர துவங்கியது. இந்த முறை பாண்டியின் நினைவுகளை புரட்டிப் பார்க்க துவங்கியது.

தொடர்புக்கு….
 
OP
lisasexy
Member

0

0%

Status

Offline

Posts

239

Likes

46

Rep

0

Bits

0

5

Years of Service

LEVEL 1
90 XP
பாண்டியின் திருமணத்திற்கு செல்ல முடியாததால், இரண்டு நாட்கள் கழித்து புதுமண தம்பதிகளை பார்த்து வாழ்த்திட திருநெல்வேலிக்கு கிளம்பினேன். ரயில் பயணத்தில் பழைய வாழ்க்கை பயணத்தை புரட்டிப் பார்த்துக்கொண்டே பயணித்தேன்.

செல்வத்துடன் எனது உறவு துவங்கிய சில மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் திருநெல்வேலி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனது கணவரின் உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு, அவரால் செல்ல முடியாத சூழ்நிலை இருந்ததால் என்னை சென்று வருமாறு கூறினார்.

நானும் எனது அண்ணி வீட்டிற்கு சென்றுவிட்டு அவர்களுடன் திருமணத்திற்கு சென்றேன். அங்கு நிறைய சொந்தங்களை சந்தித்தேன். அப்போதுதான் எனக்கு இரு அத்தை இருப்பதும் அவர்களின் மூத்தவருக்கு மூன்று மகன்களும், இளைய அத்தைக்கு ஒரு மகனும் இருப்பது தெரிந்தது.

அத்தை மகன்கள் என்பதால் உரிமை எடுத்து பேசத் துவங்கினேன். அத்தை மகன்கள் அனைவரும் என்னை விட வயதில் குறைந்தவர்கள் தான். அவர்களின் வயது 19ல் துவங்கி 27 வரை இருந்தது.

அந்த 19 வயது வாலிபன் தான் பாண்டி, சின்ன அத்தையின் ஒரே மகன். மற்றவர்களை ஒப்பிடுகையில் அவன் பொறுப்பாளனாக தெரிந்தான். வயதுக்கு மீறிய முதிர்ச்சி அவனது பேச்சில் தெரிந்தது. இருந்தாலும் அவனது தோற்றம் எனக்கு செல்வத்தை நினைவுபடுத்தியது.

செல்வத்தை போன்ற ஒல்லியான தேகம், கொஞ்சம் கருமையான நிறம் என செல்வத்தை நினைவுபடுத்துவது போல இருந்தான். அதனால் எனது கவனம் அவன் மீது சென்றது. மற்றவர்களைவிட அவனிடம் அதிகமாக பேசத் துவங்கினேன்.

அவன் அப்போதுதான் ஐடிஐ முடித்து விட்டு சென்னையில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனிடம் பேச பேச அவனை அதிகமாக பிடிக்கத் துவங்கியது. அதனால் திருமணம் முடிந்து செல்லும் போது தொலைபேசி எண்களை பரிமாறிக் கொண்டோம்.

பெங்களூர் வந்த பிறகு அவனுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசத் துவங்கினேன். செல்வம் எனக்கு மாதாமாதம் ரீசார்ஜ் செய்து விடுவதால், அதனை பாண்டியுடன் பேச உபயோகித்துக் கொண்டேன். அந்தத் தருணம் தான் நான் புதிதாக காமத்தை அனுபவிக்க துவங்கிய தருணம்.

அதனால் பாண்டியுடன் ஏற்பட்ட பழக்கம் காமத்தையே நாடியது. அவனிடம் அனைத்தையும் வெளிப்படையாக பேசுவதால் அவனும் என்னிடம் வெளிப்படையாக பேசுவான். அப்போதுதான் அவனது காதல் விவகாரம் குறித்தும் கூறினான்.

அதன் பிறகு அவன் காதலியுடன் இருந்த நெருக்கமான தருணங்களை பற்றி பேசி அவனது காம எண்ணத்தை தூண்டி கொண்டிருந்தேன்.

அவனுக்கு கலவி அனுபவம் கிடையாது, ஆனால் சில முத்தங்கள், தொடுதல் என சில அனுபவங்கள் இருக்க, அதனைப் பயன்படுத்தி அவனது காம எண்ணங்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கொண்டுவர துவங்கினேன்.

அந்த நேரம் எனக்கு எனது உணவகத்தில் இருந்து பயிற்சிக்காக சென்னையில் உள்ள ஒரு உணவகத்திற்கு ஒரு வாரம் செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.

பயிற்சிக்கு வந்த அனைவரையும் அதே உணவகத்தில் தங்க வைத்தனர் அதனை பாண்டியுடன் ஊர் சுற்ற பயன்படுத்திக்கொண்டேன்.

பயிற்சி நேரத்தில் ராஜா என்ற அந்த உணவகத்தில் வேலை பார்த்த ஒருவனுடன் பேசி பழகிக் கொண்டும், மற்ற அனைத்து நேரங்களில் பாண்டியுடனும் சுற்றிக் கொண்டிருந்தேன். பாண்டியுடன் அனைத்து செலவுகளையும் நான் தான் பார்த்துக் கொண்டேன்.

பேருந்து, ரயில் என பயணநேரம் அனைத்திலும் அவனுடன் நெருக்கமாக அமர்வது, மடியில் படுத்துக் கொள்வது என அவனுக்கு எனது ஆசைகளை புரிய வைத்துக் கொண்டிருந்தேன். அவனும் அதனை புரிந்து கொண்டு ஒத்துழைத்தான். ராஜாவுடன் நட்பு நன்றாக வளர்ந்தது.

அவன் காமத்தை எதிர்ப்பார்க்கிறான் என்று தெரிந்தும், அவனுடன் நெருக்கம் காட்டினேன். ராஜா என்னைவிட உயர்ந்த பதவியில் இருக்கிறான். அதனால் எங்களது நெருக்கம் எனக்கு வசதியாக இருந்தது. மற்றவர்களைவிட எனக்கு அதிக சலுகைகள் கிடைத்தது.

ராஜா என்னைவிட இரண்டு வயது சிறியவன், சென்னை தான் அவனது சொந்த ஊர். பார்ப்பதற்கு அழகாகவும் உடற்கட்டுகளுடனும் காணப்பட்டான். அவனைப் பார்க்கும் பெண்களுக்கு அவன்மேல் ஈர்ப்பு வருவது சகஜம்தான். ஆனால் அவனுக்கு என் மீது ஈர்ப்பு வர, அதனை பயன்படுத்திக்கொண்டேன்.

இருவரும் அடுத்தது என்ன என்பதை தெளிவாக புரிந்து கொண்டதால், அந்த ஒரு வாரத்தில் எனக்குத் தேவையான நெருக்கம் பாண்டி மற்றும் ராஜாவிடம் கிடைத்தது. எனது அங்கங்களை தொட்டு விளையாடுவது யாருமில்லா நேரத்தில் உதட்டால் ஒற்றி எடுப்பது என்று எங்களுக்குள் நல்ல புரிதல் ஏற்பட்டது.

அன்று எனது பயிற்சியின் கடைசி நாள் என்பதால் பாண்டிக்கு அன்பளிப்பு வாங்கி கொடுக்க வேண்டும் என்று நினைத்து கடைவீதிகளில் இருவரும் அலைந்து கொண்டிருந்தோம்.

சில பொருட்களை வாங்கிக் கொடுக்க இறுதியாக ஒரு புத்தகக் கடையை அடைந்தோம் அங்கு அவன் பல புத்தகங்களைத் தேடிக் கொண்டிருக்க நான் யோகாசனம் பற்றிய புத்தகங்களைத் தேடிக் கொண்டிருந்தேன். ஏனென்றால் பாண்டிக்கு அதில் நிறைய ஆர்வம் இருந்தது.

அப்படித் தேடிக் கொண்டிருக்கும்போது கலவி சம்பந்தப்பட்ட யோகாசன புத்தகம் கண்ணில் பட, அதனை எடுத்துக் கொண்டேன். சில புத்தகங்களுடன் அதனை அவனுக்கு பரிசாக கொடுக்க, அவன் என்னைப் பார்த்து சிரித்தான்.

நானும் வெட்கத்தில் சிரிக்க, அந்த சந்திப்பு ஒரு நீண்ட முத்தத்தில் முடிவுற்றது. அவனது முத்தம் காமத்தை தூண்ட வேறு வழியில்லாமல் ஏக்கத்துடன் பிரிந்து சென்றேன். இரவு பெங்களூர் கிளம்ப வேண்டும் என்பதால் எனது உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன். அப்போது பின்னாலிருந்து இரு கைகள் எனது கண்களை மறைக்க, அது ராஜா என்று எனக்கு புரிந்தது.

“டேய் என்னடா பண்ற…..”
“உனக்கு ஒரு சர்ப்ரைஸ், என்கூட வா….”
“எங்கடா வரணும்…. இன்னைக்கு ஊருக்கு கிளம்பறேன் டா”.
“உன்ன வேற எங்கேயும் கூட்டு போகல, பக்கத்து ரூமுக்கு தான் வர சொல்றேன்”.

அவன் எனது கண்களை மூடியபடியே அருகில் உள்ள அறைக்கு அழைத்து சென்றான். உள்ளே சென்றதும் எனது கண்களைத் திறக்க மகிழ்ச்சியில் ஸ்தம்பித்து நின்றேன்.

அறை முழுவதும் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, அறைக்கு நடுவே ஒரு மேசை மற்றும் இரு நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. மின்விளக்கு எதுவுமில்லாமல் மெழுகுவர்த்திகள் மட்டும் ஆங்காங்கே ஏற்றப்பட்டிருக்க, அந்த மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் அறை மிகவும் அழகாக காட்சியளித்தது.

“என்னடா இது எதுக்கு இவ்வளவு அலங்காரம்”.
“நீ இன்னைக்கு ஊருக்கு கிளம்புற, அதான் லாஸ்ட் டே உனக்கு மறக்க முடியாத ஒண்ணா இருக்கணும்னு இந்த டின்னர் ரெடி பண்ணுனேன்”.

“சோ பியூட்டிஃபுல் டா…. இந்த மாதிரி யாரும் இதுவரைக்கும் பண்ணது இல்ல, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”
“உனக்கு பிடிக்கணும்னு தான் பார்த்து பார்த்து எல்லாம் செஞ்ச”.
“தேங்க்யூ ராஜா”.
“தேங்க்யூ எல்லாம் வேண்டாம் வா சாப்பிடலாம்”.

இருவரும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உணவுகளை உண்டு முடித்தோம். அதன் பிறகு மீண்டும் ஒரு சிறிய சர்ப்ரைஸ் இருப்பதாகக் கூறி கட்டில் மீது இருந்த ஒரு பெட்டியை திறக்குமாறு கூறினான். நானும் எழுந்து சென்ற பெட்டியை திறக்க, உள்ளே என் பெயர் பதிக்கப்பட்ட தங்க மோதிரம் ஒன்று இருந்தது. அதனைப் பார்த்ததும் எனது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

“இது எனக்கா டா”.
“உனக்குதான் கனி நான் ஆசையா வாங்கினது”.
“ரொம்ப நல்லா இருக்குதுடா…. இருந்தாலும் இது கொஞ்சம் ஓவரா தெரியுது”.

“அப்படி இல்ல கனி, உனக்கு இது ரொம்ப கம்மிதான். ஆனா என்னால இதுதான் உனக்கு வாங்கி கொடுக்க முடிஞ்சது” என்று கூறிக்கொண்டே எனது அருகில் வந்து மோதிரத்தை கையில் எடுத்துக் கொண்டான்.

அவன் எனது கையைப் பிடித்து, விரலில் மோதிரத்தை அணிவித்தான். அப்படியே எனது கையில் ஒரு முத்தமிட, நான் சொக்கிப் போனேன். பிறகு அவன் எழுந்து என் முகம் பார்த்து நிற்க, நானும் அவனைப் பார்த்துக் கொண்டே நின்று கொண்டிருந்தேன். எந்த நொடி அது நிகழ்ந்தது என்று தெரியவில்லை.

ஆனால் எனது உதடு அவனது உதட்டில் பதிந்திருந்தது. அப்படியே அவனும் எனது உதட்டை சுவைக்க தொடங்க, இருவரும் முத்தமிடத் துவங்கினோம். ராஜா என்னை இருக்கமாக அணைத்துக் கொண்டு உதட்டை சுவைத்தான். நானும் அவனுக்கு ஒத்துழைப்பு கொண்டிருந்தேன்.

அப்படியே என்னைக் கட்டிலில் அமரவைத்து, எனது டி-ஷர்ட்டை உருவி எறிந்தான். பிறகு வேகவேகமாக எனது உடைகள் முழுவதையும் கலைத்து, அவனது உடல்களையும் கலைத்து, இருவரையும் நிர்வாணமாக்கினான்.

நன்றாக உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தான். அதனைப் பார்த்ததும் ஆசைகொண்டு, கைநீட்டி தொட நினைக்க, அவன் எனது கைகளிரண்டையும் ஒன்றாக சேர்த்து பிடித்து, கட்டிலில் தள்ளி, தலைக்கு மேல் பிடித்துக்கொண்டான்.

அவனது மற்றொரு கை எனது பெண்மையை வருட, அவனது உதடுகள் எனது உதடுகளை சுவைத்துக் கொண்டிருந்தது. அவனது விரல்கள் எனது பெண்மையில் நீரை பெருக்கெடுத்து ஓடச் செய்ய, அவனது உதடுகள் எனது கழுத்தை மேய்ந்துவிட்டு, மார்பை சென்றடைந்தது.

அப்படியே அவன் எனது மார்பை சுவைக்க, அதனை நன்றாக அனுபவித்து கொண்டிருந்தேன். திடீரென எனது மார்புக்காம்பை கடித்து இழுக்க, “ஆஆஆ….. வலிக்குது டா…. கடிக்காத” என்று சத்தமாக கத்தினேன். அவன் “சாரி கனி” என்று கூறி விட்டு எனது பதிலை எதிர்பார்க்காமல், கடித்த இடத்தை அவனது நாக்கால் தடவிக் கெடுத்தான்.

அந்த சுகத்தில் வலியை மறந்து மீண்டும் காம இன்பத்தில் மூழ்கினேன். இன்னும் அவனது ஒரு கை, எனது கைகளை கட்டிலோடு சேர்த்து அழுத்திக் கொண்டிருக்க, மற்றொரு கையின் விரல்கள் பெண்மையின் உள்ளே நுழைந்தது. ஒரு வாரமாக கலவி இல்லாமல் இருந்ததால், சிறிது நேரத்தில் உச்சம் அடைந்தேன்.

அவனது ஈரமான கையை எனது முகத்தில் தேய்த்து, அதைப் பார்த்து சிரித்தான். பிறகு அருகிலிருந்த மேசையின் அலமாரியிலிருந்து ஆணுறையை எடுத்து அவனது ஆண்மையில் அணிந்துகொண்டான்.

உடனே எனது கால்களை விரித்து, ஈரம் சொட்டும் எனது பெண்மையில் அவனது ஆண்மையை நுழைக்க துவங்கினான். அவன் கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தம் கொடுக்க, அவனது ஆண்மை முழுவதும் எனது பெண்மையின் உள்ளே சென்று மறைந்தது.

பல எண்ணங்களால் குழம்பிப் போயிருந்த என்னை, அவனது ஆண்மை உள்ளே சென்று சரி செய்ய துவங்கியது. அது உள்ளே நுழைந்ததும் அனைத்து எண்ணங்களும் மறந்து, காமம் மட்டுமே நிறைந்து இருந்தது.

அப்படியே அவன் இடுப்பை அசைத்து புணர துவங்க, அவனது ஆண்மை என் பெண்மையின் உள்ளே சென்று வார துவங்கியது.

நான் கட்டிலில் படுத்துக்கொண்டு கால்களை விரித்திருக்க, ராஜா கீழே நின்று கொண்டு என்னை புணர்ந்து கொண்டிருந்தான். அவனது ஆண்மையின் உரசல்கள் எனது பெண்மையின் உள் காமத் தீயை பற்றி எரியச் செய்தது. அதனால் எனது இன்பங்களை முனகல்களாக வெளியே தெரிவித்துக் கொண்டிருந்தேன்.

அவன் எனது கால்களை இறுக்கமாக பிடித்துக்கொண்டு இன்னும் வேகமாக புணர துவங்கினான்.

அவனது வேகமான தாக்குதலால் எனது உடலுடன் சேர்ந்து கட்டிலும் ஆடிக்கொண்டிருந்தது. சிறிது நேரம் அப்படியே புணர, திடீரென்று ஆண்மையை வெளியே எடுத்து என்னை புரட்டிப் போட்டான்.

பிறகு எனது இடையைப் பிடித்து தூக்க, நான் புரிந்து கொண்டு கட்டிலின் மேல் மண்டியிட்டு குனிந்து நின்றேன். அவனும் கட்டிலின் மேலே மண்டியிட்டு, பின்னாலிருந்து அவனது ஆண்மையை எனது பெண்மையின் உள் நுழைத்தான்.

ஆரம்பம் முதலே ராஜா வேகமாக புணரத் துவங்க, நான் கைகளை கட்டிலில் அழுத்திக் கொண்டு, அதன் சுகங்களை அனுபவித்துக் கொண்டிருந்தேன். அவன் அப்படியே வேகத்தை அதிகரித்து தாக்க துவங்க, நான் சிறிது நேரத்தில் உச்சத்தை நெருங்கிக் கொண்டிருந்தேன்.

உடனே எனக்கு பிடித்த நிலையில் உச்சம் பெற வேண்டுமென்று நினைத்து, அவனிடமிருந்து விலகி கட்டிலில் விழுந்தேன்.

அதனால் அவனது ஆண்மை எனது பெண்மையில் இருந்து வெளியேறியது. உடனே நான் புரண்டு படுக்க முயற்சி செய்ய, அதற்கு முன் ராஜா என் மீது விழுந்தான். நான் கூற வருவதை பொருட்படுத்தாமல், எனது பின் கழுத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு, மீண்டும் அவனது ஆண்மையை உள்ளே நுழைத்தான்.

நான் “டேய்….. ராஜா…… டேய்……. இருடா…….” என்று கத்திக் கொண்டிருக்க, அவன் காதில் வாங்காமல் வேகமாக புணரத் துவங்கினான். சிறிது நேரத்தில் எனது பேச்சு அடங்கி முனகத் துவங்கினேன். நான் கட்டிலில் புரண்டு படுத்து இருக்க, அவன் எனது பின்னாலிருந்து புணர்ந்து கொண்டிருந்தான்.

என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதை புரிந்து கொண்டு, காமத்தை அனுபவிப்பதில் மட்டும் கவனமாக இருந்தேன். சிறிது நேரத்தில் நான் உச்சத்தை நெருங்க, கட்டிலை இருக்கமாக பிடித்துக்கொண்டு உச்சம் அடைந்தேன்.

அடுத்த ஒரு சில நொடிகளில் அவனும் உச்சமடைந்து என் மீது சரிந்தான். அப்போது தான் என் நிலை எனக்கு புரியத் துவங்கியது.

ஒரு வாரமாக இருந்த கலவை பசியை, இது கொஞ்சம் குறைத்து இருந்தபோதும், ஏதோ என் மனதில் நெருடலாக இருந்தது. எப்போதும் கலவி முடிந்ததும் என்னுள் இருக்கும் மகிழ்ச்சி இப்போது இல்லை என்பதை புரிந்து கொண்டேன். அதனை எண்ணிக்கொண்டே படுத்திருக்க ராஜா பேசத் துவங்கினான்.

“எப்படி இருந்துச்சு டீ கனி”.
“ம்ம்ம்….. இட்ஸ் குட்”.
“குட் மட்டும் தானா….”
“நல்லா இருந்துச்சு…. ஐ ஃபீல் குட்”.

“அப்படின்னா ஓகே, நீ இந்த நாள மறக்க கூடாதுன்னு நினைச்சேன். ஆனால் என்னாலயும் இனி இந்த நாளை மறக்க முடியாது.”

“சரிடா டைமாச்சு, நான் கிளம்பனும். அப்புறம் ட்ரெயின மிஸ் பண்ணிடுவேன்”.

“இன்னொரு நாளு இருந்துட்டுப் போலாமே…….. இதே மாதிரி ஒரு நாள் ஃபுல்லா என்ஜாய் பண்ணலாம்”.

“இல்லடா, ஹஸ்பண்டுட ஆல்ரெடி சொல்லிட்டேன், நைட்டு கிளம்புறேன்னு. இப்ப இன்னும் ஒருநாள் சொன்னா டவுட் வரும்”.

“சரி கனி, நானே உன்னை ட்ராப் பண்றேன்” என்று எழுந்து உடைகளை அணிய துவங்கினான்.

நானும் எனது உடைகளை அணிந்துகொண்டு, எனது அறைக்கு சென்று அனைத்து உடைமைகளையும் எடுத்துக் கொண்டு கிளம்பினேன். ராஜா அவனது காரில் அழைத்துச் சென்று ரயில்வே நிலையத்தில் இறக்கினான். பிறகு “பார்த்து போ கனி போயிட்டு டெக்ஸ்ட் பண்ணு.

அடுத்த மீட்டிங்கு நான் வெயிட்டிங்” என்று கூறி காரிலிருந்து கீழே இறங்காமல் அப்படியே திரும்பி சென்றான். நானும் பொய்யாக புன்னகைத்து அவனை அனுப்பி வைத்தேன். என்னிடம் உண்மையாக மகிழ்ச்சி இல்லை, ஏதோ ஒன்று மனதில் உறுத்திக் கொண்டிருந்தது. ஏதோ சரியில்லை என்று மனது கூறிக் கொண்டிருந்தது…..
 
OP
lisasexy
Member

0

0%

Status

Offline

Posts

239

Likes

46

Rep

0

Bits

0

5

Years of Service

LEVEL 1
90 XP
ராஜா என்னை ரயில்வே நிலையத்தில் இறக்கி சென்றதும். நான் பெங்களூர் செல்லும் ரயிலை தேடி கண்டுபிடித்து இருக்கையில் அமர்ந்தேன். சிறிது நேரத்தில் ரயில் புறப்பட. நான் இந்த ஒரு வாரம் நிகழ்ந்த அனைத்தையும் மீண்டும் புரட்டிப் பார்க்க ஆரம்பித்தேன்.

ஏனென்றால் இன்று நடந்த கலவியில் எனது உடலுக்கு தேவையானது கிடைத்த போதும் மனதிற்கு நிறைவு ஏற்படவில்லை. அது ஏன் இன்று பழைய நினைவுகள் மூலம் புரிந்து கொள்ள முயற்சி செய்தேன்.

பயிற்சிக்கு வரும் முன்பே பாண்டியுடன் நெருக்கத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்தது. அதனால் இங்கு வந்ததும் அதற்கான வேலைகளை செய்துகொண்டிருந்தேன். நான் நினைத்தது போலவே நெருக்கம் ஏற்பட.

அதனால் தோன்றிய காமம் பயிற்சியின்போது பழகிய ராஜாவின் மீது எதிரொலித்தது புரிந்தது. ராஜா பார்ப்பதற்கு அழகாக இருப்பதாலும் பயிற்சி நேரங்களில் பெரும்பாலும் என்னுடன் இருப்பதாலும் பாண்டியன் மீது ஏற்பட்ட நெருக்கத்தின் தாக்கம்.

இவன் மீதும் இருப்பதாக பிம்பம் தோன்றியிருக்கிறது. அதனை புரிந்து கொள்ளாமல் ராஜாவுடன் பழகிக் கொண்டிருந்தேன். அதனால் ராஜாவைப் பற்றியும் முழுதாக புரிந்து கொள்ளவில்லை.

ஒரு வாரம் அடக்கி வைத்திருந்த காமமும் பாண்டியுடன் நிகழ்ந்த கடைசி முத்தமும் என்னை காமத்தில் தவிக்க வைத்திருக்க. அந்த நேரத்தில் ராஜா கொடுத்த மகிழ்ச்சியும் அன்பளிப்பும் அவனுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள என்னை தூண்டியிருக்கிறது.

உண்மையில் அவன் மீது எனக்கு எந்த ஒரு நாட்டமும் இல்லை. ஒருவாரமாக நடந்த நிகழ்வுகள். எனது சூழ்நிலைகள் மற்றும் கடைசிநேர தவிப்பு தான் இவை அனைத்திற்கும் காரணம் என்று புரிந்து கொண்டேன். அதுமட்டுமல்லாமல் படுக்கையில் ராஜா என்னிடம் நடந்து கொண்ட விதம் எனக்கு பிடிக்கவில்லை.

இருந்தபோதும் எனது காமத்தை தீர்க்க தான் அங்கு அமைதி காத்தேன் என்பதும் புரிந்தது. செல்வம் மற்றும் பாண்டியுடன் எனக்கு இருக்கும் பிணைப்பு ராஜாவிடம் இல்லை. அவனைப் பற்றி முழுதாக தெரிந்து கொள்ளாமல் படுக்கையை பகிர்ந்து தான் நான் செய்த தவறு என்று புரிந்து கொண்டேன்.

அதுதான் எனது மனதில் உறுத்திக் கொண்டிருந்தது. இதனை அறிந்த பிறகுதான் என் மனதில் ஒரு தெளிவு ஏற்பட்டது. தெளிவு ஏற்பட்ட பிறகு எப்படி ராஜாவை சமாளிப்பது என்று சிந்திக்கத் துவங்கினேன். ராஜாவுடன் ஏற்பட்ட பழக்கத்தை தொடர்வதா. வேண்டாமா என்ற கேள்வி எனது மனதில் எழுந்தது. அது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே ராஜாவிடம் இருந்து மெசேஜ் வந்தது.

அதைத் திறந்து பார்க்கவும் சற்றே அதிர்ந்து போனேன். உடனே தொலைபேசி திரையை அனைத்து விட்டு சுற்றும் முற்றும் யாரும் என்னை கவனிக்கிறார்களா என்று பார்த்தேன். யாரும் கவனிக்கவில்லை என்று தெரிந்த பிறகு தொலைபேசியை திறந்து பார்த்தேன். அதில் அவன் அவனது ஆண்மையின் புகைப்படத்தை அனுப்பி “சாப்பிடுறியா” என்று கேட்டிருந்தான்.

“எனக்கு இதெல்லாம் பிடிக்காது”.
“நீ ட்ரை பண்ணுனது இல்லையா”.
“அதான் பிடிக்காதுன்னு சொல்றேன்ல. அப்புறம் எப்படி ட்ரை பண்ணி இருக்க முடியும்”.
“நெக்ஸ்ட் டைம் ட்ரை பண்ணி பாரு உனக்கு பிடிக்கும்”.

“நோ. எனக்கு பிடிக்காது. அவ்வளவுதான். ”
“பாக்கலாம். பாக்கலாம். ஓல் போடும் போது உன் வாய்ல விடுறேன். அப்ப தெரியும் பிடிக்குதா இல்லையானு”
“சரி எனக்கு தூக்கம் வருது. நான் தூங்குறேன்” என்று கூறி மெசேஜ் அனுப்புவதை முடித்து வைத்தேன்.

அவன் இறுதியாக “நல்லா தூங்கு. நெக்ஸ்ட் டைம் இன்னும் வேற மாதிரி. உன்னை நல்லா வெச்சி செய்றேன். ஃபக் யூ கனி” என்று மெசேஜ் அனுப்பினான். எனக்கு அதை பார்த்ததும் கடுப்பாக இருந்தது. அவனது பேச்சு இப்போது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

அதனால் எனது சிந்தனையை மாற்ற பாண்டிக்கு அழைத்து பேசத் துவங்கினேன். அவனுடன் பேசிக் கொண்டிருக்க. கொஞ்சம் நிம்மதி வர துவங்கியது. சிறிது நேரத்தில் உண்மையாக உறக்கம் வர. அவனிடம் கூறிவிட்டு உறங்க துவங்கினேன்.

பிறகு பெங்களூர் சென்று எனது அன்றாட வேலைகளை பார்க்கத் துவங்கினேன். ராஜா அடிக்கடி தொலைபேசியில் என்னை அழைத்து பேச. அது எனக்கு தொல்லையாக தெரிந்தது. ஏனென்றால் அவனது பேச்சு எதுவும் எனக்கு பிடிக்கவில்லை. அவனது பேச்சு அனைத்தும் ஆதிக்கம் செலுத்துவது போலவே தெரிந்தது.

அதனால் கொஞ்சம் கொஞ்சமாக அவனுடன் பேசுவதை தவிர்க்க துவங்கினேன். அதுமட்டுமில்லாமல் எனது கணவர் மற்றும் செல்வத்துடன் படுக்கையில் இருக்கும் நேரம் அவன் என்னிடம் நடந்துகொண்ட விதம் நினைவுக்கு வந்து கொண்டிருந்தது.

என்னைப் புரட்டிப் போடுவது. அல்லது கழுத்தில் கை வைப்பது. இப்படி அவன் செய்ததில் ஏதாவது இவர்களுடன் இருக்கும்போது நிகழ்ந்தால் மனதில் சஞ்சலம் ஏற்பட்டது. அதனால் கலவியில் முழு சுகத்தை என்னால் அனுபவிக்க முடியவில்லை.

இப்படியே அவனது தொல்லை அதிகரித்துக் கொண்டே செல்ல அவனது வாட்ஸ்அப் மற்றும் அழைப்புகள் அனைத்தையும் பிளாக் செய்தேன். அதன்பிறகுதான் எனது வாழ்க்கை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது என்ற உணர்வு ஏற்பட்டது.

அது நடந்த சில நாட்களுக்குப் பிறகு ராஜாவை எனது உணவகத்தில் மீண்டும் சந்தித்தேன். அவனைப் பார்த்ததும் எனக்குள் ஏதோ ஒரு பயம் ஏற்பட்டது. உடனே அவனைத் தனியாக அழைத்துச் சென்று பேசத் துவங்கினேன். அவன் நான் பேசுவதை காதில் வாங்காமல் என்னை தொட்டு தடவி முத்தமிட முயற்சி செய்தான். நான் அதனைத் தடுத்தேன். அதன்பிறகுதான் அவன் பேசத் துவங்கினார்.

“எதுக்கு கனி என்ன பிளாக் பண்ணுன”.
“எனக்கு பிடிக்கல”.
“என்ன பிடிக்கல. அன்னைக்கு ஓல் வாங்கும் போது மட்டும் புடிச்சுதா”.

“அது தெரியாமல் நடந்த தப்பு. நானே அதை மறக்கணும் தான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன்”.
“நல்லா ஓல் வாங்கிட்டு. நான் கொடுத்த மோதிரத்தையும் வாங்கிட்டு. இப்போ மறக்கணும் சொல்றியா”.

அவன் அப்படிக் கூறியதும் எனக்கு கோபம் தலைக்கு ஏறியது. என்னை காசுக்காக படுக்கும் வேசி போல பேசத் துவங்கினான். நான் கோபத்தின் உச்சிக்கு செல்ல. அவனது கன்னத்தில் பளாரென்று ஓர் அரை கொடுக்க. அவன் அமைதியானான். உடனே அவன் கொடுத்த மோதிரத்தை அவிழ்த்து அவனிடம் கொடுத்தேன்.

“இதோட எல்லாமே முடிஞ்சது. இனி என்ன தொந்தரவு பண்ணுனா போலீஸ் கம்ப்ளைன்ட் தான் கொடுப்பேன். இதுக்கு மேல உன் இஷ்டம். நான் ஒன்னும் தேவிடியா இல்லை. உன்ன புடிச்சிருந்தது அதனாலதான் என்னைய உன்கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டேன்.

நீ கொடுத்த இந்த மோதிரத்திற்கு இல்லை. உன் புத்தி இந்த மாதிரினு தெரிஞ்சிருந்தா அப்பவே விலகி இருப்பேன். இனி என்னோட லைஃப்ல வந்திராத. அப்புறம் உனக்கு தான் பிரச்சனை. இப்படியே போயிட்டா உனக்கு நல்லது” என்று கூறிவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றேன்.

பிறகு நான் வேலையை தொடர. அன்று முழுவதும் அவனை அங்கு பார்க்க முடியவில்லை. அவன் பயந்து சென்றிருப்பான் என்று தோன்றியது. அதனால் கொஞ்சம் நிம்மதி அடைந்தேன். இருந்தபோதும். இவை அனைத்தையும் மறக்க ஏதாவது வேண்டும் என்று நினைத்தேன்.

உடனே செல்வத்தை அழைத்து சந்திக்கலாமா என்று கேட்க. அவன் “இல்ல கனி நெக்ஸ்ட் வீக் பார்க்கலாம். இந்த வாரம் வொர்க் லோடு கொஞ்சம் அதிகம். ” என்று கூற “சரி மாமா. நீ வேலைய. பாரு அடுத்த வாரம் பாத்துக்கலாம். ” என்று கூறி அழைப்பை துண்டித்தேன். பிறகு பாண்டியை அழைத்தேன். &

“ஹாய் மாமா. என்ன பண்ற”
“சாப்பிட்டுட்டு படுத்து இருக்கேன். வேற என்ன பண்றது. உனக்கு ஒர்க் முடிஞ்சுது. சாப்டியா. ”
“சாப்பிட்டேன் மாமா. ஒர்க்கு முடிஞ்சு. வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்”
“சரி கனி பாத்து பத்திரமா போ. ”
“மாமா. ”

“சொல்லு கனி”
“மைண்ட் ரொம்ப டிஸ்டர்ப் இருக்கு மாமா. என்ன பண்றதுன்னு தெரியல. ஏதாவது ஒரு வழி சொல்லேன்”
“யோகா பண்ணு. மைண்ட் ரிலாக்ஸ் ஆகும்”
“அதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கு வேற ஏதாவது சொல்லு”

“வேற என்ன சொல்றது. ”
“ஒரு ரெண்டு நாளுக்கு எங்கேயாவது போய் சுத்திட்டு வரலாம்னு இருக்கேன். ”
“நல்ல ஐடியாதான் பசங்கள கூட்டிட்டு போயிட்டு வா. ”
“பசங்க வேண்டாம். அவங்க ஸ்கூல் போகனும்”.

“அப்படின்னா தனியா போயிட்டு வரையா”.
“தனியா போயிடுவேன். ஆனால் யாராவது கூட வந்தா நல்லா இருக்கும்னு தோணுது. நீ வரியா மாமா. ”
“நான் ரெடி தான். எப்ப போகும். எங்க போகும். ”
“நாளைக்கு போகணும். எங்க நு தான் தெரியல. நீ சொல்லு. ”
“கன்னியாகுமரி போலாமா. ”

“எனக்கு ஓகே மாமா. நாளைக்கு கிளம்ப உனக்கு ஓகே தானே”.

“எனக்கு ஓகே தான்” என்று அவன் கூற. மற்ற விஷயங்களை பேசி ஒரு முடிவு செய்தோம். மறுநாள் பாண்டி விடுமுறை கூறிவிட்டு பெங்களூர் வர. இருவரும் இரவு பெங்களூரிலிருந்து கன்னியாகுமரிக்கு ரயிலில் பயணத்தை துவங்கினோம். இருவரும் நெருக்கமாக அமர்ந்துகொண்டு.

சிறிது நேரம் பேசிக் கொண்டே சென்றோம். பிறகு எனக்கு தூக்கம் வர. அவனது மடியில் படுத்து உறங்கினேன். ரயில் கன்னியாகுமரியை நெருங்கும் போது விழித்துக் கொண்டேன். பிறகு காலைக்கடனை முடித்துவிட்டு ஒப்பனைகள் செய்து முடிக்க. ரயில் கன்னியாகுமரியை அடைந்தது.

நான் அவனது கைகளைப் பிடித்துக்கொண்டு அன்று முழுவதும் கன்னியாகுமரியின் பல்வேறு இடங்களுக்கு சென்று. அவனுடன் சுற்றி பார்த்தேன். இந்தப் பயணம் முழுவதும் நிறைய உரசல்களும். ஆங்காங்கே சில முத்தங்களுமாக சென்று கொண்டிருந்தது.

பிறகு சூரியன் மறையத் துவங்க. இரவு தங்குவதற்கு ஒரு விடுதியை தேடிக் கண்டுபிடித்தோம். இருவரும் அறைக்குள் செல்ல. நான் குளிப்பதற்காக தயாரானேன். அதற்கு முன் “மாமா நான் குளிச்சிட்டு ரெடியாகிறேன். நீ அதுக்குள்ள கடைக்கு போயிட்டு சாப்பாடு.

அப்புறம் காண்டம் வாங்கிட்டு வந்துரு” என்று கூறிவிட்டு நான் குளிக்க சென்றேன். நான் குளித்துமுடித்து வெளியே வர. பாண்டி இன்னும் வரவில்லை. அதனால் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தேன்.

சிறிது நேரத்தில் பாண்டி உள்ளே வர நான் கட்டிலில் கால் மீது கால் போட்டுக்கொண்டு கைகளை பின்னால் ஊன்றிக்கொண்டு அமர்ந்திருந்தேன். பாண்டியை பார்த்து காமப் பார்வையை வீச. அவன் கதவைத் தாளிட்டு வாங்கி வந்த பொருட்களை தனியே வைத்துவிட்டு என்னை நெருங்கினான்.

அவன் எனது முன்னால் நிற்க. நான் எனது கையை நீட்டினேன். அவனும் கையை நீட்டி பிடிக்க. உடனே அவனை இழுத்து கட்டிலில் தள்ளினேன். கட்டிலில் விழுந்த பாண்டியன் மீது ஏறி அமர்ந்து அவனது உதட்டை நெருங்கினேன்.

அவனது கைகள் எனது கால்களை தடவ. நான் அப்படியே அவனது உதட்டை சுவைக்க தொடங்கினேன். மெதுவாக ஆரம்பித்து பிறகு இருவரும் அழுத்தமாக சுவைத்துக் கொண்டிருந்தோம். அவனது கைகள் எனது கால் தொடை மற்றும் பின்புறம் என தடவிக் கொண்டிருந்தது.

இந்த வேலைகளால் அவனது ஆண்மை எழுச்சி அடைந்ததை அவனது உடைகளை மீறியும் தெரிந்துகொண்டேன். உடனே எனது பின்புறத்தை அவனது ஆண்மைக்கு மேல் தேய்த்துக்கொண்டே அவனது சட்டை பொத்தான்களை அவிழ்த்துக் கொண்டிருந்தேன்.

பிறகு அவனது சட்டையை அவிழ்க்க. அவனது உடலில் சிறு முடி கூட இல்லாமல் இருந்தது. அதனைப் பார்த்ததும் உதட்டை கடித்து கொண்டு ஒரு காமப் பார்வையை வீசி. நன்றாகக் குனிந்து அவனது மார்பில் முத்தமிட்டேன். பிறகு அவனது காம்பை உதட்டால் சுற்றி வளைத்து உறிஞ்ச. அவனது உடல் துள்ளியது.

அது எனக்கு பிடித்துப்போக மீண்டும் மீண்டும் அவனது காம்புகளை மாற்றி மாற்றி உறிந்து அவன் உடலை துடிக்க வைத்து மகிழ்ச்சி கொண்டேன்.

பிறகு அவன் மீதிருந்து எழுந்து கட்டிலிலிருந்து கீழே இறங்கினேன். முதலில் அவனது கால் சட்டை பொத்தானை அவிழ்த்து. ஜட்டியுடன் சேர்த்து பிடித்து. இரண்டையும் கால் வழியாக அவிழ்க்க. இடுப்புக்குக் கீழ் நிர்வாணம் ஆனான். பிறகு அவனை அமரவைத்து சட்டையையும் அவிழ்த்து எறிந்தேன்.

இப்போது அவன் முழு நிர்வாணமாக கட்டிலில் அமர்ந்திருக்க. நான் எனது துண்டை அவிழ்த்து பாண்டி முன்பு நிர்வாணமாக நின்றேன். அதனைப் பார்த்ததும் செய்வதறியாது தனது ஆண்மையை தடவிக்கொண்டு விழித்துக் கொண்டிருந்தான் பாண்டி. உடனே அவனை மீண்டும் கட்டிலில் தள்ளி கட்டிலுக்கு கீழே மண்டியிட்டு அமர்ந்தேன்.

எனது கைகளால் அவனது கால்களை தடவிக்கொண்டே அப்படியே தொடை வயிறு மார்பு என்று தடவிக்கொண்டும் எனது மார்புகளால் தேய்த்துக் கொண்டும் அவன் மீது படர்ந்தேன். இப்போது நான் அவன்மீது படுத்திருக்க அவனது ஆண்மை எனது பெண்மையை உரசிக் கொண்டிருந்தது.

இருவரது மார்புகளும் அழுத்திக்கொண்டிருக்க. இருவரது உதடுகளும் மிக அருகில் இருந்தது. அப்போது. “ஏன் மாமா உனக்கு எதுவும் பண்ண தெரியாதா” என்று காமக் குரலில் கேட்க. அவன் என்னை பிடித்து கட்டிலில் தள்ளினான்.

இப்போது நான் அவனுக்கு அருகில் படுத்து இருக்க. அவன் புரண்டு எனது உதட்டை சுவைக்க துவங்கினான். பிறகு எனது முகம் முழுவதும் அவனது உதட்டை தேய்த்து எனது காதுகளை உதட்டால் கவ்வி இழுத்து விளையாடினான்.

நான் ஸ்ஸ்ஸ். என்று சத்தத்துடன் எனது உடலை தூக்கி. அவனை இறுக்கி அணைத்துக் கொண்டேன். அவனது நாக்கு எனது காதில் வட்டமிட்டு விளையாடியது. பிறகு பாண்டி எனது கண்ணை பார்த்து. “அப்ப என்ன துடிக்க வச்சல்ல. அதே மாதிரி உன்னையும் துடிக்க வைக்கிறேன்” என்று கூறினான்.
 

56,623

Members

328,413

Threads

2,745,018

Posts
Newest Member
Back
Top