முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை - Author: Kamarasa, Cool hame

OP
E
Member

0

0%

Status

Offline

Posts

1,249

Likes

198

Rep

0

Bits

1,682

5

Years of Service

LEVEL 3
75 XP
சிவராஜ் அவளின் புண்டை சுவற்றை முட்டி மோதி அதை துளைப்பதை போல வேகமாக உன்னி இயங்கி கொண்டிருந்தான். அவளை இழுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டு, அவளின் பிட்டத்தில் மீண்டும் அறைந்தான்.
சுவாதி: ஆவ்….ஆஹாஹாஹாஹாஹாஹா ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
சிவராஜ் வலது கையை சுவாதியின் இடுப்பிலும், இடது கையை அவளின் குண்டியிலும் வைத்தான். அவளின் குண்டியை மேலும், கீழும் நகர்த்தினான். அவன் இடுப்பை மேல் நோக்கி உந்தும் போது, அவளின் குண்டியை கீழ் நோக்கி இழுத்தான். இதனால், அவனது சுன்னி அவளின் புண்டையை ஆழமாக பதம்பார்த்தது. சுவாதி சிவராஜ்ஜின் வேர்வை பூத்த மார்பை வருடிக் கொண்டிருந்தாள். அவனின் வாசனை அவளை இன்னும் சூடேற்ற, முனங்கிக் கொண்டே பெருமூச்சு வாங்கி, அவனின் வேர்வை வாசனையை முகர்ந்தாள். சிவராஜ் உச்சக்கட்ட வேகத்தில் அவளை புணர்ந்து கொண்டிருந்தான். சுவாதி இதழ்களை திறந்து அவனின் மார்பில் முத்தமிட்டாள். தொடர்ந்து முத்தமிட்டுக் கொண்டிருக்க, அவளுக்கு சிரமத்தை தவிர்க்க, சிவராஜ் வேகமாக இயங்கிவதை நிறுத்தி மெதுவாக புணர்ந்தான். வாயை திறந்து நாவால், அவனின் மார்பில் கோலமிட்டு முத்தமிடுவதை ரசித்துக் கொண்டிருந்தான். ஏசி அறையில் இருந்தாலும், உடல் சூட்டாலும், வேகமாக புணர்ந்ததாலும், சிவராஜ் வேர்வையில் குளித்திருக்க, அந்த வேர்வையை நக்கி சுவைத்துக் கொண்டிருந்தாள். இதே சுவாதி தான் சில நாட்களுக்கு முன் அவளின் வேர்வையை சிவராஜ் நக்குவதை அசிங்கமாக நினைத்தாள்.
சிவராஜ் உடலில் இருந்த வேர்வை அவளின் உமிழ்நீரில் கலந்து உடலை நனைத்திருப்பதை நினைத்து கண்களை மூடி அந்த சுகத்தை அனுபவித்து கொண்டே அவளை மெதுவாக புணர்ந்து கொண்டிருந்தான். திடிரென அவன் உடலில் இருந்து வாயை எடுத்த சுவாதி, அவனின் மார்பு காம்பை வாயில் கவ்வி சப்பினாள். புதிதாக இருந்த அவளின் செயல் சிவராஜ்ஜை முனங்க செய்தது.



சிவராஜ்; ஹாஹாஹாஹாஹாஹா
சப்பிக் கொண்டே கண்களை நிமிர்த்தி சிவராஜ்ஜை பார்த்தாள். அவனும் அவளை பார்த்துக் கொண்டே, இடுப்பில் இருந்த அவனின் கை குண்டி நகர்த்தி, இரண்டு கையிலும் இரண்டு பிளவுவை பிடித்து அழுத்தினான். அவனின் சுன்னி உந்தும் போது, குண்டி சதையை கீழாக அழுத்தினான்.
சுவாதி: ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹாஹாஹா



சுவாதி கண்களை மேலே கொண்டு சென்று அவனை பார்த்துக் கொண்டே தலை குனிந்து வாயை திறந்து, நாக்கால், சிவராஜ்ஜின் மார்புகாம்பை நக்கி சப்பி, அவனின் உப்புகரிக்கும் வேர்வையை சுவைத்துக் கொண்டிருந்தாள். சிவராஜ் மீண்டும் முனங்கினான்.
சிவராஜ்; ஹாஹாஹாஹாஹாஹா

அவளின் புண்டைக்குள் இருந்த அவனின் சுன்னி முறுக்கேறியது. சுவாதி அதை உணர்ந்து அவனை பார்த்து சிரித்தாள். மீண்டும் அவனின் காம்பை கவ்வி சப்பி, சிவராஜ் அந்த சுகத்தை அனுபவித்தாலும், முனங்கலை கட்டுப்படுத்திக் கொண்டான். அதை புரிந்து கொண்ட சுவாதி அவனை பார்த்து சிரித்தபடி, நாக்கை வெளியே கொண்டு வந்து நாக்கால், அவனின் மார்பு காம்பை நீவி விளையாடினாள். சிவராஜ் இந்த முறை கட்டுப்படுத்த முடியாமல் முனங்கினான்.

சிவராஜ்; ஹாஹாஹாஹாஹாஹா

சிவராஜ் அவளின் குண்டியை அழுத்தியபடி மெதுவாக புணர்ந்து கொண்டிருந்தான். சுவாதி அவனின் மார்பு காம்பில் இருந்து வாயை எடுக்காமல் புன்னகையுடன் லேசாக அவனின் காம்பை கடித்தாள். சிவராஜ் மீண்டும் முனங்கினான்.

சிவராஜ்; ஹாஹாஹாஹாஹாஹா

சுவாதி நகர்ந்து அவனின் இன்னொரு முலைக்காம்பையும் அதே போல் நக்கி, சுவைத்து, விளையாடி, சற்று அழுத்தமாக கடித்தாள்.

சிவராஜ்; ஆஹாஹாஹாஹாஹாஹா

சுவாதி சிரித்தபடி அவனிடம் பேசினாள்.

சுவாதி; எப்படி இருக்கு? நீங்க மட்டும் என்னை கடிச்சு வைக்கிறீங்க.

அவள் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்த சிவராஜ், அவளை அழுத்தி பிடித்துக் கொண்டு, வேகமாக புணர ஆரம்பித்தான். அவனின் திடிர் தாக்குதலை ஏதிர்பாராமல் இருந்த சுவாதி வலியில் கத்தினாள்.

சுவாதி; ஆஹாஹாஹாஹாஹா ஹாஹாஹாஹாஹாஹா

ஒரு நிமிடம் அவளை வேகமாக புணர்ந்துபின் அவளின் புண்டை அதிர்ந்து அவனின் சுன்னியை இறுக்க ஆரம்பித்தது. சிவராஜ் இன்ப வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தான். சுவாதியும் கூட. உடலின் ஒவ்வொரு அணுக்களும் இன்பத்தில் திளைக்க, அந்த கிளர்ச்சி அலை அவர்களின் உடலில் பாய்ந்த ரத்தத்தில் கலந்து அதன் வேகத்தை அதிகப்படுத்தியது. சுவாதி உச்சக்கட்டத்தை நெருங்கி கொண்டிருக்க, சுன்னியை வெளியே எடுக்காமல், புணர்ந்து கொண்டே அவளை புரட்டி கீழே படுக்க வைத்தான். உடனடியாக நிதானித்து, அவளின் புண்டைக்குள் எவ்வள்வு முடியுமோ அவ்வளவு ஆழத்திற்கு சுன்னியை அழுத்தினான். அந்த அழுத்தத்தில் சுவாதி சிவராஜ்ஜை கட்டி அணைத்துக் கொண்டாள். அவளின் புண்டை உச்சமடைய காத்துக் கொண்டிருந்தது. அவள் அவன் மார்பில் வாய் வைத்து, அதில் வடிந்த வேர்வையை, பசித்த பூனை பால் குடிப்பதை போல நக்கி சுவைத்துக் கொண்டிருக்கும் போதே அவளின் புண்டை உச்சமடைந்து மதன நீரை சுரக்க ஆரம்பித்தது.

சுவாதி: ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா ஹாஹா ஹாஹா ஹாஹா ஹாஹா ம்ம்ம்ம் ம்ம்ம்ம். ம்ம்ம்ம்

உச்சமடைந்து களைத்து போன சுவாதி வாயை திறந்து மூச்சு வாங்கினாள். அவளின் காதலனின் சுன்னி இன்னும் அவளின் புண்டையை புணர்ந்து கொண்டிருந்தது. அவனின் சுன்னி முறுக்கேறுவதை உணர்ந்த, அவன் உச்சகட்டத்தை நெருங்கிவிட்டான் என புரிந்து கொண்டாள். அவன் முகத்தில் இருந்து வடிந்த வேர்வை துளி அவள் உதட்டில் விழ அதை நாவால் நக்கி சுவைத்தாள். கண்களை திறந்து அவள் காதலனின் சிவந்து வேர்வைபூத்த முகத்தை பார்த்தாள். அவனும் அவளை பார்த்தான், அவன் பார்க்கும் போது இன்னொரு துளி அவள் உதட்டில் விழ, அதையும் அவள் நக்கினாள். காமப்பார்வையுடன், அவனின் வேர்வையை அவள் நக்கியதை பார்த்த சிவராஜ்ஜால் அதற்கு மேல் கட்டுப்படுத்தமுடியவில்லை. அவனின் சுன்னி விந்தை கக்கத்தொடங்கியது.

சிவராஜ்: ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹாஹா ஹாஹா ஹாஹா ஹாஹா ம்ம்ம்ம் ம்ம்ம்ம். ம்ம்ம்ம்

சுவாதி, அவனை இழுத்து, அவனின் உதட்டை கவ்வி முத்தமிட்டாள். இரு நிமிடம் அவளை முத்தமிட்டுவிட்டு, அவளைவிட்டு பிரிந்தான். சுவாதி முழுதிருப்தியுடன், நிதானமாக அவனை பார்த்தாள். அவன் கண்களை மூடி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். அவனின் உதட்டில் ஒரு மெல்லிய புன்னகை இருந்தது. அவனின் கண்ணத்தில் முத்தமிட்டாள். அப்போது, அவன் தலையருகே கிடந்த அவளின் பேன்டீஸ், அவளின் பார்வைக்கு கிட்டியது. அவள் நடந்தவற்றை நினைத்து பார்த்து புன்னகைத்தாள். அவள் அதை அவன் தலையில் மாட்டியது, அதன் பிறகு அவன் அவளை முரட்டுதனமாக புரட்டியெடுத்தது எல்லாம். அவள் சிரித்தபடி அதை எடுத்து, சிவராஜ்ஜின் தளர்ந்து போன சுன்னியில் இருந்த கஞ்சியை துடைத்தாள். சிவராஜ் கண்களை திறந்து பார்த்தாள். அவன் சுன்னியை துடைத்த பேன்டீஸை ஒரு முறை அவனை பார்த்தபடி முகர்ந்து பார்த்துவிட்டு கீழே தூக்கி எறிந்தாள். அவனை பார்த்து சிரித்துக் கொண்டே எழுந்து குண்டியை ஆட்டிக் கொண்டு பாத்ரூம்மிற்கு சென்றாள். சிவராஜ் அவளின் குண்டியை பற்றி சொன்னது நினைவிற்கு வர, அவன் சொன்னது உண்மைதான் என புரிந்து கொண்டாள். அவள் சிரித்துக் கொண்டே சிவராஜ் பார்ப்பதை அறிந்து வேண்டுமென்றே, அவளின் இடுப்பை இன்னும் ஆட்டிக் கொண்டே நடந்தாள்.

சுவாதி பாத்ரூம்மிற்குள் சென்று அவளை சுத்தப்படுத்திக் கொண்டே அன்று நடந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்தாள். அவள் இன்று சந்தித்த அனுபவங்கள் எல்லாம் புதிதாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. தியேட்டரில் இருந்த அந்த இளைஞன், அவனின் நடவடிக்கை அவளுக்கு முதலில் பிடிக்கவில்லையென்றாலும், பிறகு அவள் ரசிக்க ஆரம்பித்துவிட்டாள். முன்பின் தெரியாத ஒருவன் தன்னிடம் இப்படி நடந்து கொள்வது அவளுக்கு வித்தியாசமாக இருந்தது. அவளை அவன் கிண்டல் செய்தது, ஜாக்கெட் நாடாவை அவிழ்த்துவிட்டது, அவளின் முதுகை தடவி, அவளின் அழகை புகழ்ந்தது, எல்லாம் அவளுக்கு பிடித்திருந்தது. அதை நினைத்து ரசித்து சிரித்தாள். அதன் பின் சற்று முன் அவளின் காதலன் சிவராஜ்ஜுடன் முரட்டுதனமாக கலவி கொண்டதை நினைத்து பார்த்தாள். அவளின் மார்பை தடவிப்பார்த்தாள், அதில் புதிதாக இரண்டு சிவந்த பல்தடம் இருந்தது. அவளின் குண்டியை பார்த்தாள். சிவராஜ் உரிமையுடன் அங்கு அடித்து விளையாடியதை நினைத்தாள். அவள் குண்டியில் அடி வாங்குவது இது தான் முதன்முறை, அதுவும் இத்தனை அடி இன்று தான் வாங்கினாள். இவ்வளவு வளர்ந்து ஆச்சாரமான குடும்ப பெண்ணாக இருந்த அவளை சிவராஜ் கொஞ்சம் கூட யோசிக்காமல், அவளின் குண்டியில் உரிமையுடன் அடித்ததை நினைத்து ரசித்தாள். அவன் அடித்ததோடு, அதை அவளே ரசிக்கும் படி அவளை மாற்றிவிட்டதை எண்ணி வியந்தாள்.
“என் குண்டிய சிவக்க சிவக்க் அடிக்கிறான். இதெல்லாம் என் புருசனுக்கு தெரியுமா. அவனோட பொண்டாட்டிய இன்னொருத்தன் துடிக்க துடிக்க தினமும் ஓக்கிறான். இன்னைக்கு குண்டில அடிச்சி சிவக்க வைச்சிட்டான். ஹீம்ம்ம்ம்ம் இதெல்லாம் அவருக்கு தெரிஞ்சா அவரு எதுக்கு என்னை கட்டாயபடுத்தி இங்க கூட்டிட்டு வந்திருக்க போறாரு. அவருக்கு எதைப்பத்தியும், யாரை பத்தியும் கவலையில்லை. அவரே கவலைப்படாதப்போ நான் எதுக்கு கவலைபடனும்”



சுவாதி மனதிற்குள் நினைத்துவிட்டு, வெளியே சென்று அவள் காதலனை அணைத்துக் கொண்டு தூங்கினாள்.
 
OP
E
Member

0

0%

Status

Offline

Posts

1,249

Likes

198

Rep

0

Bits

1,682

5

Years of Service

LEVEL 3
75 XP
அன்று சனிக்கிழமை, பகல் பொழுது வழக்கம் போல கழிய, மாலை 6 மணிக்கு சிவராஜ் வீடு திரும்பினான். அதன் பிறகு ஒருமணி நேரம் சுவாதியுடன் பூட்டிய அறையில் செலவிட்டான். இதை கண்ட ராம்மின் மனதில் சந்தேகம் அரிக்க தொடங்கியது. அவனது மனைவியிடம் இதை கேட்டுவிட வேண்டுமென நினைத்தான். அவனது மனைவி வெளியே வரும் போது, அவளின் புடவை கசங்கியிருப்பதை கண்டான். சிவராஜ் அவனின் அறைக்குள்ளேயே இருக்க, சுவாதி மட்டும் கிட்சனுக்கு சென்று, இரவு உணவை சமைக்க தயாரானாள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள நினைத்த ராம், கிட்சனை நோக்கி வீல் சேரில் சென்றான். ஆனால் அவளை பார்த்ததும், அவனுக்கு அவளிடம் கேட்க மனம் வரவில்லை. இரண்டு மனதாக இருந்தான். எப்படியும் கேட்க வேண்டும், கேட்டால், அவள் எப்படி எடுத்து கொள்வாளோ என நினைத்து பயந்தான். சுவாதி அவன் கிட்சனுக்கு வந்ததை பார்த்து பேசினாள்.

சுவாதி: என்னாச்சுங்க. பசிக்கிதா. சாப்பிட எதுவும் வேணுமா

ராம் இல்லை என தலையாட்டிவிட்டு, அவளின் திறந்த இடையை பார்த்தான். அதில் இருந்த இரண்டு சிவந்த தடங்களை பார்த்தான். அவளை நெருங்கி, அவள் இடுப்பில் அணைத்து, அதில் முத்தமிட்டான். வித்தியாசமாக நடந்து கொண்டது போல அவனை பார்த்த சுவாதி, பேசினாள்.

சுவாதி: என்னாச்சுங்க உங்களுக்கு?
அவன் அவளுடன் இருக்கும் போது வரும் வாசனையை விட இப்போது அவள் உடலில் வேறுவிதமான வாசனை வந்ததை உண்ர்ந்த அவனுக்கு, இந்த வாசனை பிடித்திருந்தது. அவள் அழகும் இப்போது மெருகேறி கொண்டே போவதையும் அவன் உணர்ந்தான். இடுப்பில் முகம்பதித்தது முத்தமிட்டு கொண்டே அவளிடம் பேசினான்.
ராம்: ம்ம்ம்ம்மா ம்ம்ம்ம்ம்மா நீயும் சிவராஜ் அண்ணனும் ம்ம்ம்ம்மா” சுவாதியின் முகம் மாறியது. லேசான கோபத்துடன் அவனிடம் கேட்டாள்



சுவாதி: நானும் சிவராஜ் மாமாவும்..சொல்லுங்க.
ராம்: ம்ம்ம்மா ம்ம்ம்மா நீயும் அவரும்.ம்ம்ம்மா,, எப்பவுமே கதவை மூடிக்கிறீங்க..ம்ம்மா அப்படி என்ன பண்ணுவீங்க. ம்ம்மா. பாக்க ஒரு மாதிரி இருக்கு

சுவாதியின் முகம் கோபமாக மாறியது. உடனே கோபத்துடன் பதிலளித்தாள்.

சுவாதி: ஓ அதான விஷயம், முதல்ல என்னை முத்தமிட்டு தாஜா பண்ணிட்டா நீங்க அறிவில்லாம கேக்கிற முட்டாள்தனமான கேள்விக்கு நான் கோபப்படாம பதில் சொல்லுவேன். அதான உங்க நோக்கம்.

ராம்: அப்படியெல்லாம் இல்லம்மா

சுவாதி; கேள்வி கேட்டீங்கள்ள, பதில் சொல்றேன் நல்லா கேட்டுக்கொங்க அவர் தான் நம்ம குடும்பத்தோட செலவு எல்லாம் பாத்துக்கிறாரு. அவரு வெளில போயிட்டு களைச்சு போய் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம், தனியா ரூம்க்குள்ள போய் உக்காந்துகிறாரு. அதான் நான் அவரோட கொஞ்சம் நேரம் உக்காந்து ஆறுதலா பேசினா தான அவருக்கு நம்ம குடும்பத்து மேல ஒரு பிடிப்பு இருக்கும். அவரும் நம்ம குடும்பத்துல ஒருத்தவரா தன்னை நினைக்க முடியும். இல்லைன்னா நமக்கு உழைச்சு கொட்டனும்னு அவருக்கு தலை எழுத்தா? என்னை சும்மா உக்காந்து ஓசி சோறு சாப்பிட சொல்றீங்களா. இப்படி சந்தேகப்படுறது தான் உங்களுக்கு பிரச்சனைனா எதுக்கு என்ன இங்க கூட்டிண்டு வந்தேள். இப்படி நடக்கும்னு தெரிஞ்சு தான் நான் வரமாட்டேன்னு அப்பவே சொன்னேன்ல. கூட்டிண்டு வந்துட்டு, இப்ப அது நொட்டைனு, இது குட்டைனு குத்தம் சொல்றேள்.

அவளின் பதிலால் ராம் பயந்து பின் வாங்கினான். அவனது கேள்வியால், அவனின் மனைவி சங்கடப்படுவாள் என நினைத்தான், ஆனால் அவள் இப்படி திருப்பி பதிலளிப்பாள் என அவன் நினைத்து கூட பார்க்கவில்லை. அவனின் தவறை அவன் உணர்ந்தான். அதே சமயம், அவன் கேட்ட கேள்விக்கு அவள் சரியான பதிலை அளிக்கவில்லை என்பதையும் புரிந்து கொண்டான். ஏன் கதவை சாத்தி கொள்கீறீர்கள் என கேட்டதற்கு, ஏன் சிவராஜ்ஜுடன் நேரம் செலவிடுகிறாள் என்பதை சொல்லியிருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான். ஆனால் அவளிடம் எதிர்வாதம் செய்து, அவளின் கோபத்தை இன்னும் தூண்ட விரும்பாததால், பயந்து அமைதியாக இருந்தான். சுவாதியின் சத்தம் கேட்டு, சிவராஜ் அறையில் இருந்து வெளியே வந்தான். அவனுக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. கிட்சனுக்கு வந்த சிவராஜ் சுவாதி கோபமாக இருப்பதை பார்த்து அவளிடம் விசாரித்தான்.

சிவராஜ்: என்னாச்சு சுவாதி? ஏன் கோவமா இருக்க

சுவாதி ராம்மை கோபமாக பார்த்து பேசினாள்.

சுவாதி; என்கிட்ட சொன்னீங்கள்ல இப்ப இவர் கேக்கிறாரு இவர்கிட்ட சொல்லுங்க

ராம் இல்லை என்பதை போல தலையாட்டினான். சுவாதி அவளின் கணவனை முறைத்துக் கொண்டே, சிவராஜ்ஜிற்கு பதிலளித்தாள்.

சுவாதி: ஒன்னுமில்ல, டாக்டர்ரை பாத்து செக்கப் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு. மாத்திரை தீந்து போச்சாம்.டாக்டரை பாக்கனும், மாத்திரை வாங்கனும் பணம் இருக்கானு கேட்டாரு.

சிவராஜ் ராம்மை பார்த்து சிரித்தபடி பேசினான்.

சிவராஜ்; ராம். நான் தான் சொல்ல மறந்திட்டேன். டாக்டர் நாளைக்கு வர்றாரு. மருந்து மாத்திரையும் எடுத்துட்டு வர சொல்லி நான் போன் பண்ணி சொல்லிறேன். பணத்தை பத்தி நீங்க கவலை படாதீங்க. ஒகே வா.

சொல்லிவிட்டு மீண்டும் அவனின் அறையை நோக்கி சென்றான். சுவாதி அவளின் கணவனை முறைத்தபடி நின்றாள். அவளின் கோபப் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் தலை குனிந்து அமைதியாக இருந்தான். சுவாதி சில நொடிகள் கழித்து அவனை கண்டு கொள்ளாமல், அவளின் வேளையை செய்யத் தொடங்கினாள். அவனை கண்டுகொள்ளாமல் அவள் வேளை பார்ப்பது அவனுக்கு அவமானமாக இருந்தது. டாக்டர் வீட்டிற்கு வந்து பார்ப்பதாக சிவராஜ் சொன்னதை நினைத்து பார்த்தான். டாக்டர் வீட்டிற்கு வருவது இரண்டாவது முறை. பொதுவாக வீட்டிற்கு வந்து வைத்தியம் பார்க்க, அதிகமாக பீஸ் கேட்பார்கள். அவன் அந்த வீட்டிற்கு வந்த ஒரு மாதத்தில் இரண்டு முறை டாக்டர் பார்க்க வருவது சிவராஜ்ஜிற்கு எவ்வளவு செலவு வைக்கும் என நினைத்து பார்த்தான். மேலும், படுக்கையில் முடங்கி கிடந்த அவனை வீல் சேரில் நகர வைத்ததும் சிவராஜ் தான் என்பதை உணர்ந்திருந்தான். அவர் இல்லாவிட்டால், அவனின் நிலை, அவன் குடும்பத்தின் நிலை என்னாவாக இருக்கும் என நினைத்து பார்க்க, பார்க்க, அவனுக்கு குற்ற உணர்வு கூடியது.

ராம் தலை நிமிர்ந்து அவனின் மனைவியை பார்த்து மன்னிப்பு கேட்டான்,

ராம்: ஐயம் சாரி சுவாதி, நான் அப்படி கேட்டிருக்க கூடாது. சிவராஜ் அண்ணன நம்ம குடும்பத்துல ஒருத்தர நினைக்காம நான் இப்படி கேட்டது தப்பு தான் ப்ளிஸ், என்னை மன்னிச்சிடு.

சுவாதி அவனை பார்க்காமல் பதிலளித்தாள்.

சுவாதி: சரி சரி கண்டதை நினைக்காம போய்…ரெஸ்ட் எடுங்க

அந்த விஷயத்தை அதற்கு மேல் யோசிக்காமல் அத்துடன் மறக்க ராம் நினைத்தான். நேராக அவனின் அறைக்கு சென்று, படுத்துக் கொண்டான். அதன் பிறகு அன்று குறிப்பிடும் படி எதுவும் நடக்க வில்லை.

அடுத்தநாள் ஞாயிற்றுகிழமை காலை 6 மணிக்கு, கண்விழித்த ராம், கதவை திறந்து, வர கதவை திறந்தான். அவன் பார்வையில் அவனின் மனைவி முதலில் விழுந்தாள். டீ கோப்பையை எடுத்துக் கொண்டு கிட்சனில் இருந்து, அவளின் அறைக்கு சென்றாள். ராம் ஸ்ரேயா தூங்கி கொண்டிருப்பதால், சத்தம் கேட்காமல் மெல்ல கதவை லேசாக திறந்திருந்தான். அதனால் சுவாதிக்கு ராம் இருப்பது தெரியவில்லை. சுவாதியின் உடையை கண்ட ராம் தான் கண்பது கனவா நினைவா என புரியவில்லை. சுவாதி லெக்கின்ஸ் அணிந்து மேலே சுடிதார் அணிந்திருந்தாள். அவளின் சுடிதார் டாப்ஸை பார்த்த அவனின் இதயதுடிப்பு அதிகரித்தது. அவளின் முன்பகுதியை அவள் சோபாவை கடக்கும் போது பார்த்தான். கழுத்து பகுதி நல்ல இறக்கமாக இருந்தது. அவளின் முலைசதை ஒரு இன்ச் வெளியே தெரிந்தது. அவளின் மார்பை இறுக்கி பிடித்தபடி இருந்த சுடிதார், அவளின் முலைகளின் பரிணாமத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. அதன் மேலே அவள் அணிந்திருந்த அவள் தாலி செயினை தொங்கியது இன்னும் கவர்ச்சியூட்டியது. அவள் மார்பை மறைக்க வேண்டிய துப்பட்டா அதன் பணியை செய்யாமல், அவள் ஒரு பக்கமாக தோள்பட்டையில் கிடந்தது. அவள் திரும்பும் போது அவளின் இடுப்பை பார்த்தான். அவளின் இடுப்பு பகுதியும் கிச்சென பிடித்தபடி அதன் வளைவுகளை வெளிக்காட்டியது. அவள் திரும்பிய பின் பின் பகுதியை பார்த்த ராம் உறைந்து நின்றான். அவளின் முதுகு நல்ல இறக்கமாக, அகலமாக, அவள் அணிந்திருந்த ஜாக்கெட்டை போல அவளின் தேகத்தை வெளிக்காட்டியபடி இருந்தது. ராம் இதற்கு முன் நல்ல இறக்கம் வைத்த ஜாக்கெட்டுகளை பெண்கள் அணிவதை பார்த்திருக்கிறான். ஆனால் சுடிதாரின் பின்புறம் இவ்வளவு இறக்கம் வைத்து அணியும் யாரையும் அவன் இதுவரை பார்த்ததில்லை. அவன் பார்த்து கொண்டே இருக்கையில் சிவராஜ்ஜின் அறைக்குள்ளெ நுழைந்த சுவாதி கதவை சாத்தி தாளிட்டாள். அவள் போன பிறகு அந்த கதவையே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்த சிவராஜ், “இன்று ஞாயிற்று கிழமை எப்படியும் சுவாதி வெளியே வர ஒரு மணி நேரம் ஆகும். இன்னைக்கு டாக்டர் வேற வர்றாரு. நாமாளும் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம்” என நினைத்து மீண்டும் வந்து கட்டிலில் படுத்து உறங்கினான்.

சுவாதி சிவராஜ்ஜின் அறைக்குள் நுழைந்தாள். சிவராஜ் நிர்வாணமாக படுத்திருக்க, அவனின் கீழுடல் மட்டும் போர்வையால் மூடியிருந்தது. சுவாதி அவனை பார்த்து புன்னகைத்தபடி டீ கோப்பையுடன் அவனை நெருங்கினாள். அவனும், சுடிதாரில் கவர்ச்சியாக இருக்கும் அவளின் அழகை ரசித்து புன்னகையுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான். டீ டிரேயை டேபிளில் குனிந்து வைக்கும் போது ஒருபக்கமாக போட்டிருந்த துப்பட்டா சரிந்து விழ, அவள் முலைகளின் தரிசனம் அவனுக்கு கிட்டியது. அவள் சரியும் துப்பட்டாவை பொருட்படுத்தாமல், முலைகளின் அழகை கண் கொட்ட பார்த்துக் கொண்டிருக்கும் சிவராஜ்ஜை பார்த்து சிரித்தபடி இருந்தாள். அவளின் முலையழகை ரசித்துக் கொண்டிருந்த சிவராஜ் அவளை அப்படியே இழுத்து தன்னுடன் அணைத்துக் கொண்டான்.

சுவாதி: ஆஹாஹாஹா ஹா ஹா ஹா ஹா என்ன இது விளையாட்டு. டீ வேணும்னு கேட்டீங்க, டீ போட்டு கொண்டுவந்தா டீயை குடிக்காம என்னை இழுத்து கொஞ்சுறீங்க. ஹாங்…ஹாங்…விடுங்க….ஹாஹாஹா முதல்ல டீயை குடிங்க. ஆறிட போகுது.

சிவராஜ்: டீ குடிக்கிறதுக்கு முன்னாடி கொஞ்சம் பால் குடிக்கனும்னு தோணுது..

பேசிவிட்டு, அவளின் முலைகளில் வாய் வைத்து சப்பினான், முகத்தை அவளின் முலைகளில் வைத்து உரசி விளையாடினான். அவன் செயல் அவளுக்கு கூச்ச உணர்வையும், காம உணர்வையும் கலந்து தந்தது.

சிவராஜ்: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

சுவாதி: ஆஹாஹா ஹா ஹா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் விடுங்கனு சொல்றேன்ல ஹாஹாஹாஹா ப்ளிஸ்

சிவராஜ் அவளை விட்டு பிரிந்தான். அவளின் முலைசதைகள் சிவராஜ்ஜின் எச்சிலில் மின்னியபடி, அவள் மூச்சுவாங்கும் போது ஏறி இறங்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்தான். என்னவொரு காட்சி, அதை பார்ப்பவர்கள் அனைவருக்குமோ, காமத்தை தூண்டி, கிளர்ச்சியூட்டக்கூடியது. சுவாதி விம்மிய முலைகள், அதன் பரிணாமத்தை இறுக்கமான சுடிதாரில் காட்ட, அவளின் மூச்சுக்காற்றுக்கு ஏற்ப, அவை ஏறி இறங்குவதும், வெளியே தெரிந்த அவளின் முலைகளின் மேல் சதை சிவராஜ்ஜின் எச்சிலில் மின்னிவதும், அவளின் முலைகளுக்கு நடுவே தொங்கும் தாலி செயினும் பார்பவர்களின் மனதை கொள்ளை கொள்ளும். அதிகாலையில் கலவி கொண்டு தளர்ந்து போயிருந்த அவனின் சுன்னி, அவளின் அழகை கண்டு மீண்டும் உயிர் பெற்ரு, விரைத்து நின்றது/ அவளை விட்டு பிரிந்தாலும், அவளின் அழகை ரசித்தபடி இருக்கும் சிவராஜ்ஜை சுவாதி பார்த்தாள்.

சுவாதி: என்ன அப்படி பாக்கிறேள். டீயை குடிங்கோ

சிவராஜ்: பாத்தாலே, அழகுல ஆளை கொல்ற உன் முலைய தான்டீ பாக்குறேன்.

இதை கேட்டு சுவாதியின் முகம் வெட்கத்தில் சிவக்க, அவளின் புண்டையில் லேசாக நமச்சல் எடுத்தது. சிவராஜ் கடந்த சில நாட்களாக சுவாதியிடம் அசிங்கமாக பேசுவதை அவள் ரசித்தாள். இன்னும் சொல்லப்போனால், அது ஒருவகையில் அவளுக்கு கிளர்ச்சியூட்டியது. அதனால் தான், தன் உடலை மேயும் சிவராஜ்ஜிடம் தன்னையும் அறியாமல், அவள் இப்படியொரு கேள்வியை கேட்கிறாள். அதற்கு அவன் சொல்லும் பதில்கள் அவளுக்கு கிளர்ச்சியூட்டுவதாக அமையும். இப்போது அப்படி தான் நடந்தது. சிவராஜ் டீ கோப்பையை எடுத்து குடித்தான். இருவரும் டீயை குடித்துமுடித்தனர். சிவராஜ் அப்படியே சாய்ந்து அமர்ந்திருக்க, அவளின் மார்பில் சாய்ந்து சுவாதி படுத்திருந்தாள். அவளின் சுடிதார் டாப்ஸ், சற்று முன் நடந்த காம விளையாட்டில் அவளின் இடுப்பிற்கு மேல் இருந்தது. சிவராஜ் அதை இன்னும் தூக்கி, அவளின் நிர்வாண் இடையையும், தொப்புளையும் தடவி வருடினான். அவனின் சுன்னி, லெக்கின்ஸ் மீது அவள் குண்டியில் உரசியபடி இருந்தது. அவன் அவளின் கழுத்து, காது, கண்ணம் என மாறி மாறி முத்தமிட்டபடி இருந்தான். சற்று நேரம் கழித்து, அவளின் முலைகளை கைகளில் கவ்வி, சுடிதாரின் மீதே அதை கசக்கி பிசைந்து விளையாடினான். அடுத்த அரை மணி நேரம் இப்படியாக தடவி முத்தமிட்டு காம விளையாட்டை விளையாடினர். 6:45 மணிக்கு கண்விழித்த ராம் மேற்கொண்டு தூங்க விருப்பமின்றி ஹாலுக்கு வந்தான். கிட்சனில் வேளை பார்த்துக் கொண்டிருந்த சுவாதியை பார்த்து அதிர்ச்சியடைந்தான். சிவராஜ்ஜின் அறைக்குல் நுழைந்த சுவாதி எப்படியும் 7- 7:30 மணிக்கு தான் வெளியே வருவாள் என நினைத்திருந்தான். அவளின் துப்பட்டா இப்போதும் சரியான இடத்தில் இல்லாமல் அவளின் முலையழகை காட்டியபடி இருந்தது. சுவாதியோ அதைபற்றியெல்லாம் கவலைபடாமல், கிட்சனை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அவள் அவனை எழுந்து வந்ததை உணர்ந்து அவனை பார்த்தாள்.

ராம்; குட்மார்னிங் சுவாதி

அவனை பார்த்ததும் துப்பட்டாவை சரி செய்துவிட்டு, அவனிடம் பேசினாள்.

சுவாதி: குட்மார்னிங்

மேற்கொண்டு எதுவும் பேசாமல், உம்மென, அவள் வேளையில் கவனம் செலுத்த, அதற்கு மேல் அவளை தொந்தரவு செய்ய விரும்பாத ராம் டைனிங் டேபிளுக்கு வந்தான். டேபிளில் நேற்றைய நியூஸ் பேப்பர் இருந்தது. சிவராஜ் இன்னும் அவன் அறையை விட்டு வெளியே வரவில்லை என்பதை உண்ர்ந்தான்.

ராம்: சுவாதி. பேப்பர் வந்திருச்சின்னு நினைக்கிறேன். ப்ளிஸ் அதை மட்டும் எடுத்து தாயேன்

சுவாதி அவனை பார்த்து சலிப்புடன் தலையாட்டிவிட்டு வாசலை நோக்கி போனாள். அவள் குனிந்து கீழே கிடந்த பேப்பரை எடுக்கும் போது, அவள் அணிந்திருந்த குட்டையான சுடிதார் டாப்ஸ் அவளின் முதுகிற்கு ஏற, அவளின் பிட்டங்கள், லேகின்ஸில் அப்பட்டமாக தெரிந்தது. அப்போது தான் அவள் அணிந்திருந்த சுடிதார் டாப்ஸின் நீளத்தை ராம் கவனித்தான். அவள் நிமிர்ந்த பின் டாப்ஸை இழுத்து விட்டு சரி செய்த பின்னும் அவன் அவளின் பிட்டத்தை பார்த்தபடியே இருந்தான். அவள் அவனருகே வந்து பேப்பரை கொடுத்துவிட்டு மீண்டும் கிட்சனுக்கு சென்று வேளையை தொடர்ந்தாள். அவளிடம் இருந்து சமிப காலமாக உணரும் வாசனையை இப்போதும் முகர்ந்தான். அவளின் வேர்வை வாடையுடன், அவள் காதலனின் வேர்வையும், எச்சிலும், வேறு சில காம சுரபிகளின் வாசனையும் இணைந்து புதிதாக இருந்த அந்த வாசனை ராம்மிற்கு புரியவில்லை. அவள் அவனை கடந்து போகும் போது, அவளின் படர்ந்த முதுகில் இரண்டு சிவந்த தடம் இருந்ததை அவன் கவனித்தாலும், வழக்கம் போல வீட்டு நடப்பை கண்டு கொள்ளாமல் பேப்பரை பிரித்து அன்றைய நாட்டு நடப்பை தெரிந்து கொண்டான்
சற்று நேரம் கழித்து சிவராஜ்ஜின் அறையில் இருந்து தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டது. சிவராஜ் குளித்துக் கொண்டிருக்கிறான் என நினைத்தான். சற்று நேரத்தில் அந்த சத்தம் நிற்க. அடுத்த சில நொடிகளிலே சிவராஜ்ஜின் குரல் வெளியே கேட்டது.



சிவராஜ்: சுவாதி. ஒரு நிமிசம் இங்க வர்றியா
சுவாதி சிவராஜ்ஜின் அறைக்கதவை பார்த்துவிட்டு பதிலளித்தாள்.
சுவாதி; இதோ வாரேன்
 
OP
E
Member

0

0%

Status

Offline

Posts

1,249

Likes

198

Rep

0

Bits

1,682

5

Years of Service

LEVEL 3
75 XP
ராம் சிவராஜ்ஜின் அறைக்கதவை பார்த்துவிட்டு தன் மனைவியை பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் மனைவியோ அவனை கண்டு கொள்ளாமல், அவனை கடந்து சிவராஜ்ஜின் அறையை நோக்கி சென்றாள். அவளின் நடையில் ஒரு நளினம் இருப்பதை கண்டான். அவள் பேப்பர் எடுக்க போகும் போது இப்படி இடுப்பை ஆட்டி செல்லவில்லை என நினைத்தான். ஆனால் இது தனக்குள் ஏற்படும் கற்பனை என நினைத்து அதை பொருட்படுத்தாமல் நியூஸ் பேப்பர் படிப்பதை தொடர்ந்தான். சுவாதி கதவை திறக்கும் முன் ,அவளின் மார்பை மறைத்திருந்த துப்பட்டாவை எடுத்து ஒரு பக்கமாக தோளில் போட்டுக் கொண்டாள். அவள் உள்ளே நுழைந்து கதவை சாத்தும் போது ஏதேச்சயாக திரும்பிய ராம்மின் கண்களில் அவள் துப்பட்டாவின் இடமாற்றம் பதிந்தது. அவள் கதவை சரியாக மூடாததால், அது லேசாக திறந்தபடி இருந்ததும் அவன் பார்வையில் இருந்து அவள் மறைந்தாள். அதனால் அதை பொருட்படுத்தாமல் அவன் வேளையை தொடர்ந்தான்.
சில நொடிகளுக்கு பிறகு ராம்மின் பார்வை சிவராஜ்ஜின் அறையை நோக்கி திரும்பியது. கதவின் இடுக்கில் அவனது மனைவியின் இடது பக்கம் முலை தெரிந்தது. துப்ப்ட்டா வலது பக்கம் முலையை மறைத்திருந்தது. இடது பக்கம் முலைபகுதி நனைந்து ஈரமாக இருப்பது போல இருந்தது. ஆனால் அதை அவன் கவனிக்கும் முன்பு, அவனின் மனைவி கதவை மூடி தாழிட்டாள். அவன் தொடர்ந்து நியூஸ் பேப்பரை வாசித்துக் கொண்டிருந்தான். 15 நிமிடத்திற்கு மேல் ஆகியும் அவனன் மனைவி இன்னும் அறையை விட்டு வெளியே வராமல் இருப்பதை உணர்ந்து, சிவராஜ்ஜின் அறையை நோக்கி நகர்ந்தான். தண்ணீர் கொட்டும் சத்தம் மட்டுமே உள்ளே இருந்து வந்தது. சற்று கவனத்துடன் காதை கூர்மாக்கி கேட்டான். தண்ணீர் கொட்டும் சத்தத்துடன் ஒரு பெண்ணின் முனங்கல் சத்தமும் மெல்லிதாக கேட்டது. ”ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹாஹாஹாஹாஹாஹா”. குழப்பத்துடன் மீண்டும் கவனத்துடன் கூர்ந்து கேட்டான். இப்போது தண்ணீர் கொட்டும் சத்தம் மட்டுமே கேட்டது. கேட்ட பெண்குரல் அவனின் கற்பனையாக இருக்குமோ என குழம்பி யோசித்துக் கொண்டிருக்கையில் மீண்டும் பெண்ணின் நீண்ட முனங்கல் சத்தம் கேட்டது. “ஹாஹாஹாஹாஹாஹாஹா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஹாஹாஹாஹாஹாஹா”. அதன் பின் பாதியில் கூடவே தொடர்ந்து ஆணின் முனங்கல் சத்தமும் கேட்டது. “ஆஹாஹாஹாஹாஹார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க் ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹஹா”. தண்ணீர் கொட்டும் சத்தங்களுக்கு நடுவே இது கேட்டதால், அவனால் இந்த சத்தம் அறையின் உள்ளே இருந்து வருகிறதா? இல்லை வேறு எங்கிருந்தோ வருகிறதா என அவனால் தெளிவாக பகுத்தறிய முடியவில்லை. அது ஆண், பெண்ணின் முனங்கல் சத்தம் தானா என்பதையே அவனால் உறுதியாக கூறமுடியவில்லை. அவன் யோசனையில் ஆழ்ந்திருக்கும் போது, திடிரென கதவை திறந்து கொண்டு சுவாதி வெளியே வந்தாள். வெளியே வந்த அவள் ராம்மை பார்த்ததும் துப்பட்டாவை சரி செய்தபடியே அவனை கோபமாக பார்த்தாள். மனைவி கண்ட ராம் பயத்தில் உறைந்து எச்சிலை விழுங்கியபடியே அவளை பார்த்தான். அவள் பின்னால் திரும்பி அறைக்குள் பார்வையை செலுத்திவிட்டு, கதவை மூடினாள். அவனை பார்த்து கோபத்துடமன் சத்தமின்றி, பேசினாள்.
சுவாதி: இங்க என்ன பண்றீங்க. எங்களை வேவு பாக்கிறீங்களா? சந்தேகபடுறீங்க… உங்களுக்கு இது அசிங்க இல்லை
ராம்மிற்கு அவளை எப்படி சமாளிப்பது என தெரியவில்லை. திக்கி திணறி பேசினான்.



ராம்; அதுவந்து….அப்படியெல்லாம் இல்லம்மா…
சுவாதி: இல்லையா. அப்ப நீங்க பண்றதுக்கு பேரு என்ன?
ராம்மிடம் அதற்கான பதில் இல்லை. அவன் குனிந்து அமைதியாக இருந்தான். ஆனால் ராம் அவளிடம் கேட்க ஒரு கேள்வி இருந்தது. சிவராஜ்ஜின் அறையில் கால் மணி நேரமாக என்ன செய்து கொண்டிருந்தாள்? என்பது தான் அந்த கேள்வி. ஆனால் அந்த சூழ்நிலையில் அதை கேட்கும் நிலையில் ராம் இல்லை. அமைதியாக இருந்தான்.



சுவாதி: போய் பிரஸ் பண்ணீட்டு வாங்க காபி தாரேன்.
ராம் மிகவும் அசிங்கபட்டது போல உணர்ந்தான். அசிங்கபட்ட முகத்துடன் அவனை கடந்து செல்லும் சுவாதியை ஏறிட்டு பார்த்தான். அவளின் திறந்த முதுகில் ஈரம் படர்ந்திருக்க, அவளின் சுடிதார் டாப்ஸின் பின் பகுதியில் ஆங்காங்கே ஈரமாக இருந்ததை கவனித்தான். அவள் நகர்ந்து கிட்சனுக்குள் நுழைய, ராம் பல் துலக்கிவிட்டு மீண்டும் டைனிங் டேபிளுக்கு வந்தான். சுவாதி அவனுக்கு காபி கோப்பையை எடுத்து வந்து கொடுத்தாள். அவள் கோப்பையை கொடுக்கும் போது, குனியும் போது துப்பட்டா சரிய அவளின் மார்பை பார்த்த ராம் அதிர்ச்சியடைந்தான். அவள் மார்பு பகுதி நனைந்து ஈரமாக இருந்தது. அவள் கோப்பையை கொடுத்துவிட்டு திரும்பும் போது, அவள் முலைகளின் பக்கவாட்டை பார்த்தான். அது ஈரமாகவும், கசங்கியபடியும் இருந்ததை கவனித்தான். அவள் மீண்டும் கிட்சனுக்கு சென்று சமையல் வேளையை கவனித்தாள். ராம் ஏற்கனவே அவளிடம் அசிங்கப்பட்டதால், அவளின் உடலை மேயாமல், பேப்பரை படித்துக் கொண்டிருந்தான்.

சற்று நேரம் கழித்து சிவராஜ் அவனின் அறையில் இருந்து பிரஸாக வெளியே வந்தான். அவனிடம் இருந்த வந்த சோப்பின் வாசனை ராம் உணர்ந்தான். அவன் மனைவியிடம் இருந்து வரும் வாடை இதை விட நன்றாக இருப்பதாக உணர்ந்தான், சுவாதி சிவராஜ்ஜை டைனிங் டேபிளில் அமர வைத்து காலை உணவை அவனுக்கு பரிமாறினாள். அவன் சாப்பிட்டு பேப்பர் படிக்க, ஆரம்பித்தான். இதற்கிடையில் ஸ்ரேயா எழுந்துவிட, அவளை காலை கடன்களை முடிக்க வைத்தபின், ராம், ஸ்ரேயா, சுவாதி மூவரும் அமர்ந்து காலை உணவை உண்டனர். சிவராஜ் ஹாலில் அமர்ந்து டீவி பார்த்து கொண்டிருந்தான்.. சுவாதி டீ போட ராம்அவனுக்கு மாத்திரை எடுத்து கொடுக்க, அவனின் அறைக்கு சென்றான். சுவாதி டீ டிரேயுடன் ஹாலுக்கு வந்தாள். டீ டிரையை டீபாய் மீது வைக்க குனிந்தாள், சிவராஜ் உடனே அவன் கையை அவளின் குண்டியில் வைத்தான். அவள் அணிந்திருந்த மெல்லிய லெக்கின்ஸில் அவள் பிட்டத்தின் மென்மையை உணர்ந்த படி அதை பிசைந்து கொண்டிருந்தான். அவள் எதுவும் சொல்லாமல், திரும்பி ராம்மின் அறையை பார்த்துவிட்டு, அவளின் காதலன் அருகே சோபாவில் அமர்ந்தாள். சில நொடிகளில் வெளியே வந்த ராம், அவன் மனைவி, சிவராஜ்ஜின் அருகே அமர்ந்து டீ குடித்து கொண்டிருப்பதை பார்த்தான். அவன் அருகே வந்ததும், அவனுக்கான கோப்பையை சுவாதி பறிமாறினாள். மூவரும் டீவியில் செய்தியை பார்த்துக் கொண்டே டீ குடித்தனர்.

டீவி பார்த்துக் கொண்டிருக்கும் போது சிவராஜ் சுவாதியின் முதுகின் பின்னால் சோபாவில் கை வைத்தான். எதேச்சையாக திரும்பிய ராம், சிவராஜ்ஜின் கை சுவாதியின் பின்னால் இருப்பதை பார்த்ததும், அவனுக்கு ஏதோ உறுத்தலாக இருந்தது. ஆனால், சுவாதியும், சிவராஜ்ஜும் எதையும் பொருட்படுத்தாமல் டீவி பார்த்து கொண்டிருப்பதை அறிந்து, அவனும் டீவியில் கவனம் செலுத்தினான். ராம் டீவியில் மூழ்கிவிட்டதை கவனித்த சிவராஜ், சுவாதியின் வலது தோளில் இருந்த துப்பட்டாவை எடுத்து அவளின் இடது தோள்பட்டையில் ஆரம்பித்து, முலைகளை மறைத்து, வலது புற மாக பின்னால் சோபாவையும் மறைக்கும் படி செய்தான். ராம்மால் இப்போது சிவராஜ்ஜின் கை சுவாதியின் பின்னால் இருக்கிறது என்பதை பார்க்க முடியும், ஆனால், அவன் கை விரல்கள் எங்கே இருக்கின்றன என்பதை பார்க்க முடியாது. அவை துப்பட்டாவில் மறைக்கப்பட்டிருந்தன. சிவராஜ் மெல்ல முழங்கை நகர்த்தி, அவளின் வலது கையை துப்பட்டாவிற்குள் தடவினான். சுவாதி திரும்பி சிவராஜ்ஜை பார்த்தாள். சிவராஜ் அவளை பார்த்து சிரித்தான். சுவாதி திரும்பி ராம்மை பார்க்க, அவன் டீவியில் பார்வையை செலுத்தியிருந்தான். சுவாதி திரும்பி சிவராஜ்ஜை பார்த்துவிட்டு, டீவியை பார்த்தாள். சிவராஜ் அவளின் முலைக்கும், கைக்கும் இடையே நுழைய முயற்சித்துக் கொண்டிருந்தான். இதை உணர்ந்த சுவாதி லேசாக வலது கையை தூக்க, அவளின் உடலுக்கும், கைக்கும் சிறிய இடைவெளியை ஏற்படுத்தினாள். அந்த இடைவெளியில் உள்ளே நுழைந்த சிவராஜ்ஜின் கை, அவளின் வலது முலையை கவ்வி, பிசைந்து, வருடி பஞ்சு போன்ற அதன் மென்மையை விரல்களில் உணர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான்.

டீவி பார்த்துக் கொண்டிருந்த ராம் மீண்டும் திரும்பி அவர்களை பார்த்தான். சுவாதியின் துப்பட்டா இடம் மாறியிருப்பதையும், சோபாவை மறைத்தபடி இருப்பதையும் கவனித்தான். ஆனால், சிவராஜ்ஜும், சுவாதியும் எந்த வித உணர்ச்சியுமின்றி டீவி பார்த்துக் கொண்டிருந்தனர். அதனால் வித்தியாசமாக எதையும் உணராத ராம் டீவியை பார்க்க திரும்ப எத்தனிக்கும் போது, அவனின் மனைவி அவனை பார்த்தாள். அவனும் அவளை பார்த்தான். ராம் உள்ளுக்குள் அவனின் மனைவியை நினைத்து பயந்தான். அவள் அவனை பார்த்து சிரித்தாள். அவள் சிரித்ததும், அவள் தன் மீது கோபமாக இல்லை என நினைத்து சந்தோசப்பட்ட ராம், பதிலுக்கு அவளை பார்த்து சிரித்தான். ஆனால் சிவராஜ், அவன் மனைவியின் முலையை துப்பட்டாவிற்கு பின்னால் கசக்கி விளையாடிக் கொண்டிருப்பதும், அவன் மனைவி அதை ரசித்து கொண்டிருப்பதும் அவனுக்கு தெரியாது. இன்னும் சொல்லப் போனால், ராம் அவளை பார்த்துக் கொண்டிருக்கையில், அவள் கணவன் கண் முன்னே துப்பட்டாவிற்குள் முலைகளை சிவராஜ் கசக்கி வருடி, விளையாடுவது, அவளுக்கு இன்னும் கிளர்ச்சியூட்டியது. அவள் உடல் முழுதும் பரவிய அந்த கிளர்ச்சியால் தான் அவள் அவளின் கணவனை பார்த்து சிரித்தாள். இவை எதுவும் தெரியாத ராம் மீண்டும் டீவியில் கவனம் செலுத்தினான். அடுத்த அரை மணி நேரம், சிவராஜ், சுவாதியின் முலைகளுடன் விளையாடி களைத்தபின் சுவாதியை பார்த்து பேசினான்.

சிவராஜ்: சுவாதி, இன்னும் கொஞ்ச நேரத்தில டாக்டர் வந்திருவாரு. நீ இப்படியேவா குளிக்காம பழைய டிரெஸ்ஸோடவா அவரை பார்ப்ப

சிவராஜ் அவளை பார்த்தபடி பேசிவிட்டு அப்படியே இருந்தான். சுவாதி அவனை பார்த்து திரும்பினாள். இருவரும் அருகருகே அமர்ந்திருந்ததால், இருவரின் முகமும், சில அங்குல இடைவெளியில் எதிரெதிரே இருந்தன. ராம் அவர்களை பார்த்தபடி அமர்ந்திருந்தான். சுவாதி, சிவராஜ்ஜின் கண்களை பார்த்து புன்னகையுடன் பதிலளித்தாள்.
சுவாதி; இல்லை. நான் எதுக்கு அப்படி இருக்கணும், நீங்க தான் எனக்கு புது டிரெஸ் வாங்கி கொடுத்திருக்கீங்கள்ல. இப்படியே டாக்டர் முன்னாடி போனா என் புருசனை பத்தி என்ன நினைப்பாரு?



பேசிவிட்டு, அதே புன்னகையுடன் ராம்மை பார்த்து மீண்டும் பேசினாள்.
சுவாதி: இந்த கோலத்தில டாக்டர் என்னை பாத்தா என்ன நினைப்பாரு. இவ புருசன் இவளுக்கு நல்ல துணிமணி, நகையெல்லாம் வாங்கி தரலைன்னு நினைக்க மாட்டாரு. நான் குளிச்சிட்டு, நல்லா டிரெஸ் பண்ணிட்டு இருந்தா தான நல்லாயிருக்கும். நான் போய் குளிக்கிறேன்.
அவள் பேசி முடிக்கும் வரை அவளின் முலையை வருடிக் கொண்டிருந்த சிவராஜ், அவள் பேசிவிட்டு எழும் போது கையை எடுத்தான். அவள் எழுந்த உடன் அவளின் பிட்டத்தை லேசாக கையால் அறைந்தான். இவை எவையும் ராம்மின் பார்வைக்கு கிட்டவில்லை. ராம் சுவாதியை பார்த்தபடி இருந்தான். சுவாதி நகர்ந்து அவளின் அறைக்குள் நுழைந்தாள்.
 
OP
E
Member

0

0%

Status

Offline

Posts

1,249

Likes

198

Rep

0

Bits

1,682

5

Years of Service

LEVEL 3
75 XP
சுவாதி குளிக்க போன பிறகு, ராம்மும், சிவராஜ்ஜும் சில நிமிடங்கள் டீவி பார்த்துக் கொண்டிருந்தனர்.
சிவராஜ்: ராம். டாக்டர் வர்ற வரைக்கும் நீங்க போய் ரெஸ்ட் எடுக்காலாம்ல, இப்படி டீவி பாத்திட்டே இருந்தா டயர்டாயிட மாட்டீங்க?
ராம் சிவராஜ்ஜை பார்த்து புன்னகையுடன் பதிலளித்தான்.
ராம்; இல்லண்ணே. பரவாயில்ல. நான் நல்லா தான் இருக்கேன்.


சிவராஜ் சோகமாக, பரிதாபமாக அவனிடம் பேசினான்.
சிவராஜ்: உங்க மேல இருக்க, அக்கறையில தான் நான் சொல்றேன். உங்கள நான் என் தம்பியா நினைக்கிறேன். ஆனா நீங்க நடந்துகிறத பாத்தா இன்னும் என்னை வெளியாள் போல தான் நினைக்கிறேங்கனு தோணுது.
ராம் அதை கேட்டதும் உணர்ச்சிவசப்பட்டான். உடனே பதிலளித்தான்



ராம்: ஐயோ அப்படியெல்லாம் இல்லேண்ணே. நான் உங்களை என் அண்ணனா குடும்பத்துல ஒரு ஆளா தான் நினைக்கிறேன். ஏன் உங்களுக்கு அப்படி தோணுச்சுன்னு தெரியலை.
சிவராஜ்: ம்ம்ம்..அப்படின்னா அண்ணன் சொல்றேன். போய் ரெஸ்ட் எடுங்க

ராம் அவனை பார்த்து புன்னகைத்துவிட்டு, அவன் அறையை நோக்கி சென்றான். “சிவராஜ் அண்ணே ஏன் அப்படி நினைக்கிறாரு. ஒருவேளை நாம வேவு பாத்தாத சுவாதி, அவருட்ட சொல்லிருப்பாளோ? என்னயிருந்தாலும் நான் பண்ணது தப்பு தான். இனிமேல் அப்படி பண்ண கூடாது”, அவன் போகும் போது அவன் மனதில் தோன்றியது.

ராம் அவன் அறைக்கு சென்று தூங்கினான். 11:30 மணியளவில், காலிங் பெல் சத்தம் கேட்டு கண் விழித்தான். அடுத்த நிமிடத்தில், சிவராஜ், டாக்டருடன் அவன் அறைக்குள் நுழைந்தான்.

ராம்: வாங்க டாக்டர்

டாக்டர்; ராம் எப்படி இருக்கீங்க. எனி பெயின் ஆர் பிராப்ளம்

ராம்: அதெல்லாம் இல்ல டாக்டர், நல்லாயிருக்கேன்.

டாக்டர் ராம்மின் உடலை சோதனை செய்தார். அவனின் கால்களில் சில இடங்களை தட்டி பரி சோதனை செய்தார்.

டாக்டர்: கொஞ்ச இம்பூருவ்மென்ட் தெரியுது. ரெண்டு டாப்ளெட்டை நிறுத்திட்டு, புதுசா ஒரு டாப்ளெட் ஆட் பண்ணிருக்கேன். ஓகே

அப்போது டீ டிரேயுடன் உள்ளே நுழைந்த சுவாதியை கண்ட ராம்மின் விழிகள் இமைக்க மறந்தன. அடர் மஞ்சள் நிறத்தில் அவள் அணிந்திருந்த மெல்லிய புடவை, அவளின் வெளிர் தேகத்திற்கு பொருத்தமாக இருந்தது. வெள்ளிக்கிழமை சினிமாவிற்கு செல்லும் போது இருந்ததை போல மேக்கப் எல்லாம் போட்டிருந்தாள். ராம் அவளின் இடுப்பை பார்த்தான். அன்று போலவே இன்றும் புடவையை தொப்புள் தெரிய இறக்கி கட்டியிருந்தாள்.

சுவாதி: டீ எடுத்துக்கொங்க டாக்டர்.

டாக்டருக்கு டீயை பரிமாறிவிட்டு, டிரேவை டேபிளில் வைத்துவிட்டு, மெத்தையின் அருகே நின்ற அவள் காதலன் சிவராஜ்ஜின் அருகே போய் நின்றாள். ராம்மிற்கு இதை பார்ப்பதவுடன் ஏதோ பெண் பார்க்கும் படலம் போல தெரிந்தது.

டாக்டர்: எதுக்கு இதெல்லாம். நான் என் பேஸன்ட்டை பாக்க வாரேன்.

சிவராஜ்: சரி தான் டாக்டர். நீங்க பேஸன்ட்டை பாக்க தான் வந்திருக்கீங்க. ஆனா என் வீட்டுக்கு வந்திருக்கீங்க. அட்லீஸ்ட் ஒரு டீயாவது உங்களுக்கு கொடுக்க வேணாமா

பேசிக் கொண்டே சிவராஜ் அருகில் இருந்த சுவாதியின் இடையில் கையை வைத்து வருடினான். இதை கவனித்த டாக்டரும், டீயை குடித்துக் கொண்டே அவளின் வெண்ணிற இடுப்பையும், அதில் வருடும் சிவராஜ்ஜுன் கருத்த கையையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். இதை கவனித்த சுவாதிக்கு சங்கடமாக இருக்க, அவரின் கவனத்தை திசை திருப்ப நினைத்தாள்.

சுவாதி: என் ஹஸ்பென்ட் இப்ப எப்படி டாக்டர் இருக்காரு? இம்பூருவ்மென்ட் ஏதாச்சும் தெரியுதா?

இதை கேட்டதும் டாக்டரின் முகத்தில் உணர்ச்சி மாறியது. டாக்டர் திரும்பி ராம்மை பார்த்தார். பின் திரும்பி, சுவாதியின் இடையையும், அதை வருடும் சிவராஜ்ஜின் கையை பார்த்துவிட்டு, சுவாதியின் முகத்தை பார்த்தார். சுவாதிக்கு தன் செய்த தவறு என்ன என்பதை உணர்ந்தாள். ஆனால், டாக்டர் புரிந்து கொண்டதை நினைக்கையில், அவளின் உடலில் புது வித கிளர்ச்சியலை பரவ ஆரம்பித்தது.

டாக்டர்: ம்ம்ம். இம்பூருவ்மென்ட் இருக்கு. பட் அது வெளியில தெரிய இன்னும் நாளாகும்.

பேசிவிட்டு, சிவராஜ் வருடும் அவளின் இடையை பார்த்துவிட்டு, அவளின் கண்களை பார்த்தார். சுவாதியின் உடல் இன்ப வெள்ளத்தில் மிதக்க, அதன் வெளிப்பாடாய், அவரை காமத்துடன் பார்த்தாள். அவளுக்கு மீண்டும் ஒரு பரவச அனுபவம். யாரென்றே தெரியாத டாக்டரின் முன், அவளின் கணவன் இருக்கையில், அவளின் உடலை அவளின் காதலன் அனுபவித்து கொண்டிருக்கிறான். இதில் கூடுதல் சுவாரசியமாக, அந்த டாக்டருக்கு, அவளின் உடலை வருடுபவன் அவளின் கணவன் இல்லை என்பது தெரியும். இந்த நினைவுகள் அவளின் உடலில் அடுத்தடுத்து கிளர்ச்சியை ஏற்படுத்த, அவளின் புண்டையில் மதனநீர் பீறிட்டது. சிவராஜ் இவை எதையும் கண்டு கொள்ளாமல், சாதாரணமாக நின்று கொண்டு, அவன் காதலியின் மென்மையான, வழவழப்பான இடையை வருடிக் கொண்டிருந்தான். மெய் மறந்து இந்த காட்சியை ரசித்துக் கொண்டிருந்த டாக்டரின் நினைவை சுவாதி களைத்தாள்.

சுவாதி; டாக்டர், டீ ஆர்றது பாருங்கோ. டீ பிடிக்கலையா?

சுவாதி இயல்பாக பேசினாலும், அவள் காமத்தில் திளைப்பதால், அவள் குரலில் காமம் அதிகமாக தெரிந்தது. நினைவிற்கு வந்த டாக்டர், மீண்டும் திரும்பி ராம்மை பார்த்துவிட்டு, அவளின் இடையை பார்த்துவிட்டு, அவளின் கண்களை பார்த்து பதிலளித்தார்.

டாக்டர்: இல்லைம்மா. என் வாழ்க்கையில் இப்படி ஒரு டீ குடிச்சதே இல்லை.. குடிச்சா சீக்கிரம் காலியாயிடுமேனு தோணுது. அடுத்து இந்த மாதிரி டீ குடிக்கிற சான்ஸ் கிடைக்குமோ மனசு ஏங்குது.

டாக்டர் என்ன நினைத்து கொண்டு அவளின் டீயை மெச்சுகிறார் என்பது சுவாதிக்கு புரிந்தது, டாக்டரின் பேச்சும் பார்வையும், அவளை இன்னும் சூடேற்ற, அதை ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தாள். டாக்டருக்கு என்ன பதில் சொல்வது என அவளுக்கு தெரியவில்லை. டாக்டரை காமத்துடன் பார்த்தாள். டாக்டரின் சுன்னி, அவர் பேன்டில் புடைத்துக் கொண்டிருப்பதை பார்த்தாள். என்னதான் நன்கு படித்திருந்தாலும், மனித உடற்கூறுகளை பற்றி தெரிந்து கொண்டாலும், அவரும் சாதாரண ஆணாக, சுவாதி போன்ற அழகிய பெண் ஒருத்தியின் கவர்ச்சியை, காம விளையாட்டை காணும் போது, உணர்ச்சியடைந்தார். அவளின் காம பார்வை இன்னும் சூடேற்றியது. சிவராஜ் சுவாதியின் வெண் இடையை தொடர்ந்து வருடிக் கொண்டிருந்தான். டாக்டர் டீ குடித்து விட்டு கோப்பையை டிரேயில் வைக்க முனைந்தார். சுவாதி உடனே டாக்டரின் அருகே சென்று சிரித்தபடி அவரிடம் இருந்து கோப்பையை வாங்கி டேபிளில் இருந்த டிரேயில் வைத்தாள். அவள் டிரேவில் வைத்துவிட்டு, அப்படியெ சில விநாடிகள் நின்றாள். இப்போது, அவளின் முன்புறம் சுவரை பார்த்திருக்க, பின்புறம் மட்டுமே மூவரின் பார்வைக்கும் கிட்டியது. சுவாதி மெதுவாக பின்னால் இருந்த அவள் கூந்தலை தூக்கி முன்னால் போட்டாள்.

அவள் வெள்ளி கிழமை அணிந்திருந்தது அதே மாடலில் இன்றும் அணிந்திருந்த அவளின் ஜாக்கெட் அவள் படர்ந்த முதுகின் அழகை வெளிக்காட்டியது. அவள் முதுகின் அழகை கண்ட சிவராஜ்ஜின் சுன்னியும், டாக்டரின் சுன்னியும், துடித்தது. அப்படியே சில நொடிகள் நின்றாள். அவளின் கவர்ச்சி நிலையை கண்ட அவளின் கணவன் ராம்மின் இதயத்துடிப்பு அதிகரித்தது. டாக்டர் அவன் முன் கட்டிலில் அமர்ந்திருந்ததால், படுத்திருந்த ராம்மிற்கு இதற்கு முன் நடந்தவை எதுவும் பார்வைக்கு கிட்டவில்லை. இரண்டு ஆண்கள், அவளின் அழகை ரசித்து கொண்டிருப்பதை நினைத்ததும், அவனின் தொண்டை குழி வறண்டது. சுவாதி அப்படியே முதுகை காட்டிக் கொண்டு, இடுப்பை ஆட்டியபடி டீ டிரேவை எடுத்துக் கொண்டு கிட்சனுக்கு சென்றாள். அதை பார்த்த டாக்டர், அவளின் புடைத்த சுன்னியை பேன்டின் மீது தடவினார். இதை கண்ட சிவராஜ் மனதிற்குள் ரசித்தான். ஏனெனில் அவளின் அழகிய உடல் அவன் மட்டுமே ரசித்து அனுபவித்துக் கொண்டிருக்கிறான். அது அவனுக்குரியது என்பதில் அவனுக்கு ஒரு கர்வம் இருந்தது. டாக்டர் சுன்னியை வருடுவதை சுவாதியின் அறையை விட்டு, வெளியே சென்று கிட்சனை நோக்கி திரும்பும் போது, ஓரக்கண்ணால் பார்த்தாள். கிட்சனுக்கு சென்று டீ டிரேயை வைத்துவிட்டு அவளாக சிரித்துக் கொண்டாள். டாக்டரை சுன்னியை தடவியதை நினைக்கையில் அவளின் புண்டை ஊறலெடுத்தது.

சற்று நேரம் கழித்து டாக்டரும் சிவராஜ்ஜும் ராம்மின் அறையில் இருந்து வெளியே வந்தனர். டாக்டர் வெளியே போகும் போது கிட்சனில் இருந்த சுவாதியை திரும்பி பார்த்தார். சுவாதியும், அவரை காமத்துடன் பார்த்தாள். அவள் சென்ற பிறகு சுவாதி மதிய உணவை சமைத்தாள். மூவரும் அமர்ந்து மதிய உணவை உண்டனர். சுவாதி ராம்மின் எதிரே அமர்ந்திருக்க், இருவருக்கும் நடுவே சிவராஜ் அமர்ந்திருந்தான். ராம் அவ்வப்போது, அவனின் மனைவியை பார்க்க, அவளும் அவனை பார்த்தாள். அவள் முகத்தில் இருந்து எந்த வித உணர்ச்சியும் வெளிப்படவில்லை. அவள் இன்னும் அவளின் கூந்தலை முன்னாலே போட்டிருந்தாள். அதனால், அவளின் திறந்த முதுகை, சிவராஜ்ஜால் பார்க்க முடியும் எனவும் சுவாதி ஏன் இவ்வாறு உடை உடுத்துகிறாள் எனவும் நினைத்தான். அவன் திட்டியாதாலோ என்னவோ, சுவாதிக்கு புரையேறியது. உடனே அருகிலிருந்த சிவராஜ் தண்ணீர் கிளாஸை எடுத்துக் கொடுத்து, அவளின் படர்ந்த முதுகை வருடி அவளை ஆசுவாசப்படுத்தினான்.

சிவராஜ்: மெதுவா பாத்து சாப்பிடு சுவாதி

சுவாதி தண்ணீரை குடித்துவிட்டு பதிலளித்தாள்.

சுவாதி: என்னாச்சுன்னு தெரியலை. யாரே என்னை நினைக்கிறாள்

சிவராஜ்: உன்னை யார் நினைக்க போறா. எல்லாரும் இங்க தான் இருக்கோம்

சுவாதி: அப்ப, யாராவது என்னை மனசுக்குள்ள திட்டியிருக்கனும்.

ராம் சிவராஜ்ஜின் கருத்த இடது கை சுவாதியின் ஜாக்கெட் மறைக்காத வெள்ளை நிற தேகம் கொண்ட முதுகை வருடுவதை கண்டான். அவளின் படர்ந்த முதுகில் இருந்த சிவராஜ்ஜின் கை, அவளின் மென்மையான தேகத்தில் உலா வருவதை பார்த்த ராம், அவனின் மனைவியின் முகத்தை பார்த்தான். அவளின் முகத்தில் புரையேறியதால், தோன்றி மறைந்த அசௌகரியத்தை தவிர, வேறு எந்த விதமான அசௌகரியமும் தெரியவில்லை. ஆனால் அவனுக்கு நடப்பது சங்கடமாக இருந்தது. சிவராஜ் ராம்மை கண்டு கொள்ளாமல், சுவாதியின் முதுகை வருடியபடியே இருந்தான். ராம் நடப்பதை சங்கடத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிவராஜ்: இப்ப ஓகேயா?

சுவாதி எதிரே இருந்த ராம்மை பார்த்தாள். அவன் அவளை பார்ப்பதை பார்த்துக் கொண்டே பதிலளித்தாள்.

சுவாதி: ம்ம்ம். பரவாயில்ல
சிவராஜ் அவளின் முதுகை நன்கு ஒருமுறை வருடிவிட்டு, அவளின் ஜாக்கெட்டின் பட்டையுனுள் விரலை விட்டு, பிரா பட்டைக்கு கீழே இருந்த அவளின் முதுகை லேசாக தொட்டுவிட்டு, கையை அவள் முதுகில் இருந்து எடுத்தான். சுவாதியும், ராம்மும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட சிவராஜ் ராம்மிடம் பேசினான்.



சிவராஜ்; என்னாச்சு ராம்? சுவாதி தான் ஒன்னுமில்லைனு சொல்லிட்டாள்ல. சாப்பிடுங்க,

சிவராஜ்ஜின் குரலில் லேசாக மிரட்டல் தொணி இருப்பதை உணர்ந்த ராம் குனிந்து சாப்பிட ஆரம்பித்தான். அவளின் கணவன் கண் முன்னே அவளின் முதுகை சிவராஜ் வருடியதும், அவனை மிரட்டியதும், அவனுக்கு பயந்து அவளின் கணவனும் குனிந்த தலை நிமிராமல் சாப்பிடுவதும், சுவாதிக்கு பரவசமாக இருந்தது.
 
OP
E
Member

0

0%

Status

Offline

Posts

1,249

Likes

198

Rep

0

Bits

1,682

5

Years of Service

LEVEL 3
75 XP
சாப்பிட்டு முடித்த பின், மூவரும் சிறிது நேரம் டீவி பார்த்தனர் பிறகு ராம் அவனின் அறைக்கு மாத்திரை சாப்பிட சென்றுவிட்டான். அவன் வெளியே வரும் போது, சிவராஜ் மட்டும் யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டிருந்தான். சுவாதியை காணவில்லை. சிவராஜ்ஜின் அறைக்கதவு லேசாக திறந்தபடி இருந்தது. சுவாதி ஓய்வு எடுக்க, அவள் அறைக்கு சென்றிருக்கலாம் என நினைத்தான். அவனின் அறைக்கு சென்று, அங்கிருந்த ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அரைமணி நேரம் அப்படியே கழிந்தன.
அறையில் இருந்து வெளியே வந்த ராம் ஹாலை பார்த்தான். அங்கு யாரும் இல்லை. ஒரு பெண்ணின் மெல்லிய முனங்கல் சத்தம் கேட்டது “ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹாஹாஹாஹாஹாஹா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்”. அந்த சத்தம் மூடியிருக்கின்ற சிவராஜ்ஜின் அறையில் இருந்து வந்ததை உணர்ந்து அந்த அறைகதவை பார்த்தான். இப்போது அவனுக்கு முனங்கல் சத்தம் கேட்கவில்லை, அதற்கு மாறாக கட்டில் உரசும் சத்தம் கேட்டது. “கீர்ச் கீர்ச் கீர்ச்..”. அந்த கட்டில் சத்தத்தை கவனித்துக் கொண்டு அந்த அறைக்கதவை பார்த்தபடி இருந்தான். அப்போது, மீண்டும் ஒரு பெண்ணின் முனங்கல் சத்தம் அந்த அறையில் இருந்து வெளியே வந்தது. “ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹாஹாஹாஹாஹாஹாஹா”. அதன் பிறகு அவனுக்கு தொடர்ந்து கட்டிலின் உராய்வு சத்தம் கேட்டது.”கீர்ச் கீர்ச் கீர்ச்….”. சற்று நேரம் கழித்து ஆணின் முனங்கல் சத்தம் கேட்டது “ஹீம்ம் ஹீம்ம்ம் ஹா ஹா ஹா ஹா ஹா ஹீம்ம்ம் ஹீம்ம்ம் ஹா ஹா ஹீம்ம்ம் ஹீம்ம்ம்”. அதை தொடர்ந்து பெண்ணின் முனங்கல் சத்தம் கேட்டது. “ஆவ்வ்வ் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹாஹாஹாஹாஹாஹாஹா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஹாஹாஹாஹாஹாஹா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்”. அதன் பின் கட்டில் உராய்வு சத்தம் அதிகமாகவும் வேகமாகவும் கேட்டது. அவன் அதை கவனித்துக் கொண்டிருக்கும் போது, விளையாடிவிட்டு வந்த அவனின் மகள் ஸ்ரேயா அவனின் கவனத்தை சிதைத்தாள்.
ஸ்ரேயா: அப்பா. எனக்கு தூக்கம் வருது. வா நம்ம கொஞ்ச நேரம் தூங்கலாம்.
ராம் அவனின் மகளை பார்த்தான். சிவராஜ் அறைக்கதவை பார்த்தான். உள்ளே இருந்து வந்த கட்டிலின் உராய்வு சத்தத்தின் வேகம் அதிகரித்தபடி இருந்தது.



ஸ்ரேயா: வா..ப்பா..போலாம்..
வேறு வழியில்லாமல், அவள் மகளுடன் அவன் அறைக்கு சென்று படுத்தான். சிவராஜ்ஜின் அறையில் இருந்து வரும் சத்தத்தை கேட்க வேண்டும் என்பதற்காக அறைக்கதவை சாத்தாமல் திறந்த படியே வைத்திருந்தான். அவள் மகளை தடவி குடுத்து தூங்கவைத்த படியே சிவராஜ்ஜின் அறையில் இருந்து வந்த சத்தத்தை கவனித்துக் கொண்டிருந்தான். இப்போது, அவனுக்கு கொலுசு சத்தம் கேட்டது “சல் சல் சல் சல்”. கட்டில் உரசும் சத்தத்துடன் கொலுசு சத்தமும் சேர்ந்து கொண்டது. “சல் கீர்ச்…சல் கீர்ச்..சல் கீர்ச்.. சல் கீர்ச்”. எழுந்து சென்று சிவராஜ்ஜின் அறைக்கதவின் அருகே செல்லலாம் என நினைத்தான், ஆனால் சுவாதியிடம் அவன் ஏற்கனவே வேவு பார்த்து மாட்டிக் கொண்டதை நினைத்து அவனை கட்டுப்படுத்திக் கொண்டான். சிவராஜ்ஜின் அறையில் இருந்து இப்போது ஆணின் முனங்கல் சத்தம் கேட்டது. “ஹீம்ம்ம்ம் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா”. தொடர்ந்து அவன் சத்தத்தை கவனிக்கும் முன் ஸ்ரேயா, அவனிடம் கதை சொல்ல சொல்லி அனித்தினாள். அதனால், அவளுக்கு ஒரு கதையை சொல்லி தூங்க வைத்துவிட்டு அவனும் அசந்து தூங்கிவிட்டான். 6 மணிக்கு ராம் கண்விழித்த போது ஹாலில் டீவி சத்தம் கேட்டது. எழுந்து வெளியே வந்து பார்த்தான். ஹாலில் ஸ்ரேயா கார்ட்டூன் சானல் பார்த்துக் கொண்டிருந்தாள். சிவராஜ்ஜின் அறை பூட்டியபடியே இருந்தது.
சிவராஜ்: அம்மா எங்கடா செல்லம் . இன்னும் தூங்குறாங்களா?



ஸ்ரேயா: அம்மாவும், பெரியப்பாவும் வெளியே போயிருக்காங்க. பாப்பா மட்டும் தூங்குறா. அழுதா உங்களை பாத்துக்கிற சொன்னாங்க
அவனிடம் சொல்லாமல், சுவாதி வெளியே சென்றது, அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. கிட்சனுக்கு சென்று தண்ணீர் குடித்துவிட்டு, சிவராஜ்ஜின் அறைக்கு சென்றான். சஹானா தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாள். கட்டிலை பார்த்தான். கட்டில் விரிப்பு கசங்கி இருந்தது. இரண்டு தலையணையும், வெவ்வேறு திசையில் இருந்தது. கிட்டத்தட்ட அவன் வெள்ளிகிழமை பார்த்த அதே கோலத்தில் அவர்களின் படுக்கை இருந்தது. சஹானா தூங்குவதை உறுதிப்படுத்திக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான். அதன் பிறகு ஸ்ரேயாவிற்கு வீட்டுப்பாடம் செய்ய உதவினான்.

இரவு 7 மணியளவில் காரில் சுவாதியும் சிவராஜ்ஜும் வந்திறங்கினார், காரை விட்டு வெளியே வந்த சுவாதியை சிவராஜ் இழுத்து அணைத்து முத்தமிட்டான்.

சுவாதி: ம்ம்ம்ம்ம் ஹாஹாஹா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஹாஹாஹாஹாஹா ஆங்ங்ங்ங்ங்ங்…என்ன பண்றேள். ஸ்ஸ்ஸ்ஸ் ஹாஹாஹா…வீடுங்கோ ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் வீட்டுக்குள்ள போய் வச்சிக்கலாம் ம்ம்ம்ம்ம்ம்ம் வெளியே இருக்கோம்…ஹாஹாஹாஹா யாராச்சும் பாத்திட போறாள்….ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

சிவராஜ்: ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் பாத்தா பாத்திட்டு போகட்டும்….ம்ம்ம்ம்ம்ம் இந்நேரத்தில இங்க யார் வர போறதுல்லன்னு உனக்கும் தெரியும் ம்ம்ம்ம்ம்ம் அப்பறமென்ன

சுவாதி அவனின் பிடியில் இருந்து தப்பி படியேறினாள். படியேறிய அவளை பிடித்து சுவரோடு சேர்த்து வைத்து நிறுத்தி, அவளின் கழுத்து, கண்ணம், காது. உதடு என முத்தமழை பொழிந்தான். அவனின் கை அவளின் வெற்றிடை வருடியபடி அவளின் தொப்புள் குழியை நோக்கி சென்றது.

சுவாதி: ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹாஹாஹாஹாஹஹா…ப்ளிஸ்….ம்ம்ம்ம்ம் ஹாஹாஹாஹஹா விடுங்கோ ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

சிவராஜ்: உன்னை இங்க வைச்சே ஓக்கனும் போல இருக்கு.

சுவாதி: ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அதான் கிளம்பறதுக்கு முன்னாடி உங்க ரூம்ல பண்ணீங்களே ஹாஹாஹா

சிவராஜ்: ரூம்ல பண்ணேன். ஆனா இப்ப இப்படி வெளியில பண்ணனும்னு தோணுது.

பேசிவிட்டு சுவாதியை பார்த்தான். சுவாதி அவனை பார்த்து புன்னகைத்துவிட்டு, அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டே பேசினாள்.

சுவாதி: போதும் நிறுத்துங்க உங்க விளையாட்டு. அவரோ, ஸ்ரேயாவோ வெளிய வந்தா அவ்வளவு தான்.

பேசிவிட்டு, அவனின் பிடியில் இருந்து விலகி, கதவை நோக்கி சென்றாள். புன்னகையுடன் உள்ளே நுழைந்த சுவாதியை ராம் கவனித்தான். அவளின் இடையை பற்றியிருந்த சிவராஜ்ஜின் கரம் சில நொடிகளில் அங்கிருந்து விலகியதை ராமின் விழிகள் கவனிக்க தவறவில்லை. சுவாதியின் இடை வேர்வையில் மின்னியதை கண்டான். அவள் சமீபகாலமாக புடவை கட்டுவதை போலவே இன்றும் தொப்புள் தெரிய புடவை இறக்கி கட்டியிருந்தாள், அதனால், அவளின் இடுப்பு தேவைக்கு மேலாகவே வெளியே தெரிந்தது. சிவராஜ் ராம்மை நோக்கி வருவதை பார்த்து அவனிடம் பேச்சு கொடுத்தான்.

ராம்: என்னாண்ணே ரொம்ப டயர்டா வர்றீங்க. ஏங்க போனிங்க

சிவராஜ் அவனிடம் பதில் எதுவும் சொல்லாமல் சோபாவில் போய் அமர்ந்தான். சுவாதியும் அவனுடன் வந்து சோபாவில் அமர்ந்தாள். சுவாதியின் கையில் மருந்து பை ஒன்று இருந்தது. இருவரும் வேர்த்து களைத்து போய் வந்திருந்தனர். ஏசி காற்றில் சிறிது நேரம் அப்படியே ஓய்வு எடுத்தனர்.

சிவராஜ்: ராம். பிரிட்ஜில இருந்து தண்ணீ எடுத்துட்டு வாங்க

ராம் திரும்பி சுவாதியை பார்த்தான். அவள் எதையும் கண்டு கொள்ளாமல் பையை டேபிளில் வைத்து விட்டு, சோபாவில் ரிலாக்ஸாக சாய்ந்து உட்கார்ந்தாள். சிவராஜ் இடது புறம் திரும்பி, வலது கையை அவள் முழங்கால் அருகே தொடையில் வைத்து கேட்டான்.

சிவராஜ்: என்னாச்சு? ரொம்ப டயர்டா இருக்கா ?

ராம் அதிர்ச்சியுடன் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான். தொடையில் சிவராஜ் கை வைத்ததற்கு சுவாதி முகம் சுழிப்பாள் என ராம் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, அவளோ புன்னகையுடன் எந்தவித அசூதையும் இன்றி அவனுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தாள்.

சுவாதி: ம்ம்ம்..என்னா வெக்கை? அப்பா ஏசி இல்லைன்னா ஒன்னும் பண்ணுமுடியாது போல. இப்படி இருந்த எப்படி வெளியில போயிட்டு வர்றது.

இருவரும் ஒருவரை யொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர். சிவராஜ்ஜின் கை இன்னும் சுவாதியின் தொடையிலேயே இருந்தது. ராம் அவர்களை பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்த சிவராஜ் அவனிடம் பேசினான்.

சிவராஜ்: ராம் . உன்கிட்ட தண்ணீ கேட்டு எவ்வளவு நேரம் ஆகுது? என்ன பண்ற?

ராம்: இல்லண்ணே. இதோ எடுத்துட்டு வாரேன்.
வேகமாக நகர்ந்து கிட்சனுக்கு சென்று பிரிட்ஜ்ஜை திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான். அவன் மீண்டும் ஹாலுக்கு வரும் போது சிவராஜ் கை சுவாதியின் தொடையில் இல்லாமல் இருப்பதை நினைத்து நிம்மதியடைந்தான். தற்செயலாக சிவராஜ் அவளின் தொடையில் கை வைத்து இருக்கலாம் என நினைத்துக் கொண்டான். சிவராஜ் தண்ணீரை பாட்டிலை வாங்கி குடித்துவிட்டு சுவாதியிடம் கொடுத்தான். சுவாதி தண்ணீரை குடித்த முடித்த பின், வாங்கி வந்திருந்த கவரை திறந்து ஸ்ரேயாவிற்கு சாக்லெட் ஒன்றை கொடுத்தாள். அதை வாங்கி கொண்டு சந்தோசத்தில் ஸ்ரேயா ராம் அறைக்கு சென்றாள். சிவராஜ் எழுந்து அவனின் அறைக்கு சென்றான். சுவாதி ராம்மிடம் மருந்து பையை கொடுத்துவிட்டு, அவளும் எழுந்து சிவராஜ்ஜுன் அறைக்கு சென்றாள். ராம் மட்டும் ஹாலில் தனியாளாக இருந்தான்.



சுவாதி சென்று சிவராஜ்ஜின் அறைக்கதவை சாத்திய உடனே அவளின் முனங்கல் சத்தம் மெல்லிதாக வெளியே கேட்டது. “ஆவ்வ்வ்வ்ச்ச்ச்ச்ச் ஹஹாஹாஹாஹாஹாஹா”. அதை தொடர்ந்து சிவராஜ்ஜின் குரலும் கேட்டது.”ஹாஹாஹாஹாஹா”. ராம் மருந்து பையை எடுத்துக் கொண்டு அவனின் அறைக்கு சென்றான். அங்கிருந்த ஸ்ரேயாவுடன் விளையாடினான். அரைமணி நேரம் கழித்து வெளியே வந்த ராம், ஹாலில் யாருமில்லாததை கண்டான். நேராக கிட்சனுக்கு சென்று தண்ணீர் குடித்துவிட்டு வந்து டீவியை ஆன் செய்து பார்க்க ஆரம்பித்தான். அடுத்த 5 நிமிடம் கழித்து, சுவாதி சுடிதாரில், துப்பட்டாவை சரி செய்தபடி வெளியே வந்தாள். அவள் காலையில் அணிந்திருந்த அதே மாடலில் அடர் சிவப்பு நிறத்தில் சுடிதார் அணிந்திருந்தாள். காலையில் போலவே குட்டையான அவளின் டாப்ஸால் அவளின் தொடையழகு வெளியில் தெரிந்தது. ஆனால் துப்பட்டாவை அவள் சரியாக அணிந்திருப்பதால், அவளின் மார்பழகு அவனின் பார்வைக்கு கிட்டவில்லை. அவளின் கிட்சனுக்கு செல்லும் போது, அவளின் பின்னழகை கண்டான். அவள் காலையில் அணிந்திருந்த அதே மாடல் தான் என்பதை உறுதி செய்து கொண்டான். இன்னும் இதே மாடலில் அவளிடம் எத்தனை சுடிதார் உள்ளதோ என யோசித்தான். கிட்சனில் நுழைந்த சுவாதி இரவு உணவை தயார் செய்ய, ராம் டீவியில் கவனம் செலுத்தினான்.
 
OP
E
Member

0

0%

Status

Offline

Posts

1,249

Likes

198

Rep

0

Bits

1,682

5

Years of Service

LEVEL 3
75 XP
புதன்கிழமை இரவு சிவராஜ்ஜின் அஸிஸ்டென்ட்/டிரைவர், சுப்பு ஊரில் இருந்து திரும்பி இருந்தான். சிவராஜ் அவனை சுவாதி, ராம்மிற்கு அறிமுக படுத்திவிட்டு, அவனை அவன் அறையில் தங்க சொன்னான். அவன் ஊருக்கு செல்லும் போது, ராமும் சுவாதியும் இந்த வீட்டிற்கு வந்தனர். ஒரு வாரத்தில் திரும்பி வருவதாக சொன்னவன் ஒரு மாதம் கழித்து திரும்பி வந்துள்ளான். சிவராஜ் சுவாதியின் மீது மையல் கொண்டு இருந்தது அவனுக்கு தெரியும். சுவாதியும் குடும்ப சூழ்நிலை காரணமாக அவனை அனுசரித்து செல்கிறாள் என நினைத்திருந்தான். ஆனால், ஒரு மாதம் கழித்து சுவாதியை பார்த்த அவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. குடும்பபாங்கான சுவாதி, கவர்ச்சியாக சிவராஜ்ஜின் வீட்டில் உலா வருவதை அவனால் நம்ப முடியவில்லை. சுவாதி இவ்வளவு சீக்கிரம், சிவராஜ்ஜின் வலையில் விழுவாள் என அவன் எதிர்பார்க்கவில்லை.
கதையில் ஏற்கனவே சுப்புவை பற்றி வந்திருந்தாலும், அவனை பற்றி பெரிதாக எதுவும் சொல்லவில்லை. சுப்பு (எ) சுப்புராஜ் சிவராஜ்ஜின் தூரத்து சொந்தம், அவனுக்கு அப்பா சிறு வயதிலேயே இறந்துவிட்டார். அம்மா விவசாய கூலியாக வேலை பார்த்து அவனை வளர்த்தாள். விவசாய போய்த்து போக, அவளும் உடல் நிலை சரியில்லாமல், நோய்வாய் பட்டாள். அவளுக்கு வைத்தியம் பார்க்க கூட காசு இல்லாமல் தவிப்பதை அறிந்த சிவராஜ் அவர்களுக்கு உதவினான். சுப்பு அவனுடன் பெங்களூர் வந்து டிரைவராக அசிஸ்டென்டாக சேர்ந்து கொண்டான். அவனுக்கு வயது 20 இருக்கும். பார்ப்பதற்கு துள்ளுவதோ இளமை படத்தில் வரும் தனுஸ் போல ஒல்லியாக, உயரமாக மாநிறமாக இருப்பான். அன்று இரவு அவனது அறைக்கு பக்கத்தில் இருந்த சிவராஜ்ஜின் அறையில் இருந்து வந்த முனங்கல்சத்தம், அவனை உறங்க விடவில்லை. அவனின் சுன்னி விரைக்க ஆரம்பித்தது. அவன் கற்பனையிலேயே உள்ளே என்ன நடக்கிறது என நினைத்து கையடித்தான்.
சிவராஜ்ஜின் அறையில் கலவி முடிந்தது, இன்ப உணர்ச்சிகள் தணிந்தபின் இருவரும் ஒருவரையொருவர் அணைத்தபடி படுத்திருந்தனர். இருவரின் உடலும் நிர்வாணமாக இருக்க, கலவியின் காரணமாக அவர்களின் உடலில் லேசாக வேர்வை பூத்திருந்தது. அதனால் போர்வையால் கூட உடலை மறைக்காமல் படுத்திருந்தனர். சுவாதியின் இடது கால் சிவராஜ்ஜின் கால் மீது இருக்க, அவளின் வலது கை சிவராஜ்ஜின் தலையை கோதியபடியும், இடது கை சிவராஜ்ஜின் முதுகை வருடியபடியும் இருந்தது. சிவராஜ்ஜின் வலது கை அவளின் பிட்டத்தை வருடிக் கொண்டிருக்க, இடது கை அவளின் முதுகை சுற்றி அவளுடலை தன்னுடலுடன் அணைத்திருந்தது. அவனின் இடது கை உள்ளங்கை அவளின் வலது மேல் கையை பற்றியிருந்தது. இருவரின் உடலுக்கிடையே காற்று கூட புக முடியாத அளவிற்கு கட்டிப்பிடித்த படி இருந்தனர். சுவாதியின் மென் முலைகள் சிவராஜ்ஜின் மார்பில் அழுத்தி பிதுங்கி இருந்தது. அதன் மென்மையை சிவராஜ் அவன் மார்பில் உணர்ந்தான். இருவரும் உதடுகளை கவ்வி முத்தமிட்டுக் கொண்டனர். “ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்”. சில நிமிடங்களுக்கு பின்னே இருவரும் முத்தமிடுவதை நிறுத்திவிட்டு, ஒருவரையொருவர் பார்த்தனர். சுவாதி அவனை பார்த்து காமத்துடன் சிரித்துவிட்டு, மீண்டும், அவனின் உதட்டை கவ்வி சுவைத்தாள். சில மென் முத்தங்களுக்கு பிறகு, அவளின் உதட்டை அவனிடமிருந்து பிரித்தாள். ஆனால் முகத்தை அப்படியே அவனருகே வைத்துகொண்டு அவனை பார்த்து சிரித்தாள். அவனும் சிரித்தான்.



சிவராஜ்: மாமி. நாளையோட நீ என் வீட்டுக்கு வந்து ஒரு மாசம் ஆச்சு.
சுவாதி, அவனை பார்த்துக் கொண்டே, சிவராஜ்ஜுடன் ஒரு மாதமாக அவள் கலவி கொள்வதை உணர்ந்தாள். இந்த ஒரு மாசத்தில் அவளுக்குள்(சிவராஜ்ஜை விரும்ப ஆரம்பித்தது, ராம்மிடம் கோபமாக நடந்து கொள்வது, அவனை வெறுப்பது) நடந்த மாற்றங்களையும், அவளுக்கு வெளியே(நடை, உடை பாவனைகள்) நடந்த மாற்றங்களையும் அவள் நினைத்துப் பார்த்தாள்.
சிவராஜ்: அதை கொண்டாடுறதுக்கு நான் உனக்கு ஒரு கிப்ட் தர போறேன். நீ என்ன தருவ?



சுவாதி அவனை புன்னகையுடன் பார்த்தாள்.
சுவாதி; நான் என்ன தர. என் கிட்ட என்ன இருக்கோ அதைதான் நான் டெய்லி உங்களுக்கு தாரேனே. அதைவிட்ட என்கிட்ட வேற எதுவும் இல்லை.

சிவராஜ் அவளின் உதட்டை கவ்வி முத்தமிட்டுவிட்டு, அவள் காதில் ஏதோ கிசுகிசுத்தான். அதை கேட்ட சுவாதி புன்னகையுடன் அவன் காதில் பதிலுக்கு ஏதோ கிசுகிசுத்தாள். மீண்டும் சிவராஜ் சுவாதியின் காதில் ஏதோ சொல்ல, சுவாதி புன்னகையுடன் தலையாட்டினாள்.

சுவாதி: ம்ம்ம் ஒகே..நாளைக்கு அப்ப எல்லாமே ஸ்பெஷல் தான்.

இருவரும் மீண்டும் முத்தமிட்டுக் கொண்டனர். அதன் பிறகு மீண்டும் ஒரு முறை கலவி கொண்டு பிறகு, ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு தூங்கினர்.

அடுத்தநாள் காலைப் பொழுது வழக்கம் போல் நகர்ந்தது. மதிய நேரம், சிவராஜ்ஜிம், சுவாதியும் கிளம்பி ஸ்ரேயாவை கூப்பிட சென்றனர். அரைமணி நேரம் கழித்து, ஸ்ரேயா, சிவராஜ்ஜுடன் வருவதை ராம் கண்டான்.

சிவராஜ்: ராம், டைனிங் டேபிள்ல சாப்பாடு இருக்கு. நீங்களும் சாப்பிட்டுட்டு, ஸ்ரேயாவையும் சாப்பிட வைங்க.

பேசிவிட்டு, ராம்மின் பதிலை எதிர்ப்பார்க்காமல், கிளம்பி வெளியே போனான். ஸ்ரேயாவிடம் ராம் கேட்டான்.

ராம்: நீ மட்டும் தனியா வர்ற. அம்மா எங்க?

ஸ்ரேயா: அம்மா கார்ல உக்காந்திருக்காங்க. பெரியப்பா தான் என்னை இறக்கி கூட்டிட்டு வந்தாரு. எனக்கு பசிக்குது. சாப்பிடலாமா?

ராம்மிடம் எதுவும் சொல்லாமல், சுவாதி சிவராஜ்ஜிடன் வெளியே செல்வது ஆச்சர்யமாக இருந்தது. அவனுக்கு அது கொஞ்சம் கோபமூட்டினாலும், அதை அடக்கிக் கொண்டு அவன் மகளை சாப்பிட வைத்தான்.

சற்று நேரம் கழித்து காலிங்பெல் சத்தம் கேட்டது. ராம் கதவை திறந்தான். சிவராஜ்ஜுடன் கூட இருப்பவர்கள் சுப்பு உடன் இரண்டு பேர் நின்று கொண்டிருந்தனர்.

ராம்: சிவராஜ் சார் இல்லை. வெளியே போயிருக்காரு.

சம்பத்: தெரியும். அவர் சொல்லி தான் வந்திருக்கோம்

அவனை கடந்து சிவராஜ்ஜின் அறைக்குள் சென்றனர். ராம் பதட்டமடைந்து சிவராஜ்ஜிற்கு போன் செய்து நடந்தவற்றை விளக்கினான்.

சிவராஜ்: நான் தான் அனுப்பினேன். கொஞ்ச வேளை இருக்கு. அவங்க பாப்பாங்க. நீங்க போய் தூங்குங்க. உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க.

சிவராஜ் பேசிவிட்டு காலை கட் செய்யும் போது, அவனது மனைவியின் குரல் கேட்டது,

சுவாதி: “ம்ம்ம் இது நல்லாயிருக்கு. அழகாயிருக்கு. என்னங்க இது எப்படி இருக்குன்னு பாருங்க.”

சிவராஜ்: ம்ம்ம் நல்லாயிருக்கு. உனக்கு பிடிச்சிருக்குன்னா இதையே எடுத்துக்கோ

இணைப்பு துண்டிக்கப்பட்டது.

ராம் குழப்பமடைந்தாலும், அவன் மனதில் இருந்த பயம் மறைந்துவிட்டது. சிவராஜ் ஆட்கள் வேலை செய்வதை பார்த்துக் கொண்டிருந்தான். சிவராஜ்ஜின் அறையில் இருந்த அலமாரியை நகர்த்தி, ராம் அறையில் வைத்தனர். ராம் அறையில் இதுவரை எந்த அலமாரியும் இல்லை. குடிக்க தண்ணீர் கேட்க, ராம் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தான். அவர்கள் வேலையை முடித்துவிட்டு சோபாவில் உட்கார்ந்திருந்தனர். ஒரு மணி நேரம் கழித்து சிவராஜ்ஜின் சுவாதியும் வீடு திரும்பினர். இருவரின் முகத்தில் புன்னகை படர்ந்திருக்க, சிவராஜ்ஜின் விரல்கள் சுவாதியின் இடையில் இருந்தது. ராம்மிற்கு அதை பார்ப்பதற்கு சங்கடமாக இருந்தது. சிவராஜ் அவளின் இடையில் இருந்து கையை எடுக்காமல், சோபா வரை வந்தான். சுவாதியும் ராம்மை பார்க்கவில்லை. சோபாவில் உட்காரும் போது அவளின் இடுப்பில் இருந்து கையை எடுத்தான். சிவராஜ்ஜின் ஆட்களை சுவாதிக்கு சிவராஜ் அறிமுகம் செய்து வைத்தான். ராம்மை பார்த்து சிவராஜ் தண்ணீ எடுத்து வர சொன்னான். ராம் திரும்பி சுவாதியை பார்க்க, சுவாதி அவனை பார்க்காமல், சிவராஜ்ஜின் ஆட்களுடன் பேசிக் கொண்டிருந்தாள். ராம் கிட்சனுக்கு போய் தண்ணீர் குடுவை எடுத்துக் கொண்டு வந்து சிவராஜ்ஜிடம் கொடுத்தான். பிறகு ஒதுங்கி நடப்பவற்றை குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அடுத்த சில நிமிடங்களில் வேனின் ஹார்ன் சத்தம் வாசலில் கேட்டது. சிவராஜ் அவனின் வேலையாட்களை பார்த்து ஏவினான். மூவரும் வெளியே வேனை நோக்கி சென்றனர். சில நிமிடங்களில் இருவர். புது கட்டிலுடன் ஹாலுக்கு வந்தனர். ஹாலில் வைத்துவிட்டு, சிவராஜ்ஜின் அறையில் இருந்த கட்டிலின் மெத்தையை தூக்கி கீழை வைத்து விட்டு, கட்டிலை தூக்கிக் கொண்டு, வெளியே சென்றனர். சுப்பு புது மெத்தையை எடுத்துக் கொண்டு வந்து ஹாலில் வைத்துவிட்டு, சிவராஜ்ஜின் அறையில் இருந்த பழைய மெத்தையை தூக்கி சென்றான். அடுத்த சில நிமிடங்களுக்கு பிறகு, இரண்டு பேர் கவரால் மூடப்பட்ட பெரிய பெட்டி ஒன்றை தூக்கி வந்து ஹாலில் வைத்துவிட்டு, ஹாலில் இருந்து புது கட்டிலை தூக்கிக் கொண்டு சிவராஜ்ஜின் அறைக்கு சென்றனர். சுப்புவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். சிவராஜ்ஜும், சுவாதியும் எழுந்து அவர்களின் அறைக்கு சென்றனர். சிவராஜ் அவர்களை பார்த்து ஆணைபிறப்பித்துக் கொண்டிருக்க், அவனின் கை மீண்டும் சுவாதியின் இடையில் இருப்பதை ராம் கவனித்தான். ராம்மிற்கு அசூதையாக இருந்தது. சுவாதியோ எதையும் பொருட்படுத்தாமல், அவர்கள் வேலை செய்வதை பார்த்துக் கொண்டிருந்தாள். கட்டிலில் மெத்தையை வைத்து சரி செய்த பின் சுப்பு அதில் ஏறி நான்கு முறை நன்றாக குதித்தான். ராம்மிற்கு அது புதுவகையான விலை உயர்ந்த ஸ்பிர்ங் மெத்தை என புரிந்து கொண்டான். சோதனை முடிந்த பின் சுப்பு பேசினான்

சுப்பு: அண்ணே. நல்லாயிருக்குண்ணே. இனிமே மஜா தான்.

ராம் இதை கேட்டு உணரும் முன்னே. சிவராஜ்ஜின் உதவியாளர் அவனை லேசாக தலையில் அடித்தார்.
சம்பத்; வாய மூடுறா. எப்போ எங்க என்ன பேசனும்னு தெரியலை



அதை பார்த்து அனைவரும் சிரித்தனர். ராமும் சிரித்தான். இருந்தாலும் அவனுக்கு நடப்பது வருத்தத்தை தந்தது. அசிங்கமான உள் அர்த்தத்தில் சொல்லப்பட்ட ஜோக்கிற்கு, அவளின் மனைவியும் சிரித்துக் கொண்டிருப்பதும், சிவராஜ்ஜின் கை அவளின் இடையை பற்றியிருந்ததும், அதை பற்றி கவலைபடாமல், சுவாதி இருப்பதும், அவனை கவலையடையச் செய்தது. அதன் பிறகு மூவரும் சிவராஜ் சுவாதியுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர். சாப்பிட்ட பிறகு அனைவரும் அமர்ந்து பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். பேச்சு சற்று நகைச்சுவையாக சென்றது. அப்போது சுப்பு ஒரு 18+ ஜோக்கை சொல்ல, சம்பத். அதை கேட்டு சிரித்தபடியே அவனை லேசாக அடித்தான். சுவாதியும் அவர்களுடன் சேர்ந்து சிரித்துக் கொண்டிருப்பதை ராம் பார்த்தான். சிவராஜ் கை அவ்வப்போது, சிரிக்கும் போது அவளின் தோள்பட்டையை வருடி வருவதை ராம் கவனித்தான். ராம்மிற்கு அங்கு நடப்பவை சங்கடத்தை ஏற்படுத்தியது. சிறிது நேரம் கழித்து சுப்பு எழுந்து, ஹாலில் இருந்த மூடப்பட்ட பெரிய பெட்டியின் கவரை பிரித்தான். அது அழகிய கண்ணாடி வேலைப்பாட்டுடன் கூடிய பெரிய பீரோ. பிறகு சுப்பு சிவராஜ்ஜின் அறைக்கு சென்று ஒதுங்க வைத்தான். மற்ற இருவரும், பீரோவை தூக்கிக் கொண்டு சிவராஜ்ஜின் அறையில் வைத்தனர். அடுத்த சில நிமிடங்களில் மூவரும் சிவராஜ்ஜிடமும் சுவாதியிடமும் விடை பெற்று வீட்டை விட்டு வெளியேறினர்.
சிவராஜ்: ராம் பழைய பீரோ உங்க ரூம்ல இருக்கட்டும். உங்க ரூம்ல பீரோ இல்லையில
அதை கேட்டு ராம் நெகிழ்ந்து போனான். சிவராஜ்ஜிற்கு நன்றி தெரிவித்துவிட்டு, அவன் அறைக்கு சென்று தூங்கினான்.



மாலை 6 மணிக்கு ராம் கண்விழித்தான். சம்பத், பூக்களுடன் சிவராஜ்ஜின் அறைக்குள் செல்வதை கண்டான். உள்ளே மதியம் வந்த இன்னொருவர் உள்ளே இருப்பதை பார்த்தான். சம்பத் உள்ளே சென்று கதவை மூடிக் கொண்டான். உள்ளே அவர்கள் என்ன செய்கிறார்கள் என வேவு பார்த்தால், சுவாதியும், சிவராஜ்ஜும் கோபப்படலாம் என நினைத்து அமைதியாக ஹாலுக்கு வந்தான். ஹாலில் சுப்பு, ஸ்ரேயாவுடன் விளையாடிக் கொண்டிருந்தான். சற்று நேரத்தில் சிவராஜ்ஜின் அறையிலி இருந்த இருவரும் அவர்களின் வேலையை முடித்துவிட்டு ஹாலுக்கு வந்தனர். சம்பத் , சுப்புவை அரை கிலோ ஸ்வீட், பழங்கள் வாங்கி வர சொன்னான். ஸ்ரேயாவை அழைத்து கொண்டு ராம் அவன் அறைக்கு சென்றான். அவளுக்கு வீட்டு பாடங்கள் செய்ய உதவினான்.
சற்று நேரம் கழித்து, ராம் ஹாலுக்கு வர, சுவாதியும் சிவராஜ்ஜும் அதே நேரத்தில் வீட்டினுள் நுழைவதை கண்டான். அவன் கண்களை அவனாலேயே நம்பமுடியவில்லை. அவனின் மனைவியை இவ்வளவு அழகாக அவன் வாழ்நாளில் பார்த்ததில்லை. வானில் இருந்து வந்திறங்கிய தேவதை போல இருந்தாள். பியூட்டி பார்லர்க்கு சென்று வந்திருக்கிறாள் என்பதை அவளின் தோற்றம் அவனுக்கு உணர்த்தியது. சிவராஜ்ஜும் அழகாக தெரிந்தான். அவனும் பியூட்டி பார்லர் சென்றிருக்கலாம். அவள் கையில் முழங்கை வரை மெகந்தி போட்டிருந்தாள். அவளின் முழங்கையை தாண்டி அவளின் சுடிதார் கை இருந்ததால், அவனால் அதற்கு மேல் பார்க்க முடியவில்லை. அவள் சமீபமாக அணியும் சுடிதாருக்கு, நேர் மாறாக, அவளின் முன்புறமும், பின் புறமும், கழுத்து வரை மூடி இருந்த சுடிதார் அணிந்திருந்தாள். ஆனாலும், அது, அவளின் உடலை இருக்கி பிடித்தபடி இருந்தது. சிவராஜ் கையில் ஹோட்டல் பார்சல் இருந்தது. சற்று நேரம் கழித்து சிவராஜ்ஜுன் ஆட்களுடன், அமர்ந்து அனைவரும் சாப்பிட்டனர். சம்பத், இன்னொருவருடன் விடை பெற்றனர். சுப்பு அவன் அறைக்கு சென்றான். சம்பத், சிவராஜ்ஜுடன் கதவருகே செல்லும் போது “நைட்டு நல்லா ஜாமாய்ங்கண்ணே” என்று மெல்லிதாக கூறினான். அவன் சொல்வதை ராம்மால் சரியாக கேட்க முடியவில்லை. சிவராஜ் சிரித்தபடி அவனை வழியனுப்பிவிட்டு, கதவை பூட்டினான். சுவாதி டைனிங் டேபிளை சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.

ராம்: சுவாதி. இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?
சுவாதி: சிவராஜ் மாமா கொடுத்த பீரோவை பாத்தீங்களா. இனி உங்க திங்க்ஸை அங்க வைச்சுக்கலாம்.



ராம் கேட்ட கேள்விக்கு அவள் பதில் சொல்லாமல் ஏதோ சொல்கிறாள் என நினைத்தான். அவளிடம் மீண்டும் கேட்க வாய் எடுத்தான்.
சுவாதி: இன்னைக்கு பூர ஆளுக வேலை பாத்ததால, சரியா தூங்கியிருக்க மாட்டீங்க. இப்ப போய் தூங்குங்க
அதற்குள் சுவாதி முந்தி கொண்டு, அவனை பேசவிடாமல் செய்தாள். கிட்சனுக்கு சென்று விட்டு, அவள் அறைக்கு செல்வதை பார்த்தான். அதன் பிறகு அவன் அறைக்கு சென்று உறங்கினான்.



வெள்ளிக்கிழமை காலை சுவாதியின் குரல் கேட்டு ராம் கண்விழித்தான். ராம் கண்விழித்து பார்க்கும் போது சுவாதி ஸ்ரேயாவை எழுப்பி வெளியே கூட்டிச் சென்றாள். அவள் மனைவியை கண்ட ராம் அதிர்ச்சியில் உறைந்து போனான். சுவாதி அரக்கு சிவப்பு நிறத்தில் மெல்லிய டிரன்ஸ்பெரன்டான புடவை அணிந்திருந்தாள். அவள் புடவையை அவள் இடுப்பில் தொப்புளை விட மூன்று இன்ச் இறங்கி கட்டியிருந்தாள். அவளின் ஜாக்கெட் கிட்டதட்ட முதுகில்லாதது போலவே இருந்தது. இரண்டு இன்ச் பட்டை அவள் அடி முதுகில் இருபுறமும் இணைத்தவண்ணம் இருந்தது. அதை தவிர அவள் ஜாக்கெட் அணிந்திருப்பதற்கான எந்த சுவடும் அவள் முதுகில் இல்லை. அவள் புடவையை இறக்கி கட்டியிருப்பதால். அவள் ஜாக்கெட் பட்டைக்கு கீழிருந்து புடவை வரை முதுகு அதன் அழகை வெளிகாட்டியபடி இருந்தது. அவள் முதுகில் எந்த துணியும் இல்லை. சொல்லப்போனால், அவள் ஜாக்கெட்டை இழுத்துபிடிக்க மட்டும் அந்த பட்டை துணி அவள் முதுகில் இருந்தது. அவளின் வெள்ளை நிற முதுகில், அங்காங்கே சிவந்த தடம் இருந்ததை ராம் பார்த்தான். அவன் மனதிற்குள் ஆயிரம் எண்ணங்கள் உருண்டோடின. யோசித்தபடியே படுத்திருந்த ராம் சிறிது நேரம் கழித்து எழுந்து ஹாலுக்கு வந்தான். சுவாதி, ஸ்ரேயாவை கிளப்பி சாப்பிட வைத்துக் கொண்டிருந்தாள். சுவாதியை முழுதாக பார்த்ததும் அவனது தொண்டை குழி வறண்டு போனது. அவளின் ஜாக்கெட் கை குட்டையாக இருந்தது. அதுவும் வலை போன்ற துணியால் தைக்கப்பட்டது போல இருந்தது. அதனால்,அவளின் கை முழுதும் வெளியே தெரிந்தது. அவள் கைகளில் புதுமணப்பெண் போல, ஒரு டஜன் தங்க வளையல்கள் அணிந்திருந்தாள். அவள் முழுங்கை வரை மெகந்தி இருப்பது அவளுக்கு புது மணப்பெண் தோற்றத்தை கொடுத்தது. அப்போது அவனின் நினைவை களைக்கும் வகையில் பின்னால் இருந்து ஒரு குரல் வந்தது.
சுப்பு: அண்ணி நான் ரெடி. பாப்பா ரெடியா?

சுவாதி: ம்ம் ரெடி.

ஸ்ரேயா சாப்பிட்டு முடித்ததும், அவளை கிளப்பி, சுப்புவுடன் அனுப்பி வைத்தாள். பின் கிட்சன், ஹாலில் உள்ள் விளக்கு, பேன் ஆகியவற்றை அணைத்துவிட்டு, சிவராஜ்ஜின் அறைக்குள் நுழைந்தாள். அவள் போனபின் ராம்மும் அவன் அறைக்கு வந்து சற்று நேரம் தூங்கினான். சற்று நேரம் கழித்து எழிந்து காலை கடன்களை முடித்துவிட்டு மீண்டும் ஹாலுக்கு வந்தான்.

ஹாலுக்கு வந்தவுடன் அவன் காதில் பெண்ணும் ஆணும் முனங்கும் சத்தம் கேட்டது. “ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹாஹாஹஹாஹாஹாஹாஹா ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா ஹீம்ம்ம்ம்ம்ம் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாஸாஸாஹாஹாஹாஹாஹாஹா ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹூம் ஹீம் ஹீம் ஹா ஹா ஹா ஹா ஒஹஹாஹாஹாஹாஹா ம்ம்ம்ம்ம்ம்ம் ஹாஹாஹாஹாஹாஹ”

வளையலும் கொலுசும் குலுங்கும் சத்தமும் அதனுடன் சேர்ந்து கேட்டது. “சல் சன்ங் சல் சன்ங் சல் சன்ங் சல் சன்ங் சல் சன்ங்”.

அதை கவனித்தபடி அப்படியே உறைந்த நின்ற, ராம் வாசலில் தெரிந்த நிழலால் கவனம் களைந்து நிகழ் உலகிற்கு வந்தான். வாசலில் சுப்பு சாப்பாடு பார்சலுடன் நின்று கொண்டிருந்தான். அவனை பார்த்துவிட்டு சிவராஜ்ஜின் அறைகதவை பார்த்தான். உள்ளே இருந்து மீண்டும் முனங்கல் சத்தம் வெளியே வந்தது. “ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹாஹாஹாஹாஹா ஹா ஹா ஹா ஹீம்ம்ம் ஹீம்ம்ம் ஹாஹாஹாஹாஹாஹா ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹா ஹா ஹா ஹா ஹா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹீம்ம்ம் ஹீம்ம் ” “சல் சன்ங் சல் சன்ங் சல் சன்ங் சல் சன்ங் சல் சன்ங்”. சுப்பு, கேலி புன்னகையுடன் ராம்மிடம் பார்சலை தந்தான்.

சுப்பு: சாப்பாடு இருக்கு. சாப்பிடுங்க

ராம்மின் இதயத்துடிப்பு அதிகரித்தது. இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், சுப்புவுடன் நகர்ந்து டைனிங் டேபிளுக்கு சென்று டிபனை சாப்பிட்டான். சுப்புவும் அவனுக்கான பார்சலை திறந்து ராம்முடன் உட்கார்ந்து சாப்பிட்டான். சாப்பிடும் போது சிவராஜ்ஜுன் அறையில் இருந்து தொடர்ந்து முனங்கல் சத்தம் கேட்டபடி இருந்தது. இருந்தாலும், இருவரும் அந்த அறைக்கதவை பார்க்காமல், கண்டு கொள்ளாமல் சாப்பிட்டு முடித்தனர்.

“ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா ஹாஹாஹாஹஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹஹாஹாஹாஹாஹா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்க்க்க்க்க்க்க்க்க்க் ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்க்க்க்க்க்க்க்க்க்க் ஹா ஹா ஹா ஹா ஹீம்ம்ம்ம் ஹீம்ம்ம்ம்ம் ஹீம்ம்ம்ம்ம்ம் ஹீம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹா” நீண்ட முனங்கல் சத்தத்திற்கு பிறகு அமைதி நிலவியது. அதன் பிறகு 5 நிமிடங்கள் கழித்து சுப்புவின் செல் போன் சிணுங்க, அதை எடுத்து பேசினான்.
சுப்பு: சரிண்ணே



சோபாவில் இருந்து எழுந்து சாப்பாடு பார்சலுடன் சிவராஜ்ஜின் அறை லேசாக திறந்து உள்ளே சென்றான். ராம் சிவராஜ்ஜின் அறையை பார்த்தபடி இருக்க, சுப்பு கதவை லேசாக திறந்து வெளியே வந்தான். அவன் வெளியே வரும் போது திறந்த கதவின் இடைவெளியில், சிவராஜ்ஜின் அறையின் தரையில் சிவப்பு நிற துணி ஒன்று கிடப்பதை ராம் கவனித்தான். சுப்பு கிளம்பி வெளியே சென்றான்.

அதன்பிறகு நிண்ட நேரம் ஆகியும் சுவாதியும், சிவராஜ்ஜிம் வெளியே வரவில்லை. ராம் டீவியை ஆன் செய்து சத்தத்தை கம்மியாக வைத்து பார்த்துக் கொண்டிருந்தான். நேரம் கடந்து கொண்டிருந்தது. மதியம் சுப்பு ஸ்ரேயாவுடன் திரும்பி வர அதே நேரம் சுவாதியும் சிவராஜ்ஜும் சிவராஜ்ஜின் அறையில் இருந்து வெளியே வந்தனர். இருவரும் குளித்து முடித்து பிரஸாக இருந்தனர். சுவாதி வேறு புடவைக்கு மாறியிருந்தாள். சுவாதியின் கையில் இருந்த புது வளையல்களையும், மெகந்தியையும் ராம் பார்த்தபடி இருந்தான். வெளியே வந்த சுவாதி கிட்சனுக்கு சென்று சமைத்தாள். சமைத்து முடித்த பின் ஸ்ரேயாவிற்கு சாப்பாடு ஊட்டிவிட்டாள். அவ்வப்போது ராம்மை பார்த்தாள். அதன் பிறகு அவள் தவங்கி தவங்கி சிவராஜ்ஜின் அறைக்குள் சென்றாள். அவள் நடையில் உள்ள வித்தியாசத்தை ராம் கவனித்தான். அவளுக்கு ஒரு வேளை உடல் நிலை சரியில்லாமல் இருக்குமோ என நினைத்தான். அவன் மனதில் பல குழப்பங்கள் இருந்தாலும், டீவியில் நீயூஸ் பார்த்துக் கொண்டிருந்த சிவராஜ்ஜீடம் கேட்க்கும் தைரியம் இன்னும் அவனுக்கு வரவில்லை. அறையினுள் சென்ற சுவாதி நேற்று இரவு முதல் நடந்தவற்றை நினைத்து பார்த்தாள்.
 
OP
E
Member

0

0%

Status

Offline

Posts

1,249

Likes

198

Rep

0

Bits

1,682

5

Years of Service

LEVEL 3
75 XP
பெட்ரூம்மில் நுழைந்த சுவாதி கதவை தாழிட்டுவிட்டு புதிதாக அலங்காரப்படுத்தப்பட்ட அந்த அறையை பார்த்தாள். பெரிய பீரோ, ஆளுயரக்கண்ணாடியுடன் இருக்க, அதனருகே டிரெஸ்ஸிங் டெபிளும் இருப்பதை பார்த்தாள். திரும்பி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய புது படுக்கையை பார்த்தாள். படுக்கையில் கிடந்த மலர்கள் கசங்கி வாடி போய் இருப்பதை பார்த்ததும், அவளின் காதலன் நேற்று இரவும், இன்று காலையும், அவளை அந்த மெல்லிய மலர்களுக்கு இடையே அவளை தழுவி, உறவாடி, காமம் எவ்வளவு கொண்டாட்டமானது? எவ்வள்வு இன்பமயமானது? என அவளுக்கு உணர்த்தியதை நினைவு கூர்ந்தாள். திரும்பி எதிரே இருந்த ஆளுயரக்கண்ணாடியில் அவளின் பிம்பத்தை பார்த்தாள். அவளின் அழகை கண்டு அவளே வியந்து மெச்சிக் கொண்டாள். அவள் நேற்று தான் வாழ்க்கையிலேயே முதல்முறையாக அழகு நிலையத்திற்கு சென்றாள். அவள் இதற்கு முன் அவளின் அழகை பொருட்படுத்தவோ, மெருகூட்டவோ நினைத்ததில்லை. கண்ணாடியில் அவளின் முகத்தை பார்க்கையில், அவளுக்கே அவளின் அழகு குறித்த கர்வம் உண்டானது. நேற்று இரவு இதே அறையில் நடந்தவற்றை நினைத்து பார்க்கையில் அவளின் உடல் சிவ்விட,புண்டையோ ஊறெலெடுக்க தொடங்கியது. அவள் அப்படியே கட்டிலில் உட்கார்ந்து நடந்தவற்றை நினைத்து பார்த்தாள்.
வியாழன் இரவு:
சிவராஜ் வேட்டி சட்டையுடன் ஹாலில் அமர்ந்து புகை பிடித்துக் கொண்டிருந்தான். ராம்மை தூங்க வைத்துவிட்டு வெளியே வந்த சுவாதி, சிவராஜ்ஜை பார்த்ததும், சிரித்தபடி அவனருகே வந்தாள். புகை பிடித்துக் கொண்டிருந்த சிவராஜ் புகையை விட்டுவிட்டு அவளை பார்த்தான். அவள் குனிந்து அவனின் உதட்டை கவ்வி முத்தமிட, சிவராஜ் அவளின் இடது முலையை வலது கையால் வருடினான். அவள் நிமிர்ந்து, அவனை பார்த்து புன்னகைத்துவிட்டு, இடுப்பை ஆட்டியபடி அவள் அறைக்கு சென்றாள். சிவராஜ் அவளை பார்த்துக்கொண்டே விரைத்த அவனின் சுன்னியை வேட்டியின் மீது தடவினான்.
சுவாதி கதவை மூடும் போது, சிவராஜ் அவனின் சுன்னியை தடவிக் கொண்டிருப்பதை பார்த்து கிண்டலாக சிரித்தாள். சிவராஜ் அவளை பார்த்தபடி சிகரெட்டை வாயில் வைத்து புகை பிடித்தான். சுவாதி பாத்ரூம்மிற்கு சென்று குளித்துவிட்டு, துண்டை கட்டிக் கொண்டு வெளியே வந்தாள். புதிதாக வந்த டிரெஸிங் டேபிள் அருகே இருந்த பையில் அவளுக்கான இரவு உடை இருந்தது. அதை எடுத்துக் கொண்டு டிரெஸிங் டேபிள் அருகே வந்தாள். தலையை சுற்றியிருந்த துண்டை அவிழ்த்து தலையை மீண்டும் ஒருமுறை நன்றாக துடைத்தாள். ஆளுயரக் கண்ணாடி முன் நின்று, அவளின் மார்பை சுற்றியிருந்த துண்டை அவிழ்த்து விட்டு, கண்ணாடியில் விழுந்த அவளின் பிம்பத்தை பார்த்தாள். அவளின் அழகை கண்டு அவளே மெய் மறந்து போனாள்.



அவளின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் புன்னகையுடன் கவனித்தாள். அவளின் உடல், முகம், முலைகள், வயிறு, தொடை எல்லாம் மின்னியது. அவளுக்கு இருந்த செல்ல தொப்பை இப்போது கரைந்து போய் இருந்தது. அதற்கு அவள் சிவராஜ்ஜிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும், அவன் தான் அவளை வேர்க்க விருவிருக்க, இரவும் பகலும், அவளை புனர்ந்து, அவளின் கொழுப்பை கரைத்தான். ஒரு மாதமாக அவனின் அயராத உழைப்பால், அவளின் உடலில் இருந்த கொழுப்புகள் குறைந்து, அவளின் உடல் வளைவுகள் வெளியே தெரிந்தது. இப்போது அவள் உடல் நல்ல நெளிவு சுளிவுடன், இருக்க, அது அவளின் அழகை மேலும் மெருகூட்டியது. உடல் அழகை இரண்டு நிமிடங்கள் ரசித்துவிட்டு, மாஸ்ட்டரைஸர் கிரிம்மை எடுத்து உடலில் பூசிக் கொண்டாள். பிறகு புதிதாக வாங்கப்பட்ட மென்மையான லேஸ் பேன்டீஸை அணிந்து கொண்டாள்.
அவளுக்கு பேன்டீஸ் அணிந்தது போன்ற உணர்வே இல்லை அந்த அளவிற்கு மென்மையாக இருந்த பேன்ட்டீஸை நினைத்து வியந்தாள். பேன்ட்டீஸை சரிசெய்தபடி கண்ணாடியில் திரும்பி பார்த்தாள். அவளின் குண்டியில் பாதியை மட்டும் பேன்டீஸ் மறைத்திருக்க, மீதி குண்டி காற்று வாங்கி கொண்டிருந்தது. புதிதாக வாங்கிய லேஸ் பிராவை எடுத்து அணிந்தாள். அதுவும் பேன்டீஸை போல மென்மையாக இருந்தது.
அவளின் முலை சதைகளில் மூன்றில் ஒரு பங்கை மட்டும் மறைத்திருக்க, மீதி இரு பங்கு வெளியே இருந்தது. அவள் கண்ணாடியை பார்த்து உடையை சரி செய்துவிட்டு, நாற்காலியை நகர்த்தி டிரெஸிங் டேபிள் முன் வைத்தாள். அவள் முதன்முறையாக இப்போது தான் டிரெஸிங் டேபிளை உபயோகப்படுத்துகிறாள். நாற்காலியில் உட்கார்ந்து டிரெஸிங் டேபிள் கண்ணாடியில் முகம் பார்த்தாள். அவள் பிட்டம், நாற்காலியின் மென்மையான குஸன் மீது படர்ந்திருப்பது அவளுக்கு சுகமாக இருந்தது



ஹேர் டிரையர் எடுத்து கூந்தலை உலர்த்தினாள். பிறகு முகத்தை அழகுபடுத்தும் கீரிம்களை பூசிவிட்டு, ரோஸ் நிற உதட்டு சாயத்தை எடுத்து, அவளின் சிவந்த மென்மையான உதட்டில் பூசினாள். உதட்டை மடித்து லிப்ஸிடிக் நன்றாக உதட்டில் படரும்படி செய்தாள். பிறகு முகத்தின் பூச்சை சரி செய்துவிட்டு, எழுந்து பையில் இருந்த புது புடவை ஜாக்கெட்டை எடுத்தாள். பாவாடை அணிந்து விட்டு, ஜாக்கெட்டை கையில் எடுத்து பார்த்ததும், அவளின் கைகள் நடுங்கின. திறந்த முதுகுடன் இருந்த அவளின் ஜாக்கெட்டை பார்த்ததும், அதிர்ந்து போனாள். அவள் இதற்கு முன் முதுகில்லா ஜாக்கெட் அணிந்ததே இல்லை.
அவளின் ஜாக்கெட்டை இழுத்துபிடிக்க மட்டும் இரண்டு இன்ச் பட்டை துணி முதுகில் இருக்கும் படி இருந்தது. அதை தவிர அந்த ஜாக்கெட்டில் முதுகு பகுதிக்கு ஒரு துணியும் இல்லை. பக்கவாட்டில் இருந்த துணியும், துல்லியமாக முதுகு ஆரம்பிக்கும் இடத்தில் முடிந்தன. இதனால், அவளின் முதுகை அந்த பட்டைதுணியை தவிர வேறு எதுவும் மறைக்க முடியாது. ஜாக்கெட்டை அணிந்துவிட்டு, கண்ணாடியில் பார்த்தாள். அவளின் வெள்ளை நிற படர்ந்த முதுகு, அதன் முழு அழகில் இரண்டு இன்ச் இடைவெளியை தவிர மற்ற அனைத்தையும் காட்டியபடி இருந்தது. புடவையை எடுத்து பாவாடையில் செருகினாள். எதிரே இருந்த ஆளுயர கண்ணாடியில் எதோயோ பார்த்த சுவாதி, புடவை உருவி கட்டிலில் போட்டுவிட்டு, பாவாடை நாடாவை தளர்த்தி 2 இன்ச் இறக்கி தொப்புளுக்கு கீழ் 3 இன்ச் இருக்கும் படி கட்டினாள்..
கண்ணாடியில் அவளின் பிம்பத்தை பார்த்து காமத்துடன் புன்னகைத்துவிட்டு. மீண்டும் புடவையை எடுத்து கட்டினாள். புடவை தொப்புளுக்கு கீழ் 3 இன்ச் இருக்கும் படி கட்டியிருக்கிறாளா என கண்ணாடியை பரிசோதித்து கொண்டாள். திரும்பி, முதுகின் அழகை ஒருமுறை பார்த்துக் புன்னகைத்து கொண்டாள். பிறகு மீண்டும் டிரெஸிங் டேபிள் முன் அமர்ந்து கொண்டாள். பிறகு பெரிய ஜிமிக்கி கம்மலை அணிந்து கொண்டாள். புடவைக்குள் இருந்த தாலிசெயினை எடுத்து புடவைக்கு மேலே போட்டுக் கொண்டாள்



சிவராஜ் வாங்கி கொடுத்த புது சங்கில் ஒன்றும், தங்க மணிகள் கோர்த்த மாலை ஒன்றையும், நெக்லெஸ் ஒன்றையும் அணிந்து கொண்டாள். பிறகு சிவராஜ் வாங்கி தந்த டஜன் தங்க வளையல்களை மெகந்தி இட்ட கரங்களில் அணிந்து கொண்டாள். அவள் இப்போது அவளின் காதலனுக்காக, அவளின் ஆண்மகனுக்காக, காம கலைகளை கற்று கொடுத்த குருவிற்காக தயாராக இருந்தாள். அந்த இரவு முழுவதையும், காமத்தில், இன்பத்தில், மூழ்கி திளைப்பதற்காக காத்து கிடந்தாள். அன்றைய சிறப்பான இரவில், அவள் காதலனின் கரங்களுக்குள் ஒடுங்கி கிடக்க தயாராக இருந்தாள். எல்லாம் முடிந்த பின் மீண்டும் ஒரு முறை அவளின் மேக்கப்பை சரி பார்த்துவிட்டு, கதவை திறந்து வைத்துவிட்டு, மலர்களால் அலங்கரிக்கபட்ட கட்டிலில் படுத்துக் கொண்டாள். ஹாலில் இருந்த சிவராஜ், அறையின் கதவு திறக்கப்பட்டதை உணர்ந்தவுடன், விளக்கை அணைத்துவிட்டு, அந்த இரவை வண்ணமயமாக்க காத்திருக்கும் சுவாதி இருக்கும் அவனின் அறைக்கு சென்றான்.
அறைக்குள் நுழைந்த சிவராஜ் கதவை தாழிட்டுவிட்டு, அவனின் காதலியை பார்த்தான். அவள் அவனை பார்த்துவிட்டு, விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தாள். சிவராஜ் கட்டிலருகே சென்று, சுவாதியின் வலது புறமாக இடுப்பருகே அமர்ந்தான். கட்டிலில் பரவிகிடந்த சிவப்பு ரோஜா பூக்களுக்கு நடுவே மற்றொரு ரோஜாவை போல சிவப்பு நிற புடவையணிந்து படுத்திருந்த சுவாதி அழகாக இருந்தாள். சுவாதி இன்னும், அவனை பார்க்காமல், விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தாள். அருகில் இருந்த சிவராஜ் எங்கிருந்து, எப்படி ஆரம்பிப்பான் என நினைக்க, நினைக்க, பதட்டத்திலும், ஆர்வத்திலும், அவளின் மூச்சுக்காற்றின் வேகம் அதிகரித்தது. அதனால், அவளின் மார்பு மேலும் கீழும் விம்மியது. சிவராஜ் அவளின் முலைகளின் அசைவை பார்த்து ரசித்து கொண்டிருந்தான். சுவாதி புடவையை பின் செய்யாமல், மேலாக அணிந்திருந்தாள்.
அவள் இன்று அணிந்திருந்த ஆபரணங்கள் அவள் மூச்சுக்காற்றில் அசையும் மார்பகங்களில் சரிய, அதனுடன் சேர்ந்து புடவையும் விலகி, அவளின் வலது முலை வெளியே தெரிய ஆரம்பித்தது. சில நொடிகளில் அவளின் புடவை முழுதும் விலகி அவளின் இடது முலையை முழுவதும் மறைத்திருக்க, அவளின் வலது முலை, ஜாக்கெட்டில் அதன் அழகை காட்டிக் கொண்டிருந்தது. ஜாக்கெட்டில் பரிணாமத்தை காட்டிக் கொண்டிருந்த வலது முலையையும், ஜாக்கெட் மறைக்காத முலை சதைகளையும் பார்த்தவுடன் சிவராஜ்ஜின் சுன்னி உயிர் பெற்று கொண்டது. சுவாதி இன்னும் விட்டத்தை பார்த்தவாறு படுத்திருந்தாள்



சிவராஜ் நகர்ந்து, வலது கையை அவளின் திறந்த இடையில் வைத்தான். அவன் கை பட்டவுடன் சுவாதி சிலிர்த்து போனாள். அவன் எப்போது தொடுவான் என காத்திருந்ததால், அவன் தொட்டதும் அவளின் உடல் அனிச்சையாக சிலிர்த்தது. அதை அவளால் கட்டுப்படுத்தமுடியவில்லை. அவளின் இடையை வருடிய சிவராஜ், மெல்ல புடவையை விளக்கி, அவள் மென்மையான, மிருதுவான வயிற்றை வருடினான். இடுப்பில் புடவையை விளக்கியதால், வலது பக்கம் ஒதுங்கிய புடவை, அவள் தொப்புள் அழகை வெளிக்காட்டியதுடன், இடது புற முலையின் அடிபாகத்தை வெளிக்காட்டியபடி அவள் மார்பின் நடுவே புடவை ஒதுங்கியது. அவளின் தொப்புளை பார்த்த சிவராஜ் திரும்பி அவளின் முகத்தை பார்த்தான். அவள் விட்டத்தை பார்த்தபடியே இருந்தாள். அவளை பார்த்தபடியே விரலால், அவள் தொப்புள் குழியை சுற்றி கோலமிட, அவள் விட்டத்தை பார்த்தபடியே எச்சில் விழுங்கியதை கண்டான். அவளை பார்த்துக் கொண்டே சிறிது நேரம் தொப்புள் அருகே வருடிய பின், குனிந்து, அவளின் தொப்புளை முத்தமிட்டான். அவன் முத்தமிட்ட உடன் சுவாதி உதட்டை மடித்து சப்பிக் கொண்டாள். அவள் வயிறு சிலிர்த்து நடுங்கி, அமைதியாவதை கண்ட சிவராஜ்ஜின் சுன்னி விரைத்து முட்டியது. மீண்டும் அவள் வயிற்றில் முத்தமிட, அவளின் வயிறு அதே போல சிலிர்த்து அடங்கியது. 7-8 முறை அதே போல முத்தமிட்டான். கடைசியாக முத்தமிட்டுவிட்டு அவளை பார்த்தான். அவள் கண்களை மூடிக் கொண்டு உதட்டை மடித்து சப்பியபடி கிடந்தாள். அவள் மூச்சுக்காற்றிற்கு ஏற்ப மார்பு மேலும் கீழும் விம்மி அடங்கியது.
அவளை பார்த்துக் கொண்டே குனிந்து, அவள் தொப்புள் குழியருகே வாயை வைத்து காற்றை ஊதினான். உடனே அவள் எச்சில் விழுங்கியதை கண்ட அடுத்த நொடி, நாக்கை அவள் தொப்புளுக்குள் நுழைத்து வருட. அவளின் புண்டையில் மதன நீர் பீறிட இடுப்பை தூக்கி கொண்டு, அவனின் தலையில் கைவைத்து அழுத்திக் கொண்டே முனங்கலை வெளிப்படுத்தினாள்.

சுவாதி: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
சிவராஜ் அவளை பார்த்துக் கொண்டே நாக்கை அவள் தொப்புளினுள் செலுத்தினான். அவளின் எதிர்வினை ஒவ்வொன்றும், அவனின் சுன்னியை விரைக்க செய்தது. அவனது நாக்கின் நுனி, தொப்புளின் உள் சுவறை தொட்டவுடன், அவனின் தலையை அழுத்திபிடித்தபடி அவள் உடலை வில்லாக வளைத்தாள். அதனால், அவள் மார்பு மேல் நோக்கி போக, அவளின் வயிறு வளைந்து, விரிந்து, தொப்புள் குழியை விரிவுபடுத்தியது. இதனால், அவனது நாக்கு நன்கு உள் நுழைந்து முழுமையாக தொப்புள் குழியை வருடி எச்சிலால் ஈரப்படுத்தியது.



சுவாதி: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அவள் தொப்புள் குழி விரிந்ததால், மேல் பல் இரண்டை உள்ளே நுழைத்து, அதன் உள் சதையை லேசாக கடித்தான்.
சுவாதி: ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்



மீண்டும் அவளின் தொப்புளை கடித்தான். அவளின் தொப்புளை சிறிது நேரம் முத்தமிட்டு, விட்டு, அவளின் மேல் உடல் நோக்கி நகர்ந்தான். புடவை சுருண்டு மார்பில் கிடக்க, ஜாக்கெட்டுடன் இருக்கும் முலைகள் இரண்டையும் இரு கைகளிலும் பற்றி கசக்கினான்.
சுவாதி: ய்ய்ய்ய்ய்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அவள் மார்பை கசக்கி முத்தமிட்டுவிட்டு, இன்னும் மேலே சென்றான். அவன் அவள் மெல்லிய உடலின் மீது படுத்திருந்தபடி, அவளின் கழுத்தில் முத்தமிட்டான்.

சுவாதி: ஹாஹாஹாஹாஹாஹா.

இரண்டு மூன்று முறை முத்தமிட்டுவிட்டு, அவளை பார்த்தான். முத்தம் நின்றதை உணர்ந்த சுவாதி கண்களை திறக்க, அவள் கண் எதிரே அவளின் காதலன் முகம் இருந்தது. அந்த அறையில் வந்ததில் இருந்து அவனின் முகத்தை பார்ப்பதை தவிர்த்து வந்த சுவாதி, இப்போது அவனின் கண்களை பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் முத்தத்தை நிறுத்தியதன் காரணத்தை விழியால் வினவினாள். அவன் அவளை பார்த்துக் கொண்டே, அவளின் முந்தானையை விலக்கி, அவளின் வலது புறமாக போட்டான். இப்போது ஜாக்கெட்டும், அதனுள் மெல்லிய பிராவும் மட்டுமே அவளின் மேல் உடலை மறைத்திருந்தது. சிவராஜ் குனிந்து அவளின் மார்பழகை ரசித்துக் கொண்டிருப்பதை கண்ட சுவாதியின் மூச்சுக்காற்று வேகம் அதிகரிக்க, மார்பு விம்மத் தொடங்கியது. இதை கண்ட சிவராஜ், அவளின் முலைகளை பற்றி உள்ளங்கைகளில் முரட்டு தனமாக கசக்கினான்.

சுவாதி: ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாஸாஹாஹஹாஹாஹாஹாஹ்ஹாஹா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

சிவராஜ் எழிந்து அவளின் இடையருகே அமர்ந்தபடி மீண்டும் ஒருமுறை முரட்டு தனமாக மார்பை கசக்கினான். சுவாதியின் வலது கை அவனின் வலது தொடையருகே சுன்னிக்கு அருகே இருந்தது. சிவராஜ்ஜின் முரட்டு தனமான தாக்குதலை அவள் எதிர்பார்க்கவில்லை. சிவராஜ் மீண்டும் அவளின் மார்பை முரட்டுதனமாக கசக்க, சுவாதி அவளின் வலதுகையால், சுவராஜ்ஜின் வலது தொடையில் இறுக்கி பிடித்தாள். அவளின் விரல் நகங்கள் அவனின் தொடையில் பதிந்தது. உடனே சிவராஜ் மென்மையாக, அவளின் மார்பை கசக்கி, பஞ்சு போன்ற அதன் மென்மையுடன் விளையாட, சுவாதியும், அவனின் தொடையை இதமாக வருடினாள். அவளின் மென்கரங்கள் அவனின் சுன்னியருகே தொடையை வருடியதால், அவனின் சுன்னியில் கஞ்சி லேசாக கசிய ஆரம்பித்தது.

ஆசை தீர, அவளின் முலைகளுடன் விளையாடிய பின், சிவராஜ், இப்போது, அவள் காதலியின் முகத்திற்கு நகர்ந்தான். அவளின் மென்மையான கன்னசதுப்புகளை பின் கையால் வருடினான். சுவாதி கண்களை மூடிக் கொண்டு அவனின் வருடலை ரசித்துக் கொண்டிருந்தாள். வலது கையை வலது கன்னத்தில் வைத்து, அவளின் சிவந்த உதட்டை கட்டைவிரலால் வருடினான். தொடையை வருடிக் கொண்டிருந்த சுவாதியின் விரல்கள் இப்போது அவனின் விரைத்து சுன்னியை தொடும்படி வருடல்கள் நீண்டது. அவளின் விரல்கள் சுன்னியை நெருங்குவது உணர்ந்து அவனின் சுன்னி முறுக்கேறியது. இதை உணர்ந்த சுவாதி, கண்களை திறந்து, அவனை பார்த்தபடி இதழ்களை திறந்தாள். திறந்த வாய்க்குள்ளே சிவராஜ் அவனது கட்டை விரலை உள்ளே விட்டான். உடனே கண்களையும், வாயையும் மூடிக் கொண்ட சுவாதி, அவனின் கட்டைவிரலை சப்பினாள். அவளின் சிவந்த உதட்டில், கட்டைவிரலை சப்பிக் கொண்டுருக்கும் அழகிலும், மென்மையான விரல்களில் வருடலிலும், ஜட்டிக்குள் இருந்த அவனின் சுன்னி விரைத்து துடித்தது. அதன் துடிப்பை உணர்ந்த சுவாதி கண்களை திறந்து, அவள் காதலனின் கண்களை பார்த்தாள். சில நொடி அமைதிக்கு பின் மீண்டும், அவனை பார்த்துக் கொண்டே, அவனின் விரலை சப்பினாள். இப்போது, அவளின் கை கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து, அவனின் சுன்னியை முழுவதுமாக பற்றியிருந்தது. அவனை பார்த்தபடி அவனின் சுன்னியை ஜட்டி வேட்டியின் மீது வருடிக் கொண்டே, அவனின் விரலை சப்பிக் கொண்டிருந்தாள். இரண்டு நிமிடத்திற்கு பிறகு, சிவராஜ், அவள் வாயில் இருந்த விரலை எடுத்தான். அவள் குழப்பத்துடன் அவனை பார்க்க, அவன் சிரித்தபடி, அவளின் உதட்டை மீண்டும் கட்டைவிரலால் வருடினான். சில நொடிகளுக்கு பின் வருடலை நிறுத்திவிட்டு, கட்டைவிரலை அப்படியே அவள் உதட்டில் வைத்தான். சுவாதி புன்னகையுடன் அவனின் கட்டைவிரலை சப்ப தலையை லேசாக தூக்கினாள். சிவராஜ் உடனே விரலை சற்று மேலே கொண்டு சென்றான். அவள் தலையை நன்றாக தூக்கி, அவனின் கட்டைவிரலை, பற்களில் லேசாக கடித்து பிடித்தபடி மீண்டும் தலையை தலையணையில் வைத்து, அவனின் விரலை சப்பினாள்.

ஒரு நிமிடம் அவனின் விரலை சப்பி சுவைந்தபின், சுவாதி வாயை திறந்து அவனின் கட்டைவிரலை வெளியே எடுத்தாள். அவளின் மறு கை அவனின் சுன்னியை வருடிக் கொண்டிருந்தது. அவனை பார்த்துக் கொண்டே, வெளியே எடுத்த அவனின் கட்டைவிரலில், நாக்கை நீட்டி நாக்கால் வருடினாள். சிவராஜ் அவளின் கையில் இருந்து தன் கையை விடுவித்து, எச்சிலில் நனைந்த அவனின் கட்டைவிரலால், அவளின் தொப்புளை சுற்றி வருடினான். அவள் தொப்புளில் பட்ட அவளின் எச்சிலின் குளிர்ச்சி அவளை சில்லிடச்செய்தது. அவள் எச்சிலை விழிங்கி நிதானப்படுத்திக் கொண்டாள். எச்சிலில் நனைந்த அவளின் தொப்புளின் அழகையும், சுவாதியின் மென்மையான வருடலையும் ஒரே நேரத்தில் அனுபவித்துக் கொண்டிருப்பதால், அவனின் சுன்னி மீண்டும் முறுக்கேறியது. சிவராஜ் கட்டைவிரலை தொப்புள் குழிக்குள் நுழைத்து அவளின் எச்சிலை சுற்றி தடவினான். பிறகு கட்டைவிரலை மேலும் கீழும் அசைத்து கட்டைவிரலால், அவளின் தொப்புளை புனர்வது போல செய்தான்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி இருக்க, சுவாதி, கை வேட்டியின் மீது சிவராஜ்ஜின் சுன்னியை வருடிக் கொண்டிருந்தது. இன்பத்திலும், பரவசத்திலும், உலர்ந்த அவளின் உதடுகளை நாக்கை வெளியே நீட்டி, நாக்கால் வருடி ஈரப்படுத்தினாள். அவளின் கிளர்ச்சியூட்டும் பார்வையும், முகச்சுளிப்பும், சிவராஜ்ஜை சூடேற்ற, அவன் குனிந்து அவளின் உதட்டை அவன் உதட்டோடு கவ்வினான். அவளும் அவனது உதட்டை கவ்வி முத்தமிட்டு எதிர்வினையாற்றினாள். இருவரின் இதழ்களும் முத்தமிட்டுக் கொண்டிருக்க, சுவாதியின் கை, சிவராஜ்ஜின் சுன்னியை வருடிக் கொண்டிருக்க, சிவராஜ்ஜின் கையோ சுவாதியின் தொப்புளை சுற்றி வருடிக் கொண்டிருந்தது. அவனின் விரல்கள் அவ்வப்போது அவள் தொப்புள் குழிக்குள் போவது வருவதுமாக இருந்தது. சுவாதி இடது கையால் அவனின் தலையை அழுத்து தன்னுடன் அணைத்துக் கொண்டாள். இதனால் , சிவராஜ்ஜின் மேல் உடல், அவள் மீதும், கீழுடல், அவளுக்கு அருகே படுக்கையிலும் இருந்தது. சிவராஜ் அவளின் வாயினுள் நாக்கை நுழைத்து நன்றாக உலவவிட்டான். பிறகு நாக்கை வெளியே எடுத்து நாக்கின் நுனியால், அவளின் உதட்டை வருடினான்.

சுவாதியும் வாயை திறந்து நாக்கை நீட்டினாள். இருவரும் நாக்கும் ஒன்றையொன்று தழுவி விளையாடியது. சிவராஜ் உடனே நாக்கை தொங்க போட்டபடி, அவளின் நாக்கை தொடாதவாறு தலையை கொஞ்சம் மேலே தூக்கிக் கொண்டான். உடனே சுவாதி நாக்கை உள் இழுத்துக் கொண்டாள். ஆனால் வாயை திறந்தபடி வைத்திருந்தாள். சிவராஜ்ஜின் நாக்கில் இருந்த எச்சில் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து நுனிக்கு வந்தது. அவனின் நாக்கில் இருந்து எச்சில் வடிந்தவுடன், அதை வாயினுள் வாங்கி கொண்டு வாயை மூடிக் கொண்டாள். அவனை பார்த்து புன்னகைத்தபடியே அவனின் எச்சிலை விழுங்கினாள். பிறகு தலையை தூக்கி, அவனின் நாக்கை இதழ்களில் கவ்வி சுவைத்தாள். அவள் தலையை மேலும் கீழும் தூக்கி, சிவராஜ்ஜின் உதட்டை கவ்வி சுவைத்துக் கொண்டிருந்தாள். அவளின் முத்தங்களும் சுன்னியில் அவளின் வருடல்களும், சிவராஜ்ஜை முனங்க செய்தது.

சிவராஜ்; ஹாஹாஹாஹாஹாஹா

சிவராஜ், அவளின் மென்மையான உதடுகள், அவனின் சுன்னியை பற்றி சப்பினால் எப்படி இருக்கும் என நினைத்து பார்க்க, அவனது சுன்னி இன்னும் முறுக்கேறியது. ஒரு கட்டத்தில் அயர்ந்து போன சுவாதி, அவனின் உதட்டை விட்டுவிட்டு, தலையணையில் தலை வைத்தாள். வாயை திறந்தபடி வைத்திருக்க, அவனின் நாக்கிலிருந்து வடிந்த எச்சில் மீண்டும் அவளின் வாயினுள் விழுந்தது. அதை புன்னகையுடன் விழுங்கி கொண்டாள்.

சுவாதி வாயை எடுத்தாலும், நாக்கை தொங்க போட்ட படி இருக்கும் சிவராஜ்ஜை பார்த்து சுவாதி கிண்டலாக, காமத்துடன் கேட்டாள்.

சுவாதி: என்னாச்சு மாமா? இன்னைக்கு உங்க நாக்கை நாய் மாதிரி தொங்க போட்ருக்கீங்க

அவளின் காமபார்வையாலும், வார்த்தைகளாலும், சூடான சிவராஜ்ஜின் சுன்னி அவளின் விரல்களுக்கிடேயே முறுக்கேறியது. சிவராஜ் புன்னகையுடன் அவளுக்கு பதிலளித்தான்.

சிவராஜ்: எல்லாம், என் தேவிடியாவோட அவுசாரிதனதால தான். நான் நாக்கை தொங்க போட்டிட்டு இருக்கேன்

சிவராஜ் முதல்முறையாக அவளை அசிங்கமாக பேசியிருக்கிறான். அதற்கு நியாயமாக அவள் கோபப்பட வேண்டும். ஆனால், அவள் உடல் சிலிர்க்க, புண்டை ஊறலெடுக்க தொடங்கியது. அவள் சிரித்தபடி அவனின் சுன்னியை வேட்டியின் மீது வருடியபடியே அவனுக்கு பதிலளித்தாள்.

சுவாதி: அப்ப, இப்படியே நாக்கை தொங்க போட்டுட்டு, உங்க தேவிடியாவை பாத்திட்டு மட்டும் இருக்க போறிங்கிளா? இல்லை வேற எதாச்சும் செய்விங்களா? உங்க தேவிடியா மேக்கப் எல்லாம் போட்டு ரெடியாகி, இன்னைக்கு நைட்டு உங்களுக்கு ஸ்பெசலா இருக்கனும்னு படுத்திருக்கா, அவளை ஏமாத்திடாதீங்க. பாவம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அவள் பேசி முடிக்கும் முன், அவளின் உதட்டை கவ்விய சிவராஜ், முத்தமிட்டுக் கொண்டே அவளின் முலைகளை முரட்டுதனமாக கசக்கினான். சுவாதி, சிவராஜ்ஜின் சுன்னியில் இருந்த கையை எடுத்து அவனின் தலை மீது வைத்தாள். இரண்டு கைகளாலும் அவனின் தலையை அவள் முகத்துடன் சேர்த்து அணைத்தபடி அவளும் முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். சிவராஜ் அவளை முரட்டுதனமாக முத்தமிட்டுக் கொண்டிருந்தான். அவளின் அசிங்கமான வார்த்தைகள், அவனை சீண்டி, அவனுள் இருக்கும் காம மிருகத்தை உசிப்பிவிட்டது போல இருந்தது. முரட்டுதனமாக முத்தமிட்டுக் கொண்டும், அவளின் முலைகளை முரட்டுதனமாக கசக்கிக் கொண்டும் இருந்தான். சுவாதியும் அவனுக்கு ஈடு கொடுத்து முரட்டுதனமாக முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். அவனின் கீழ் உதட்டை பற்களில் கவ்வி, லேசாக கடித்தாள். அவனும் பதிலுக்கு, சில நொடிகள் கழித்து, அவளின் கீழ் உதட்டை கடித்தான். அப்படியே கீழ் இறங்கி அவளின் நாடி, கழுத்து, தோள், என முத்தமிட்டு, கடித்தான். ஒவ்வொரு முறை கடிக்கும் போது சுவாதியின் முனங்கல்களை உறுதி செய்தான்.

சுவாதி: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

பிறகு சிவராஜ் அவளின் முலைகளில் வாய் வைத்தான்.

சுவாதி: ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாஸாஹாஹாஹாஹாஹாஹாஹா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஜாக்கெட்டுக்கு வெளியே தெரியும் முலை சதைகளை லேசாக கடித்தான். அவள் எதிர்பார நேரம் அவளை திருப்பினான். அவளின் முதுகு இப்போது விட்டத்தை பார்த்தபடி இருந்தது. அவளின் முதுகை மூடியிருந்த கூந்தலை விலக்கிவிட்டு, அவளின் பரந்த வெள்ளை முதுகில் ஆங்காங்கு லேசாக கடித்தான்.

சுவாதி: ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அவளின் முதுகில் கழுத்து முதல், ஜாக்கெட் பட்டை வரை, முத்தமிட்டான். அவனுக்கு எங்கு கடிக்க வேண்டுமென தோன்றுகிறதோ அங்கெல்லாம் கடித்தான். அவனின் ஒவ்வொரு கடிக்கும் சுவாதி முனங்கி துடித்தாள். பிறகு ஜாக்கெட் பட்டையில் இருந்து அவளின் இடுப்பு வரை இருக்கும் பகுதியில் அதே போல கடித்து முத்தமிட்டான். சுவாதி அப்படியே படுத்திருக்க, அவள் அருகே வலது புறமாக சிவராஜ் படுத்து, அவள் முதுகை சுற்றி, படுக்கையில் கசங்கி இருக்கும் வலது முலையை பிடித்து கசக்கினான். அவளின் கால் மீது அவனின் வலது காலை போட்டான். அவளின் கழுத்தில் முத்தமிட்டபடி, விரைத்த அவனின் சுன்னியை சுவாதியின் பிட்டத்தின் மீது அழுத்தினான்.

சுவாதி; ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹாஹாஹாஹாஹாஹாஹா

சுவாதியின் இடது காது மடலை லேசாக கடித்தான்.

சுவாதி; ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

சுவாதியின் காதில் மெதுவாக கிசுகிசுத்தான்.

சிவராஜ்: மாமி, இன்னைக்கு நைட்டு நீ ரொம்ப அழகாயிருக்க. இன்னைக்கு உன்னை ஆசைதிர ஓக்க போறேன். இன்னைக்கு நைட்டு புல்லா உன் குதியிலேயும், உன் குண்டிலேயும், ஓக்க போறேன். ஓவரா நீ குண்டிய ஆட்டுற ம்ம்ம்ம்ம்ம். உன் குண்டி இன்னைக்கு கண்டமாக போகுது. குண்டி முதல்ல ஓத்து அதுக்கு திறப்பு விழா பண்றேன்.

சுவாதிக்கு இதை கேட்டதும் உடலில் இன்ப அலை பாய்ந்தது. அவள் காதலனின் கொச்சையான வார்த்தைகளால், கிளர்ச்சியடைந்து, அவளின் புண்டை மதன நீரை பீறிட்டது. சிரித்தபடியே அவனுக்கு பதிலளித்தாள்.

சுவாதி: எப்படி. பண்ண போறீங்க? இப்படி துணிய கூட அவுக்கமாலா?

சிவராஜ் அவளின் தோள்பட்டையில் லேசாக கடித்தான்.

சுவாதி: ஆவ்வ்வ்வ்வ்வ்

சிவராஜ்: தேவிடியா. உன் உடம்புல துணி இருக்கறது உனக்கு அரிக்குது. ம்ம்ம்ம் உன்னை அம்மனமாக்கனும் அதுதானா உனக்கு வேணும்
சுவாதி லேசாக அவனை பார்த்து சிரித்தாள்.



சுவாதி: ஹா ஹா ஹா

அவனின் ஒவ்வொரு அசைவும் அவளை இன்பத்தில் ஆழ்த்தியிருந்தது. முலைகளின் வருடலும், முத்தங்களும், லேசான கடியும், கொச்சையான பேச்சும், அவளின் இன்பத்தை அதிகரிக்க செய்தபடி இருந்தது. தாலி கட்டிய கணவனும், ஈன்ற எடுத்த முதல் குழந்தையும் அடுத்த அறையில் தூங்கி கொண்டிருக்க, இரண்டாவது குழந்தை அவளின் அறையில் உறங்கி கொண்டிருக்க, அவளோ கள்ள காதலனின் சுன்னிக்காக புண்டையை விரித்து காத்திருக்கிறாள்.
 
OP
E
Member

0

0%

Status

Offline

Posts

1,249

Likes

198

Rep

0

Bits

1,682

5

Years of Service

LEVEL 3
75 XP
சுவாதி: ஏன், உங்களுக்கு அம்மனமாகிறதுல இஷ்டமில்லையா? உங்க தம்பி, எப்படா கூண்டை விட்டு வெளிய வருவோம்னு ரொம்ப நேரமா காத்திருக்கான்.
சிவராஜ், அவளின் கன்னத்தில் முத்தமிட்டான்.
சிவராஜ்: என் தம்பியா.. யாராது?
சுவாதிக்கு அவனின் சூட்சமம் என புரிந்தது. சிரித்தபடி அவனுக்கு பதிலளித்தாள்.



சுவாதி: என் பின்னாடி உரசிண்டு நிக்கிறாருல. அவரு தான் உங்க தம்பி.
சிவராஜ்: இங்க நீயும் நானும் தான் இருக்கோம். நான் தான் உன் பின்னாடி உரசிட்டு இருக்கேன். யாரா சொல்றே..தெளிவா சொல்லு
அவள் இன்று கொச்சையாக பேச வேண்டும் என சிவராஜ் எதிர்பார்ப்பது சுவாதிக்கு புரிந்தது. அவள் தான் இன்று கொச்சையான பேச்சை ஆரம்பித்து அவனை சீண்டினாள். இப்போது அவள் தனக்கான கோட்டை தாண்டி செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தாள். அதனால் தனக்கான ஆச்சாரமான குடும்ப பெண்ணிற்கான எல்லையை விட்டு வெளியே வந்து அவளின் காதலனிடம் அசிங்கமாக பேச முடிவு எடுத்தாள்.



சுவாதி: உங்க…சு..சு..சுன்னி தான் அம்மனமாக காத்திட்டுருக்கு. போதுமா
சிவராஜ் சிரித்தபடி அவளின் உதட்டை கவ்வி முத்தமிட்டான். அவனின் சுன்னி அவளின் குண்டியுடன் உரசியபடி இருக்க, அவன் கை, முலையை வருடியபடி இருந்தது. பிறகு, அவளின் படர்ந்த முதுகில் முத்தமிட்டான். அவள் பூசியிருந்த மாஸ்ட்ர்ரெய்ஸர் கீரீமின் மனமும், அவளின் வேர்வை மனமமும், கலந்து அவள் தோலில் இருந்த வந்த வாசனை அவனுக்கு பிடித்திருந்தது. முத்தமிட்டபடியே, அவளின் ஜாக்கெட் கொக்கியை அவிழ்த்தான். பிறகு பிரா பட்டையை கழட்டினான். அவளின் முதுகில் ஒட்டு துணி கூட இல்லை. ஜாக்கெட்டும், பிராவும், அவளின் பால் கலசங்களை மட்டும் மறைத்திருந்தது. அவளின் கழுத்தை நக்கி சுவைத்த சிவராஜ், அப்படியே நாவால் கோலமிட்டபடி அவளின் நிர்வாண முதுகில்.வலம்வந்து, அவளின் முதுகெலும்பை நாவால் வருடினான். அவளின் முதுகு.தண்டை நாவால் வருட வருட், அதன் குளிர்ச்சி, அவளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சியது போல இருந்தது. அவள் உடல் முழுவதும் ஒருவித பரவச அலை பரவ, அவளின் புண்டை மதன் நீரை சுரந்த படி இருந்தது.

சுவாதி” ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா

முதுகுதண்டில் நாவால் கோலமிட்டு வந்த சிவராஜ் அது முடியும் இடத்தில், அவளின் புடவை தொடங்கும் இடம் வந்ததும் நிறுத்திவிட்டு, அவளின் பிட்டத்தை இரு கைகளாலும், புடவையின் மீது, முரட்டுதனமாக கசக்கினான்.

சுவாதி: ஆஹாஹாஹாஹாஹாஹாஹா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

பிறகு மீண்டும் விட்ட இடத்தில் நாக்கை வைத்த சிவராஜ் மேல் நோக்கி பயனித்து அவளின் கழுத்தை மீண்டும் அடைந்தான். அவளின் கழுத்தை கடித்து முத்தமிட்டபடி, இரு கைகளையும், பிராவிற்குள் செலுத்தினான். இதனால், அவள் பக்கவாட்டு முலைகள் வெளிச்சத்திற்கு வந்தன. பிறகு அவளின் வலது தோள்பட்டையில் கை வைத்து, அவளின் பிரா பட்டையையும், ஜாக்கெட் கையையும் தளர்த்திவிட்டு, இடது தோள்பட்டையிலும் அதே போல செய்தான். சுவாதி லேசாக உடலை தூக்கி, ஜாக்கெட், பிரா இரண்டையும் கைகளில் இருந்து கழட்டினாள். இப்போது எந்த பிடிமானமும் இல்லாத, பிராவும், ஜாக்கெட்டும், அவளின் இரட்டை கோபுரத்தை மறைத்த படி இருந்தது. சிவராஜ் இடது கையை வைத்து படுத்து கொண்டு, அவனின் விரைத்த சுன்னியை அவளின் குண்டியை மறைத்திருந்த புடவையின் மீது உரசினான். இரண்டு கைகளிலும், இரண்டு முலைகளை பற்றி வருட ஆரம்பித்தான். அவனின் கை நேரடியாக.அவளின் முலைகளில் பட்டதும், அவளின் உடல் சிலிர்த்தது. சிவராஜ் முலைகளை வருடிய படி அவளின் கழுத்தில் முத்தமிட்டான்.

சுவாதி: ஹீம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

சிவராஜ்ஜின் கையசைவில் தொக்கி நின்ற பிராவும் ஜாக்கெட்டும், முலைகளை விட்டு பிரிந்து அவளுக்கு அருகே விழுந்தது. இப்போது அவள் அரை நிர்வாணமாக இருந்தாள். அவள் மேல் உடலில் துணி ஏதுமின்றி, அவள் காதலனுடன் தழுவிக் கொண்டிருந்தாள். அவள் கண்களை மூடி காதலனின் விளையாட்டை ரசித்துக் கொண்டிருந்தாள். அவள் மார்பின் மீதிருந்த கடைசி துணியும் விலகியதை உணர்ந்து கண்களை மூடிக் கொண்டே லேசாக புன்னகைத்தாள். சிவராஜ் அதை கவனித்துவிட்டான்.

சிவராஜ்: துணியை அவுத்ததும் தேவிடியாவுக்கு சந்தோசமா இருக்கு போல?

சுவாதி திரும்பி அவனை பார்த்து சிரித்தாள். பிறகு அவள் சிவராஜ்ஜின் சட்டை பட்டனை கழட்ட முயன்றாள். படுத்துக் கொண்டு கழட்ட அவள் சிரமப்படுவதை உணர்ந்த சிவராஜ் எழுந்து அவனே சட்டையை கழட்டினான். சுவாதி திரும்பி மல்லாக்க படுத்து, அவள் காதலன் உடை கழட்டுவதை பார்த்தாள். அவனது திடமான மார்பில் கை வைத்து வருடினாள். சிவராஜ் அவளின் புடவையை பாவாடையிலிருந்து உருவிவிட்டு, அவளின் தொப்புளை முத்தமிட்டு நக்கினான்., முத்தமிட்டுக் கொண்டே பாவாடை நாடாவை அவிழ்த்து, பாவாடையை கீழே இறக்கினான். முழங்காலுக்கு கீழே போனதும் சுவாதி அவள் பாதங்களால் அவற்றை உந்தி தள்ளினாள். சிவராஜ் புதிதாக அவள் அணிந்திருக்கும் பேன்டீஸை பார்த்துக் கொண்டிருந்தான். சுவாதி இடுப்பை தூக்கி, அவனை பேன்டீஸை கழட்டும் படி சைகை செய்தாள். அவனும் பேன்டீஸை கழட்டினான்.

பேன்டீஸை கழட்டியவுடன் சிவராஜ் ஆச்சரியத்தில் மூழ்கினான். அவளின் புண்டை மூடிகள் ஏதுமின்றி சேவ் செய்யப்பட்டு, அழகாக இருந்தது. அவளின் புண்டைக்கு மேலே மருதாணியில் இரண்டு பாம்புகள் பின்னி பினைந்திருப்பது போல வரையப்பட்டிருந்தது. அந்த இரண்டு பாம்புகளும் ‘S’ வடிவத்தில் இருந்தன. இதை கண்டதும் சிவராஜ்ஜிற்கு உற்சாகமடைந்தான். அவனின் சுன்னி சில முறை துடித்தது. சிவராஜ் சுவாதியை பார்க்க, அவளும் அவனை பார்த்தாள். வெட்கமும், காமமும் அவள் பார்வையில் கலந்திருக்க, உதட்டை கடித்தபடி வெட்கத்துடன் பேசினாள்.
சுவாதி: எப்படி இருக்கு என் சர்ப்ரைஸ். உங்கட்ட காசு பணம் இருக்கு. நீங்க கடைக்கு கூட்டிட்டு போய் புதுசா மெத்தை , பீரோ, டிரெஸிங் டேபிள்னு வாங்கி கொடுப்பீங்க. என்னால அதெல்லாம் செய்ய முடியாது. ஏதோ என்னால முடிஞ்ச சர்ப்ரைஸ். உங்களுக்காக ஷேவ் பண்ணீருக்கேன். பிடிச்சிருக்கா? அந்த இடம் உங்களுக்கு தான். இன்னைக்கு நைட்டு உங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு என்ஞாய் பண்ணுங்க. உங்க ஆசை தீர என் புண்டையில நல்லா ஓத்து ஒழுக விடுங்க
 
OP
E
Member

0

0%

Status

Offline

Posts

1,249

Likes

198

Rep

0

Bits

1,682

5

Years of Service

LEVEL 3
75 XP
சுவாதி அசிங்கமாகவும், கீழ்தரமாகவும் பேசுவதை கேட்ட சிவராஜ் ஆச்சரியப்பட்டான். ஆனால் அவளின் பேச்சை மிகவும் ரசித்தான். ஒரு பெண், ஒரு ஆணிடம், கலவி சுகத்தை திறந்த மனதுடன் அனுபவித்து, கொண்டு, படுக்கையில் காமப்பசியுடன் நடந்து கொண்டு, அவனுடன் அசிங்கமாக கொச்சையாக பேசுவதை கேட்பதை விட ஒரு ஆணுக்கு இந்த உலகில் வேறு என்ன சுகம் இருந்துவிட போகிறது. அந்த சுகத்தை அனுபவித்துக் கொண்டே அவளை பார்த்துக் கொண்டிருந்தான். சுவாதியும் நிர்வாணமாக படுக்கையில் கிடந்தபடி அவனை பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.
சிவராஜ்: ஆமாண்டி, என் செல்ல மாமி. என் தேவிடியா. என் கள்ள பொண்டாட்டி, என் வப்பாட்டி, இன்னைக்கு நான் உன்னை ஓக்கிற ஓழுல, பக்கத்துல ரூம்ல தூங்கிட்டு இருக்கான்ல, உன் பொட்டை புருசன் அவனை நீ மறக்கனும், நீ ரெண்டு பிள்ளைய பொத்தத மறக்கனும். உன் நினைப்புல, என் சுன்னி, உனக்குள்ள இருந்த நிஜமான பொம்பளைய வெளியெ கொண்டு வந்த உன் கள்ள காதலனோட சுன்னியும், அதை உன் புண்டையில திணுச்சுக்க காமப்பசியோட காத்திருக்கிற தேவிடியா நீ அப்படிங்கிற நினைப்பு மட்டும் தான் இருக்கனும். இன்னைக்கு என் சுன்னிக்காக உன்னை ஏங்க வைச்சு. கெஞ்ச வைச்சு, அப்புறம் ஓக்கனும்டி.
சுவாதி கோபத்துடன் அவனை பார்த்தபடியே, வலது கால் பாதத்தால், அவனின் சுன்னியை வருடினாள். அவனை கோபத்துடன் முறைத்துக் கொண்டே வேட்டியின் மீது சுன்னியை பாதத்தில் வருடிக் கொண்டே, காமத்துடன் கிசுகிசுத்தாள்.
சுவாதி: எப்படி, இப்படி வேட்டியோடவா?



சிவராஜ், அவளை தேவிடியா, வப்பாட்டி என கேவலமாக பேசியிருக்கிறான். அவளின் கணவனை பொட்டை என திட்டியிருக்கிறான், இதற்கெல்லாம் கோபப்படாமல், அவனை இன்னும் சீண்டினாள். அவள் சீண்டினால், அவன் இன்னும் கொச்சை கொச்சையாக அவளிடம் பேசுவான், அவளை இன்னும் அசிங்கமாக திட்டுவான் என அவளுக்கு தெரியும். அதற்காக, அவனின் பேச்சை ரசிப்பதற்காக தான் அவள் வேண்டுமென்றே அவனை சீண்டினாள். அவள் இது போன்ற அசிங்கமாக உரையாடுவது இதுவே முதன்முறை. அவளின் காதலன், அவளை ஒவ்வொரு முறை அசிங்கமாக அவளை விழிக்கும் போதும், அவளின் புண்டை மதன நீரை சுரந்தபடி இருந்தது. அவளுக்கு இந்த சுகம் புதிதாகவும், வித்தியாசமாகவும் இருந்தது. ஒரு ஆணுடன் படுக்கையில் கிடந்து கொண்டு பேசும் கொச்சை பேச்சுகளில் இவ்வளவு சுகம் இருக்குமென அவளால் நம்ப முடியவில்லை. அவளின் உடல் முழுதும் இன்ப அலை பரவ, அதை அனுபவித்துக் கொண்டே அவள் பாதத்தால், அவனின் சுன்னியை வருடிய படி அவனின் பதிலுக்காக காத்திருந்தாள்.
சிவராஜ்: அடி, கொழுப்பொடுத்த தேவிடியா, உனக்கு என் சுன்னி வேட்டியோட தான் உன் புண்டைக்குள்ள விடனும்னு ஆசைனா சொல்லு, அப்படியே விடுறேன். என் சுன்னி பெரிசு, அதனால், ஈஸியா பண்ணிடுவேன். உன் புண்டை தாங்குமான்னு தெரியலை. ஆனா உன்னை மாதிரி அவுசாரி முன்டையா அம்மணமா ஓத்தா தான் நல்லாயிருக்கும்.

இதை கேட்டதும், அவளுக்குள் இருந்த கொஞ்சநஞ்ச கூச்சமும் காணாமல் போனது. வெட்கமின்றி, அவனை பார்த்து, காமத்துடன் புன்னகை செய்தபடியே, வேட்டியை அவளின் பெருவிரலுக்கும், அடுத்த விரலுக்கும் நடுவே பிடித்து இழுத்தாள். அவளுக்குள் மறைந்திருக்கும், காம வேட்கையை லேசாக தூண்டிவிட்டால் போதும், அவள் கவர்ச்சியாகவும், தேவிடியா தனமாகவும் நடந்து கொள்வாள் என சிவராஜ்ஜிற்கு நன்கு தெரியும். ஆனாலும், அவளின் இன்றைய நடவடிக்கை அவனுக்கு ஆச்சரியமளித்தது. அவனுக்கு, அவள் அப்படி நடந்து கொள்வது தான் தேவையாக இருந்தது. அவனின் சுன்னி விரைத்து பாறை போல நின்றது, அவனது காதலியின் தேவிடியா போன்ற நடவடிக்கையை பார்த்து ரசித்துக் கொண்டே இடுப்பை அசைத்து சுன்னியை வருடிக் கொண்டிருந்த அவளின் மென் பாதத்தில் அதை உரசினான்.

சுவாதி விரல்களில் பிடித்து இழுக்க, அவனுன் இடுப்பை அசைத்து கொடுக்க, அவனின் வேட்டி அவிழ்ந்தது. பாதத்தால், வேட்டியை ஒதுக்கிவிட்டு, விரைத்த அவனின் சுன்னியை ஜட்டியின் மீது மீண்டும் அவளின் மென் பாதத்தால் வருடினாள். அவள் வருடும் போது, அவளின் கண்கள் சிவராஜ்ஜை காமத்துடம் பார்த்துக் கொண்டிருந்தது. அவள் பாதம் அவளின் ஜட்டியில் பட்டதும், அவனின் விரைத்த சுன்னி, துடித்து இரண்டு முறை விந்தை கக்கியது. அவள் பாதத்தால் ஜட்டியை கீழிறக்க முயன்றாள். ஆனால் அது அவ்வளவு எளிதாக இல்லை. இதை உணர்ந்த சிவராஜ் அவளை விட்டு கொஞ்சம் விலகி, அவனின் ஜட்டியை அவனாக கழட்டி வீசினான். இப்போது, இருவருமே முழு நிர்வாணமாக இருந்தனர். இருவரும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களின் பார்வையில் காமத்தீ கொழுந்து விட்டு எறிந்து கொண்டிருந்தது. இருவருக்கும் உள்ளே மற்றவரின் தேகத்திற்கு ஏங்கி தவித்து காமப்பசியுடன் காத்திருந்தனர். சிவராஜ் முன் நகர்ந்து அவளின் இடையருகே அமர்ந்தான். சுவாதி அவனை காமத்துடன் பார்த்த படியே, வலதுகையை அவனது மார்பில் வைத்தாள். பாறை போன்று திடமான அவனின் மார்பை வருடினாள். பிறகு அவனை பார்த்துக் கொண்டே உதட்டை கடித்துக் கொண்டு, அவனின் மார்பு காம்பை நகத்தால் கிள்ளினாள்.

சிவராஜ்: ஆஆஹாஹாஹா

அவனின் முனங்கலை கேட்டு ரசித்த சுவாதி, அவனின் வலது மார்பின் காம்பையும் அதே போல கிள்ளினாள். சிவராஜ் இந்த முறை இதை எதிர்பார்த்து தயாராக இருந்தான். எந்த வித உணர்ச்சியும் இன்றி, அவளை பார்த்தான். சுவாதியின் முகம் ஏமாற்றத்தில் மாற , உடனே சிவராஜ் இரு கைகளாலும், அவளின் முலைகளை பற்றி, அதன் காம்பை விரல்களால் நசுக்கினான். சுவாதி, உடனே அவனின் முழங்கைகளை பற்றி கொண்டு, உடலை வில்லாக (மார்பு மேல் நோக்கி போக, இடை கீழ் நோக்கி போனது) வளைத்த படி முனங்கினாள்.

சுவாதி: ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாஸாஸாஹாஹாஹாஹாஹாஹாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

உதட்டை மடித்து சப்பிக் கொண்டு, கண்களை மூடிக் கொண்டாள். இதை கண்ட சிவராஜ்ஜின் சுன்னி முறுக்கேறி, முன் கஞ்சியை கக்கத்தொடங்கியது. அவளின் கைகள் அவனின் முழங்கைகளை பற்றியிருந்தாலும், அவனின் கையை விலக்கவில்லை.

சிவராஜ்: தேவிடியா முண்டை, இந்த வலி சுகமா இருக்கா? சொல்லுடி என் அவுசாரி முண்ட, இன்னும் உன் காம்பை நல்லா நசுக்கவா? சொல்லுடி

சுவாதி கண்களை மூடிக் கொண்டு இவற்றையெல்லாம் ரசித்துக் கொண்டிருந்தாள். அவளின் புண்டை மதன நீரை சுரக்க, அவளோ பரம சுகத்தில் திளைத்துக் கொண்டிருந்தாள். அவளின் இதழ்களை சப்பிக் கொண்டு, எச்சிலை விழுங்கிய படி, கண்களை இறுக்க மூடிக் கொண்டு மெதுவாக தலையசைத்து சம்மதம் தெரிவித்தாள். அவள் தலையசைத்த அடுத்த நொடி, சிவராஜ் மீண்டும் அவளின் முலைக்காம்புகளை நசுக்கி திருக, மீண்டும் உடலை வில்லாக வளைத்துக் கொண்டு முனங்கினாள்.

சுவாதி: ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸீஸீஸீ ஹாஹாஹாஹாஹாஹாஹா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

மீண்டும் உதடுகளை சப்ப ஆரம்பித்தாள். சிவராஜ் காம்பின் இறுக்கத்தை தளர்த்திய அடுத்த நொடியில் சுவாதி, அவனின் விரைத்த சுன்னியை பற்றினாள். அதன் நுனியில் இருந்த முன் கஞ்சியை விரல்களால் தோய்த்து தடவியபடி, அவனின் சுன்னியை உருவி விட்டாள். இதனால், அவளின் கையில் அணிந்திருந்த வளையல்கள் நகர்ந்து, அசைந்தாடியதில், சத்தம் எழுந்தது. அவளின் மெகந்தி அணிந்த கைகள் அவனின் சுன்னியை வருடிக் கொண்டிருக்கும் அழகை ரசித்த சிவராஜ், மீண்டும், அவளின் முலைக்காம்பை திருகினான். இந்த முறை நன்கு அழுத்தி முரட்டு தனமாக திருக, அவளிடமிருந்து முனங்கலுடன் அழுகையும் சேர்ந்து வெளிவந்தது. அவளின் முலையில் இருந்து பாலும் லேசாக வெளியே வந்தது.

சுவாதி: ஆஹாஹாஹாஹாஹா ஹாஹாஹாஹாஹா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஹாஹாஹாஹாஹாஹாஹா.

அவளின் புண்டையில் மதன நீர் சுரந்த படி இருக்க, அவளோ அவனின் சுன்னியை உருவிக் கொண்டிருந்தாள். சிவராஜ் லேசாக குனிந்து, அவளின் வலது முலைகாம்பில் படும் படி எச்சிலை வடியவிட்டான். வலியில் துடித்துக் கொண்டிருந்த அவளின் முலைக்காம்பில் அவனின் எச்சில் பட்டவுடன் சுவாதியிடமிடமிருந்து முனங்கல்கள் வெளிவந்தன.

சுவாதி: ஹாஹாஹாஹாஹாஹாஹா

சிவராஜ் குனிந்து வடிய விட்ட அவனின் எச்சிலை மீண்டும் அவனே நக்கி சுவைத்தான்.

சுவாதி: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹாஹாஹாஹாஹா

பிறகு அவளின் முலைக்காம்பை வாயில் கவ்வி லேசாக சப்பினான். பிறகு பற்களுக்கு இடையில் அவளின் காம்பை வைத்துக் கொண்டு நாக்கால், அதை வருடி விளையாட, அவளின் முலையில் இருந்து பால், அவனின் வாயிற்குள் பீச்சியடித்தது.

சுவாதி: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அவளின் முலைக்காம்பை பற்களில் பற்றிக் கொண்டு லேசாக தலையை தூக்கினான். அவளின் முலைக்காம்பு இழுபடுவதால், அவன் தலையை தூக்கும் போது சுவாதியும் மார்பை மேலே தூக்கி, அவளின் முலைக்காம்பு வலிக்காமல் இருக்கும் படி பார்த்துக் கொண்டாள். ஆனால், சிவராஜ் அவளின் தோள்பட்டையில் கை வைத்து, அவள் மார்பை தூக்கவிடாமல் செய்தான். இப்போது, அவளின் வலது முலைக்காம்பு ரப்பர் பேன்ட்டு போல் இழுபட்டது. அவள் வலியில் துடித்தாள். அவளின் முலைக்காம்பு அவளின் முலையை விட்டு தனியாக துண்டிக்கபட்டு போனது போல் அவளுக்கு இருந்தது. அந்த அளவிற்கு, அவன் முலைகாம்பை பற்களில் கடித்து இழுத்தான். அவள் வலியில் அவனின் சுன்னியை வருடிவதை நிறித்தினாள். ஆனால் அவளின் கை சுன்னியை பற்றிக் கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் சிவராஜ் பற்களை திறக்க, அவளின் முலைக்காம்பு, அதன் இடத்திற்கு மீண்டும் வந்தது. சுவாதி நிம்மதியடைந்தாள். அவளுக்கு பெருமூச்சு வாங்கியது. அவள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க, சிவராஜ் குனிந்து எச்சிலை இடது முலைக்காம்பில் வடிய விட்டான். பிறகு, வலது முலையில் செய்தது போல சப்பி, பற்களில் கடித்து, நாக்கால் வருடினான். பிறகு அவன் பற்களில் கடித்து முலைக்காம்பை இழுக்கப் போகிறான் என்பதை உணர்ந்த சுவாதி இந்த முறை, வலியை பொறுத்துக் கொள்ள, வலது கையை தலையணையையும், இடது கையில் அவனது சுன்னியை இறுக்கப் பிடித்துக் கொண்டாள்.

சிவராஜ் தலையை தூக்கி, அவளின் முலைக்காம்பை இழுக்க, சுவாதி, அவனின் சுன்னியை இறுக்கினாள். அதனால் லேசாக வலியை உணர்ந்த சிவராஜ், பதிலுக்கு, இன்னும் பலமாக, அவளின் முலைக்காம்பை இழுத்தான். வலியில் சுவாதியின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. ஆனால் அதே நேரம் அவளின் உடலில் அவள் இதுவரை அனுபவித்திராத புதுவித இன்ப அலை பரவ, அவள் உச்சக்கட்டத்தை எட்டிக் கொண்டிருந்தாள். உச்சமடையும் போது, உடலை வில்லாக வளைக்க சுவாதி முயன்றாள். ஆனால், சிவராஜ் அவளின் தோள்பட்டையில் கை வைத்து அவளை வளைய விடாமல் செய்தான். அவளின் முலைக்காம்பு அதிகபட்சமாக இழுபட்ட நிலையில் இருக்கும் படி பார்த்துக் கொண்டான். அவள் உச்சக்கட்டம் அடைந்து விட்டதை உணர்ந்த சிவராஜ், இழுபட்ட நிலையில் இருக்கும், முலைக்காம்பை, வாயினுள், நாக்கை வைத்து வருடினான். அவனது வாயினுள் பாலை பீச்சியடித்த அதே நேரம், சுவாதி துடித்தபடி, அவனின் சுன்னியை விட்டுவிட்டு, கைகளால் தலையணையை நன்கு பிடித்துக் கொண்டு, கால் விரல்களை மடிக்கியபடி சத்தமாக அழுது முனங்கிக் கொண்டே உச்சமடைந்தாள்.

சுவாதி: ஆஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா ஆஹாஹாஹாஹாஹாஹாஹா ஆஹஹாஹா ஹாஹாஹாஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா

சிவராஜ் ஒருவழியாக அவளின் முலைக்காம்பை விட்டான். அவள் படுக்கையில் கிடந்து, பெருமூச்சு விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள். சிவராஜ் விரைத்த சுன்னியுடன் அவள் அருகே படுத்துக் கொண்டு, அவள் நிதானமடைவதற்காக காத்திருந்தான். இருவர்ன் தேகத்திலும் லேசாக வேர்வை பூத்திருந்தது. இரண்டு நிமிட ஓய்விற்கு பிறகு சுவாதி கண்களை திறந்தாள். அவள் கண் எதிரே சிவராஜ் அவளை பார்த்தபடி இருந்தான். அவள் கண்களில் காமத்துடன் அவனை பார்த்தாள். அவள் ஏற்கனவே உச்சமடைந்தாலும், அவளின் உள் இருக்கும் காமத்தீ அடங்கவில்லை என்பதை அவனுக்கு விழியால் உண்ர்த்தினாள். தலையை தூக்கி, அவளின் காமூகனின் மார்பில் வைத்து, அவனின் மார்பில் முத்தமழை பொழிந்தாள். பிறகு தலையை தூக்கி அவனை பார்த்தாள். மெல்ல மேல் நகர்ந்து, அவனை கண்களை பார்த்துக் கொண்டே குனிந்து அவனின் இதழ்களை கவ்வி சுவைத்தாள். பிறகு மீண்டும் அவனின் கண்களை பார்த்தபடியே தலையை தூக்க, சிவராஜ் அவளின் தலையை பிடித்து கீழே அழுத்தி, அவளின் இதழ்களை கவ்வி, இருவரும் முரட்டுதனமாக இதழ்களை கவ்வி சுவைத்தனர்.

“ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ப்ப்ப்ச்ச்ச்ச்ச் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம் ப்ப்ச்ச்ச்ப்ச்ச்ச் ச்ச்ச்ச்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ச்ச்ச்ச்ச்ச் ப்ப்ப்ப்ப்ச்ச்ச்ச்ச்ப்ச்ச்ச்ப்ச்ப்ச்ச்ப்ச்ச்ச்”

அதன் பிறகு கீழ் இறங்கி சுவாதி, அவனது நாடி, கழுத்து, தோள், மார்பு என முத்தமிட்டுக் கொண்டே வந்தாள். பிறகு தலையை தூக்கி, அவனை பார்த்துக் விட்டு, அவனின் விரைத்த சுன்னியை பார்த்தாள். அவனின் சுன்னியை இடது கையில் பற்றி வருட ஆரம்பித்தாள். பிறகு தலையை திருப்பி அவனை பார்த்தாள். அவனும் அவளை பார்த்துக் கொண்டிருந்தான். அவனை பார்த்துக் கொண்டே அவள் எச்சிலை அவனது மார்பு காம்பில் வடிய விட்டாள். வடிய விட்ட எச்சிலை, அவனது வேர்வையுடன் சேர்த்து குனிந்து அவளே நக்கினாள். அவளின் எச்சிலை நக்கிய உடன் வாயை திறந்து, எச்சிலை அவனுக்கு காட்டிவிட்டு, விழுங்கினாள். சிவராஜ் அவளின் தலையில் கை வைத்து அவளின் கூந்தலை வருடினான். சுவாதி மீண்டும் அதே போல இன்னொரு மார்பு காம்பிலும் செய்தாள். அவளின் நாக்கு, அவனின் மார்பு காம்பில் படும் போது, அவனது சுன்னி முறுக்கேறியது. அவளின் தலையை வருடியபடி முனங்கினான்.

சிவராஜ்: ஆஹாஹாஹாஹாஹாஹா

சுவாதி புன்னகையுடன் அவனை கிண்டலாக பார்த்தாள். அவளின் மார்பு காம்பில் கடித்து விளையாடியதற்காக எதிர்வினையாக, அவளும் அவனின் மார்பு காம்பை கடித்தாள். அவள் லேசாக கடித்ததால், சிவராஜ் ஏமாந்து போனான். பற்களில் காம்பை கடித்து கொண்டு, நாக்கால், அவனை போலவே வருடினாள். சிவராஜ்ஜிற்கு சொர்க்கத்தில் இருப்பது போல இருந்தது. அவன் இதற்கு முன் இப்படி ஒரு சுகத்தை அனுபவித்ததே இல்லை. அவள் அதே போல இன்னொரு காம்பிலும் செய்துவிட்டு, மேல் ஏறி அவனின் உதட்டை கவ்வி சுவைத்தாள். பிறகு முத்தமிட்டபடியே இருவரும் புரண்டு படுக்க, சுவாதி தலையணையில் படுத்திருக்க, அவள் மீது சிவராஜ் படுத்திருந்தான். சுவாதியின் இடது கை அவனின் சுன்னியை மெதுவாக வருடிக் கொண்டே இருந்தது. சிவராஜ் அவளின் உடலில் மேல் இருந்து கீழாக முத்தமிட்டுக் கொண்டே இறங்கினான். அவளின் நாடி, கழுத்து, தோள், முலைகள், வயிறு என முத்தமிட்டு சுவைத்தான். அவள் அவனின் சுன்னியை வருடிக் கொண்டிருப்பதால், அதற்கு தோதாக அவளின் மார்பருகே அமர்ந்துகொண்டு, குனிந்து, அவளின் தொப்புளை முத்தமிட்டு, நக்கினான். நாக்கினை, அவளின் தொப்புள் குழிக்குள் நுழைத்து துலாவினான். சுவாதி எச்சிலை விழுங்கியபடி முனங்கினாள்.

சுவாதி: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா

சிவராஜ் நாவால் கோலமிட்டபடி நகர்ந்து, அவளின் புண்டையருகே செல்ல, சுவாதியின் உடலில் மின்சாரம் பாய்ந்தது. அவளின் புண்டையை கவ்வி சுவைத்தான்.

சுவாதி: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா

சிவராஜ் முழங்கால் சுவாதியின் மார்பருகே இருக்க, சிவராஜ் குனிந்து அவளின் புண்டையை நாக்கால் வருடினான். வருடிக்கொண்டிருக்கும் போது நிறுத்திவிட்டு தலையை திருப்பி, அவளை பார்க்கும்படி, இருந்து கொண்டு மீண்டும் குனிந்து நாக்கால், வருடிவிட்டு அவளை பார்த்தான்.

சுவாதி: ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா

அவளும் அவனை பார்த்தாள். அவன் அவளை பார்த்துவிட்டு, குனிந்து அவளின் புண்டையை கீழிறிந்து மேலாக நன்கு நாக்கால் சப்பினான். அவள் புண்டை உதட்டின் மீது, அவனது நாக்கின் பலமான வருடலால், லேசாக அவளின் புண்டை அசைந்து கொடுத்தது. இதனால், அவளின் உடலில் இன்ப அலை பரவியது. சிவராஜ் அவளின் புண்டைக்கு வெளியே வடிந்த அவளின் மதன நீரை நக்கி சுவைக்க ஆரம்பித்தான். அவளின் புண்டைகுழியை நன்கு விரித்து, அதனுள் நாக்கை விட்டு , துலாவினான். சுவாதி அவளின் கவனத்தை அவனது சுன்னியின் மீது திருப்பினாள். சுன்னியை வருடிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு ஏதோ யோசித்தாள். அவளின் காமூகன், அவளின் புண்டை நக்கி, அவளின் புண்டை ரசத்தை சுவைத்துக் கொண்டிருக்க, அவள் மீண்டும் அவனது விரைத்த சுன்னியை பார்த்தாள். தலையை தூக்கி, அவனின் சுன்னியை முத்தமிட்டாள். அவள் இதழ் பட்டவுடன், அவனின் சுன்னி முறுக்கேற, சிவராஜ் தலையை தூக்கி அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள். ஏதும் சொல்லாமல் சிவராஜ் குனிந்து மீண்டும், அவளின் புண்டையை நக்க, அவள் மீண்டும் அவனின் சுன்னியை முத்தமிட்டாள். சிவராஜ் மீண்டும் தலையை தூக்கி, அவளை பார்க்க, அவளும் அவனை பார்த்தாள். இந்த முறை சிவராஜ் குனியாமல் அவளை பார்த்தபடி இருக்க, சுவாதி அவனை பார்த்துக் கொண்டே, நாக்கை வெளியே எடுத்து, அவனின் சுன்னியை கோன் ஐஸ்கிரிமை போல சப்பினாள். அவளின் சூடான நாக்கு, எச்சில் ஈரத்துடன் அவனது சுன்னியில் பட்டதும் அவன் முனங்கினான்.
சிவராஜ்: ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா ஸ்ஸ்ஸ்ஸ்வ்வாவாவாதிதிதீதீஈஈஈஈஈஈஈ,
 
OP
E
Member

0

0%

Status

Offline

Posts

1,249

Likes

198

Rep

0

Bits

1,682

5

Years of Service

LEVEL 3
75 XP
சுவாதி அவனை பார்த்து புன்னகைத்தபடி நாக்கால், அவனின் சுன்னியை அனைத்து பக்கமும் நக்கினாள். அவள் வருடும் போது தடவி விட்ட, அவனது முன் கஞ்சியை நாக்கால், நக்கி சுவைத்தாள். சிவராஜ் அவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவனால் அவன் கண்களை நம்ப முடியவில்லை. ஆச்சாரமான குடும்ப பெண், கூச்சசுபாவம் கொண்ட பெண், தாலி கட்டிய கணவனை விட்டுவிட்டு, இவனுடன் படுக்கையில் பச்சை தேவிடியாவை போல நடந்து கொள்வதை அவனால் நம்பமுடியவில்லை. அவள் வாயில் தன் சுன்னியை சுவைக்க மாட்டாளா என பல நாட்கள் அவன் ஏங்கி இருக்கிறான். அவளின் கூச்ச சுபாவம் அறிந்து அவளை கட்டாயப்படுத்தாமல், இத்தனை நாட்கள் அமைதியாக இருந்தான். காலம் கனிந்ததும் அவளிடம் என்றாவது ஒரு நாள் செய்ய சொல்லலாம் என காத்திருந்தான். ஆனால், அவன் எதுவும் சொல்லாமல், அவளாகவே விரும்பி, புதிதாக ஏதோ செய்ய நினைத்து அவள் அவனின் சுன்னியை நக்குவது அவனுக்கு பெருமகிழ்ச்சியளித்தது. அவளை பார்த்து புன்னகைக்க, அவளும் அவனை பார்த்து புன்னகைத்தாள். அவனது கஞ்சியின் வாசனையை முகர்ந்து கொண்டே அவள் எதை பற்றியும் கவலைபடாமல், அதை ரசித்து நக்கி சுவைத்தாள். அவளை சூடேற்றும், அவளை பரவசத்தில் ஆழ்த்தும், இன்பத்தில் திளைக்க வைக்கும், அவளின் காமபசிக்கு விருந்தளிக்கும், அவனின் கஞ்சியை, அதன் வாசனையை, அதன் சுவையை அவள் மிகவும் விரும்பினாள். அவள் அவனை பார்த்துக் கொண்டே மீண்டும் மீண்டும், அவனின் சுன்னியை நக்கி சுவைத்தபடி, அவனிடம் அவள் அவன் சுன்னியை சப்பியதற்கான பிரதிபலனை விழியால் கேட்டாள். சிவராஜ் புன்னகையுடன் குனிந்து, அவளின் புண்டையை நக்க தொடங்கினான். அவன் குனிந்ததும், சுவாதி வாயை திறந்து, அவனின் சுன்னியின் முனைபகுதியை கவ்வி சப்பினாள். இதை சற்றும் எதிர்பாராத சிவராஜ் புண்டையை நக்குவதை விட்டுவிட்டு, முனங்கினான்.
சிவராஜ்: ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா தெவிடியா முண்ட
சுவாதி உடனே சப்பிவதை நிறுத்திவிட்டு, அவனை முறைத்தாள். அவன் எதுவும் பேசாமல் புன்னகைத்துவிட்டு, குனிந்து அவளின் புண்டையை நக்க தொடங்கினான். அவன் நாக்கு புண்டையில் பட்டதும் சுவாதி முனங்கினாள்.
சுவாதி: ஹாஹாஹாஹாஹாஹாஹா
சிவராஜ் தலையை தூக்கி அவளை பார்க்க, அவளும் அவனை பார்த்தாள். பின் அவள் அவனை பார்த்தபடி அவனது சுன்னியின் முனைபகுதியில் வாய் வைத்து சப்பினாள். அவள் முதன்முதலாக சுன்னியை சப்பும் அழகை சிவராஜ் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். சுவாதி அவனிடம் கண்ஜாடையில் பேசினாள். அவள் அவன் சுன்னியை சப்புவதற்கு பிரதிபலனாக அவளின் புண்டை அவன் சப்ப வேண்டும் என அவள் அவனுக்கு சமிக்கைகள் தந்தாள். சிவராஜ் கால்களை நகர்த்தி, அவள் சுன்னியை சப்புவதற்கு ஏதுவாக படுத்தான். இருவரும் இப்போது 69 வடிவமைப்பில் படுத்திருந்தனர். சுவாதி அவனின் சுன்னியை, காமபசியெடுத்த, தேவிடியாவை போல, நன்றாக சப்ப ஆரம்பித்தாள். அவன் கால்களை நகர்த்த, அவளும் முகத்தை நகர்த்தி, அவனின் சுன்னி வாயை விட்டு விலகாமல் பார்த்துக் கொண்டாள். அவளுக்கு, அவன் சுன்னியில் இருந்து வடியும் முன் கஞ்சியின் வாசனையும், சுவையும் மிகவும் பிடித்திருந்தது. அதனால் தான் அவன் சுன்னி அவள் வாயை விட்டு விலகாமல் முகத்தை அதோடு நகர்த்தினாள். சிவராஜ் கிடைத்த இடைவெளியில் கடைசியாக சுன்னியை சப்பும் அவளின் முகத்தை பார்த்தான். பின் தலையை திருப்பி, அவள் புண்டையில் வாய் வைத்து அதில் கவனத்தை செலுத்தினான். அவளும் அவளின் தலையை மேலும் கீழும் அசைத்து, அவனின் சுன்னியை சப்ப தொடங்கினாள்.
சிவராஜ் அவளின் புண்டை உதடுகளை லேசாக சப்பிவிட்டு, பின் அதை விரித்து, அதனுள் நாக்கை நுழைத்து சப்பி, அவளின் புண்டை ரசத்தை சுவைத்தான். சுவாதி அவனின் சுன்னியை சப்பிக் கொண்டே முனங்கினாள்.
சுவாதி: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹ்ல்ல்ல்ர்ர்ர்ர்ர்ர் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹ்ல்ல்ர்ர்ர்ர்ர்ர்ர் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
 
சிவராஜ்ஜால் இதற்கு மேல் பொறுமை காக்க முடியவில்லை, அவள் சப்பிக் கொண்டிருக்கும் போதே இடுப்பை அசைத்து, அவளின் வாயில் புணர ஆரம்பித்தான். ஆனால், அவள் அருமையாக சப்பி கொண்டிருப்பதால், முரட்டுதனமாக இல்லாமல், மெதுவாக, லேசாக இடுப்பை ஆட்டி புணர்ந்து கொண்டிருந்தான். அவனது சுன்னியில் மூன்றில் ஒரு பங்கு அவளின் சிறிய வாயிற்குள் நுழைந்திருந்தது. அவன் இடுப்பை அசைப்பதால் உற்சாகமடைந்த சுவாதி இரண்டு மென் கைகளையும், அவனது பிட்டத்தில் வைத்து, அவனுக்கு சப்போர்ட் கொடுத்தபடியே, அவனின் சுன்னியை சப்பிக் கொண்டிருந்தாள்.
“ஹ்ஹ்ல்ல்ல்ர்ர்ர்ர் ஹ்ஹ்ல்ல்ல்ர்ர்ர் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹ்ல்ல்ல்ர்ர்ர்ர்ர் ஹ்ல்ல்ல்ல்ர்ர்ர்ர்ர்ர்”
சிவராஜ்ஜின் சற்று முரட்டுதனமாக அவளின் புண்டையை நக்கினான்.
“ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஹ்ல்ல்ல்ர்ர்ர்ர்ர் ஹ்ல்ல்ல்ர்ர்ர்ர்ர்ர்ர் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்”
சுவாதிக்கு அவளின் புண்டையை சிவராஜ் நக்கிக் கொண்டிருப்பதால் இன்ப கடலில் மூழ்கி திளைத்து கொண்டிருந்தாள். சிவராஜ் அவனது நாக்கால், அவளை புணர்ந்து கொண்டிருக்கும், அவளும் இடுப்பை தூக்கி கொடுத்து, அவனது நாக்கு அவளின் புண்டையுனுள் எந்த அளவிற்கு உள்ளே போகுமோ அந்த அளவிற்கு போகும்படி செய்தாள். அவளைவிட 20 வயது மூத்தவன், அவளின் கணவன் இல்லாத ஒருவன், அவளின் காதலன், அவளின் காமூகன், அவளின் காம குரு, இந்த வீட்டிற்கு வந்ததும் முதல், அவளை தன் மனைவியை போல கட்டிலில் நடத்துபவன், ஒவ்வொரு இரவைலும், அவளது உடலின் இன்பத்தின் கதவுகளை திறந்து அவளை திக்குமுக்காட செய்பவன், அவளின் தாலி கட்டிய கணவனுக்கு தெரியாமல், அவனை வைத்து கொண்டே காமக்களியாட்டம் நடத்த வைத்தவன், அப்படி பட்ட ஒருவன் தன் புண்டையை நக்கி சுவைத்துக் கொண்டிருக்க, சுவாதி அதை அனுபவித்துக் கொண்டே அவனின் விரைத்த சுன்னியை சப்பி, அவனின் முன் கஞ்சியை சுவைத்துக் கொண்டிருந்தாள். அவள் இன்னும் கொஞ்சம் நன்றாக அவனின் சுன்னியை உள்வாங்கி ஊம்ப நினைத்தாள். அவளுக்கு இந்த அனுபவம் புதிதாகவும் கிளர்ச்சி ஊட்டக்கூடியதாகவும் இருந்தது. அவள் வாயை நன்றாக திறந்து, அவனின் சுன்னியை உள்வாங்கினாள். ஆனால், அவனது சுன்னியில் பாதி உள்வாங்கிய உடனே அவளின் தொண்டை குழி இடித்தது.
சுவாதி: ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹொஹொஹொஹொஹொ ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹொஹொஹொஹொஹொ ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஹாஹாஹாஹா ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹொஹொஹொஹொஹொ
சுவாதி அவளின் இடுப்பை எக்கி கொடுத்தபடி, அவனது நாக்கின் விளையாட்டை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அவள் சுன்னியை உள்வாங்கி சப்பும் போது, அவளின் எச்சில், ஓரமாக வாயிள் இருந்து வடிந்தது. உடனே அவள் சுன்னியில் இருந்து வாயை எடுத்தாள். நன்கு பெருமூச்சு வாங்கி அவளை நிதானப்படுத்திக் கொண்டாள்.
சுவாதி: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
அவளின் எச்சில், அவளின் வாயின் இரு புறமும் வடிந்தபடி இருந்தது. அவளின் கண்ணகதுப்புகளில் லேசான வலியை உணர்ந்தாள். அவளின் எச்சிலில் அவனது முன் கஞ்சியும் கலந்திருந்ததால், அவை எச்சிலுடன் சேராமல் அங்காங்கே நுரைத்து கொண்டிருந்தது. சிவராஜ்ஜும் புண்டையை நக்குவதை நிறுத்திவிட்டு, உடல்களுக்கிடையே இருந்த இடைவெளியில் அவளை பார்த்தான். அவன் அவளை பார்க்கும் போது அவள் சற்று நிதானமாக இருந்தாள். வடிந்த எச்சிலை அவனது முன்கஞ்சியுடன் சேர்த்து அவனை பார்த்து புன்னகைத்தபடியே விழுங்கினாள். பின், அவனை பார்த்தபடியே எச்சில் ததும்ப ததும்ப, அவனின் சுன்னியை மீண்டும் சப்பினாள். அவள் வாயில் இருந்து வடிந்த எச்சில், அவனின் சுன்னி முழுவதையும் நனைத்து ஈரப்படுத்தியது. சுவாதி, அவனின் சுன்னியை மீண்டும் சப்ப தொடங்கினாள்.
சுவாதி: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
அவள் பசி கொண்ட சிறுமி, ஐஸ்கிரிமை சப்பி சுவைப்பது போல, சுன்னியை சப்பிவதை பார்த்த அவனின் சுன்னி முறுக்கேறி துடிக்க, அவனின் வாயில் இருந்து முனங்கல் வெளியே வந்தது.
சிவராஜ்: ஹாஹாஹாஹாஹாஹாஹா
அவள் சுன்னியை சப்பிக்கொண்டிருந்தாலும், அவளின் கண்கள் சிவராஜ்ஜை பார்த்தபடி இருந்தது. சில நொடிகள் அவனின் சுன்னியை சப்பிவிட்டு, விலகிய சுவாதி தன் தலையை தலையணையில் வைத்துவிட்டு, வாயை திறந்தாள். இதை கண்ட சிவராஜ் இடுப்பை நகர்த்தி அவள் வாயருகே கொண்டு வந்தான். பின் இடுப்பை ஆட்டி, அவளின் வாயில் சுன்னியை நுழைத்து புணர ஆரம்பித்தான். அப்படியே தலை குனிந்து, அவளின் புண்டையில் வாய் வைத்து விட்ட காரியத்தை தொடர்ந்தான்.
சுவாதி: ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹொஹொஹொஹொஹொ ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹொஹொஹொஹொஹொ ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஹாஹாஹாஹா ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹொஹொஹொஹொஹொ
சிவராஜ் அவளின் புண்டையை நக்குவதை நிறுத்திவிட்டு, அவளின் புண்டைக்கும், தொடைக்கும் இடையே நாக்கால், கோலமிட்டு நக்கினான். அவனது நாக்கின் வருடலால் சுவாதியின் உடல் துடித்தது. அவன் அதே போல மற்றொரு பக்கமும் செய்தான். பிறகு மீண்டும் இன்னொரு தொடைக்கு மாறி நக்கி சுவைத்தான். இப்படி இருபக்கமும் மாறி மாறி நக்கி சுவைத்தான்.
சிவராஜ்: ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
சிவராஜ் அவளின் கால்களை அவளின் வயிறை நோக்கி இழுத்துவிட்டு, இரண்டு கைகளையும், அவளின் தொடை மீது வைத்து, அவளின் குண்டி சதைகளை பற்றினான். இதனால் தூக்கிய கால்களை அவளால் மீண்டும், படுக்கையில் வைக்க முடியவில்லை. அதனால், வேறு வழியில்லாமல், கால்களை மடக்கி, பாதங்கள் காற்றில் மிதந்திருக்கும் படி செய்தாள். இதனால், அவளின் புண்டை சற்று அகலமாக விரிந்தது. அவளின் குண்டி குழியும் விரிந்தது. சுவாதியின் வாயில் அவளின் காதலன் புணர்ந்து கொண்டிருந்தான். அவளின் வாயில் இருந்து இரு பக்கமும் மீண்டும் எச்சில் வடிய தொடங்கியது. அவள் ஏற்கனவே வடிந்த எச்சிலை கூட துடைக்கவில்லை. இப்போது வடிந்த எச்சில், ஏற்கனவே ஈரமாக இருந்த அவளின் கன்னகதுப்புகளை மேலும் ஈரப்படுத்தியது. அவளின் புண்டை அகலமாக விரிந்திருப்பதும், அவளின் குண்டி குழி விரிந்திருப்பதும், அவளுக்கு புரிந்தது. இவற்றையெல்லாம், அவளின் கள்ள காதலன், புண்டையை நக்கி கொண்டிருப்பவன் பார்த்திருப்பான் என்ற நினைப்பும், அதே நேரம் அவளின் கன்னகதுப்புகளில் வழிந்த எச்சிலின் ஈரமும் அவளின் உடலை பரவசத்தில் ஆழ்த்தியது. அவளுக்கு இந்த புது அனுபவத்தில், இத்தனை சுகம் இருக்கும் என அவள் நினைத்து கூட பார்த்ததில்லை. இப்படிப்பட்ட கலவி விளையாட்டில், இவ்வளவு இன்பம் கிடைக்கும் என்பதை அவளால் நம்ப முடியவில்லை. அவளின் உடல் முழுவதும் இன்ப அலை பரவியது. அவள் இதை நினைத்தபடியே அவனின் சுன்னியை எச்சில் வடிய சப்பிக் கொண்டிருக்க, அவளின் காதலன், அவளின் புண்டையை நக்கிக் கொண்டே அதனுடன் சேர்த்து, அவளின் குண்டி குழியையும், சேர்த்து நக்க ஆரம்பித்தான்.
சிவராஜ்ஜின் நாக்கு, சுவாதியின் குண்டிக்குழியில் பட்டவுடன், அவள் உடல் சிலிர்த்தது. அவளின் புண்டை மதன நீரை சுரந்தபடி உச்சகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. சிவராஜ், தொடர்ந்து, அவளின் குண்டிகுழியை நக்கிக் கொண்டும், அவளின் வாயில் புணர்ந்து கொண்டும் இருந்தான். சற்று நேரத்தில் சுவாதியின் உடல் துடிக்க ஆரம்பித்தது. சிவராஜ்ஜும் உச்சக்கட்டத்தை நெருங்கி இருந்தான். அதனால், அவளின் வாயில் நுழையும் சுன்னியின் வேகத்தை அதிகப்படுத்தினான். அவனது சுன்னி பாதியளவு மட்டும் அவளின் வாயினுள் சென்று வந்தது. அவனின் வேகத்தை உணர்ந்த, சுவாதி, அவன் கஞ்சியை விட போகிறான் என புரிந்து கொண்டு, அவனின் சுன்னியை வாயில் இருந்து எடுத்தாள். சுவாதியின் குண்டிகுழியில் வாய் வைத்து நக்கும் போது, சுவாதியும் உச்சகட்டத்தை எட்டினாள். அதே நேரம் சிவராஜ் சுன்னி அவளின் வாயில் இருந்து வெளியே வந்ததும், அவளின் நாடியில் தன் கஞ்சியை வாந்தி எடுத்தது.
சிவராஜ் :ஆஹாஹாஹாஹாஹாஹாஹாஹா ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :ஆஹாஹாஹாஹாஹாஹாஹாஹா ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
சுவாதி: ஹாஹாஹாஹாஹஹாஹாஹாஹாஹா ஹாஹஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா ஹாஹாஹஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா அஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹ
ஒவ்வொரு அசைவிற்கும், சுன்னியில் இருந்து, கஞ்சி அவளின் நாடியில் விழிந்த படி இருந்தது. சில நொடிகளில், அவனின் சுன்னி முழு கஞ்சியையும் கக்கி முடித்த பின், சிவராஜ், அவனின் சுன்னியை வைத்து, வடிந்த கஞ்சியை, அவளின் கழுத்து, முலைகள் மீது தடவினான். இருவரும் நிதானமடைந்த பிறகு, சிவராஜ் புரண்டு, அவளருகே, படுத்தான். அவனது கால் அவள் தலையருகேவும், அவனது தலை அவளது கால் அருகேவும் இருந்தது. சுவாதி நிதானமடைந்த பிறகு, மெதுவாக கண்களை திறந்து, இங்கும் அங்கும் எதையோ தேடினாள். சிவராஜ் அவளின் தேவையை புரிந்து கொண்டு, அவள் காலடியில் கிடந்த அவனது ஜட்டியை எடுத்து, அவளிடம் தூக்கி வீசினான். அது அவளின் முகத்தின் மீது விழுந்தது. அதில் இருந்து வந்த வாசனை அவளை முகம் சுழிக்க வைத்தது. ஜட்டியை முகத்தின் மீதிருந்து எடுத்துவிட்டு, அவளின் காதலனை பார்த்து முறைத்தாள். ஆனால், அதை அறியாத சிவராஜ், கண்களை மூடியபடி படுத்திருந்தான். சுவாதி அந்த ஜட்டியை வைத்து, அவள் கழுத்தில், மார்பில் வடிந்திருந்த அவனின் கஞ்சியை துடைத்தாள். துடைத்துவிட்டு, ஜட்டியை தூக்கிவிச எத்தனிக்கும் வேளையில் அவள் ஏதோ யோசித்தாள். ஓங்கிய கையை கீழிறக்கி, அந்த ஜட்டியை முகமருகே கொண்டு வந்து, அதை வாசனையை முகர்ந்தாள். மீண்டும் அதில் இருந்து வந்த வாசனை அவளை முகம் சுழிக்க செய்தது. அந்த ஜட்டியை தூக்கி, சிவராஜ்ஜின் முகத்தின் மீது எறிந்தாள். சிவராஜ் கண்களை திறக்காமல், அதை தூக்கி, கீழே வீசினான். அதை பார்த்த சுவாதி சிரித்துவிட்டு, கண்களை மூடி ஓய்வெடுத்தாள்.
 

57,352

Members

346,226

Threads

2,833,302

Posts
Newest Member
Back
Top