கெளரி, சங்கர் சாப்பிட பிறகு தூங்க ரெடியானார்கள்.. புது இடம் என்பதால் குழந்தை தூங்காமல் அழ ஆரம்பித்தது..
நீ வேணா குழந்தையோட வீட்டுக்கு போ கெளரி நான் பாத்துக்கிறேன் என்று சங்கர் சொல்ல..
நான் மட்டும் தனியா எப்படி போவேன் என்று கெளரி சொல்ல..
சங்கரும் ஆமா.. என்று இழுக்க.. வேறு வழியில்லாமல் அங்கேயே இருவரும் தங்கினார்கள்.. குழந்தை வெகுநேரம் கழித்துதான் தூங்கியது..
நீ வேணா குழந்தையோட வீட்டுக்கு போ கெளரி நான் பாத்துக்கிறேன் என்று சங்கர் சொல்ல..
நான் மட்டும் தனியா எப்படி போவேன் என்று கெளரி சொல்ல..
சங்கரும் ஆமா.. என்று இழுக்க.. வேறு வழியில்லாமல் அங்கேயே இருவரும் தங்கினார்கள்.. குழந்தை வெகுநேரம் கழித்துதான் தூங்கியது..