மச்சக்காரன் ( Completed )

OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

223

Rep

0

Bits

3,702

4

Years of Service

LEVEL 4
130 XP
தொட்டியின் பின்புறம் இருந்து.. மைதிலியும் , விஸ்வநாதனும் வர...... உண்மையிலேயே திடுக்கிட்டேன்.....

பத்மினிதான் விளக்கினாள்.....மைதிலி என்னோடு சேர்ந்து... குழந்தை பெற்றது விஸ்வநாதனுக்கும் தெரியுமாம்... ஆகவே அதிலே எந்த தப்பும் இல்லைங்கிறது அவரோட எண்ணமாய் இருந்ததால் அவரையும் இங்கே கூட்டி வந்ததாக சொன்னாள்...

“அண்ணா!... இனிமேல் எங்க அம்மாவை கொஞ்ச நேரம் விட்டுட்டு நீங்க முதல்லே தொட்ட முதல் பொண்டாட்டியை கொஞ்சம் கவனிங்க.... பாவம் அவங்க.... நீங்க இல்லாம ஏங்கிப்போயிட்டாங்க.... நாங்க எல்லோரும் வீட்டுக்குப்போறோம்..... நீங்க நிதானமா வந்தா போதும்.....” எல்லோரும் சிரிப்புடன் போக....

நானும் மைதிலியும் ஒருவரை ஒருவர் இறுக்கி அணைத்துக்கொண்டோம்.....



கதை முடிந்தது......
 
  • Like
Reactions: alisabir064

56,320

Members

324,271

Threads

2,716,715

Posts
Newest Member
Back
Top