Member
LEVEL 3
75 XP
பவானியின் கசின் ஆவேசத்தோடு கத்தினான், "இவனை இங்கேயே வெட்டி போட்டுடனும். அயோக்கிய பையலே," என்று விக்ரம் நோக்கி நடக்க துவங்கினான்.
நான் அவனை தடுத்தேன். "எனக்கும் தான் அப்படி செய்யணும் என்று வெறியாக இருக்கு அனால் அதற்க்கு பிறகு பாதிக்க படுபவர் நாம தானே. இவர்கள் தப்பு செய்ததுக்கு நாம ஏன் தண்டனை அனுபவிக்கனும். முதல் முறையாக அதிகம் பாதிக்க பட்டவனான நான் பேசினேன்.
"என்னை மன்னிச்சிருங்க, நான் தப்பு செய்திட்டேன்..," என்று அழுதுகொண்டே சொல்ல துவங்கினாள் பவனி.
"ஷாட் அப்," என்று உரக்க கத்தினேன். நான் இவ்வளவு கோப படுவதை பவனி இதுவரை பார்த்ததில்லை.
அப்போது கதவு தட்டப்பட்டது. நான் சென்று கதவை திறந்தேன். என் வக்கீல் உள்ளே நுழைந்தார்.
"வாங்க சார்," என்று அவரை வரவேற்றேன்.
"விக்ரம் வெளிய போடா தேவடியா மவனே, இனிமேல் உன்னை பார்த்தாலே உன்னை கொன்னுடுவேன்," என்று விக்ரம்மை பார்த்து சொன்னேன்.
அவன் தயங்கினான். என்ன செய்வது என்று முழித்தான். பவானியை பார்த்தான். அவள் தேம்பி தேம்பி அழுதுகொண்டு இருந்தாள். எங்கள் முகத்தை எல்லாம் பார்த்துவிட்டு மெதுவாக என் வீட்டை விட்டு வெளியேறினான். விஷ பாம்பு போய்விட்டது.
"பார்த்தியா பவனி, இப்படி பட்ட கயவர்கள் பிரச்சனை வந்தால் இப்படி தான் கைவிட்டுட்டு போய்விடுவார்கள்."
"பவனி உனக்கு எந்த சாய்ஸ்சம் இல்லை. என் வக்கீல் கொண்டு வந்த டாய்வொர்ஸ் பேப்பரில் கைஎழுத்து போடு. நமக்கு ஒத்துபோகலா என்று தான் போட்டிருக்கு. நீ தேவடியா தானம் செய்திருக்க என்று போடவில்லை. அதனால் உன் குடும்பம் அதிகம் பாதிக்க படாது, உன் தங்கையின் திருமணமும் பாதிக்க படாது."
பவனி என்னை பரிதாபமாக பார்த்தாள் அனால் என் முகம் தீவிரமாக இருந்தது.
"உன் குடும்பம் நீ செய்த தப்புக்கு பிராயச்சித்தமாக உன் தங்கையை எனக்கு இரண்டாம் மனைவியாக கட்டி வைத்துவிட்டு உன்னை ஒரு வேலை காரி போல என்னுடன் வீட்டில் வைத்துக்கொள்ள கெஞ்சினார்கள். நான் முடியாது என்றுவிட்டேன்."
பவனி பெற்றோர்களை பார்த்தபடி சொன்னேன்,"குடுபத்தில் உள்ள ஒரு பெண்ணின் லட்சணம் தெரிந்துவிட்டது, அதே குடும்பத்தில் வேறு ஒரு பெண்ணை மணந்துகொள்ள நான் முட்டாள் இல்லை."
இது அவர்களை காயப்படுத்தும் என்று எனக்கு தெரியும் அனால் நான் இருக்கும் கோபத்தில் யார் காயப்பட்டாலும் எனக்கு கவலை இல்லை.
நான் அவனை தடுத்தேன். "எனக்கும் தான் அப்படி செய்யணும் என்று வெறியாக இருக்கு அனால் அதற்க்கு பிறகு பாதிக்க படுபவர் நாம தானே. இவர்கள் தப்பு செய்ததுக்கு நாம ஏன் தண்டனை அனுபவிக்கனும். முதல் முறையாக அதிகம் பாதிக்க பட்டவனான நான் பேசினேன்.
"என்னை மன்னிச்சிருங்க, நான் தப்பு செய்திட்டேன்..," என்று அழுதுகொண்டே சொல்ல துவங்கினாள் பவனி.
"ஷாட் அப்," என்று உரக்க கத்தினேன். நான் இவ்வளவு கோப படுவதை பவனி இதுவரை பார்த்ததில்லை.
அப்போது கதவு தட்டப்பட்டது. நான் சென்று கதவை திறந்தேன். என் வக்கீல் உள்ளே நுழைந்தார்.
"வாங்க சார்," என்று அவரை வரவேற்றேன்.
"விக்ரம் வெளிய போடா தேவடியா மவனே, இனிமேல் உன்னை பார்த்தாலே உன்னை கொன்னுடுவேன்," என்று விக்ரம்மை பார்த்து சொன்னேன்.
அவன் தயங்கினான். என்ன செய்வது என்று முழித்தான். பவானியை பார்த்தான். அவள் தேம்பி தேம்பி அழுதுகொண்டு இருந்தாள். எங்கள் முகத்தை எல்லாம் பார்த்துவிட்டு மெதுவாக என் வீட்டை விட்டு வெளியேறினான். விஷ பாம்பு போய்விட்டது.
"பார்த்தியா பவனி, இப்படி பட்ட கயவர்கள் பிரச்சனை வந்தால் இப்படி தான் கைவிட்டுட்டு போய்விடுவார்கள்."
"பவனி உனக்கு எந்த சாய்ஸ்சம் இல்லை. என் வக்கீல் கொண்டு வந்த டாய்வொர்ஸ் பேப்பரில் கைஎழுத்து போடு. நமக்கு ஒத்துபோகலா என்று தான் போட்டிருக்கு. நீ தேவடியா தானம் செய்திருக்க என்று போடவில்லை. அதனால் உன் குடும்பம் அதிகம் பாதிக்க படாது, உன் தங்கையின் திருமணமும் பாதிக்க படாது."
பவனி என்னை பரிதாபமாக பார்த்தாள் அனால் என் முகம் தீவிரமாக இருந்தது.
"உன் குடும்பம் நீ செய்த தப்புக்கு பிராயச்சித்தமாக உன் தங்கையை எனக்கு இரண்டாம் மனைவியாக கட்டி வைத்துவிட்டு உன்னை ஒரு வேலை காரி போல என்னுடன் வீட்டில் வைத்துக்கொள்ள கெஞ்சினார்கள். நான் முடியாது என்றுவிட்டேன்."
பவனி பெற்றோர்களை பார்த்தபடி சொன்னேன்,"குடுபத்தில் உள்ள ஒரு பெண்ணின் லட்சணம் தெரிந்துவிட்டது, அதே குடும்பத்தில் வேறு ஒரு பெண்ணை மணந்துகொள்ள நான் முட்டாள் இல்லை."
இது அவர்களை காயப்படுத்தும் என்று எனக்கு தெரியும் அனால் நான் இருக்கும் கோபத்தில் யார் காயப்பட்டாலும் எனக்கு கவலை இல்லை.