பட்டு சேலை உடுத்தவில்லை ஆபரணங்கள் அனியவில்லை அலகு சாதனம் எதுவும் பயண்படுத்தவில்லை இருந்தும் உன்னை கண்டது ஏனோ என் மனம் சஞ்சலபடுகிறது அடி அழகே உன் தேகத்தை பார்க்கும் போது எல்லாம் என் சிந்தனைகள் மாறுகிறதே அப்படி என்னதான்அடி சொக்குபொடிபோட்டாய்என் விழிகளுக்கு