அவன், அவள், புருஷன் - Author: game40it

Member

0

0%

Status

Offline

Posts

1,249

Likes

198

Rep

0

Bits

1,682

5

Years of Service

LEVEL 3
75 XP
பவானியின் கசின் ஆவேசத்தோடு கத்தினான், "இவனை இங்கேயே வெட்டி போட்டுடனும். அயோக்கிய பையலே," என்று விக்ரம் நோக்கி நடக்க துவங்கினான்.
 
நான் அவனை தடுத்தேன். "எனக்கும் தான் அப்படி செய்யணும் என்று வெறியாக இருக்கு அனால் அதற்க்கு பிறகு பாதிக்க படுபவர் நாம தானே. இவர்கள் தப்பு செய்ததுக்கு நாம ஏன் தண்டனை அனுபவிக்கனும். முதல் முறையாக அதிகம் பாதிக்க பட்டவனான நான் பேசினேன்.
 
"என்னை மன்னிச்சிருங்க, நான் தப்பு செய்திட்டேன்..," என்று அழுதுகொண்டே சொல்ல துவங்கினாள் பவனி.
 
"ஷாட் அப்," என்று உரக்க கத்தினேன். நான் இவ்வளவு கோப படுவதை பவனி இதுவரை பார்த்ததில்லை.
 
அப்போது கதவு தட்டப்பட்டது. நான் சென்று கதவை திறந்தேன். என் வக்கீல் உள்ளே நுழைந்தார்.
 
"வாங்க சார்," என்று அவரை வரவேற்றேன்.
 
"விக்ரம் வெளிய போடா தேவடியா மவனே, இனிமேல் உன்னை பார்த்தாலே உன்னை கொன்னுடுவேன்," என்று விக்ரம்மை பார்த்து சொன்னேன்.
 
அவன் தயங்கினான். என்ன செய்வது என்று முழித்தான். பவானியை பார்த்தான். அவள் தேம்பி தேம்பி அழுதுகொண்டு இருந்தாள். எங்கள் முகத்தை எல்லாம் பார்த்துவிட்டு மெதுவாக என் வீட்டை விட்டு வெளியேறினான். விஷ பாம்பு போய்விட்டது.
 
"பார்த்தியா பவனி, இப்படி பட்ட கயவர்கள் பிரச்சனை வந்தால் இப்படி தான் கைவிட்டுட்டு போய்விடுவார்கள்."
 
"பவனி உனக்கு எந்த சாய்ஸ்சம் இல்லை. என் வக்கீல் கொண்டு வந்த டாய்வொர்ஸ் பேப்பரில் கைஎழுத்து போடு. நமக்கு ஒத்துபோகலா என்று தான் போட்டிருக்கு. நீ தேவடியா தானம் செய்திருக்க என்று போடவில்லை. அதனால் உன் குடும்பம் அதிகம் பாதிக்க படாது, உன் தங்கையின் திருமணமும் பாதிக்க படாது."  
 
பவனி என்னை பரிதாபமாக பார்த்தாள் அனால் என் முகம் தீவிரமாக இருந்தது.
 
"உன் குடும்பம் நீ செய்த தப்புக்கு பிராயச்சித்தமாக உன் தங்கையை எனக்கு இரண்டாம் மனைவியாக கட்டி வைத்துவிட்டு உன்னை ஒரு வேலை காரி போல என்னுடன் வீட்டில் வைத்துக்கொள்ள கெஞ்சினார்கள். நான் முடியாது என்றுவிட்டேன்."
 
பவனி பெற்றோர்களை பார்த்தபடி சொன்னேன்,"குடுபத்தில் உள்ள ஒரு பெண்ணின் லட்சணம் தெரிந்துவிட்டது, அதே குடும்பத்தில் வேறு ஒரு பெண்ணை மணந்துகொள்ள நான் முட்டாள் இல்லை."
 
இது அவர்களை காயப்படுத்தும் என்று எனக்கு தெரியும் அனால் நான் இருக்கும் கோபத்தில் யார் காயப்பட்டாலும் எனக்கு கவலை இல்லை.
 
Member

0

0%

Status

Offline

Posts

1,249

Likes

198

Rep

0

Bits

1,682

5

Years of Service

LEVEL 3
75 XP
"பயப்படாதிங்கள் உங்கள் இளைய மகள் திருமணம் பாதிக்கும்படி நான் ஒன்னும் வெளியில் சொல்ல மாட்டேன். நான் தான் கோப காரன் அதனால் முத்த மகளுக்கு டாய்வொர்ஸ் ஆகிவிட்டது என்று சொல்லி நீங்கள் அவளுக்கு வரன் தேடலாம்."
 
அடுத்தது தான் நான் சொல்ல போகும் மிக முக்கியமான விஷயம்.
 
"இனிமேல் அவினாஷ் என்னுடன் தான் இருப்பான். பவானிக்கு அவனுடன் எந்த தொடர்பும் இருக்க கூடாது."
 
"ஐயோ முடியாது, இதுக்கு நான் ஒதுக்க மாட்டேன்," என்று பவனி கதறினாள்.
 
நான் ரொம்ப அமைதியாக இருந்தேன்.
 
"பிலீஸ், நீங்க வேற என்ன சொன்னாலும் கேட்குறேன், எதனை கையெழுத்து போடா சொன்னாலும் போடுறேன், இதை மட்டும் செய்யாதீர்கள்."
 
அவள் புலம்பி அழுவதை அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தேன்.
 
"இதற்க்கு நீ ஒத்துக்கொள்ளவில்லை என்றால் உன் அசிங்கமான விடியோக்கள் வெளி ஆகும். உன் குடும்பத்தையே எல்லோரும் காரி துப்புவார்கள். அது மட்டும் இல்லை இது வெளியானால் அவினாஷ் நிலையை நினைத்து பார்."
 
"இல்லை முடியாது, என் மகன் இல்லாமல் இருக்க என்னால் முடியாது," என்று புலம்பினாள்.
 
"கண்டவனுடன் தேவடியாதனம் செய்யும் முன்பு இதை யோசித்திருக்கணும்," என்றேன் கோபமாக.
 
எல்லா விஷயம் சில நாட்களுக்கு முன்பு சுமித்த மூலம் தெரிந்த பிறகு ஒன்னும் நடக்காது போல பவனி முன்பு நான் நடிக்க வேண்டிய கஷ்டங்கள் எல்லாம் இப்போ கோபமாக வெடித்தது.
 
"முன்பு சொன்னது போல நான் உனக்கு ஆப்ஷன் கொடுக்குல. நான் என்ன செய்வேன் என்று சொல்லிவிட்டேன். முடிவு உன் கையில் இருக்கு."
 
"நீ உன் மகனுடன் சந்தோஷமாக இரு, நாங்க குடும்பத்தோடு தற்கொலை செய்துக்குறோம்," என்று அழுகையும் கோபம்மும் கலந்த குரலில் பவனி அம்மா சொன்னார்.
 
கெஞ்சி கூத்தாடி பார்த்தாள் அனால் கடைசியில் வேறு வழி இல்லாமல் எல்லாத்துக்கும் ஒப்பு கொண்டாள். அவளும் எதோ ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள் என்று தோன்றியது. என்ன இருந்தாலும் அது அவள் தலைவிதி.
 
Member

0

0%

Status

Offline

Posts

1,249

Likes

198

Rep

0

Bits

1,682

5

Years of Service

LEVEL 3
75 XP
"சார், நாளைக்கே நான் தயார் செய்த மாதிரி வார்க்கிங் விமன் ஹாஸ்டெல் போய் தங்கிவிடுறேன், நீங்கள் இங்கே தனியாக இருக்கும் போது நான் இங்கே தங்குவது சரிவராது."
 
பவானியை அவள் பெற்றோர்கள் இனி அவர்கள் வீட்டுக்கு வர கூடாது என்று உறுதியாக சொல்லிவிட்டார்கள்.
 
"இங்கே கொஞ்சம் பணம் இருக்கு, இது இரண்டு மாதத்துக்கு செலவுக்கு தாங்கும். என் னுடன் குடும்ப வாழ்கை இந்த வருடம் நடத்தியதும் உன்னை ஒன்னும் இல்லாமல் விரட்ட மாட்டேன். நான் அவ்வளவு கொடுமை காரன் இல்லை.
 
"மேடம், இது என் கம்பெனி கார்ட், நீங்கள் புதிதாக தாங்கும் இடம் எங்களுக்கு தெரிவிக்கணும். டாய்வொர்ஸ்கு கோர்ட் அலைக்கும் போது நீங்கள் வரணும்," என் வக்கீல் பவானியிடம் சொன்னார்.
 
அவள் அவர் கொடுத்த கார்டை கசக்கி பிடித்துக்கொண்டு கடைசி முறையாக என் வீட்டை விட்டு வெளியானாள். நான் கொடுத்த பணத்தை எடுக்காமல் போனாள்.
 
Member

0

0%

Status

Offline

Posts

1,249

Likes

198

Rep

0

Bits

1,682

5

Years of Service

LEVEL 3
75 XP
அவள்
 
முடிந்தது எல்லாம் முடிந்தது. இதற்க்கு காரணம் வேற யாரையும் சொல்ல முடியாது. நான் தான் புத்திகெட்டு எல்லாம் செய்துவிட்டேன். எப்படி தப்பித்துக்கொண்டே போய்விடலாம் என்று நினைத்தேன். காமம் என் கண்ணை மறைத்துவிட்டது. இதனால் நான் மட்டும் அசிங்க பட்டால் பரவாயில்லை அனால் என் குடும்பமே அசிங்கப்பட்டுவிட்டது. அவர் என்ன சொன்னார், இந்த குடும்பத்தின் ஒரு பெண்ணின் லட்சணம் தெரிந்திருக்க எப்படி அந்த குடும்பத்தில் இருக்கும் இன்னொரு பெண்ணை மணப்பது. என் கொடுப்பதில் உள்ள எல்லா பெண்களில் மேலையும் களங்கம் கற்பித்துவிட்டார். என் குடும்ப ஆண்கள் பதில் சொல்ல முடியாமல் கேட்க வேண்டியதாக ஆகிவிட்டது.
 
நான் செய்த காரியத்தால் என் குடும்ப வாழ்கை, என் குடும்பம் மட்டும் இழக்கவில்லை, என் மகனையும் இழந்துவிட்டேன். தற்காலிக இன்பத்துக்காக எவ்வளவு பெரிய தண்டனைக்கு ஆளாகிவிட்டேன். என் கணவர் மேல் என்னால் கோபம்கொள்ள முடியாது. அவருக்கு நான் செய்த துரோகம் அப்படி. நான் அவரை எவ்வளவோ கேவலப் படுத்திவிட்டேன். விக்ரமுடன் கட்டிலில் சுகம் காணும் போது நான் வேற எல்லோரையும் பற்றி கவலை படவில்லை. ரொம்ப சுயநலமாக இருந்துவிட்டேன். விக்ரம் எனக்காக அங்கே இருக்காமல் கிளம்பிவிட்டான். அவன் போல ஆண்களிடம் இருந்து நான் என்ன எதிர்பார்க்க முடியும். அவர்கள் எண்ணம் நிறைவேறிய பிறகு கைவிடுவதுதானே அவர்களின் சுபாவம். அவன் அடுத்த பெண்ணை இனி தேட போய்விடுவான். பாதிக்க பட்டவள் நான் மட்டும் தான்.
 
இந்த தெளிவு இப்போது வந்து என்ன புரியோகானம். நடந்ததை திருப்பி பெற முடியாது. எங்க போவது என்று தெரியாமல் என் கணவர் வீட்டைவிட்டு வெளியானேன். எல்லாம் முடிந்துவிட்டது. இனி எனக்கு என்ன இருக்கு? அவர் கொடுத்த பணம் இனி எனக்கு எதற்கு. மனா வேதனையோடு நடந்தேன்.
 
Member

0

0%

Status

Offline

Posts

1,249

Likes

198

Rep

0

Bits

1,682

5

Years of Service

LEVEL 3
75 XP
முடிவுரை
 
(சில வருடங்களுக்கு பிறகு)
 
இடம் ஒரு பெரிய பங்களா. நிறைய பேர்கள், ஒவ்வொருவரும் ரொம்ப பிசியாக தென்பட்டார்கள். அந்த வீட்டின் உரிமையாளரின் மகளுக்கு நாளைக்கு திருமணம். உறவினர்கள் மற்றும் நண்பர்களும் வீட்டில் நிரம்பி இருந்தார்கள். இவர்கள் இடையே சிலர் கொடுக்கப்பட்ட வேலையுடன் சேர்த்து அவர்கள் தனிப்பட்ட  விஷயத்தையும் கவனித்து கொண்டார்கள். என்ன 'அந்த' விஷயம் என்றால், அலங்காரத்தோடு திரிந்து கொண்டிருந்த பெண்களை 'சைட்' அடிப்பது. பெண்கள் என்று குறிப்பிடும் போது அது இளம் சிட்டுகள் மற்றும் இல்லை, சில நடுத்தர வயதுடைய செழிப்பான ஆண்டிகளும் அதில் அடங்குவார்கள். இதை பெரும்பாலும் செய்வது வாலிப பசங்கள் என்றாலும் சில பெருசுகளும் இந்த விஷயத்தில் மறைமுகமாக ஈடுபட்டார்கள். ஆண்கள் மட்டும் இல்லை சில இளம் பெண்களும் சுற்றி திரிந்த வாலிபர்களை நோட்டம்விட்டார்கள்.
 
அவள் கீழே குனிந்த படி மும்முரமாக வேலை செய்துகொண்டு இருந்தாள். அவள் முந்தானை சற்று விலகி இருக்க அவளின் பருத்த மார்பங்கள் கவர்ச்சியாக காட்சி அளித்தது. எந்த ஆணுக்கும் அதை பிடித்து கசக்கி விளையாட ஆசை வரும். அவனுக்கும் அதே ஆசை தான். அதை ரகசியமாகப் பார்க்க ஒவ்வொரு வாய்ப்பையும் அவன் பயன்படுத்தினான்.  அவனுக்கு பிடித்த மாதிரியான பெண், அழகிய முகம், கவர்ச்சியான உடல் மற்றும் முக்கியமாக குடும்ப குத்துவிளக்கு. அவன் சுன்னி லேசாக விறைக்க துவங்கியது. நல்ல வேலை அவன் ஜிப்ப அணிந்திருந்தான். அது அவன் விறைப்பை மற்றவர் கண்களில் இருந்து மறைத்திடும். ஜிப்ப மட்டும் இல்லை என்றால் அவன் விறைப்பை மறைப்பது அவ்வளவு எளிதல்ல. அவன் சுண்ணியின் சைஸ் அப்படி.
"எப்ப எவ்வளவு பெருசு டா உனக்கு," என்று ஆசையுடன் அவன பக்கத்துவீட்டுக்காரரின்  முத்த மருமகள் அவன் சுண்ணியை பிடித்து ஆசையுடன் விளையாடும் போது அவனுக்கு மிகவும் பெருமையாக இருக்கும்.
 
அவளை அவன் கட்டிலில் கதறவைப்பதில் இருந்து ஆவன்னால் நல்ல ஓக்க முடியும் என்பதாம் தெரியும். அந்த வீட்டின் இளைய மருமகள் மீதும் அவனுக்கு கண் இருந்தது அனால் அவள் தன் புருஷனுடன் வேற ஊரில் இருக்கிறாள். எப்போதாவது ஒரு முறை தான் அங்கே வருவாள். அவன் ஆபீசில் வேலை செய்யும் ஒரு அஸீஸ்டென்ட் மேனேஜர் முதலில் கவுக்க முடியும் என்று அவனுக்கு நம்பிக்கை இருந்தது. அனால் அவர்கள் எல்லோரையும்விட இப்போ அவன் பார்க்கிற பெண் மட்டும் கிடைத்தால் அவன் பாக்கியசாலி. அனால் எப்படி அவளை ஏப்ப்ரோச் பண்ணுவது என்று யோசித்தான்.  அவன் அவளை திருட்டுத்தனமாக கவனிப்பதை வேறு கண்கள் கவனித்துக்கொண்டு இருப்பது அவனுக்கு தெரியாது.
 
அவள் புருஷனுக்கு தற்செளாக தான் இது தெரிய வந்தது. அவன் மனைவி இருக்கும் இடத்தில் எல்லாம் அவன் இருந்தான் என்று மெல்ல மெல்ல அவனுக்கு புலன்பட்டது. புருஷன் நான் இங்கே இருக்கும் போதே என் மனைவியை ஒதுக்க பார்க்கிறான் அந்த பொருக்கி என்று மனதில் நினைத்துக்கொண்டான். அவன் மனைவியை பார்த்தான், அவள் மார்பங்கள் தெரியும் படி இருக்கிறாள் என்று உணராமல் இருக்கிறாளே. அவன் மெல்ல அவள் அருகே நடந்து சென்றான்.
 
"உன் முந்தானையை சரி செய்யு, ஒருத்தன் உன் மார்பை பார்த்து திருட்டுத்தனமாக ரசிக்கிறான்," என்றான் அவன் மனைவிடம்.
 
அவள் சுதாரித்துக்கொண்டு உடனே அட்ஜெஸ்ட் செய்தாள். யார் அவளின் ரசிகன் என்று மெல்ல அவளும் நோட்டம்விட துவங்கினாள். உடனே யார் என்று அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை அனால் சற்று நேரத்துக்கு பிறகு அவன் கண்கள் அவள் கண்களுடன் லோக் ஆகா அவன் லேசாக புன்னகைத்தான்.
 
"சோ இவன் தான் என் ரசிகன்னா?" என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
 
"ஹ்ம்ம் ஆளு பாக்க நல்ல தான் இருக்கான். வாட்டசாட்டமாக மேன்லியாக இருந்தான்," என்று நினைத்தாள்.
 
அவனுக்கு மிஞ்சி போன 26 அல்லது 27 வயது தான் இருக்கும். இருந்தாலும் அவனுக்கு என் மேலே ஆசை இறுக்க? எனக்கு இன்னும் வாலிப பசங்களை கவர கூடிய அழகு இருக்கு என்று பெருமிதம் கொண்டாள். அவன் அடுத்தது என்ன செய்ய போகிறான் என்று ஜாடையாக கவனிக்க துவங்கினாள். அவர்கள் இருவரையும் அவள் புருஷன் கவனிக்க துவங்கினான்.
 
"மம்மி இங்கே பாரு மா, இந்த அங்கிள் எனக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்தாரு," என்று அவள் மகன் சந்தோஷ் ஓடி வந்தான்.
 
அவள் மகன் பின்னாலேயே அவன் வந்தான்.
 
"சாப்பிடுற நேரம், சந்தோஷ், இப்போ போய், ஐஸ் கிரீம் சாப்பிடுறியே. ஏன் அவனுக்கு இப்போ இதை வாங்கி கொடுத்தீங்க," என்று அவனை பார்த்து கேட்டாள்.
 
"ஓ உங்கள் மகன் பெயர் சந்தோஷா? அவன் ஐஸ் கிரீம் வேனை ஆசையாக பார்த்துக்கொண்டு இருந்தான், அதான் வாங்கினேன்."
 
"இங்கே பாரு சந்தோஷ் நீ ஒழுங்காக சாப்பிடுன்னும், சரியா?" என்றான்.
 
இதை பார்த்துக்கொண்டு இருந்த அவள் புருஷன் அவர்கள் இருக்கும் இடத்துக்கு மெல்ல நடந்து வந்தான்.
 
"எனிவே தேங்க்ஸ்....மிஸ்டர்....," என்று இழுத்தாள்.
 
"என் பெயர் பரணி, உங்க பெயர்?"
 
"நான் பவனி," அப்போது அவள் புருஷன் அங்கு வந்து சேர,"இதோ என் புருஷனும் வந்துவிட்டார். பரணி இது என் ஹஸ்பேன்ட் விக்ரம்," என்று அறிமுக படுத்தினாள்.
 
"ஹலோ சார்," என்று அவன் சொல்ல, பதிலுக்கு விக்ரமும் 'ஹலோ' சொல்லி கைகுலுக்கி கொண்டார்கள்.
 
விக்ரம் நேரடியாகவே விஷயத்துக்கு வந்தான். "பரணி, நான் உன்னை ரொம்ப நேரம் கவனிக்கிறேன், உன்னக்கு என் மனைவி ரொம்ப பிடிச்சி போச்சா?"
 
இப்படி அவன் மயக்க நினைத்த பெண்ணின் கணவன் நேரடியாக கேட்க அவன் தடுமாறி போனான்.
 
"இல்ல சார்...என்ன சொல்லுருவிங்க....இல்ல அப்படி இல்ல..," உளறினான் பரணி.
 
பவனி அவன் தடுமாறுவதை புன்னகையுடன் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
 
"ஏன் பா பதற்றப்படுற, தெரிஞ்சிக்க தான் கேட்டேன், பயப்படாதே." என்று விக்ரம் சிரித்தான்.
 
விக்ரம் சிரிப்பதை பார்த்த பின்பு தான் பரணி கொஞ்சம் ரிலக்ஸ் ஆனான். அவனும் இப்போது வெட்கத்துடன் சிரித்தான்.
 
"சாரி சார், உங்க மனைவி ரொம்ப அழகாக இருக்காங்க."
 
"ஹ்ம்ம் எனக்கு தெரியும் அனால் நீ யூஸ் பண்ணும் டேக்நிக் ரொம்ப பழைய டேக்நிக். என் மனைவியை கேட்டு பாரு அவளே அதை சொல்லுவா."
 
இதை கேட்ட பவனி, விக்ரம்மை செல்லம்மாக அவள் எல்போவால் இடித்தாள். "கொழுப்பு உங்களுக்கு சும்மா இருங்க."
 
"சரி பரணி, உனக்கு இங்கே எதுவும் நடக்க போவதில்லை. இரு நான் பார்க்குறேன்."
 
விக்ரம் அவன் எக்ஸ்பேர்ட் கண்கல்லால் அரை முழுவதும் சுற்றி பார்த்தான். அவன் கண்கள் ஒரு 27 , 28 வயதுடைய பெண் மேல் நின்றது.
 
"பரணி அந்த லேடியை பாரு, எப்படி இருக்காள்?"
 
பரணியும் அவளை பார்த்தான். "அழகா தான் இருக்காங்க, ஏன் சார்?"
 
"ட்ரை பண்ணு, வாய்ப்பு இருக்கு. அனால் தவற போனால் உதய் வாங்குவதுக்கும் தயாராக இரு."
 
பவனி குறிக்கிட்டாள், " ஐயோ வேண்டாம், பாவம்ங்க அந்த பெண். அவள் புருஷனையும் பார்த்து இருக்கேன், அவரும் பாவம்."
 
சற்று நேரத்துக்கு பிறகு, பவனியும் விக்ரமும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
 
"இப்படி ஒரு நிகழ்ச்சியில் தானே உன்னை முதல் முதலில் பார்த்தேன். இப்போ எவ்வலவ்வோ நடந்துவிட்டது."
 
"அப்போது எனக்கு தெரியாது அந்த சந்திப்பு என் வாழ்க்கையை இப்படி திருப்பி போட்டுவிடும் என்று," பவனி யோசனை0யில் நிறைந்தபடி சொன்னாள்.
 
அப்புறம் அவன் முகத்தை பார்த்து, "நீங்க எனக்கு அன்று வெளியே காத்திருப்பீங்க என்று நினைக்கவில்லை. என்னை கைவிட்டுட்டீங்க என்று நினைத்தேன்."
 
விக்ரம் அவளை அன்போடு பார்த்தான். "என்னால் தானே அந்த பிரச்சனை வந்தது. உன்னை கத்தியின்றி கைவிடும் அளவுக்கு நான் மோசம் இல்லை." 
 
பவானிக்கு இன்னும் அந்த ஆச்சரியம் விடவில்லை. "நீங்க எத்தனையோ பெண்களுடன் உறவு வைத்திருந்திங்க அனால் என்னிடம் மட்டும் என்ன வித்யாசம் கண்டீர்கள்."
 
விக்ரம் பவனி கையை பற்றினான், "எனக்கு உள்ள அனுபவம் எல்லாம், பல ஆண்களுடன் சென்ற பெண்கள் அல்லது எனக்கு பிறகு வேறு ஒரு ஆணை தேடி செல்ல கூடிய பெண்கள்."
 
"ஹ்ம்ம் அப்புறம்."
 
"அவர்கள் ஜாலியாக செக்ஸ் அனுபவிக்கும் பெண்கள், கட்டுப்பாட்டை பத்தி கவலை இல்லாத பெண்கள். நானும் அவர்களுடன் ஜாலியாக செக்ஸ் அனுபவித்தேன்."
 
"என்னுடன் ஜாலியாக இல்லையா?"
 
"உன்னுடன் ஸ்பெஷால்ளாக இருந்தது."
 
இதை கேட்ட பவனி தன புருஷன் கையை மெல்ல அழுத்தினாள்.
"அவர்கள் குடும்ப வாழ்கை என்னால் பெரிதாக பாதிக்க படவில்லை. உன்னிடமும் முதலில் அப்படி தான் இருந்தேன் அனால் மெல்ல மெல்ல என்னை அறியாமல் உன் மேல் அன்பு உண்டானது."
 
"அப்படியா? இதை எப்போது உணர்ந்திர்கள்?"
 
"ரொம்ப தெளிவாக என் உணர்வு நிலைக்கு அது வந்தது அந்த டூர்றில் இருக்கும் போது. என்னால் உன்னை வேற எவருக்கும் விட்டுகுடுக்க முடியவில்லை. நீ எனக்கு மட்டுமே வேண்டும் என்று இருந்தது. முதல் முறையாக எனக்கு பொறாமை வந்தது."
 
"அப்புறம் ஏன் என்னை உங்களுடனே வைத்துக்கொள்ள அப்போது தோன்றவில்லை."
 
"நீ உன் குடும்பத்தை விட்டு வருவத்துக்கு தயார் இல்லை என்று தோன்றியது. அனால் அப்போது எல்லாம் வெளிவந்த போது, உன்னை எவ்வளவு பெரிய பிரச்சனையில் மாட்டிவிட்டன் என்று அப்போதுதான் உரைத்தது."
 
"நீங்க ஏன் எனக்காக அங்கே இருக்கவில்லை, அவர்கள் சொன்னவுடன் வெளியே போய்விட்டீர்கள். அதனால் தான் நீங்க என்னை கைவிட்டுவிடீர்கள் என்று நினைத்தேன். அவர்கள் என்னை ஏதாவது செய்திருந்தால்?”
 
"உனக்கு ஒன்னும் நடக்காது என்று நம்பினேன்."
 
"எப்படி உங்களுக்கு அந்த நம்பிக்கை வந்தது?"
 
"எல்லாம் மோகன் இருக்கும் தைரியம் தான். என்ன அப்படி பார்க்காதே பவனி நான் சொல்லுறேன். என்னை உன் கசின் அடிக்க வந்தப்போ மோகன் அவனை தடுத்தார். என்னையே அடிக்க விருப்பம் இல்லாதவர் எப்படி உன்னை அடிப்பார்."
 
உண்மை தான் என்று பவனி நினைத்தாள். கல்யாணம் ஆனா நாளில் இருந்தும் சரி, நான் எவ்வளவு மோசமாக நடந்துக்கிட்டேன் என்று தெரிந்தும் சரி, அவர் கை என் மேல் கோபத்தில் பட வில்லை. அந்த நல்லவருக்கு தான் நான் மோசம் செய்துவிட்டேன்.
 
அவள் செய்த செயலுக்கு வருந்தினாலோ இல்லையோ, மோகனை காய படுத்தியத்துக்கு இப்போது வருந்தினாள்.
 
"நான் முதலில் அழுத்தி புலம்பி கெஞ்சி பார்த்தேன் அனால் அவர் தீர்மானத்தில் அவர் மாறுவதாக இல்லை. நான் அவரை அந்த அளவு காயப்படுத்திட்டேன். ஒரு கட்டத்தில் என் கணீர் நின்றுவிட்டது. இனி கணீர் தேவை இல்லை, ஒரு முடிவுக்கு வந்தேன்."
 
"ஆமாம் பவனி நீ அப்படி ஒரு முடிவுக்கு வருவா என்று பயந்தேன். அண்ணல் தான் வெளியே காத்திருந்தேன்."
 
"நான் அவர் கொடுத்த பணத்தை கூட எடுத்து செல்லவில்லை. நான் போகும் இடத்துக்கு அது தேவை இல்லை என்று தெரியும். நீங்க என்னை தடுக்காட்டி, அன்றைக்கே என் கதை முடிந்திருக்கும்."
 
"நல்ல வேலை நான் உனக்கு காரில் காத்திருந்தேன், நீ வேறு பக்கம் நடந்து சென்றாய், நீ நடக்கும் விதத்தில் நீ ஒரு முடிவோடு தான் செல்கிறாய் என்று தெரிந்தது. அப்போது ட்ராபிக் வேற, என் காரை நகர்த்த முடியவில்லை. காரை விட்டு ஓடி வந்தேன். நீ கொஞ்சம் நேரத்திலியே காணாமல் போய்விட்டாய். அங்கும் இங்கும் ஓடி நல்ல வேலை உன்னை கண்டுவிட்டேன்."
 
விக்ரமுக்கு அவனின் அன்று பெநிக் ஆனா நிலை மீண்டும் நினைவுக்கு வந்தது."
 
"நான் மோசமானவன் தான். பல பெண்களுடன் செக்ஸ் அனுபவித்து ஜாலியாக இருக்க நினைத்தவன் தான். சந்தியாவுடன் நடந்த என் முதல் செக்ஸ் அனுபவம் என்னை அப்படி ஷேப் பண்ணிவிட்டது. அனால் என்னால் அதுவரை எந்த பெண்ணும் சப்பேர் பண்ணியது இல்லை. இரண்டு உயிர், உன் உயிரும் என் மகன் உயிரும் பழிகொடுக்கும் அளவுக்கு மோசமானவன் இல்லை."
 
பவனி அவனை பார்த்தாள். இவர் எவ்வளவு மாறிவிட்டார். இப்போதும் அவர் கண்கள் அழகிய இல்லத்தரசிகளே பார்த்தால் மேயும், அனால் இப்போது கண்கள் மட்டும் தான் மேயும், அவர் இல்லை. அவளை கல்யாணம் பண்ண அவருக்கு எத்தனை எதிர்ப்பு அவர் உறவினர்கள் இருந்து.
 
"அவ இணைக்கும் துரோகம் செய்ய மாட்ட என்று என்ன நிச்சயம்."
 
"அவள் ஏற்கனவே கல்யாணம் ஆனவள், செகண்ட் ஹேண்ட் , உனக்கு எதுக்கு டா அவள்."
 
"டேய் மச்சான், உனக்கு ஏற்கனவே பிள்ளை பெத்தவள் தவிர வேற ஆள் கிடைக்கிலியா." இது அவரின் சில நண்பர்கள்.
 
ஏளனமாக பலர் பேசினார்கள். எல்லாம் தங்கி கொண்டு என்னை கல்யாணம் பண்ணிகிட்டான் என்று நன்றியுடன் நினைத்தாள். அவள் மறுமணம் செய்துவிட்டாலும் அவள் குடும்பம் அவளை இன்னும் ஏற்றுக்கொள்ள மறுத்தது. அனால் இதைவிட அவளுக்கும் ஒரு ஆறாத காயம் அவள் மகன் அவளுக்கு இனி இல்லாமல் போனது. அதை செய்த மோகன் மேல் அவளுக்கு கோபம்மூ வருதம்மோ இல்லை. அவளுக்கு ஒரே ஒரு ஆசை இருந்தது. மோகனை ஒரு நாள் சந்தித்து அவன் காலில் விழுந்து மனமார மன்னிப்பு கேட்கணும். இப்போதாவது அவருக்கு தன்னை மாணிக்க மனம் வருதா என்று அவள் ஏக்கத்துடன் இருந்தாள்.
 
அவர்கள் ஒன்றாக நடந்து செல்லும் போது பரணி அந்த பெண்ணுக்கு உதவி செய்யும் சாக்கில் ஆவலுடன் பேசிக்கொண்டு இருப்பதை கண்டு புன்னகைத்தாள்.
 
மோகன் அவினாஷ் ஹாஸ்பிடல் அலைந்து சென்றான்.
 
"அம்மா என்று அங்கே கட்டிலில் படுத்திருக்கும் பெண்ணிடம் ஓடினான்."
 
"எப்படி டா இருக்க கண்ணா," என்று அவள் அவினாஷ் தலையை பாசத்துடன் தடவினாள்.
 
"நான் நல்ல இருக்கேன் மம்மி," என்றான் மகிழ்ச்சியோடு.
 
"உன் தங்கச்சியை பாருடா," என்று அவள் அருகில் உறங்கிக்கொண்டு இருக்கும் அவள் மகளை காட்டினாள்.
 
"ஏன் மா தங்கச்சி ரொம்ப சின்னதாக இருக்கா?"
 
இதை கேட்ட மோகனும் அவன் மனைவியும் சிரித்தார்கள்.
 
"டேய் அவள் இப்போது தான் பிறந்தாள். வெயிட் பண்ணு அவள் அப்புறம் பெரியவள் ஆவாள்."
 
"ஆமாம் பா, இனி நான் தான் என் தங்கச்சியை பார்த்துக்குவேன்."
 
"என் ராசா," என்று அவனை இழுத்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
 
அவன் தூரத்து சொந்த பெண்ணை மோகன் இரண்டாவதாக மணந்துகொண்டான். அவள் சற்று ஏழ்மையில் உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவள். அவள் பவனி போல் இல்லாமல் சாதாரண அழகு உள்ளவள் தான். அனால் அவனையும், மிக முக்கியமாக அவினாக்ஷயும் மிகவும் பாசத்தோடு பார்த்து கொண்டாள். அவள் அன்புக்கு முன்னாள் அழகு ஒன்னும்மே இல்லை என்று மோகனுக்கு இருந்தது. அவினாஷ் நாள் அடைவில் பவானியை மெல்ல மெல்ல மறுத்துவிட்டான். அவன் சிறுவன் தானே. அந்த வயதில் அவர்கள் ரொம்ப ஏடாப்டபெல். இப்போது அவனுக்கு அம்மா எல்லாம் அமுத தான், அவன் இரண்டாம் தாரம். 
 
மோகன் முதல் செய்த தவறை மீண்டும் செய்யவில்லை. அமுதாவை எல்லாவிதத்திலும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள எல்லா முயற்சியும் செய்தான். பவனி மேல் இருந்த கோபம் காலம் செல்ல தணிந்தது. அவள் மறுமணம் செய்துவிட்டாள் என்று கேள்விபட்டான். அதுவும் அந்த விக்ரமுடன். அவள் இப்போதாவது மகிழ்ச்சியுடன் வாழ்கை நடத்தட்டும் என்று நினைத்தான். தப்பு செய்வது இயல்பு, வாழ்கை அத்தோடு முடிவதில்லை. தப்பை உணர்ந்து திருந்தி வாழ்கை வாழ வேண்டும். இப்போதாவது அவன் அவள் புருஷனாக மட்டும் இருக்கட்டும்.
 
-சுபம்-
 

56,754

Members

330,463

Threads

2,760,387

Posts
Newest Member
Back
Top