OP
Member
LEVEL 4
110 XP
ரொம்பவும் ரம்மியமான சூழல் ...
ம் கொஞ்சம் ரெஸ்ட் போட்டு போலாமா காயு ...
ம் போலாம் சார் ...
அவர் காரை விட்டு வெளியில் இறங்க ...
நானும் இறங்கி நின்று அந்த சூழலை ரசிக்க ஆரம்பித்தேன் ...
அப்படியே காரில் சாய்ந்து நின்று பார்க்க ...
சலீமும் என்னருகில் நின்று என் தோளை உரசாதது ஒன்று தான் குறை அவ்ளோ நெருக்கத்தில் நின்றார் ...
என்ன காயு ரொம்ப போர் அடிக்குதா ?
இல்லை... நல்லா தான் இருக்கு ...
ம் நல்லா தான் இருக்கு ...
இல்லை இல்லை நல்லாவே இருக்கு ...
நான் ஒன்னு சொல்லவா ?
என்ன சார் ?
ம் மழை நீ நான் ராஜா சார்னு ஒரு கவிதை சொல்லுவாங்களே ...
கவிதையா ?
அதான் இந்த ஜிகர்தண்டா படத்துல லட்சுமி மேனன் சொல்லுவாளே ...
ம் ஆமாம் ...
அதே மாதிரி இப்ப சொல்லலாம் ...
என்ன சார் ?
பெங்களூரு நந்தி ஹில்ஸ் ரோட் நான் நீ ...
ராஜா சார் இல்லையா ?
சலீம் சார் தான் ... ஆனா ஒன்னு சொல்லவா ?
என்ன சார் ?
இந்த சார நாம இந்தமாதிரி தனியா இருக்கும்போது கட் பண்ணிடு எனக்கு ரொம்ப அன்கம்பர்ட்டபிளா இருக்கு ...
ம் ...
என்ன ம் ?
இல்லை நான் வேற எப்படி சொல்றது ...
ஜஸ்ட் கட் பண்ணு போதும் ...
இப்ப சரி சார்னு சொல்லாம சரி அப்டின்னு சொல்லு ...
போலாமான்னா போலாம் சார்னு சொல்லாத ... போலாம் அப்டின்னு சொல்லு ...
ம் சரி !
தட்ஸ் குட் ...
ஹா ஹா ... இருவரும் சிரிக்க ...
சரி நான் ஒரு தம் அடிக்கலாமா ?
ம் ... எனக்கு ஒன்னும் அப்ஜெக்ஷன் இல்லை இன்னும் சொல்லப்போனா எனக்கு சிகரெட் ஸ்மெல் பிடிக்கும் ...
வாவ் ... அப்டின்னா ஓகே ... நீயும் அடி...
ஆங் அதெல்லாம் வேண்டாம் ... ஸ்மெல் பிடிக்கும்னு தான் சொன்னேன் ...
ஜஸ்ட் ஒரு பஃப் என்று சொல்லியபடி ஒரு சிகரெட் எடுத்து பத்த வைத்தார் ...
நான் நகர முடியாம அவர் வலதுபக்கம் நிக்கிறார் ... இடதுபக்கம் கார் கண்ணாடி ...
அதுக்குன்னு நகர முடியாம இல்லை ... நகர தோணலை ...
அவர் மெல்ல சிகரெட் இழுத்து புகையை மெல்ல என் முகத்தில் ஊத...
சார் என்ன இது ...?
என்ன இது ? சார கட் பண்ணு ...
சரி சரி என்ன இது ?
நீ தான ஸ்மெல் பிடிக்கும்னு சொன்ன ...
அதுக்குன்னு இப்படியா ?
ஏன் பிடிக்கலையா வேற பிராண்ட் எதுனா இருக்கா ?
அப்டி இல்லை ... வெறும் சிகரெட் மூக்குகிட்ட வச்சி பார்ப்பேன் அதான் சொன்னேன் அதுக்குன்னு இப்படி இல்லை ...
அப்டியா அப்டின்னா இதை வச்சி பாருன்னு வேற சிகரெட்ட எடுத்து நீட்ட ...
நானும் வாங்கி அதை மூக்கில் வைத்து வாசனை பார்க்க ... ம்ம்ம் ...
அவரும் அதை ரசித்து பார்க்க ....
டக்குன்னு அவர் பிடிச்சிக்கிட்டு இருந்த சிகரெட்டை தூக்கி போட்டு நான் வைத்திருந்த சிகரெட்ட வாங்கி அவர் ஸ்மெல் பார்த்து ...
ம் சூப்பர் ...
என்னது ?
உன்னோட வாசனையும் சிகரெட் வாசனையும் சேர்ந்து பின்னுது ...
ம்ம்ம் ... கண்களால் உருட்டி அவரை பாக்க ...
அதை அவர் உதட்டில் வைத்தபடி ... இதை நீ பத்த வச்சி விடுன்னு தீப்பெட்டியை என்னிடம் நீட்ட
நானும் வாங்கி அதை கொலுத்த ... அது காற்றில் அணைந்துவிட மீண்டும் மீண்டும் பத்தவைக்க ...
அவர் என்னிடம் மிக நெருங்கி சிகரெட்ட காட்ட அவர் கைகளுக்குள் சென்று பத்தவைக்க நல்லவேளை இந்தவாட்டி பத்த வச்சிட்டார் ...
நாலு பஃப் இழுத்துட்டு ... இந்தா நீ பிடின்னு என்னிடம் நீட்ட ...
ஐயோ வேண்டாம் வேண்டாம் ...
ஜஸ்ட் ஒரு பஃப் ...
வேண்டாம் அப்புறம் பழக்கமாயிட்டா ...
ஹா ஹா அதெல்லாம் ஒரே பப்ல ஆகாது ...
வேண்டாம் ஸ்மெல் வரும் ...
நாம வீட்டுக்கு போக இன்னும் மூணு மணி நேரம் ஆகும் அதுக்குள்ளே எல்லாம் போயிடும் ...
வேண்டாம் சார் ...
ம் சார் சொல்லதன்னு என்னிடம் நெருங்கி என் கழுத்தை பிடித்து சிகரெட்ட என் இதழ்களில் பதிக்க ...
நான் அப்படியே வைத்திருக்க ...
ம் இழு காயு ...
நானும் மெல்ல இழுக்க ... உள்ளே போன புகை இருமலாக வெளியில் வந்தது ...
அவரும் என் தலையை தட்டி ஓகே ஓகே இது போதும்னு சிகரெட்ட எடுத்துவிட்டார் ...
ஆனால் அருகில் வந்தவர் அங்கேயே நின்றுவிட்டார் ...
அத்தனை நெருக்கத்தில் அவர் நிற்க ...
காயு ஒன்னு சொல்லவா ?
என்ன ?
நீ ரொம்ப அழகா இருக்க ... உன்னை விட்டுட்டு போக அந்த ராஸ்கலுக்கு எப்படி மனசு வந்துச்சு ?
அவர் ராஸ்கல்ன்னு என் புருஷன சொன்னது என்னை எதோ ஒரு வகையில் சைக்கலாஜிக்கலா பாதிச்சதுன்னு தான் சொல்லணும் ...
ஆமாம் அப்படி ஒரு நெருக்கத்தில் அந்நியன் ஒருவன் நின்று ... ராஸ்கல்ன்னு என் புருஷன சொல்லுவது எனக்கு கோவம் வரலை மாறாக அவர் சொல்லுவதில் லயிக்கப்பட்டு நானும் கோவமாக அவனை பத்தி பேசாதீங்க என்றேன் ...
வாழ்க்கைல முதல் முறையாக என் புருஷனை அந்நியன் ஒருவனிடம் அவன் என்று குறிப்பிட்டேன் ... ஒருவேளை சலீம் தொடர்ந்து என் புருஷனை மட்டம் தட்டி பேசி இருந்தா நான் சலீம் என்னை மாத்த பாக்குறாரோ என்று சந்தேகப்பட்டிருப்பேன் ஆனால் சலீம் சட்டென்று பேச்சை மாற்றிவிட்டார் ...
என்னோட மனைவியை பாத்திருக்கியா காயு ?
இல்லையே ...
இந்த பாருன்னு என்னை உரசியபடி இதை பிடின்னு சிகரெட்டை என்னிடம் குடுத்துவிட்டு ...
அவர் செல்லில் இருந்து அவர் மனைவி போட்டோவை காட்டினார் ...
ம் ரொம்ப அழகா இருக்காங்க ...
ம் ! இவளோ அழகான மனைவியை குடுத்த கடவுள் அவள் மூலமா குழந்தையை குடுத்தார் ஆனா குழந்தையை குடுத்த கடவுள் ... அவளை மட்டும் என்கிட்டேர்ந்து பறிச்சிக்கிட்டார் ...
அதுக்காக நான் கடவுளையே திட்டுவேன் ... இரக்கமில்லாதவன்னு சொல்லுவேன் ... ஆனா அது விதி ...
ஆனா ஆனா உன் வாழ்க்கை ... நம்ம வாழ்க்கை ஒழுங்கா இருந்தாவே கடவுள் விளையாடுறார் இதுல இவனுங்க வேற ...
உன்னை மாதிரி ஒரு தேவதையை விட்டுட்டு போக அவனுக்கு எப்படி மனசு வந்துச்சி ?
அவர் பேச பேச ஏனோ என் புருஷன் மேல அப்படி ஒரு ஆத்திரம் வந்தது ...
அந்த நேரம் கையில் இருந்த சிகரட் முழுமையாக எரிந்து அது சுட்டுவிட ...
நான் கையை வெடுக்கென்று இழுத்து கீழே போட்டேன் ...
ஓ ! சாரி காயு சுட்ருச்சா ?
காமி காமின்னு என் விரல்களை ஊத...
இல்லை பரவாயில்லை ஒன்னுமில்லை நான் தான் கவனிக்கலை ...
அப்போது மெல்ல மழை பெய்ய ஆரம்பிக்க ...
சரி வா உள்ள உக்காருவோம் ...
ம் ...
இருவரும் உள்ளே சென்று உக்கார ...
காயு ...
ம் ..
இப்ப அதுவே வந்துடுச்சி ...
என்ன ?
மழை நீ நான் ராஜா சார் என்று இசையை பரவவிட ...
மழை வருது மழை வருது குடை கொண்டுவா மானே உன் மாராப்பிலே ...
நானும் அதில் மயங்கி கிறங்க ...
காயு அதை இப்படி சொல்லக்கூடாது ...
எப்படி சொல்லணும் ?
கொஞ்சம் பின்னாடி சீட்டுக்கு வா சொல்றேன் ...
ஏன் ?
வா சொல்றேன்னு காரை திறந்துகொண்டு வந்து என் பக்க கதவை திறக்க நானும் வேறு வழி இல்லாமல் இறங்க ... அவசரமாக பின் சீட்டில் உக்கார வைத்தார் ...
பிறகு அவரும் வந்து அமர ... மழை படபடவென தூர ஆரம்பித்தது ...
என்னருகில் அவரும் நெருங்க .... காயு நல்லா மாட்டிக்கிட்ட .... என் உள்மனம் எச்சரிக்க...
சலீம் என் கைகளை இழுத்து அப்படியே என்னை திருப்பி அவர் நெஞ்சில் என்னை சாய்த்து ...
மெல்ல என் காதருகில் வந்து மழை நீ நான் ராஜா சார் என்றார் ...
ம்ம் ... ஆனா இது தப்பு .... நான் உங்க காதலியும் இல்லை மனைவியும் இல்லை ...
ம் காதலியும் மனைவியும் மட்டும் நிரந்தரமா ?
காதலியை கசமுசா பண்ணிட்டு ஏமாத்துறான் ....
சில நேரத்தில் காதலி வேற காரணத்துக்காக காதலனை கழட்டி விடுறா ...
கல்யாணம் பண்ணா உனக்கு நடந்த மாதிரி புருஷன் கழட்டி விடுறேன் ...
இல்லையா எனக்கு நடந்த மாதிரி கடவுளே பரிச்சிடுறான் ...
ம் ... நீங்க சொல்றது ...
ம் ... இதுல எதுவும் நிரந்தரம் இல்லை ... நீயும் நானும் தான் இப்ப இந்த நிமிஷம் ...
அதுக்குன்னு ...
உனக்கு நான் ஆறுதலா இருக்கேன் எனக்கு நீ ஆறுதலா இரு ...
ஆனா இது தப்பு சார் ... என்னை விடுங்க ....
தப்பான காரியம் தான் ... ஆனா நம்மள கேக்க யார் இருக்கா சொல்லு ...
கடவுள் கேப்பாரு ...
ஹா ஹா ... அவரை தான் நானும் தேடுறேன் என்னோட மனைவியை என் பொண்ணோட அம்மாவை ஏன் பறிச்சிகிட்ட ? இப்படி அழகான பொண்ணுக்கு ஏன் இவ்ளோ பெரிய சோகத்தை குடுத்தன்னு கேப்பேன் ....
சார் எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு என் புருஷன் என்னை தேடி வருவார்னு ...
சட்டென்று என்னை விட்டு விலகியவர் அதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாமல் நகர்ந்துகொண்டார் ...
சாரி சாரி சாரி காயத்திரி நான் என்னையும் உன்னையும் கம்பேர் பண்ணிட்டேன் ... உன் புருஷன் வருவார் ... ஐம் சாரி என்று கார் கதவை திறந்துகொண்டு முன் சீட்டில் அமர்ந்தவர் உடனே காரை ஸ்டார்ட் பண்ணி கிளம்பிவிட்டார் ....
நானும் என் விதியை நொந்தபடி ஒன்னும் பேசாமல் அமைதியாக உக்கார்ந்திருந்தேன் ....
ஒரு மணி நேரம் இருக்கும் என் மகனின் பள்ளி வாசலில் நின்றது ...
காயு இங்கதான?
தாங்க்ஸ் சார் என்று இறங்கிக்கொண்டேன் ...
காயு ...
சார் ...
ஐம் சாரி ... ரியலி சாரி ...
பரவாயில்லை சார் ...
பிளீஸ் இந்த சார கட் பண்ணிக்கங்களேன் ...
ம் வரேன் பாய் ...
பாய் ....
அவர் கார் மின்னலாக சீறி மறைய ... நான் அதையே பார்த்துக்கொண்டு நின்றேன் ...
ஆளு கொஞ்சம் மோசம் தான் ஆனா என் புருஷன் வருவார்னு சொன்னதும் டக்குன்னு மாறிட்டார் ...
அனிதாகிட்ட இவரை பத்தி பேசியாகணும் ... ஒரு முடிவோடு என் மகனின் பள்ளியை நோக்கி நடந்தேன் ...
அந்நேரம் அனிதா போன் பண்ண ...
ஆமாம் நாங்க ஒரு கிளையாண்ட பார்க்க வந்தோம் ... முடிஞ்சிடிச்சி இப்ப ஸ்கூலுக்கு போறேன் ...
##############
சரி வா ...
நானும் மணீஷையும் ராஜூவையும் அழைத்துக்கொண்டு வெளியில் வர அனிதாவும் வர நால்வரும் வீடு வந்தோம் ...
ஃபிரஷ் ஆகி அனிதாவிடம் விஷயத்தை ஆரம்பித்தேன் ...
ஏய் சலீம் சார் பத்தி என்னை நினைக்கிற ...
வாடி வா என்ன நடந்துச்சு ?
இல்லைடி நீ அவர்கிட்ட பிஏ வா இருந்த தான ?
அதுக்கு ?
அதான் எதுனா அத்துமீறி பண்ணாரா ?
என்னாச்சுடி எதுனா தப்பா நடந்துக்கிட்டாரா ?
ம் ... கிட்டத்தட்ட ?
என்னாச்சி ?
ம் நீ சொன்னமாதிரி ஆளு அப்பப்ப உரசுவார் ... கைய கால தொடுவார் ... இன்னைக்கு கொஞ்சம் ஓவரா போயி கட்டிபிடிச்சிட்டார் ... ( அனிதா வயிறு எரியட்டும்னு நானே கொஞ்சம் பில்டப் ஏத்துனேன் )
உடனே சாரி கேட்ருப்பாரே ...
ம் அதெல்லாம் கரெக்ட்டா கேட்டார் ஆனா ?
என்ன ஆனா ? அதாண்டி அவர் வேலை .. அப்டியே மெல்ல மெல்ல அவரோட வலைல வீழ்த்திடுவார் ...
அப்டின்னா நீயும் அவர் வலைல வழுந்தியா ?
ம் உன்கிட்ட சொல்றதுக்கு என்ன ஆரம்பத்துல இப்படித்தான் என்னையும் அங்கங்க அழைச்சுகிட்டு போயி அங்க இங்க தொட்டு அப்டி இப்டி பேசி ...
பேசி ?!?!
ஒருதடவை வீட்டுகே வந்துட்டார் ...
ம் அப்புறம் ?
அப்புறம் என்ன... எல்லாம் முடிஞ்சிடிச்சி ...
நிஜமாவா ?
ம் ...
ஏண்டி ?
ஏன்னா என்னத்த சொல்றது ? என் புருஷன் அவளோ திருப்தியா நடந்துக்கலை அதான் ...
எப்படிடி சிவா அண்ணனுக்கு துரோகம் பண்ண மனசு வந்துச்சி ?
காயு இதுல மனசுக்கு வேலை இல்லை உடம்புக்கு தான் வேலை ... உடம்போட பசிக்கு தீனி போடலைன்னா அது பசியை தீத்துக்க என்னதான் வழி ...
ம் எல்லாம் முடிஞ்சது ஓகே ... அப்புறம் அவரு உன்னை தொந்தரவு பண்ணலையா ?
ம் பண்ணாரு சில பல தடவை அவரோட கெஸ்ட் ஹவுஸ் போனோம் ... ஜாலியா இருந்தோம் அப்புறம் அவருக்கு ரெண்டாம் கல்யாணம் நடந்துச்சு அதோட நிப்பாட்டியாச்சி ...
அனிதா நீயா இப்படி என்னால நம்பவே முடியலை ... (உண்மையில் எனக்கு வயிறு எரிய ஆரம்பித்தது )
ம் கொஞ்சம் ரெஸ்ட் போட்டு போலாமா காயு ...
ம் போலாம் சார் ...
அவர் காரை விட்டு வெளியில் இறங்க ...
நானும் இறங்கி நின்று அந்த சூழலை ரசிக்க ஆரம்பித்தேன் ...
அப்படியே காரில் சாய்ந்து நின்று பார்க்க ...
சலீமும் என்னருகில் நின்று என் தோளை உரசாதது ஒன்று தான் குறை அவ்ளோ நெருக்கத்தில் நின்றார் ...
என்ன காயு ரொம்ப போர் அடிக்குதா ?
இல்லை... நல்லா தான் இருக்கு ...
ம் நல்லா தான் இருக்கு ...
இல்லை இல்லை நல்லாவே இருக்கு ...
நான் ஒன்னு சொல்லவா ?
என்ன சார் ?
ம் மழை நீ நான் ராஜா சார்னு ஒரு கவிதை சொல்லுவாங்களே ...
கவிதையா ?
அதான் இந்த ஜிகர்தண்டா படத்துல லட்சுமி மேனன் சொல்லுவாளே ...
ம் ஆமாம் ...
அதே மாதிரி இப்ப சொல்லலாம் ...
என்ன சார் ?
பெங்களூரு நந்தி ஹில்ஸ் ரோட் நான் நீ ...
ராஜா சார் இல்லையா ?
சலீம் சார் தான் ... ஆனா ஒன்னு சொல்லவா ?
என்ன சார் ?
இந்த சார நாம இந்தமாதிரி தனியா இருக்கும்போது கட் பண்ணிடு எனக்கு ரொம்ப அன்கம்பர்ட்டபிளா இருக்கு ...
ம் ...
என்ன ம் ?
இல்லை நான் வேற எப்படி சொல்றது ...
ஜஸ்ட் கட் பண்ணு போதும் ...
இப்ப சரி சார்னு சொல்லாம சரி அப்டின்னு சொல்லு ...
போலாமான்னா போலாம் சார்னு சொல்லாத ... போலாம் அப்டின்னு சொல்லு ...
ம் சரி !
தட்ஸ் குட் ...
ஹா ஹா ... இருவரும் சிரிக்க ...
சரி நான் ஒரு தம் அடிக்கலாமா ?
ம் ... எனக்கு ஒன்னும் அப்ஜெக்ஷன் இல்லை இன்னும் சொல்லப்போனா எனக்கு சிகரெட் ஸ்மெல் பிடிக்கும் ...
வாவ் ... அப்டின்னா ஓகே ... நீயும் அடி...
ஆங் அதெல்லாம் வேண்டாம் ... ஸ்மெல் பிடிக்கும்னு தான் சொன்னேன் ...
ஜஸ்ட் ஒரு பஃப் என்று சொல்லியபடி ஒரு சிகரெட் எடுத்து பத்த வைத்தார் ...
நான் நகர முடியாம அவர் வலதுபக்கம் நிக்கிறார் ... இடதுபக்கம் கார் கண்ணாடி ...
அதுக்குன்னு நகர முடியாம இல்லை ... நகர தோணலை ...
அவர் மெல்ல சிகரெட் இழுத்து புகையை மெல்ல என் முகத்தில் ஊத...
சார் என்ன இது ...?
என்ன இது ? சார கட் பண்ணு ...
சரி சரி என்ன இது ?
நீ தான ஸ்மெல் பிடிக்கும்னு சொன்ன ...
அதுக்குன்னு இப்படியா ?
ஏன் பிடிக்கலையா வேற பிராண்ட் எதுனா இருக்கா ?
அப்டி இல்லை ... வெறும் சிகரெட் மூக்குகிட்ட வச்சி பார்ப்பேன் அதான் சொன்னேன் அதுக்குன்னு இப்படி இல்லை ...
அப்டியா அப்டின்னா இதை வச்சி பாருன்னு வேற சிகரெட்ட எடுத்து நீட்ட ...
நானும் வாங்கி அதை மூக்கில் வைத்து வாசனை பார்க்க ... ம்ம்ம் ...
அவரும் அதை ரசித்து பார்க்க ....
டக்குன்னு அவர் பிடிச்சிக்கிட்டு இருந்த சிகரெட்டை தூக்கி போட்டு நான் வைத்திருந்த சிகரெட்ட வாங்கி அவர் ஸ்மெல் பார்த்து ...
ம் சூப்பர் ...
என்னது ?
உன்னோட வாசனையும் சிகரெட் வாசனையும் சேர்ந்து பின்னுது ...
ம்ம்ம் ... கண்களால் உருட்டி அவரை பாக்க ...
அதை அவர் உதட்டில் வைத்தபடி ... இதை நீ பத்த வச்சி விடுன்னு தீப்பெட்டியை என்னிடம் நீட்ட
நானும் வாங்கி அதை கொலுத்த ... அது காற்றில் அணைந்துவிட மீண்டும் மீண்டும் பத்தவைக்க ...
அவர் என்னிடம் மிக நெருங்கி சிகரெட்ட காட்ட அவர் கைகளுக்குள் சென்று பத்தவைக்க நல்லவேளை இந்தவாட்டி பத்த வச்சிட்டார் ...
நாலு பஃப் இழுத்துட்டு ... இந்தா நீ பிடின்னு என்னிடம் நீட்ட ...
ஐயோ வேண்டாம் வேண்டாம் ...
ஜஸ்ட் ஒரு பஃப் ...
வேண்டாம் அப்புறம் பழக்கமாயிட்டா ...
ஹா ஹா அதெல்லாம் ஒரே பப்ல ஆகாது ...
வேண்டாம் ஸ்மெல் வரும் ...
நாம வீட்டுக்கு போக இன்னும் மூணு மணி நேரம் ஆகும் அதுக்குள்ளே எல்லாம் போயிடும் ...
வேண்டாம் சார் ...
ம் சார் சொல்லதன்னு என்னிடம் நெருங்கி என் கழுத்தை பிடித்து சிகரெட்ட என் இதழ்களில் பதிக்க ...
நான் அப்படியே வைத்திருக்க ...
ம் இழு காயு ...
நானும் மெல்ல இழுக்க ... உள்ளே போன புகை இருமலாக வெளியில் வந்தது ...
அவரும் என் தலையை தட்டி ஓகே ஓகே இது போதும்னு சிகரெட்ட எடுத்துவிட்டார் ...
ஆனால் அருகில் வந்தவர் அங்கேயே நின்றுவிட்டார் ...
அத்தனை நெருக்கத்தில் அவர் நிற்க ...
காயு ஒன்னு சொல்லவா ?
என்ன ?
நீ ரொம்ப அழகா இருக்க ... உன்னை விட்டுட்டு போக அந்த ராஸ்கலுக்கு எப்படி மனசு வந்துச்சு ?
அவர் ராஸ்கல்ன்னு என் புருஷன சொன்னது என்னை எதோ ஒரு வகையில் சைக்கலாஜிக்கலா பாதிச்சதுன்னு தான் சொல்லணும் ...
ஆமாம் அப்படி ஒரு நெருக்கத்தில் அந்நியன் ஒருவன் நின்று ... ராஸ்கல்ன்னு என் புருஷன சொல்லுவது எனக்கு கோவம் வரலை மாறாக அவர் சொல்லுவதில் லயிக்கப்பட்டு நானும் கோவமாக அவனை பத்தி பேசாதீங்க என்றேன் ...
வாழ்க்கைல முதல் முறையாக என் புருஷனை அந்நியன் ஒருவனிடம் அவன் என்று குறிப்பிட்டேன் ... ஒருவேளை சலீம் தொடர்ந்து என் புருஷனை மட்டம் தட்டி பேசி இருந்தா நான் சலீம் என்னை மாத்த பாக்குறாரோ என்று சந்தேகப்பட்டிருப்பேன் ஆனால் சலீம் சட்டென்று பேச்சை மாற்றிவிட்டார் ...
என்னோட மனைவியை பாத்திருக்கியா காயு ?
இல்லையே ...
இந்த பாருன்னு என்னை உரசியபடி இதை பிடின்னு சிகரெட்டை என்னிடம் குடுத்துவிட்டு ...
அவர் செல்லில் இருந்து அவர் மனைவி போட்டோவை காட்டினார் ...
ம் ரொம்ப அழகா இருக்காங்க ...
ம் ! இவளோ அழகான மனைவியை குடுத்த கடவுள் அவள் மூலமா குழந்தையை குடுத்தார் ஆனா குழந்தையை குடுத்த கடவுள் ... அவளை மட்டும் என்கிட்டேர்ந்து பறிச்சிக்கிட்டார் ...
அதுக்காக நான் கடவுளையே திட்டுவேன் ... இரக்கமில்லாதவன்னு சொல்லுவேன் ... ஆனா அது விதி ...
ஆனா ஆனா உன் வாழ்க்கை ... நம்ம வாழ்க்கை ஒழுங்கா இருந்தாவே கடவுள் விளையாடுறார் இதுல இவனுங்க வேற ...
உன்னை மாதிரி ஒரு தேவதையை விட்டுட்டு போக அவனுக்கு எப்படி மனசு வந்துச்சி ?
அவர் பேச பேச ஏனோ என் புருஷன் மேல அப்படி ஒரு ஆத்திரம் வந்தது ...
அந்த நேரம் கையில் இருந்த சிகரட் முழுமையாக எரிந்து அது சுட்டுவிட ...
நான் கையை வெடுக்கென்று இழுத்து கீழே போட்டேன் ...
ஓ ! சாரி காயு சுட்ருச்சா ?
காமி காமின்னு என் விரல்களை ஊத...
இல்லை பரவாயில்லை ஒன்னுமில்லை நான் தான் கவனிக்கலை ...
அப்போது மெல்ல மழை பெய்ய ஆரம்பிக்க ...
சரி வா உள்ள உக்காருவோம் ...
ம் ...
இருவரும் உள்ளே சென்று உக்கார ...
காயு ...
ம் ..
இப்ப அதுவே வந்துடுச்சி ...
என்ன ?
மழை நீ நான் ராஜா சார் என்று இசையை பரவவிட ...
மழை வருது மழை வருது குடை கொண்டுவா மானே உன் மாராப்பிலே ...
நானும் அதில் மயங்கி கிறங்க ...
காயு அதை இப்படி சொல்லக்கூடாது ...
எப்படி சொல்லணும் ?
கொஞ்சம் பின்னாடி சீட்டுக்கு வா சொல்றேன் ...
ஏன் ?
வா சொல்றேன்னு காரை திறந்துகொண்டு வந்து என் பக்க கதவை திறக்க நானும் வேறு வழி இல்லாமல் இறங்க ... அவசரமாக பின் சீட்டில் உக்கார வைத்தார் ...
பிறகு அவரும் வந்து அமர ... மழை படபடவென தூர ஆரம்பித்தது ...
என்னருகில் அவரும் நெருங்க .... காயு நல்லா மாட்டிக்கிட்ட .... என் உள்மனம் எச்சரிக்க...
சலீம் என் கைகளை இழுத்து அப்படியே என்னை திருப்பி அவர் நெஞ்சில் என்னை சாய்த்து ...
மெல்ல என் காதருகில் வந்து மழை நீ நான் ராஜா சார் என்றார் ...
ம்ம் ... ஆனா இது தப்பு .... நான் உங்க காதலியும் இல்லை மனைவியும் இல்லை ...
ம் காதலியும் மனைவியும் மட்டும் நிரந்தரமா ?
காதலியை கசமுசா பண்ணிட்டு ஏமாத்துறான் ....
சில நேரத்தில் காதலி வேற காரணத்துக்காக காதலனை கழட்டி விடுறா ...
கல்யாணம் பண்ணா உனக்கு நடந்த மாதிரி புருஷன் கழட்டி விடுறேன் ...
இல்லையா எனக்கு நடந்த மாதிரி கடவுளே பரிச்சிடுறான் ...
ம் ... நீங்க சொல்றது ...
ம் ... இதுல எதுவும் நிரந்தரம் இல்லை ... நீயும் நானும் தான் இப்ப இந்த நிமிஷம் ...
அதுக்குன்னு ...
உனக்கு நான் ஆறுதலா இருக்கேன் எனக்கு நீ ஆறுதலா இரு ...
ஆனா இது தப்பு சார் ... என்னை விடுங்க ....
தப்பான காரியம் தான் ... ஆனா நம்மள கேக்க யார் இருக்கா சொல்லு ...
கடவுள் கேப்பாரு ...
ஹா ஹா ... அவரை தான் நானும் தேடுறேன் என்னோட மனைவியை என் பொண்ணோட அம்மாவை ஏன் பறிச்சிகிட்ட ? இப்படி அழகான பொண்ணுக்கு ஏன் இவ்ளோ பெரிய சோகத்தை குடுத்தன்னு கேப்பேன் ....
சார் எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு என் புருஷன் என்னை தேடி வருவார்னு ...
சட்டென்று என்னை விட்டு விலகியவர் அதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாமல் நகர்ந்துகொண்டார் ...
சாரி சாரி சாரி காயத்திரி நான் என்னையும் உன்னையும் கம்பேர் பண்ணிட்டேன் ... உன் புருஷன் வருவார் ... ஐம் சாரி என்று கார் கதவை திறந்துகொண்டு முன் சீட்டில் அமர்ந்தவர் உடனே காரை ஸ்டார்ட் பண்ணி கிளம்பிவிட்டார் ....
நானும் என் விதியை நொந்தபடி ஒன்னும் பேசாமல் அமைதியாக உக்கார்ந்திருந்தேன் ....
ஒரு மணி நேரம் இருக்கும் என் மகனின் பள்ளி வாசலில் நின்றது ...
காயு இங்கதான?
தாங்க்ஸ் சார் என்று இறங்கிக்கொண்டேன் ...
காயு ...
சார் ...
ஐம் சாரி ... ரியலி சாரி ...
பரவாயில்லை சார் ...
பிளீஸ் இந்த சார கட் பண்ணிக்கங்களேன் ...
ம் வரேன் பாய் ...
பாய் ....
அவர் கார் மின்னலாக சீறி மறைய ... நான் அதையே பார்த்துக்கொண்டு நின்றேன் ...
ஆளு கொஞ்சம் மோசம் தான் ஆனா என் புருஷன் வருவார்னு சொன்னதும் டக்குன்னு மாறிட்டார் ...
அனிதாகிட்ட இவரை பத்தி பேசியாகணும் ... ஒரு முடிவோடு என் மகனின் பள்ளியை நோக்கி நடந்தேன் ...
அந்நேரம் அனிதா போன் பண்ண ...
ஆமாம் நாங்க ஒரு கிளையாண்ட பார்க்க வந்தோம் ... முடிஞ்சிடிச்சி இப்ப ஸ்கூலுக்கு போறேன் ...
##############
சரி வா ...
நானும் மணீஷையும் ராஜூவையும் அழைத்துக்கொண்டு வெளியில் வர அனிதாவும் வர நால்வரும் வீடு வந்தோம் ...
ஃபிரஷ் ஆகி அனிதாவிடம் விஷயத்தை ஆரம்பித்தேன் ...
ஏய் சலீம் சார் பத்தி என்னை நினைக்கிற ...
வாடி வா என்ன நடந்துச்சு ?
இல்லைடி நீ அவர்கிட்ட பிஏ வா இருந்த தான ?
அதுக்கு ?
அதான் எதுனா அத்துமீறி பண்ணாரா ?
என்னாச்சுடி எதுனா தப்பா நடந்துக்கிட்டாரா ?
ம் ... கிட்டத்தட்ட ?
என்னாச்சி ?
ம் நீ சொன்னமாதிரி ஆளு அப்பப்ப உரசுவார் ... கைய கால தொடுவார் ... இன்னைக்கு கொஞ்சம் ஓவரா போயி கட்டிபிடிச்சிட்டார் ... ( அனிதா வயிறு எரியட்டும்னு நானே கொஞ்சம் பில்டப் ஏத்துனேன் )
உடனே சாரி கேட்ருப்பாரே ...
ம் அதெல்லாம் கரெக்ட்டா கேட்டார் ஆனா ?
என்ன ஆனா ? அதாண்டி அவர் வேலை .. அப்டியே மெல்ல மெல்ல அவரோட வலைல வீழ்த்திடுவார் ...
அப்டின்னா நீயும் அவர் வலைல வழுந்தியா ?
ம் உன்கிட்ட சொல்றதுக்கு என்ன ஆரம்பத்துல இப்படித்தான் என்னையும் அங்கங்க அழைச்சுகிட்டு போயி அங்க இங்க தொட்டு அப்டி இப்டி பேசி ...
பேசி ?!?!
ஒருதடவை வீட்டுகே வந்துட்டார் ...
ம் அப்புறம் ?
அப்புறம் என்ன... எல்லாம் முடிஞ்சிடிச்சி ...
நிஜமாவா ?
ம் ...
ஏண்டி ?
ஏன்னா என்னத்த சொல்றது ? என் புருஷன் அவளோ திருப்தியா நடந்துக்கலை அதான் ...
எப்படிடி சிவா அண்ணனுக்கு துரோகம் பண்ண மனசு வந்துச்சி ?
காயு இதுல மனசுக்கு வேலை இல்லை உடம்புக்கு தான் வேலை ... உடம்போட பசிக்கு தீனி போடலைன்னா அது பசியை தீத்துக்க என்னதான் வழி ...
ம் எல்லாம் முடிஞ்சது ஓகே ... அப்புறம் அவரு உன்னை தொந்தரவு பண்ணலையா ?
ம் பண்ணாரு சில பல தடவை அவரோட கெஸ்ட் ஹவுஸ் போனோம் ... ஜாலியா இருந்தோம் அப்புறம் அவருக்கு ரெண்டாம் கல்யாணம் நடந்துச்சு அதோட நிப்பாட்டியாச்சி ...
அனிதா நீயா இப்படி என்னால நம்பவே முடியலை ... (உண்மையில் எனக்கு வயிறு எரிய ஆரம்பித்தது )