Adultery சப்தஸ்வரங்கள்

Member

0

0%

Status

Offline

Posts

155

Likes

95

Rep

0

Bits

0

2

Years of Service

LEVEL 1
55 XP
சப்தஸ்வரங்கள்.



ராகவன் காலையில் எழுந்து ரெடியாகி உடை மாற்றி விட்டு வெளியே வந்து கதவை அடைக்கும் வரை இன்று ஒரு அதிர்ஷ்டம் அடிக்க போகிறதென்பதை தெரியாமல் இருந்தான்.


கதவை பூட்டி விட்டு படியிறங்கி தனது ஹோண்டா மோட்டார் சைக்கிளுக்கு அருகில் போகும் போது அவனுக்காகவே காத்து நின்ற சாந்தி அக்கா அவன் கண்ணில் பட்டாள்.


அவளை ஒரு முறை ஏறிட்டு பார்த்து விட்டு மறுபடியும் தலையை திருப்பிக் கொண்டு அமைதியாக மோட்டார் சைக்கிளை நோக்கி திரும்ப...சாந்தி அக்காவின் குரல் முதுகிற்கு பின்னால் இருந்து அவனுக்கு கேட்டது...


'தம்பி...தம்பி' என்று அவள் இருமுறை அழைத்த பிறகே அவன் மெதுவாக திரும்பி 'என்ன' என்று கேட்பதை போல அவளை பார்க்க....'ஒரு நிமிஷம் இங்க வந்துட்டு போ...'என்று சற்று கெஞ்சலாக சாந்தி அக்கா அவனை பார்த்து சொல்ல...அதை கேட்டு விட்டு ஒரு நிமிடம் அமைதியாக எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றவனை நோக்கி...சாந்தி அக்கா மீண்டும் அதே போல மெதுவாக கெஞ்சுவதை போல அழைக்க...முகத்தில் எவ்வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் அவளுக்கு கேட்கும் படி மெதுவாக 'இல்ல...ஆபீசுக்கு நேரமாயிட்டு....'என்று தயங்குவதை போல இழுக்க....'அதெல்லாம் பரவாயில்லை தம்பி....ஒரே ஒரு நிமிஷம் வந்துட்டு போ...' என்று மீண்டும் அதே போல கண்களால் கெஞ்சுவதை போல அழைக்க....வேறு வழியின்றி செல்வதை போல...மோட்டார் சைக்கிளை விட்டு அகன்று ஐந்தாறடி தூரத்திலேயே நின்ற அவளை நோக்கி ராகவன் நடக்க....அவன் தனது அழைப்பை ஏற்று தன்னை நோக்கி வருகிறான் என்பதை புரிந்து கொண்டு அதனால் ஒரு லேசான புன்முறுவலோடு தனது வீட்டு கதவை நோக்கி அவள் திரும்பினாள்.


ஒரே காம்பவுண்டுக்குள் அவர்கள் வீடுகள் அடுத்தடுத்து இருந்தன...சொல்லப் போனால் அந்த வீடு ஒரே வீடுதான். ஐந்து சென்ட் நிலத்தில் கட்டப்பட்ட ஓரளவு சுமாரான வீடு. சாந்தி அக்காவுக்கு சொந்தமான வீடுதான். ராகவன் அங்கே பக்கத்து போர்ஷனில் வாடகைக்கு குடி இருக்கிறான்.


சாந்தி அக்காவுக்கு கணவர் கிடையாது. வருமான வரித்துறையில் பணிபுரிந்து வந்த அவளது கணவர் எதிர்பாராத விதமாக ஏழு வருடங்களுக்கு முன்பே அலுவலகத்தில் ஏற்பட்ட ஒரு அசம்பாவித விபத்தில் இறந்து போக...அதனால் நல்ல ஒரு தொகை நஷ்ட ஈடாக கிடைத்தது மட்டுமின்றி மத்திய அரசு ஊழியராக இருந்து இறந்து போனதால் மாதம் மாதம் செழிப்பான விதத்தில் பிஎப் பணமும் வந்து கொண்டிருந்தது.,


ஒரே ஒரு மகன். சந்திரமோகன். வயது 29. ராணுவத்தில் அதிகாரியாக இருக்கிறான். வடஇந்தியாவில் வேலை என்பதால் ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வான். மூன்று வருடங்களுக்கு முன்புதான் அவனுக்கு திருமணம் செய்து வைத்தாள்.


சொந்தத்திலேயே தெரிந்த பெண்ணாக வாணி கிடைக்க...அவளை சாந்திக்கும் சந்திரமோகனுக்கும் உடனே பிடித்து போய்விட காலம் தாழ்த்தாமல் திருமணம் நடக்க...இதோ இப்போது வாணி ஒரு வயது பெண் குழந்தையோடு மாமியாரோடு வாணி இங்கே இருக்கிறாள்.


ஏழு அறைகள் இருக்கிற வீட்டில் மாமியாரும் மருமகளுமாக இரண்டு பேர் மட்டுமே இருக்க....

இத்தனை பெரிய வீட்டை எதற்காக சும்மா வைத்திருக்க வேண்டும் என்று அம்மாவும் மகனும் பேசி முடிவெடுத்து பக்கத்தில் இருக்கிற மூன்று அறைகளை நடுவே கதவு வைத்து தனி வீடு போல மாற்றி வாடகைக்கு விட தீர்மானித்த போதுதான் தூரத்து சொந்தமான ராகவனுக்கு இந்த ஊருக்கு மாறுதல் கிடைக்க...அகே சுற்றி இங்கே சுற்றி அந்த விஷயம் சாந்திக்கு தெரியவர ... சாந்தியும் தன்னை நேரில் வந்து சந்திக்க சொல்ல....ஒரு வழியாக ராகவன் இந்த ஊருக்கு மாறுதலாகி வந்த அடுத்த நாளே சாந்தியை வந்து பார்த்தான்.


அவனுக்கும் கல்யாணமாகி மூன்று வருடங்கள்தான் ஆகி இருந்தது. மனைவி சந்தியா ஓரளவு சுமாரான குடும்பத்தை சேர்ந்த படித்த பெண். கல்யாணமாகி இரண்டு வருடங்களுக்கு மேலாக குழந்தை இல்லாமல் இருக்க...இந்த வீட்டிற்கு வந்த யோகமோ என்னவோ தெரியவில்லை... வந்த மூன்றாவது மாதத்திலேயே சந்தியா கர்ப்பம் தரித்தாள்.


இந்த வீட்டின் ராசிதான் என்று ராகவனும் சந்தியாவும் மட்டுமின்றி அவர்களுடைய பெற்றோர்களுமே நினைத்து சந்தோசப்பட சாந்தியிடமும் வாணியிடமும் சந்தியா ரொம்ப ஒட்டிக் கொண்டாள்.

அவள் மட்டுமின்றி ராகவனும் சாந்தியை வாய் நிறைய அக்கா அக்கா என்று அழைப்பான். வாணியை தந்து சொந்த தங்கை என்று சொந்தம் கொண்டாடி பாசம் காட்டினான்.


வெளியே போய் விட்டு வரும்போதெல்லாம், தனக்கும் தனது மனைவிக்கும் மட்டுமின்றி சாந்திக்கும் வாணிக்கும் சேர்த்து நிறைய பொருட்கள் வாங்கி வருவான்.

இதெல்லாம் எதற்கு தம்பி என்று சாந்தி செல்லமாக அங்கலாய்த்தாலும் அதை கண்டு கொள்ளாமல் பைநிறைய பழங்களும் தின்பண்டங்களும் வாங்கி வருவான். சந்தியாவும் அதை ஆதரிப்பாள்.


அதுமட்டுமின்றி வாரத்தில் ஒரு நாள் நால்வருக்கும் சேர்த்து நல்ல ஹோட்டலில் இருந்து சாப்பாடு வாங்கி வருவான்.

சாந்தியும் பதிலுக்கு அடிக்கடி ராகவனுக்கும் சந்தியாவுக்கும் எதையாவது ருசியாக சமைத்துக் கொடுப்பாள்.


சாந்திக்கும் சந்தியாவுக்கும் முன்பாக ராகவனும் வாணியும் மிகவும் பாசமாக பேசிக் கொள்வார்கள். நால்வரும் ஒன்றாக இருந்து டிவி பார்ப்பார்கள். சிலசமயம் வாணிக்காக நாப்கின் கூட வாங்கி வரச் சொல்லி சந்தியா ராகவனிடம் சொல்லி இருக்கிறாள்.


அதையும் தனியாக இல்லாமல் சாந்திக்கும் வாணிக்கும் முன்னால் வைத்தே சொல்வாள். ராகவன்தான் சற்று தயங்குவதை போல சந்தியாவையும் வாணி மற்றும் சாந்தியையும் மாறி மாறி பார்ப்பான்.

அந்த தயக்கமான பார்வையை பார்த்து விட்டு சந்தியாதான் மீண்டும் அவனிடம் சொல்வாள். 'எதுக்கு தயங்குறீங்க....வாணி என்ன தெரியாத பொண்ணா. ...? உங்க தங்கச்சிதானே...சும்மா போய் வாங்கிட்டு வாங்க' என்று விரட்டி இருக்கிறாள்.


அதை கேட்டு சாந்திக்கு சந்தோசம் தாங்க முடியாது. இத்தனை அன்னியோன்மாக பழகும் விதமாக வாடகைக்கு குடியிருக்க ஆட்கள் கிடைத்து இருக்கிறார்களே என்று அவளுக்கு சந்தோசமாக இருந்தது.




சந்தியா இப்போது பேறுகாலத்திற்காக தனது தாய் வீட்டுக்கு போய் இருக்கிறாள்.

தற்போது ராகவன் மட்டுமே தனியாக இருப்பதால் அவனை கடையில் எல்லாம் போய் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் காலையிலும் இரவிலும் தனது வீட்டிலேயே சாப்பிட வேண்டும் என்று சாந்தி அக்கா சொல்ல...சந்தியாவும் அதற்கு சம்ம்மதம் கொடுக்கவே ராகவன் காலையில் குளித்து ரெடியாகி அலுவலகம் செல்லும் முன்பு சாந்தி வீட்டில் சாப்பிட்டு விட்டு இரவு சாப்பாட்டையும் அங்கேயே முடித்துக் கொண்டான்.

மதியம் அலுவலகத்திற்கு உள்ளேயே இருந்த கேண்டீனில் சாப்பிடுவான். சாந்தி அக்கா சிலசமயம் பரிமாறுவாள்.

அவள் ஏதாவது வேலையாக இருந்தால் வாணி பரிமாறுவாள். ராகவனும் வாணியும் ஓரளவு கலகலப்பாக பேசிக்கொள்வார்கள்.

வாணி அவனை வாய்நிறைய அண்ணா..அண்ணா...என்று அழைக்க....ராகவனும் பதிலுக்கு தங்கை பாசம் கொப்பளிக்கும் வகையில் வாணி வாணி என்று கூப்பிட்டு பேசுவான்

சந்தியாவும் வாணியும் மிக நெருங்கிய தோழிகளை போல பழகி வந்ததால் இருவருக்கும் இடையே எவ்வித ரகசியமும் இல்லாது தங்களுடைய அந்தரங்கமான விசயங்களை கூட பகிர்ந்து கொள்வார்கள்.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இருவரும் ஒருவருக்கொருவர் 'அண்ணி என்றும் மதனி என்றும் அழைத்து பேசிக் கொள்ளும் அளவுக்கு பழகி இருந்தார்கள்.

இருவரும் அவ்வப்போது தனியாக உட்கார்ந்து எதையாவது பேசி சிரிப்பார்கள். அதை கவனித்து சாந்தியும் அவர்களிடம் அப்படி என்ன ரகசியம் பேசிகிட்டு இருக்கீங்க...என்று கேட்பாள்.

ஆனால் அவர்களோ அதெல்லாம் சொல்ல முடியாது....எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்...என்று சொல்லி சிரிப்பார்கள்.

பெண்கள் மூவருமே ஒன்றாக குளிப்பது....முதுகு தேய்த்து விடுவது தலை பிணி விடுவது என்று மிகவும் நெருங்கிப் பழகினார்கள். ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வதும்....சீண்டி விளையாடுவதும் அவர்களுக்கு வாடிக்கையாகிப் போனது.

வாணியிடம் பேசி விட்டு வந்த பிறகு சந்தியா தனது கணவனிடம் ஒன்று விடாமல் சொல்வாள்.

வாணியின் கணவன்....அதாவது சாந்தியின் மகன் சந்திரமோகனுக்கு ஆண்குறியில் முன்தோல் இல்லை என்பதை கூட வாணி சந்தியாவிடம் சொல்ல....அதை சந்தியா ராகவனிடம் தனியாக இருக்கும்போது சொல்லி இருக்கிறாள். அதை கேட்டு விட்டு ராகவன் அவளை சீண்டுவான். 'அப்படின்னா....தோல் இல்லாமல் இருக்கிறதை பாக்கணும்னு ஒருவேளை ஆசையா இருக்கோ...?' என்று அவன் கேட்க...அவள் பதிலுக்கு....அவனை சீண்டும் விதமாக....'ம்ம்...ஆசை இல்லன்னு சொல்ல முடியாது...ஆனா அது தேவை இல்லை...' என்பாள்.

இந்த மாதிரி எல்லாம் சந்தியா அவனிடம் ஒன்று விடாமல் ஒப்புவித்ததில்....வாணியின் தொடையில் இருக்கிற அகலமான மச்சமும் சாந்தியின் வலது பக்கத்து மார்பில் கருவளையத்துக்கு ஒட்டினாற்போல இருக்கும் மச்சமும் கூட தெரிந்து இருந்தது.

அது மட்டும் இன்றி ராகவனுக்கு சந்தியாவின் பெண்குறியில் ரொம்ப நேரம் வாய் வைத்து சுவைப்பதில் நிறைய ஆசை உண்டு என்பதையும் அவனுடைய ஆண்குறியை வேகமாக சூப்பி விட சொல்வான் என்பதையும் சந்தியா வாணியிடம் சாந்தி அக்காவிடமும் சொல்லி இருக்கிறாள் என்பதையும் இவனிடமே அவள் சொல்ல....அதை கேட்டு விட்டு செல்லமாக தலையில் அடித்துக் கொள்வான்.

எதைத்தான் சொல்லனும்னு இல்லியாடி...என்று செல்லமாக சந்தியாவிடம் கோபிக்க...அவளோ அதை கேட்டு விட்டு குலுங்கி குலுங்கி சிரித்து விட்டு....இதுல என்னங்க இருக்கு.....அவங்களும் கல்யாணம் ஆனவங்கதானே....இதெல்லாம் அவங்க ரெண்டுபேருக்கும் தெரியாதா என்ன..../ என்று சொல்லி அவனை சமாதனப் படுத்துவாள்.

அது மட்டுமா...? வாணி அடிக்கடி அவளது அந்தரங்கத்தில் சவரம் செய்து கொள்வாள் என்பதும் அவளது கணவன் தற்போது ஊரில் இல்லை என்ற போதிலும் அங்கே சுத்தமாக வைத்துக் கொள்வதுதான் அவளுக்கு பிடிக்கும் என்பதும் கூட சந்தியா ராகவனிடம் சொல்லி இருக்கிறாள்.

அதை கேட்டு ராகவன் சந்தியாவை உற்றுப் பார்க்க...அதை கவனித்து விட்டு சந்தியா ஒரு நமுட்டு சிரிப்புடன்...எதுக்கு அப்படி பாக்குறீங்க...அங்கே பாக்கணும் போல இருக்கோ....என்று கேட்கவும்...பதிலுக்கு ராகவன் ஏதாவது சொல்வதும் வாடிக்கையான விஷயம்.

இப்படியாக அங்கே அந்த நால்வருக்குள்ளும் அரசால் புரசலாக எவ்வ்வித ரகசியமும் இல்லாமல்தான் இருந்தது. ஆயினும் ராகவன் வாணியிடம் மிகவும் கட்டுப் பாட்டோடுதான் பழகினான்.

வாணியும் அப்படித்தான். ராகவனிடம் வரம்பு மீறி எப்போதும் பேசியதும் இல்லை...பழகியதும் இல்லை... அவளது கணவனிடம் போனில் பேசும்போதெல்லாம் ராகவனை பற்றி மறக்காமல் புகழ்ந்து சொல்வாள். ராகவனும் சந்தியாவும் அவளுக்கு கிடைத்த அண்ணன் அண்ணி என்றே சொல்வாள்.

அதை கேட்டு விட்டு சாந்தியும் இவர்களிடம் வந்து வாணி சந்திரமோகனிடம் சொன்னதை சொல்லி மகிழ்வாள்.

இரவு நேரங்களில் சாப்பாடு முடிந்து டிவி பார்த்துக் கொண்டே அடிக்கடி நால்வரும் ஒன்றாக அமர்ந்து கேரம்போர்டு மற்றும் கார்ட்ஸ் விளையாடுவார்கள்.

அந்த நேரங்களில் வாணி மடியில் வைத்து இருக்கும் தனது குழந்தை பசியில் அழும் தருணங்களில் பால் கொடுப்பதற்காக அங்கே இருந்து எழுந்து அடுத்த அறைக்கு போய் பால் கொடுத்து விட்டு குழந்தையை உறங்க வைத்து விட்டு வருவாள். அத்தனை கண்ணியமாகவே பழகினாள் அவளுக்கு நைட்டி போடும் பழக்கம் உண்டு என்றாலும் ராகவன் வீட்டில் இருக்கும் சமயங்களில்., கூடுமானவரை நைட்டியை தவிர்த்து புடவை கட்டிக் கொள்வாள். அதை ஒரு முறை சந்தியா கவனித்து விட்டு அவளிடம் செல்லமாக கடிந்து கொண்டிருக்கிறாள்.

தனது கணவன் அவளை உடன்பிறவா சகோதரியாகத்தானே நினைத்து பழகுகிறார்....பிறகு எதற்காக இந்த மாதிரி நைட்டி போட தயங்க வேண்டும் என்று சொன்னதில் இருந்து .. சாந்தியும் சந்தியா சொன்னதை ஆமோதித்ததால் ராகவன் முன்பாக நைட்டி போட தொடங்கினாள்.

வழக்கம் போல இதையும் சந்தியா ராகவனிடம் சொல்லி இருக்கிறாள். அதை கேட்டு ராகவன் எதுவும் பேசாமல் சிரித்துக் கொள்வான்.
 
Member

0

0%

Status

Offline

Posts

155

Likes

95

Rep

0

Bits

0

2

Years of Service

LEVEL 1
55 XP
தற்போது ராகவன் மட்டுமே தனியாக இருப்பதால் அவனை கடையில் எல்லாம் போய் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் காலையிலும் இரவிலும் தனது வீட்டிலேயே சாப்பிட வேண்டும் என்று சாந்தி அக்கா சொல்ல...சந்தியாவும் அதற்கு சம்ம்மதம் கொடுக்கவே ராகவன் காலையில் குளித்து ரெடியாகி அலுவலகம் செல்லும் முன்பு சாந்தி வீட்டில் சாப்பிட்டு விட்டு இரவு சாப்பாட்டையும் அங்கேயே முடித்துக் கொண்டான். மதியம் அலுவலகத்திற்கு உள்ளேயே இருந்த கேண்டீனில் சாப்பிடுவான். சாந்தி அக்கா சிலசமயம் பரிமாறுவாள். அவள் ஏதாவது வேலையாக இருந்தால் வாணி பரிமாறுவாள். .

சந்தியா அவளது தாய்வீட்டுக்குப் போய் பத்து பதினைந்து நாட்கள் ஓடிவிட்ட நிலையில் ராகவன் காலையில் டிபன் சாப்பிடுவதற்கும் இரவு சாப்பாட்டுக்கும் வருவதை தவிர மற்ற நேரங்களில் தனது போர்ஷனிலேயே இருப்பதை கவனித்த சாந்தி அக்கா ஒரு நாள் அவனிடம் நேரிலேயே சொல்லி விட்டாள்.

தம்பி...என்ன திடீர்னு இந்த மாதிரில்லாம் பண்ற..?

'என்னக்கா....நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலையே..."

'முன்னெல்லாம் ராத்திரி இங்க வந்து ஒண்ணா உட்கார்ந்து டிவி பார்த்துகிட்டு அரட்டை அடிச்சிகிட்டு இருப்பே...இப்போ சந்தியா ஊருக்கு போனதுல இருந்து முன்ன மாதிரி இல்லாம அங்கியே இருக்கியே...அதான் கேட்டேன்.'

'அப்படில்லாம் ஒன்னும் இல்லக்கா....சும்மாதான்....'

'இல்ல...நீ போய் சொல்ற...சந்தியா இல்லாத நேரத்துல எப்படி இங்க வர்றது...அப்படின்னு நினைக்கிற....என்ன சரிதானே...'

அதற்கு ராகவன் ஒன்றும் சொல்லாமல் வெறுமனே சிரிக்க....அதை பார்த்து விட்டு சாந்தி தொடர்ந்து பேசினாள்.

'நீ பதில் சொல்லலைன்னாலும் அதான் உண்மை...நான் இப்போ சொல்றேன் கேட்டுக்கோ...நிசமாவே நீ எங்க மேல பாசமா இருக்குறது உண்மையா இருந்தா எப்போதும் போல இரு...இந்த மாதிரி இருந்தா எனக்கு மனசு சங்கடமா இருக்குப்பா...'என்று கொஞ்சம் தளுதளுப்பதை போல அவள் சொல்ல...அதை கேட்டு பதரியத்தை போல ராகவன் சொன்னான்.

'ஐயோ..அக்கா....என்ன நீங்க இப்படில்லாம் பேசிகிட்டு இருக்கீங்க...இதோ..இப்பவே வர்றேன்...வாங்க..'என்று சொல்லி விட்டு அவளை கடந்து அவளுக்கு முன்பாக நடந்து சென்று அவள் வீட்டுக்குள் சென்று அங்கே நடு அறையில் டிவிக்கு முன்பாக கிடந்த கட்டிலில் உட்கார அவன் பின்னாலேயே நடந்து வந்த சாந்தி அதை பார்த்து கலகலவென்று சிரித்து விட்டு 'ம்ம்...இப்படித்தான் இருக்கணும்'என்று சொல்ல...இதை எல்லாம் அடுத்த அறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த வாணியும் வாய் நிறைந்த சிரிப்போடு அங்கே வர....மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சந்தோசத்தில் சிரித்துக் கொண்டார்கள்.


இதற்கிடையே ராகவன் மற்றொரு விசயத்தையும் கவனிக்கத் தவறவில்லை. சந்தியா ஊருக்குப் போனதில் இருந்து வாணியிடம் சில சின்ன சின்ன மாற்றங்கள் உண்டானதை கவனித்தான்.

சந்தியா இருந்தவரயிலும் வாணி அணிந்து கொண்ட நைட்டிக்கும் தற்போது அவள் அணிந்து கொள்ளும் நைட்டிக்கும் நிறையவே வித்தியாசம் இருந்தது. முன்பெல்லாம் கழுத்தை ஒட்டினாற்போல காலரும் இறங்கிய கைப்குதியும் சற்று லூசான நைட்டியும் அணிந்திருப்பாள்.

ஆனால் இப்போது ஒரு வார காலமாக அவள் அணிந்த இரண்டு நைட்டிகள் முன்புறம் நன்கு இறங்கியும் ஏறக்குறைய SLEEVELESS போன்று குட்டிக் கையும் நன்கு டைட்டாகவும் இருந்தது.

அதாவது அருகில் நின்று பார்த்தால் மிகவும் ஆபாசமாக இருந்தது. அது ராகவனுக்கு பிடித்து இருந்தாலும் கூடவே அவள் எதற்காக இந்த மாதிரி நைட்டி அணிய ஆரம்பித்து இருக்கிறாள் என்று ஆச்சரியமாகவும் இருந்தது. அதுமட்டும் இல்லாமல் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு விஷயம் நடந்தது. அது ஒரு ஞ்யாயிற்றுக்கிழமை.

லீவு நாள் என்பதால் ராகவனை வீட்டிலேயே மதியம் சாப்பிட சொல்லி இருந்ததால் அவன் சாந்தி வீட்டுக்குப் போய்...கால் கை கழுவுவதற்காக பின்புறம் செல்ல...அங்கே வாணி வீட்டை ஒட்டினாற்போல இருந்த சிமென்ட் திண்டில் அமர்ந்து தனது குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்தாள்.

வீட்டின் பின்புறம் ஓரளவு காலியிடம் இருந்ததால் அங்கே கருவேப்பிலை தென்னை கொய்யா போன்ற சில மரங்கள் இருந்தன.

திண்டின் மேல் இருந்த வாணி சுவற்றில் வசதியாக சாய்ந்து உட்கார்ந்து குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்ததால் ஒதுங்கி இருந்த புடவையிநூடே அவளது ஒரு பக்க முலை வெளியே தெரிந்து கொண்டிருந்தது. வீட்டினுள் இருந்து பின்புறத்திற்கு ராகவன் நடந்து வரும் காலடி கேட்ட போதும் கூட வாணி புடவையை சரி செய்யாமல் இருந்து கொண்டே பின்புற படிக்கட்டில் இறங்கிய ராகவனைப் பார்த்து ஒரு புன்னகை பூக்க...பதிலுக்கு அவளைப் பார்த்து சிரித்த ராகவனின் பார்வையில் அவளது ஒரு பக்க முலை முக்கால் வாசி தெரிய....அதை கண்டு சிறிதாக அதிர்ந்து தர்ம சங்கடமாக நிற்க அந்த நேரம் பார்த்து குட்டையாக இருந்த காம்பவுண்ட் சுவற்றின் அடுத்த பக்கத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது.

'என்ன வாணி...இன்னும் சாப்பிடலியா...குழந்தைக்கு பால் குடுக்கியா....இல்ல....உட்கார்ந்துட்டே தூங்குறியா...?' என்று அடுத்த வீட்டு பாக்கியம் அக்காவின் குரலை கேட்டு திடுக்கிட்டு திரும்பிய வாணி...ஒரு கையால் பட்டென்று புடவையை சரிசெய்து கொண்டே அந்த பாக்கியம் அக்காவை பார்த்து வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்ட சிரிப்போடு ...'இல்லக்கா....இனிமேதான் சாப்பிடனும்...'என்றாள். அவளது பதிலை செவிமடுத்த

அந்த பாக்கியம் வாணிக்கு சற்று அருகிலேயே படிக்கட்டில் இருந்து இறங்கி நின்ற ராகவனை பார்த்து விட்டு மீண்டும் வாணியை நோக்கி....

'ம்ம்..என்ன உங்க அண்ணனுக்கு இன்னிக்கு விருந்தா...?' என்று ஒரு மாதிரி கேட்க....சாந்தி இந்த பேச்சு சத்தத்தை கேட்டு விட்டு வெளியே வந்து...சட்டென்று நிலைமையை புரிந்து கொண்டு பாக்கியத்தை நோக்கி ...'ஆமா பாக்கியம்...இன்னிக்கு லீவுதானே...அதான்...'என்று இழுக்க...'சரி..நான் குளிக்கப் போறேன்...'என்று சொல்லி விட்டு பாக்கியம் அங்கே இருந்து அகல....சாந்தி வலது பக்கம் அமர்ந்து இருந்த வாணியை நோக்கி சின்னதாக ஒரு கோபப் பார்வை வீசியதை ராகவன் கவனித்தான்.

ஆயினும் அதை கவனிக்காத மாதிரி திரும்பி கை கால் கழுவி விட்டு படியேறி சாந்தியை கடந்து வீட்டிற்குள் வந்த ராகவனுக்கு தன்னுடைய முதுகிற்கு பின்னால் சாந்தி வாணியிடம் ஏதோ சத்தம் போடுவது கேட்டது.

தனக்கு முன்பாக புடவையை ஒழுங்காக போடாமல் இருந்ததற்காகத்தான் சத்தம் போடுகிறாள் என்று ராகவனுக்கு புரிய அவனுக்கு ரொம்ப சங்கடமாக இருந்தது. சாந்தியும் ரொம்ப நேரம் தாமதிக்காமல் திரும்பி வந்து அவனுக்கு பரிமாற....அவனும் எதுவும் பேசாமல் சாப்பிட்டு விட்டு எழுந்து கை கழுவ மீண்டும் தயக்கமாக பின்னால் சென்றபோது....அதே இடத்தில் உட்கார்ந்து இருந்த வாணிக்கு கண்கள் கலங்கி இருந்ததை கண்டு கஷ்டமாக இருந்தது. அந்த தர்மசங்கடமான சூழ்நிலையில் இருந்து ஒருவாறு சமாளித்து வாணியிடம் எதுவும் பேசாமல் கை கழுவி விட்டு திரும்பி உள்ளே பாத்திரங்களை ஒதுக்கி வைத்துக்கொண்டிருந்த சாந்தியிடம் மட்டும் 'வர்றேன்' என்று ஒற்றை வார்த்தை சொல்லி விட்டு அங்கே இருந்து வெளியே வந்து தனது வீட்டுக்கு வந்து தொப்பென்று கட்டிலில் விழுந்தான். மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. கூடவே இனம்புரியாத ஒரு கோபமும் உண்டானது. நான் வேண்டும் என்றா அங்கே போனேன். அவர்கள்தானே கூப்பிட்டார்கள். எதிர்பாராமல் வாணியை அப்படி பார்த்ததற்கு நான் எப்படி பொறுப்பாவேன்.

வேண்டும்...எனக்கு வேண்டும்....இந்த மாதிரி எல்லாம் தவறாக நினைப்பார்கள் என்று தெரிந்து இருந்தால் அங்கே போயிருக்கவே மாட்டேனே....சந்தியா ஊருக்கு போனதில் இருந்து நானும் கூட தேவை இல்லாமல் அங்கே போகாமல்தானே இருந்தேன்... இந்த சாந்தி அக்காதானே அவங்களாகவே வந்து என்னை அடிக்கடி வரச் சொன்னார்கள்.

எல்லாம் போகட்டும்...இனிமேல் அந்த பாக்கவே போகக் கூடாது. நினைக்கவே வெட்கமாக இருக்கிறது....என்னவோ நான் வேணும்னே வாணியை பார்த்தது மாதிரி கேவலமா நினைச்சுட்டான்களே....என்று ரொம்ப நேரம் புழுங்கியபடி படுக்கையில் புரண்டவன் அப்படியே உறங்கி போய் விட்டான்.
 
Member

0

0%

Status

Offline

Posts

155

Likes

95

Rep

0

Bits

0

2

Years of Service

LEVEL 1
55 XP
ராகவன் நிலைமை அப்படி இருந்தது என்றால் அங்கே சாந்திக்கு தனது திட்டம் மெல்ல மெல்ல நிறை வேறி வருவதை உணர்ந்து சந்தோசமாக இருந்தது.
தனது மருமகள் விரகதாபத்தில் துடிப்பதை கொஞ்ச நாட்களாகவே கவனித்துக் கொண்டிருந்த சாந்திக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.
அவள் வாணியின் பால் மிகுந்த பாசம் கொண்டிருந்த காரணத்தால் மருமகள் என்பதையும் மீறி அவளுடைய உடற்பசியை எந்த வழியிலாவது தீர்த்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.
தனது மகன் ராணுவத்தில் இருந்து லீவில் வர இன்னும் சில மாதங்களாகும் என்பதால் அது வரை வாணி எப்படி தாங்கிக் கொள்வாள் என்று கவலைப் பட்டாள்.
இப்படி மருமகளை நினைத்து கவலைப் பட்ட சாந்திக்கு சமீபத்தில்தான் ஒரு வினோதமான ஆசை எழுந்தது. ராகவனும் வாணியும் மிகவும் அன்னியோன்யமாக பழகுகிறார்கள்.
என்னதான் அண்ணன் தங்கை என்று பழகினாலும் சந்தர்ப்பம் கிடைத்தால் அந்த மாதிரி ஏதாவது நடக்காமலா போய் விடும்...?
சந்தர்ப்பம் அமைய வேண்டும் என்று எதற்காக காத்திருக்க வேண்டும்....?
அந்த மாதிரியான சந்தர்ப்பத்தை நாமாகவே ஏன் ஏற்படுத்தக் கூடாது....? என்று யோசித்த சாந்தி மெல்ல மெல்ல தனது திட்டத்தை நிறைவேற்ற முயன்றாள்.
தனது மருமகளுக்கு தன்னால் இயன்ற சந்தோசத்தை கொடுக்க வேண்டும் என்று ஆசைப் பட்ட சாந்திக்கு அது தன்னுடைய மகனுக்கு செய்யும் துரோகம் என்றெல்லாம் தெரியவில்லை.
அதை அவள் அந்த விதத்தில் நினைத்துப் பார்க்கவும் தயாராக இல்லை. சாதாரணமாக ஒரு மாமியாருக்கு தோணாத ஒரு வினோத ஆசை அவளுக்கு உண்டானது.
எப்படியும் சந்திரமோகன் வர இன்னும் இரண்டு மூன்று மாதமாகும்... அவன் வரும்வரை வாணியால் பொறுத்து இருக்க முடியுமா...என்றெல்லாம் யோசித்த சாந்திக்கு கூடவே ஒரு வினோதமான ஆசையும் உண்டானதை மறுப்பதற்கில்லை.
என்னதான் 52 வயதானாலும் சாந்திக்கும் அந்த விசயத்தின் மீதான மோகம் குறையவில்லை... இந்த வயதில் தன்னால் வேறு யாருடனும் அந்த மாதிரியான உறவை ஏற்படுத்திக் கொள்ள இயலவில்லை என்றாலும்....அடுத்தவர்கள் உல்லாசிப்பதை பார்த்ததால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.
அதுவும் தனது மருமகள் தன்னுடைய மகனோடு இல்லாமல் வேறு ஒருவனோடு உறவு கொள்வதை பார்த்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது.
ஆகவே அதை மெல்ல மெல்ல செயல்படுத்த விரும்பினாள்.
இதற்காக அவள் மனதில் உதித்த ஆண்தான் பக்கத்து வீட்டு ராகவன்.
அவனுக்கு வாணியின் மேல் நிறைய பாசம் இருக்கிறது.
தங்கை தங்கை என்று சொன்னாலும் அவனும் ஒரு ஆண்தானே....அதை போல அப்படி ஒரு சூழ்நிலையை உண்டாக்கிக் கொடுத்தால் அவனுக்கும் அந்த மாதிரி ஒரு ஈர்ப்பு வாணியின் மீது வராதா என்ன....? என்று சாந்திக்கு தோன்றியது.
வாணிக்கும் அவன்பால் ஒரு ஈர்ப்பு இருந்ததை சாந்தி உணர்ந்தது இருக்கிறாள்.
அதை உறுதிப் படுத்திக் கொள்ள ஓரிரு முறை அவளிடம் ஜாடை மாடையாக பேசிப் பார்த்ததில் அதுவும் உறுதியாகி விட்டது.
சந்தியா ஊருக்கு கிளம்பி போன பிறகு சாந்தி வாணியிடம் மெதுவாக பேச்சை தொடங்கி இருந்தாள்.
 
Member

0

0%

Status

Offline

Posts

155

Likes

95

Rep

0

Bits

0

2

Years of Service

LEVEL 1
55 XP
ஸ்வரம் - ஐந்து

சந்தியா ஊருக்கு கிளம்பிப் போன இரண்டு நாட்கள் கழித்து காலை சாப்பாட்டை முடித்து விட்டு ராகவன் அலுவலகம் கிளம்பி போன பின்னர் சாந்தி சமையல் அறையில் வேலையை எல்லாம் முடித்து வீட்டு ஹாலில் உட்கார்ந்து குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த வாணியின் அருகே வந்து உட்கார்ந்து கொண்டு எப்படி பேச்சை தொடங்கலாம் என்று யோசித்தபடி இருக்க...அதனை கவனித்த வாணி....
'என்ன அத்தை...ஏதோ யோசனையில இருக்குற மாதிரி தெரியுதே...எதை பத்தி யோசிச்சுகிட்டு இருக்கீங்க...?' என்று புன்னகைத்தபடி கேட்டாள்.
அதை செவியுற்ற சாந்தி ஒரு நீண்ட பெருமூச்சை வெளிபடுத்தி விட்டு அவளையே பார்த்து...'வேற என்ன...? எல்லாம் உன்னை பத்திதான் யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன்...'என்று சொல்ல....அதை கேட்டு ஆச்சரியமான முகத்தோடு...'என்ன அத்தை சொல்றீங்க...என்னை பத்தி அப்படி என்ன யோசிக்க வேண்டி இருக்கு....?' என்று சொல்ல...'ம்ம்...எல்லாம் எனக்கு தெரியும்டி....'என்று பொடி வைத்து பேசுவதை போல சொல்ல... பால் குடித்து முடித்து விட்டதால் புடவை தலைப்பை சதிசெய்து கொண்டே குழந்தையை மடியில் நகர்த்திப் போட்டுக் கொண்டே சாந்தியை பார்த்து...'என்ன அத்தை...எனக்குப் புரியலையே....எனக்கு என்ன குறை...என்னை நீங்க நல்லாத்தானே பாத்துக்குரீங்க...?' என்று குழப்பம் விலகாத முகத்தோடு கேட்க...இதை விட சரியான தருணம் வேறு கிடைக்காது என்பதை உணர்ந்த சாந்தி பேச்சை சரியான திசைக்கு திருப்பினாள்.
'அதெல்லாம் நான் உன்னை நல்லாத்தான் பாத்துக்கிறேன்...அது எனக்கே நல்லா தெரியும்.....ஆனா அது போதுமாடி..?' என்று நிறுத்த...வாணி அதே குழப்பமான முகத்தோடு...'வேற என்ன வேணும் அத்தை....நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு தெரியலை அத்தை..' என்று சாந்தியின் முகத்தையே பார்க்க....சாந்தி நிதானமாக பேச தொடங்கினாள்.
'அதோ பாரு வாணி....உனக்கே தெரியும்...நான் உன்னை என்னோட மருமகளை மாதிரி பாக்கலை...நீ எனக்கு மகள் மாதிரிதான்...அப்படி இருக்குறப்போ ராத்திரி எல்லாம் நீ படுற கஷ்டத்தை நான் கவனிக்காம இருப்பேனா...?' என்று சொல்லி விட்டு மீண்டும் பேச்சை அப்படியே பாதியில் நிறுத்தி வாணியின் முகத்தை உற்றுப் பார்க்க....சாந்தி எதை பற்றி பேச வருகிறாள் என்பது இப்போது வாணிக்கு ஓரளவு பிடிபட தலையை தாழ்த்திக் கொண்டாள். அவளால் எதுவும் பேச முடியவில்லை என்பதை உணர்ந்து கொண்ட சாந்தி மீண்டும் பேச்சை விட்ட இடத்தில் இருந்தே தொடங்கினாள்.
'பாத்தியா....நான் எதை பத்தி சொல்றேன்னு இப்போ உனக்கே புரியுது இல்ல....நானும் கொஞ்ச நாளா உன்னை கவனிச்சுக்கிட்டுதாண்டி வர்றேன்...என்னதான் பகல் நேரத்துல நீ சந்தோசமா இருக்குற மாதிரி காட்டிகிட்டாலும் நைட் நேரத்துல உறங்காம புரண்டுகிட்டு இருக்குறதும்....அடிக்கடி நடு ராத்திரில போய் தலைக்கு குளிச்சுட்டு வந்து படுக்குறதும்....எல்லாம் எனக்கு தெரியும்டி...'
இப்போது வாணியின் கண்கள் லேசாக கலங்குவதை போல தெரிய....அதை கவனித்த சாந்தி...'ஏய்...நீ எதுக்குடி அதுக்காக வருத்தப்படனும்...இந்த வயசுல இதெல்லாம் சகஜம்தான்...இதுக்கெல்லாம் காரணம் நானும் என் மகனும்தாண்டி...எங்களை மன்னிச்சுக்கோடி...' என்று தழுதழுத்த குரலில் சொல்ல...நிஜமாகவே பதறிய குரலில் வாணி சாந்தியின் கையை பற்றிக் கொண்டு...'ஐயோ..என்ன அத்தை நீங்க...என்னென்னமோ சொல்றீங்க...நீங்க என்ன தப்பு செஞ்சீங்க...இல்ல உங்க புள்ளதான் என்ன தப்பு செஞ்சார்...?' என்று வினவ....சாந்தி மீண்டும் அவளைப் பார்த்து தணிந்த குரலில் சொன்னாள்.
'நீ ரொம்ப நல்லவ வாணி...அதான் இப்படி பெருந்தன்மையா சொல்ற...ஆனா நான் சொல்றதுதான் நிஜம்....பட்டாளத்துல வேலை பாக்குற மகனுக்கு பொண்ணு பாக்குரப்பவே எனக்கு உன்னை மாதிரி ஒரு வயசு பொண்ணோட மனசு புரிஞ்சு இருக்கணும்....நானும் உன் வயசை கடந்து வந்தவதான்... அப்படி இல்லைன்னா என் மகனுக்காவது ஒரு பொண்ணோட மனசு புரிஞ்சு இருக்கணும்....ரெண்டு பேருமே அதை பத்தி கொஞ்சம் கூட யோசிக்கலை... அவனும் கல்யாணம் ஆனா கையோட கொஞ்ச நாள் உன்கூட இருந்துட்டு ருசி காமிச்சுட்டு போய்ட்டான்...அதுக்கு பிறகு ஆறு மாசத்துக்கு ஒரு தடவை வந்துட்டு பத்து இருவது நாள் இருந்துட்டு உனக்கு ஆசை காமிச்சுட்டு போய்டுவான்...ஆனா அவன் போனதுக்கு பிறகு அவனை நினச்சு நீ படுற அவஸ்தை இருக்கே....அய்யய்யோ...அதை நான் எத்தனை நாள் கவனிச்சுகிட்டு இருக்கேன் தெரியுமா....நீயும் என்னை எப்படில்லாம் கவனிச்சுக்கிறே....பதிலுக்கு நான் உன்னை இப்படி தவிக்க விட்டிட்டு இருக்கேனே...'என்று மிகவும் கவலை தோய்ந்த குரலில் சொல்ல...சாந்தியை ஆறுதல் படுத்தும் விதமாக வாணி மீண்டும் அவளது கையை பிடித்துக் கொண்டு....'ஐயோ...என்ன அதஹை நீங்க...இதை எல்லாம் ஒரு விசயம்னு இப்படில்லாம் வருத்தப் பட்டு பேசுறீங்க...விடுங்க அத்தை...' என்று சொல்ல....'அப்புறம் இதை வேற என்னடி பெரிய விஷயம் இருக்கப் போவுது...கல்யாணம்னு ஒண்ணு எதுக்குடி பண்ணி வைக்கிறோம்......வயசு இருக்குறப்பவே அந்த சுகத்தை அனுபவிக்கனும்தானே....அதுக்கு வழியில்லைன்னா அப்புறம் கவலையா இருக்காதா....?' என்று சொல்லி புடவை முந்தானையால் உறிஞ்சிய மூக்கை துடைக்க...
'விடுங்க அத்தை....அதுக்கு என்ன செய்ய...? சம்பாதிக்கத்தானே அவரு போயிருக்காரு...இன்னும் ரெண்டு அல்லது மூணு மாசத்துலதான் திரும்பி வந்துருவாரே...அப்புறம் என்ன அத்தை....விடுங்க அத்தை....' என்று வாணி அவளை ஆறுதல் படுத்துவதை போல சொல்ல....சாந்தி பேச்சை விட விரும்பாமல் மீண்டும் பேசினாள்....
'ஏய்....நேரடியாவே கேக்குறேன்...மறைக்காம சொல்லு....நீ சொல்ற மாதிரி அவன் வர்றதுக்கு இன்னும் ரெண்டு மூணு மாசம் ஆகும்...அது வரை நீ அவஸ்தை படாம இருந்துக்குவியா...?'
அந்த கேள்விக்கு வாணியால் சாந்தியின் முகத்தை பார்த்து பதில் சொல்ல முடியவில்லை....ஆகவே தலையை தொங்கப் போட்டுக்கொண்டே மெதுவா சொன்னாள்.
'நீங்க இப்படி கேக்குறதுனால நானும் வெளிப்படையாவே சொல்றேன் அத்தை....ஏன்னா...நீங்க எனக்கு அம்மா மாதிரி....அதனால சொல்றேன்....
நீங்க சொல்றது சரிதான் அத்தை....ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு.... அவரு எப்ப வருவாரோன்னு மனசு ரொம்ப ஏங்குது...உடம்பெல்லாம் ராத்திரி நேரத்துல பரபரன்னு வருது....உறக்கம் வர மாட்டேங்குது....ஆனா வேற என்ன செய்றது அத்தை....நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்... நீங்க கவலைப் ப்படாதீங்க.... அதை நினச்சு நீங்க இப்படி வேதனை பட்டு பேசுறதே எனக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு அத்தை....விடுங்க அத்தை...வேற வழி இல்லையே...' என்று அவளும் ஒரு மூச்சை உள்வாங்கி வெளிப்படுத்தியபடி சொல்ல....சாந்தி அந்த வாய்ப்பை கப்பென்று பிடித்துக்கொண்டாள்.
வாணி அப்படி பேசி நிறுத்தியது....சாந்தி சற்று நெருங்கி உட்கார்ந்தபடி...சட்டென்று சொன்னாள்.
'வழி இல்லாம் எல்லாம் இல்லை...'
அதை கேட்டு சற்று ஆச்சரியப்பட்டு நிமிர்ந்து பார்த்த வாணி....'என்ன அத்தை சொல்றீங்க...புரியலை...' என்று சொல்ல...சாந்தியின் முகத்தில் ஒரு சிறிய புன்னகை உண்டானது. ஏற்கனவே குழம்பிய வாணி சாந்தியின் முகத்தில் தோன்றிய அந்த சிறிய புன்னகையை கண்டு மேலும் குழம்பினாள்.
'ஐயோ...அத்தை நீங்க சொல்றீங்கன்னு எனக்கு புரியலை....கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்...'
இப்போது சாந்தி மிகவும் நிதானமாக வாணியை பார்த்து பேச தொடங்கினாள்.
'எல்லாம் நம்ம கையிலதாண்டி இருக்கு.....'
'ஐயோ...அத்தை....என்னை நீங்க ரொம்பவும் குழப்புறீங்க....விளக்கமா சொல்லுங்க அத்தை...' வாணியின் குரலில் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டதை சாந்தி கவனிக்கத் தவறவில்லை.... சாந்தியின் பதில் வெளிப்படும் முன்பே வாணி படபடப்பாக கேட்டாள்.
'உங்க புள்ளை ஏதாவது லீவு எடுத்துட்டு வராங்களா அத்தை....?'
'ம்கும்...அதெல்லாம் இல்லை....'
'அப்புறம் வேற என்ன அத்தை...?'
'ம்ம்...சொல்றேன்...அதுக்கு முன்னாடி நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு...'
தன் கணவன் ஏதாவது அவசரமாக லீவு எடுத்துக் கொண்டுதான் வரப் போகிறானே என்று அவசரப் பட்டு நினைத்தது பொய்யாகிப் போனதில் சட்டென்று முகம் வாடினாலும்....சாந்தி அப்படி என்ன கேட்கப் போகிறாள் என்று ஆவல் எழ...வாணி அவளையே பார்த்தாள்.
அடுத்து சாந்தி கேட்ட கேள்வி....வாணியை ரொம்பவும் குழப்பினாலும் கூடவே ஒரு பரவசம் எழுந்ததை மறுப்பதற்கில்லை.
'நம்ம ராகவன் தம்பியை பத்தி நீ என்னடி நினைக்கிற...?' இதுதான் சாந்தி கேட்ட கேள்வி...
இந்த நேரத்தில் ராகவன் அண்ணனை பற்றி எதற்காக அத்தை நம்மிடம் கேட்க வேண்டும்....இந்த விஷயம் பேசிக் கொண்டிருக்கும் போது அவரை பற்றி எதற்காக கேட்க வேண்டும்.... ஆயினும் அத்தை காரணம் இல்லாமல் எதையும் கேட்க மாட்டார்களே....என்று குழப்பமும் கூடவே இனம்புரியாத ஒரு பரவசமும் வாணியை ஆட்கொண்டது.
 
Member

0

0%

Status

Offline

Posts

155

Likes

95

Rep

0

Bits

0

2

Years of Service

LEVEL 1
55 XP
ஸ்வரம் - ஆறு

வாணியின் மனதில் ஏதோ ஒரு பொறி தட்டினாலும் முழுமையாக புரியாததால் சாந்தியை உற்று நோக்கியபடி ...
'நீங்க .....நீங்க என்ன கேக்குறீங்கன்னு புரியலை அத்தை...' என்று தடுமாற்றமாக சொன்னாள்.
சாந்தி அதே நிதானத்துடன் மீண்டும் கேட்டாள்.
'ராகவன் தம்பியை பத்தி நீ என்ன நினைக்கிற....?'
'அவருக்கே என்ன அத்தை....ரொம்ப நல்ல மனுஷன்...சொந்த அண்ணன் மாதிரி என்கிட்டே நடந்துக்கிறார்...'
'ம்ம்...வேற ...?'
'வேற என்ன.....?'
'ஆள் பாக்க எப்படி இருக்கிறார்...'
ஏற்கனவே மனதுக்குள் பரவசமான உணர்ச்சி ஓடிக் கொண்டிருந்த வாணிக்கு சாந்தியின் இந்த கேள்வி மேலும் பரவசமூட்டியது.
ஆயினும் அந்த பரவசத்தை வெளிக்காட்டாமல் தன்னை சற்று கட்டுப் படுத்திக் கொண்டு நிதானமாக சொன்னாள்.
'அவருக்கென்ன....பாக்க நல்லாத்தான் இருக்கார்....சந்தியாவுக்கேத்த நல்ல சரியான ஜோடி....'
'ம்ம்...அதான் சொல்றேன்...சந்தியா ஊருக்கு போனதுல இருந்து அவனும் ஒரு மாதிரி தவிச்சுக்கிட்டுதான் இருக்கான்...'
'அப்படியா....எப்படி சொல்றீங்க...?'
'ராத்திரி ரொம்ப நேரம் டிவி ஓடுதே...கவனிக்கலியா....வழக்கமா பத்த பத்தரை மணிக்கெல்லாம் தூங்கிடுவான்....ஆனா இப்போ அவன் ஊருக்கு போனதுல இருந்து ரொம்ப நேரம் தூங்காம இருக்கான்...'
உண்மையில் இதெல்லாம் ஒரு காரணம் இல்லை என்றாலும் கூட தந்து பேச்சுக்கு வலு சேர்ப்பதற்காக சாந்தி இந்த விஷயத்தை பெரிது படுத்துவதை போல வாணியிடம் சொல்ல...'ஐயோ...என்ன அத்தை நீங்க....சந்தியா இல்லாம தனியா ப்ரீயா இருக்குறதால அவரு அப்படி ரொம்ப நேரம் முழிச்சுகிட்டு இருக்காரு...'
'போடி..இவளே....சந்தியா இருந்தவரை ஒரு ராத்திரி கூட அங்கே அந்த மாதிரி சத்தம் கேட்காம இருந்தது இல்லை....ஆனா இப்போ அதுக்கு வழி இல்லியே...அதான் அவன் உறக்கம் வராம அந்த மாதிரி முழிச்சுகிட்டு இருக்கான்...'
'சரி...அதுக்கு என்ன அத்தை...?'
'ம்ம்....நீ ஒரு விவரம் புரியாதவடி....'
'நிஜமாலுமே எனக்கு புரியலை அத்தை....'
'அதான் எனக்கு தெரியுதே....நான் என்ன சொல்ல வர்றேன்னா.....அங்கே அவனும் சந்தியா இல்லாம உன்னை மாதிரி ரொம்ப கஷ்டப் படுறாண்டி....'
சாந்தி இத்தனை வெளிப்படையாக சொன்னவுடன் வாணிக்குள் மேலும் பரவசம் உண்டாக...ஆயினும் அதை கட்டுப் படுத்திக் கொண்டு ..
'அதுக்கு நாம என்ன அத்தை பண்ண முடியும்..../' என்று அப்பாவியாக கேட்க....
'நாம நினைச்சா அவனுக்கு உதவி பண்ண முடியுமடி....'என்று சொல்லி நிறுத்தி விட்டு வாணியை உற்றுப் பார்த்தாள்.
சுற்றி வளைத்து அவள் எங்கே வரப் போகிறாள் என்று வாணிக்கு முக்கால் வாசி புரிந்து போயிற்று.
ஆனால் எப்படி அந்த பேச்சை தானாக வளர்ப்பது என்று புரியாமல்...
.'அத்தை அது அவரோட கஷ்டம்....அதுக்கு நீங்க என்ன பண்ண முடியும்....?' என்றாள்.
'அட...மக்கு....நான் அதுல ஒன்னும் பண்ண முடியாதுடி....நீ நினச்சா அவனுக்கு உதவி பண்ணலாம்டி...'
'அத்தை....நிஜமாவே எனக்குப் புரியலை....'
'ம்கும்....இதுக்கு மேல நான் எப்படிம்மா விவரமா சொல்ல....?'
'அத்தை....அப்போ நீங்க என்ன சொல்ல வர்றீங்க....?'
'ம்ம்...ஆமாடி....சந்திரன் இல்லாம நீயும் அவஸ்தை படுற.....சந்தியா இல்லாம அவனும் அங்க கஷ்டப் படுறான்...நீ நினச்சா ரெண்டு பேருமே கஷ்டப் படாம இருக்கலாம்டி...' இதற்கு மேல் வெளிப்படையாக சொல்ல முடியுமா என்ன...?
'அத்தை...நீங்க தெரிஞ்சுதான் பேசுறீங்களா...அவரு அந்த மாதிரில்லாம் நடந்துக்கிற ஆள் இல்லை அத்தை....அதுவும் இல்லாம அந்த மாதிரி நினைச்சுப் பாக்கவே ஒரு மாதிரி இருக்கு அத்தை...'
'ஏய்....மறைக்காம சொல்லு.....உனக்கு அவனை பாக்கும் போது அணு அளவு கூட ஒரு ஈர்ப்பு இல்லையா என்ன...?'
'ஐயோ...அத்தை...என்ன கேக்குறீங்க....?'
'ஆமாடி....நேரடியாவே கேக்குறேன்...அந்த மாதிரி சந்தர்ப்பம் அமைஞ்சா என்ன செய்வே....?'
'ஐயோ....உங்க மகனுக்கு துரோகம் பண்ண சொல்றீங்களா அத்தை...?'
'போடி...இவளே....துரோகம்னா என்னடி....தெரியாம செஞ்சாதான் துரோகம்...உன் புருஷனை பெத்தவ நானே உன்கிட்ட கேக்குறேன்...எனக்கு தெரிஞ்சு பண்றது எப்படிடி துரோகமாகும்....?'
இப்போது இருக்குமிடையே கொஞ்ச நேரம் ஒரு அமைதி நிலவியது. இருவருமே எதுவும் பேசிக் கொள்ளாமல் இருந்தார்கள்.
வாணி தலையை குனிந்தபடி எதையோ யோசித்தபடி இருக்க...சாந்தி வாணியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
வெகுநேரம் தலையை குனிந்த நிலையிலேயே வாணி அமர்ந்திருக்க....அவளுடைய தயக்கத்தையும் மன ஓட்டத்தையும் புரிந்து கொண்ட சாந்தி உட்கார்ந்து இருந்த நிலையிலேயே மேலும் சற்று வாணியை நெருங்கி அமர்ந்து வலது கையால் வாணியின் முகத்தை நிமிர்த்த....வானியில் கண்கள் லேசாக கலங்கி இருந்ததை கண்டு ... 'எதுக்குடி இப்போ இப்படி கண் கலங்குற......நீ படுற கஷ்டத்தை பாக்க முடியாமத்தானே நான் அப்படி சொன்னேன்...?" என்று ஆறுதலாக சொல்ல....சின்னதாக மூக்கை உறிஞ்சியபடி...வாணி சாந்தியை பார்த்து....'என்ன இருந்தாலும்....அப்படில்லாம் நடந்துக்க முடியுமா அத்தை....அது தப்பில்லையா....?' என்று கேட்டதிலிருந்தே வாணியின் மறைமுகமான சம்மதத்தை உணர்ந்து கொண்ட சாந்தி தனக்குள் சந்தோஷித்தபடி... 'ஒன்னும் தப்பில்லைடி....நீ என்னோட மகனோட பொண்டாட்டி...நானே உன்கிட்ட இந்த விஷயத்தை சொல்றேன்னா நான் உன்னோட கஷ்டத்தை பார்த்து எந்த அளவுக்கு வருத்தப் படுறேன்னு புரிஞ்சுக்கோ....எனக்கு இதை விட்டா வேற வழி தெரியலைடி....இதுக்கு மேல உன் இஷ்டம்....' என்று பேச்சை நிறுத்துவதை போல மீண்டும் பழையபடி நகர்ந்து உட்கார்ந்து கொள்ள....வாணி சற்று இடைவெளி விட்டு...
'நீங்க சொல்றது புரியுது அத்தை....ஆனா இது கஷ்டம் அத்தை....நான் அவர்கிட்ட அண்ணன் மாதிரிதான் பழகுறேன்...அவரும் என்கிட்டே அந்த மாதிரி தான் நடந்துக்கிறார் அத்தை...'
'போடி...போ....அண்ணன் தங்கச்சி எல்லாம் ஒரு லிமிட்டு வரைக்கும்தாண்டி....இந்த காலத்துல கூடப் பிறந்த அண்ணன் தங்கச்சியையே நம்ப முடியல...இதுல நீ வேற....'
'அப்போ....இது தப்பிலைன்னு சொல்றீங்களா....... ?'
'ஆமாடி....எல்லாம் நம்ம மனசு நினைக்குறதுதான் வாணி....நான் ஒன்னும் இதை திடீர்னு நினைச்சு சொல்லலை....ரொம்ப யோசிச்சுதான் சொல்றேன்....ராகவன் ரொம்ப நல்ல பையன்....நாம பேசிக்கிற மாதிரி நடந்தா கூட வெளியே யார்கிட்டயும் சொல்ல மாட்டான்....ஏன்..சந்தியாவுக்கு கூட தெரியாது....அது மட்டுமில்லாம நல்ல ஆரோக்கியமான பையானத்தான் இருக்கான்....அழகாவும் இருக்கான்....வேற எந்த கெட்ட பழக்கமும் இல்லாத பையனா இருக்கான்.....அண்ணன் மாதிரி உன்கிட்ட பழகுறான்னு நீ சொல்றதுக்காக வேணும்னா ....இப்போ நான் சொல்றேன்....இந்த நிமிஷத்துல இருந்து நான் ராகவனையும் என்னோட மகன் மாதிரி நினச்ச்க்கிறேன்...என்ன இப்போ சரிதானே...?' என்று நீளமாக பேசி முடித்தாள்.
சாந்தி இப்படி நீளமாக பேசும்போதே அதை கேட்டுக் கொண்டிருந்த வாணியின் மனதில் மேலும் மேலும் சந்தோஷ அலைகள் எழுந்தன.
'நீங்க சொல்றதை பார்த்தா ராகவன் அண்ணன் என்னை சும்மா பேருக்காகத்தான் தங்கச்ச்சி தங்கச்சின்னு கூப்பிகிட்டு இருக்காரா...?'
'அப்படி இல்லைடி....அவன் இந்த நிமிஷம் வரை நம்மகிட்ட நல்ல டீசண்டாதான் பழகிக்கிட்டு இருக்கான். ...ஆனா அவனுக்கும் உன்மேல கொஞ்சம் ஈர்ப்பு இருக்குன்னு நான் புரிஞ்சு வச்சு இருக்கேன்...?'
'என்ன சொல்றீங்க அத்தை...?'
'ஆமாடி.....ரெண்டு மூணு தடவை ஏதேதோ பேசிகிட்டு இருக்கும் போது....மெனக்கிட்டு 'நம்ம வீணா மாதிரி.....நம்ம வீணா மாதிரி' பாதின்னு உன்னை உதாரணம் காட்டி பேசி இருக்கான்.. நிஜமாவே அந்த பேச்சுக்கு நடுவுல உன்னோட பேரை நுழைக்க வேண்டிய அவசியமே இல்லை....ஆனா அவன் வேணும்னு உன் பேரை உதாரணம் காட்டி பேசினான்....அதுவும் இல்லாம அப்படி உன்னோட பேரை சொல்லும்போதே அவன் முகத்துல ஒரு சந்தோசம் உண்டானதைக் நான் கவனிச்சு இருக்கேன்...அதனாலதான் சொல்றேன்....கொஞ்சம் சான்ஸ் கிடைச்சாலும் அவன் மடங்கிருவான்....'
'ஐயோ அத்தை....நீங்க எப்படில்லாம் கவனிச்சு இருக்கீங்க....நீங்க பெரிய ஆள்தான் அத்தை... '
'ஆமாடி....என்னோட அனுபவுத்துல இதெல்லாம் கவனிக்காம இருக்க முடியுமாடி....உன் மாமா இருக்குறப்போ அவரு வேலை விசயமா ஒரு அஞ்சு நாள் வெளியூரு போனா நான் என்ன பாடு பட்டு இருக்கேன்னு எனக்கு தெரியும்டி....அதனாலதான் நான் இப்போ எல்லாத்தையும் யோசிச்சு பாத்து உன்கிட்ட சொல்றேன்.....இதை எல்லாம் சொல்றதாலே நீ என்னை எதுவும் தப்பா நினச்சுக்காதேடி...'
'ஐயோ...இல்லை அத்தை....நீங்க நினைக்கிறதை என்னால புரிஞ்சுக்க முடியுது .....ஆனா திடீர்னு நீங்க இப்படி சொன்னவுடனே எனக்கு என்ன சொல்லன்னு தெரியல அத்தை...ஆனா இது தப்புன்னு மட்டும் மனசுக்கு படுது ....'
'சரி...வீணா....நான் திடீர்னு இப்படி கேட்டதால உனக்கு குழப்பமா இருக்கு.....ஒண்ணு பண்ணலாம் ...நான் குளிக்கப் போறேன் ...நீயும் குளிச்சுட்டு சாபிட்டுட்டு நல்லா ரெஸ்ட் எடு ....மத்தியானத்துக்கு மேல நாம இதை பத்தி பேசலாம்....என்ன சரியா...?' என்று சொல்லிவிட்டு...அங்கே இருந்து சாந்தி எழுந்து போக....வீணா பலவிதமான உணர்ச்சி போராட்டத்தில் அதே இடத்தில் உட்கார்ந்து இருந்தாள்.


சாந்தி சொன்னதை போலவே அதன் பிறகு வாணியிடம் எதுவும் பேசாமல் போய் குளித்து விட்டு காலை சாப்பாட்டை முடித்து விட்டு மீண்டும் சமையல் அறைக்குள் போய் விட்டாள்.
வாணியும் எழுந்து குழந்தையை உறங்க வைத்து விட்டு வீட்டின் பின்னால் சென்று பாத் ரூமுக்குள் சென்று உடைகளை களைந்து விட்டு ரொம்ப நேரம் குளித்தாள்.
சாந்தி தன்னிடம் சொன்னவற்றை மனதில் ஓடவிட்டபடி எத்தனை நேரம் குளித்தாள் என்று தெரியாமல் குளித்து முடித்து விட்டு தலை துவட்டி விட்டு புதியதொரு உள் பாவாடையை எடுத்து மார்புக்கு மேலாக கட்டிக் கொண்டு வெளியே வந்தாள்.
இந்த இடத்தில் வாணியை பற்றி சொல்லியே ஆக வேண்டும். அவள் சினிமா நடிகையை போன்று அத்தனை பெரிய அழகி இல்லை என்றாலும் பார்ப்பவரை திரும்பி பார்க்க வைக்கும் அழகுக்கு சொந்தக்காரி.
நல்ல நிறமும் நீளமான தலை முடியும் நல்ல மீடியமான உயரமும் சற்று பூசினாற்போல உடம்புமாக பார்க்க சுந்தரியாகத்தான் இருந்தாள். குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருப்பதால் நல்ல திரட்சியான முலைகளும் அதற்கேற்ற மாதிரி மத்தளம் போன்ற இடுப்புமாக கவர்ச்சியாகவே இருந்தாள்.
உண்மையில் ராகவனுக்கு ஆணியை பார்க்கும் போதெல்லாம் 'உதடுதான் தங்கை' என்று உச்சரிக்குமே தவிர.. மனதில் அவ்வப்போது சின்ன சின்ன காமக்கீற்று ஒடி மறையவே செய்யும்.
சந்தியாவும் வாணிக்கு அழகில் சற்றும் சளைத்தவளில்லை என்றாலும் ராகவனுக்கு என்னவோ சந்தியாவை விட வாணி சற்று கவர்ச்சியாகத்தான் தெரிந்தாள்.
அக்கறைக்கு இக்கரை எப்போதுமே பச்சைதானே....? ஆனால் என்ன செய்ய...ஏதாவது தவறாக நிகழ்ந்து விடக் கூடாதே என்று அவன் மிகவும் கவனமாகவே நடந்து வந்தான்.
வாணியிடம் மூன்று சிறப்புகள் உண்டு....அவள் சிரிக்கும் போது தெரியும் அழகான பல்வரிசை ஒன்று.
அடுத்து ஒளிவு மறைவாகத் தெரியும் முளை அழகு. கடைசியாக அவள் எத்தனைதான் பதவிசாக புடவை உடுத்தி இருந்தாலும் அதையும் மீறி வெளிப்படும் அவளுடைய இடுப்பு பிரதேசம்.
இந்த மூன்றையுமே ராகவன் கவனிக்காமல் இல்லை...ஆனால் என்ன பயன்.. ? தங்கை என்ற பொய்வளையத்தில் வளைய வரும் நிலைமையில் எதையும் வெளிக்காட்டிக் கொள்ள தருணம் கிடைக்க வில்லை.
உள்பாவாடை கட்டிக்கொண்டு வெளியே வந்த வாணியை அந்த நேரம் பார்த்து அடுத்த வீட்டின் பின்புறம் வந்த பாக்கியம் அக்கா பார்த்து விட...இருவரும் அனிச்சையாக ஒருவர் ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.
'என்ன வாணி...இப்பதான் குளிச்சியா...?'
'ஆமாக்கா....'
'குளிச்சுட்டு வர்றப்ப உன்னை பாக்கும்போது புதுசா பூத்த பூ மாதிரி இருக்கியேடி....என்ன அழகுடி நீ....உள்ள போனவுடனே சாந்திகிட்ட சொல்லி சுத்தி போடச் சொல்லுடி....என் கண்ணே பட்டுடும் போல இருக்குடி....'
'போங்கக்கா...உங்களுக்கு வேற வேலையே இல்லை...'
'நிஜமாத்தாண்டி சொல்றேன்...சாந்திக்கு முன்னாலேயே நீ என் கண்ணுல பட்டு இருந்தேன்னா என் பையனுக்குதாண்டி உன்னை கட்டி வச்சிருப்பேன்...'
'நூறு தடவை இதை சொல்லிட்டீங்க...போங்கக்கா...நான் என் அத்தைகிட்ட சொல்லிடுவேன்...'
'தாராளமா சொல்லிக்கொடி...நான் உன் அத்தைகிட்டே இதை சொல்லி இருக்கேனே...'
அதற்கு மேல் வாணி அங்கெ நின்று பேச்சை வளர்க்காமல் வீட்டுக்குள் வந்து ஈரமாக இருந்த தலை முடியை வாரிமுடிந்து கொண்டு வேறு புடவைக்கு மாறி சமையல் அறைக்கு போய் சிம்பிளாக சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு வந்து கட்டிலில் படுத்தாள்.
சமையல் அறையில் இருந்த சாந்தியும் தேவை இல்லாமல் வேறு எதுவும் பேசாமல் அவளுக்கு சாப்பாடு பரிமாறி விட்டு சமையல் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அறையில் வந்து கட்டிலில் படுத்த வாணிக்கு ரொம்பவும் குழப்பமாக இருந்தது ... கூடவே ஒரு பரவசமான உணர்ச்சி பிரவாகமும் இருந்தது.
அத்தை சொல்வதெல்லாம் நடப்பதற்கு சாத்தியம் இருக்கிறதா....? அப்படியே சந்தர்ப்பம் கிடைத்தாலும் ராகவன் அண்ணன் என்னை அந்த மாதிரி எப்படி பார்ப்பார்? நான்தான் அவரை எப்படி அந்த மாதிரி கோணத்தில் பார்க்க முடியும்.....? அவரால் என்னை தொட்டு பலகை முடியுமா...? இல்லை என்னால்தான் அவரை அனுமதிக்க முடியுமா...?
என் கணவர் மட்டுமே தீண்டிய இந்த உடம்பை வேறொரு ஆண்மகன் தொடும்போது அதை எப்படி என்னால் ஏற்றுக் கொள்ள மூடியும்...? ஆனாலும் இந்த அத்தை ரொம்ப மோசம்....
என்னையும் ராகவன் அண்ணனையும் இப்படி உறவாட வைக்க வேண்டும் என்கிற அளவிற்கு யோசித்து இருக்கிறார்களே....ச்சீ...எல்லாம்...என் மேல் உள்ள பரிவினால்தானே...
நான் ராத்திரி நேரங்களில் அந்த மாதிரியான காம வேட்கையில் தத்தளிக்கும் போதெல்லாம் என்னை கவனித்து இருக்கிறார்கள்.
தன்னுடைய மகனுடைய மனைவி என்று கூட பார்க்காமல் என்னுடைய இந்த அவஸ்தையை தீர்த்து வைக்க முன் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு என் மீது எத்தனை பாசம் பரிவு இருக்க வேண்டும்...என்றெல்லாம் யோசித்தபடி குழப்பம் தீராத மனதோடே உறங்கிபோனவள் மீண்டும் விழிக்க பகல் மணி ஒன்றை தாண்டி விட்டது.
குழந்தையும் நடுவில் பசிக்கு அழாமல் உறங்கியதால் நன்றாக உறங்கி எழுந்தவள் ... கட்டிலை விட்டு இறங்கி ஹாலுக்கு போனவளின் பார்வையில் அங்கே தரையில் கால்களை நீட்டியபடி டிவி பார்த்துக் கொண்டு இருந்த சாந்தி பட்டாள்.
வாணியை பார்த்ததும் ...வா...இங்க வந்து உட்காரு....என்று சொல்லிக் கொண்டு எழப் போனாள்.
'என்னை உட்கார சொல்லிட்டு நீங்க எங்க போறீங்க அத்தை...?' என்று சொல்லிக் கொண்டே உட்காரப் போன வாணியை பார்த்து சிரித்துக் கொண்டே...'இருடி...ஜூஸ் போட்டு வச்சு இருக்கேன்....எடுத்துட்டு வர்றேன்...' என்று சொன்ன சாந்தியிடம்...'நீங்க இருங்க...நான் போய் எடுத்துட்டு வர்றேன்...' என்று கையமர்த்தி விட்டு வாணி சமையல் அறைக்குள் போய் அங்கே இருந்த FRIDGE திறந்து அங்கே இருந்த JUICE சூசை இரண்டு தம்ளர்களில் ஊற்றி எடுத்துக் கொண்டு வந்து சாந்திக்கு எதிரே உட்கார்ந்தாள்.


இருவரும் எதிர் எதிரே அமர்ந்து ஜூசை குடித்துக் கொண்டு டீவி பார்த்துக் கொண்டிருந்தார்களே ஒழிய எதுவும் பேசிக் கொள்ள வில்லை...
கொஞ்ச நேரம் கழித்து எதேச்சையாக சாந்தி வாணியை திரும்பி பார்க்க வாணியும் அனிச்சையாக சாந்தியை பார்த்தாள்.
இருவரும் ஓரிரு வினாடி ஒருவரை ஒருவர் அமைதியாக பார்க்க....சாந்தி வாணியை பார்த்து புன்னகைத்தாள்.
பதிலுக்கு அதே போல புன்னகைத்த வாணி...'என்ன அத்தை ... அப்படி பாக்குறீங்க...?' என்று மெதுவாகக் கேட்க....
'ஒண்ணுமில்ல...என்ன ஒண்ணுமே சொல்லாம இருக்கியே...அதான் பார்த்தேன்...'என்று காலையில் நிறுத்திய பேச்சை தொடங்க....வாணி சற்று நேரம் அதுவுமே பேசாமல் டீவி பார்ப்பதை போல இருந்தாள்.
அவள் பேசுவதற்கு தயங்குகிறாள் என்பதை புரிந்து கொண்ட சாந்தி...
.'இதோ பாரு வாணி....இதுல எந்த நிர்பந்தமும் கிடையாது.... நான் உன்னை எந்த விதத்திலயும் கட்டாயப் படுத்தலை...... அதுக்கு மேலயும் ஒன்னு சொல்றேன்....தப்புன்னு நினச்சா தப்புதான்.....சரின்னு நினச்சா சரிதான்....நான் காலைல சொன்ன மாதிரி எனக்கு இது தப்பா படலை....அதுலயும் நீயா இதுல இஷ்டப்பட்டு எதுவும் செய்யலை....
நீ படுற அவஸ்தையை கவனிச்சுட்டு நானாத்தான் இந்த பேச்சை ஆரம்பிச்சேன்....இதுல உன்னோட இஷ்டம்தான் முக்கியம்....ஒருவேளை இது சந்திரனுக்கு பண்ற துரோகம்னு நீ நினச்சா வேண்டாம்....ஆனா என்கிட்டே கேட்டா நான் அப்படி சொல்ல மாட்டேன். ஏன்னா...எனக்கு இதுல முழு சம்மதம்...உன்னையும் என்னையும் தவிர வேற யாருக்கும் தெரியாம பாத்துக்கலாம்....'என்று ஒரே மூச்சில் பேசி முடிக்க....
சாந்திக்கு தன்மேல் உள்ள பாசமும் பரிவும் முழுமையாக புரிய....மெதுவாக பேசத் தொடங்கினாள்.
'நீங்க சொல்றது புரியுது அத்தை....எனக்காகத்தான் இதை எல்லாம் நீங்க ரொம்ப யோசிச்சு சொல்றீங்க....ஆனா எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை....நான் இப்படி யோசிக்கிறதே உங்க மகனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு நினச்சாலே பதறுது அத்தை...'
'அடியே அசடு....திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்கியே....அதான் சொல்றேன்ல...நம்ம ரெண்டு பேரையும் தவிர வேற யாருக்கும் தெரியாம பாத்துக்கலாம்னு.....முதல்ல உனக்கு இதுல சம்மதமான்னு சொல்லு....எனக்கு அதுதான் தெரியனும்...'
அதற்கு பதில் சொல்லாமல் கொஞ்ச நேரம் வாணி அப்படியே உட்கார்ந்து இருக்க....சாந்தி மீண்டும் அவளை பார்த்து....
'நீ சரின்னு சொல்ல தடுமார்றன்னு எனக்கு தெரியுது.....நீ அமைதியா இருக்குறதை சம்மதம்னு நான் எடுத்துக்கட்டுமா...' என்று உசுப்பி விடுவதை போல கேட்க...வாணி அதற்கும் பதில் சொல்லாமல் இருக்க....
சாந்தி சற்று சத்தமாய் சிரித்துக் கொண்டே...
'சரி...உனக்கு சம்மதம்னு தெரியுது....ஆனா அதை என்கிட்டே எப்படி சொல்றதுன்னு யோசிக்கிற.....அப்படித்தானே...?'
அதற்கும் வாணி பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கவே....
சாந்தி பேச்சை தொடர்ந்தாள்.
'சரி....ராகவனை உனக்கு பிடிச்சு இருக்குதானே....?' என்று ஒரு மாதிரி கிண்டலாக கேட்க....
'ச்சீ போங்க அத்தை.....இப்பதான் எனக்கு மாப்பிள்ளை பாக்கப் போற மாதிரி கேக்குறீங்க...?' என்று சினுங்கினாள்.
'ஏறக்குறைய அப்படித்தாண்டி....உனக்கு புதுசா மாப்பிள்ளை பாக்குற மாதிரிதான்னு வச்சுக்கோயேன்....'
'ஐயோ அத்தை....நீங்க எனக்கு அத்தையான்னே எனக்கு சந்தேகமா இருக்கு....' என்று புன்னகைத்துக் கொண்டே மீண்டும் சிணுங்க...
'ம்ம்..அத்தை சொல்லாதே....வேணா மாமான்னு சொல்றியா....?'
என்று கிண்டலாக சாந்தி கேட்க....அதை கேட்டு விட்டு...வாணி தனது இரண்டு கைகளாலும் தன முகத்தை மூடிக் கொள்ள....
அப்போது குழந்தை அழும் சத்தம் கேட்டது.
அழும் குழந்தையின் சத்தம் கேட்டு வாணி எழுந்திரிக்கப் போக...அவளை கையமர்த்தி விட்டு சாந்தி எழுந்து போய் தொட்டிலில் இருந்து குழந்தையை எடுத்துக் கொண்டு வந்து வாணியிடம் கொடுக்க....
வாணி குழந்தையை வாங்கி தனது மடியில் போட்டுக் கொண்டு ஒரு நிமிடம் கொஞ்சி விட்டு
புடவை தலைப்பை ஒதுக்கி விட்டுக் கொண்டு ப்ளவுஸ் பட்டன்களை அவிழ்த்து ஒரு பக்க மார்பில் குழந்தையின் வாயை வைத்தாள்.
அதை பார்த்துக் கொண்டிருந்த சாந்தி....வாணியை பார்த்து...மீண்டும் புன்னகைக்க....வீணா என்னவென்று கேட்க....சிரிப்பை அடக்க முடியாததை போல சாந்தி வாணியை பார்த்து கேட்டாள்.
'நீ இப்படி குழந்தைக்கு பால் குடுக்கையில ராகவன் என்னிக்காவது பாத்து இருக்கானா...?'
அந்த கேள்வியை வாணி நிஜமாகவே எதிர்பார்க்க வில்லை....
ஆனால் இனிமேல் சாநதியிடம் இருந்து இந்த மாதிரி கேள்விகள் வரும் என்று தோன்றியது.
'ம்ம்...என்ன கேக்குறீங்க அத்தை....அதெல்லாம் இல்லை....
அவங்க பாக்குற மாதிரி நான் பால் குடுக்க மாட்டேன்....'
அதை கேட்டு மீண்டும் சிரித்த சாந்தி....'சரி..சரி...இது வரை குடுக்கலை....ஆனா இனிமேல் குடுக்கணும்...என்ன சரியா...?'
'என்ன சொல்றீங்க....இப்படி வெளியே தெரியிற மாதிரி வச்சுகிட்டா பால் குடுக்கச் சொல்றீங்க....?'
'ஆமாடி...அப்பத்தானே அவன் இதை பார்ப்பான்...'என்று சொல்லிக் கொண்டே வெளியே தெரிந்து கொண்டிருந்த அவளது ஒரு பக்க மார்பை நோக்கி கண்ணைக் காட்ட....'ச்சீ...நீங்க ரொம்ப மோசம் அத்தை....எனக்கு ஒரு மாதிரி இருக்கு....' என்று சிணுங்கிய வாணியை பார்த்த சாந்திக்கு
ஒரு வழியாக வாணி தன பேச்சுக்கு கட்டுப் பட்டு விட்டதோடல்லாமல் அதற்கேற்ற மாதிரியும் நடந்து கொள்ள ஆயத்தமாகி விட்டாள் என்பது புரிந்து போனதால் அவள் தனக்குள் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.
'என்னடி ஒரு மாதிரி இருக்கு.....சும்மா இந்த மாதிரி வச்சு குடு....அப்பத்தான் அவன் பார்ப்பான்....'
'அது எப்படி அத்தை முடியும்.....?'
'முடியனும்டி....பிறகு நான் அவன்கிட்ட நேரடியாவா கேட்க முடியும் 'என் மருமகளை செய்றியான்னு '?
'ச்சீ....ரொம்ப அசிங்கமா பேசுறீங்க அத்தை....'
'அதுவே அசிங்கமான விசயம்தானே....அப்புறம் வேற எப்படி பேசுறதாம்...?'
'அதுக்காக இப்படியா செய்யப் போறியான்னு கேப்பீங்க...?'
'சரி..அதை எல்லாம் விடு....இப்போ நான் சொல்லப் போறதை நல்லா கேட்டுக்கோ....இந்த மாதிரி அவன் முன்னால வச்சு பால் குடுக்குறது மட்டுமில்ல...டிரஸ் பண்றதுலையும் கொஞ்சம் மாத்திக்கோ...'
'அது எப்படி அத்தை . ... வேற மாதிரி டிரஸ் பண்றது....?'
'வேற ஒன்னும் இல்லைடி....உனக்கு கல்யாணம் ஆனா புதுசுல சந்திரன் உனக்கு ரெண்டு மூணு நைட்டி எடுத்து தந்தானே....அதை நீ அப்ப போட்டதோட சரி....அதை எல்லாம் பத்திரமாத்தானே வச்சு இருக்கே....'
'ஆமா....'
'அதை எடுத்து போட்டுகோ...'
'ஐயோ..,..அது ரொம்ப மோசமா இருக்கும் அத்தை....அதான் அதை போடாம உள்ள வச்ச்சு இருக்கேன்...உங்க பிள்ளை....கல்யாணம் ஆனா புதுசுல அந்த கிறக்கத்துல வாங்கிட்டு வந்து என்னை போடச் சொன்னாரு ....'
'அதாண்டி சொல்றேன்....அதை போட்டா எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும்.....ராகவன் இங்கே சாப்பிட வரும்போதும்....வேலை முடிஞ்சு வந்ததுக்கு பிறகு நாம ஒண்ணா உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கும்போதும் நீ அந்த நைட்டிகளை போட்டுக்கோ....மத்த நேரத்துல வேண்டாம்...என்ன சரியா...?'
சாந்தி சொல்வதை எல்லாம் கேட்ட வாணிக்கு இப்போதே உடம்பில் சூடுபரவத் தொடங்கியது.
'அத்தை நீங்க ரொம்ப சூப்பரா யோசனை பண்றீங்க அத்தை....என்னவோ செக்ஸ் படம் எடுக்கப் போற டைரக்டர் மாதிரி இல்ல ப்ளான் போடுறீங்க...?'
'ஆமாடி....நான் உன்னையும் ராகவனையும் வச்சு செக்ஸ் படம் எடுக்கப் போற டைரக்டர்தான். போதுமா....?' என்று முத்தாய்ப்பாக பேசி முடிக்க...அதை கேட்டு விட்டு வாணி முதல்முறையாக சத்தமாக சிரித்தாள்.
 
  • Like
Reactions: RaspudinJr
Member

0

0%

Status

Offline

Posts

155

Likes

95

Rep

0

Bits

0

2

Years of Service

LEVEL 1
55 XP
அதன் பிறகு சாந்தி இயக்கத்தில் நடிக்கும் புதுமுக கதாநாயகி போலவே வாணி செயல்படத் தொடங்கினாள்.
பீரோவுக்குள் மற்ற துணிகளுக்கு அடியில் கிடந்த மூன்று நைட்டிகளையும் வெளியே அடுத்து அணிந்து கண்ணாடி முன் நின்று பார்க்க....
அவளுக்கே தான் ரொம்ப கவர்ச்சியாக இருப்பதை போல தெரிந்தது.
அதுவும் குழந்தை பிறப்பதற்கு முன்னால் வாங்கிய நைட்டிகள்...
அவைகள் இப்போது முன்னை விட நன்றாக உடலோடு ஒட்டிப் போய் மிகவும் கவர்ச்சியாக தெரிந்தன....
இரண்டு மார்புகளும் முன்னை விட பெருத்து விட்டிருந்ததால் மிகவும் விம்மிக்கொண்டு நின்றன.
ராகவன் அண்ணன் இந்த கோலத்தில் என்னை பார்த்தால் நிச்சயமாக சற்று ஆடித்தான் போவார் என்று நினைக்கும் போதே வாணிக்கு உள்ளுக்குள் என்னவோ செய்தது.
இந்த அத்தை போகிற போக்கை பார்த்தால் இந்த டிரஸ்ஸில் என்னை ராகவன் அண்ணன்கூட தனியாக இருந்து பேச கூட வைப்பார்.
அப்படி தனியாக இருந்து பேசும்போது அருகே இருந்து என்னை பார்த்து சற்று தடுமாறி என்னை ஏதாவது செய்ய முயன்றால் அதை நான் எப்படி எதிர்கொள்வது....
எப்படி நடந்து கொள்வது....என்று யோசிக்கும்போதே...தனக்கு தானே சிரிப்பு வந்தது. கூடவே அந்த கற்பனை அதோடு நிற்காமல் ராகவனை பற்றி சந்தியா சொன்னதெல்லாம் ஞாபகம் வந்தது.
ராகவன் அண்ணனுக்கு அந்த இடத்தில்வாய் வைத்து சுவைத்து விடுவதென்றால் ரொம்ப இஷ்டமாமே....அது மட்டுமில்லாமல் அவருடையதை வாயில் வைத்து ரொம்ப நேரம் சூப்பி விடச் சொல்வாராமே....என்றெல்லாம் நினைக்கும்போதே வாணிக்கு கீழே தொடையிடுக்கிலும் நாக்கிலும் ஒரே நேரத்தில் நீர் சுரந்தது.
அதற்கு சுத்தி சேர்ப்பதை போல சீரான தாள கதியில் அவளது இரண்டு மார்புகளும் விம்மி விம்மி அடங்கியது.
அதனை முன்னாலிருந்த கண்ணாடியில் பார்த்த வாணிக்கு வெட்கம் வந்தது.
அடுத்த நாளில் இருந்தே வாணி அந்த நைட்டிகளை போட்டுக் கொண்டு ராகவன் முன்னால் நடமாடத் தொடங்கினாள்.
முதலில் அவளுக்கு சற்று கூச்சமாகத்தான் இருந்தது. அதை கவனித்த சாந்தி அவளுக்கு பின்புலமாக நின்று தைரியமூட்டவே மெல்ல மெல்ல சகஜமாகி ராகவனை நெருங்கி நின்று பேசும் போதும் பரிமாறும்போதும் அந்த நைட்டிகளையே அணிந்து கொண்டாள்.
அதை பார்த்த ராகவனும் தடுமாறிப் போனதையும் தர்ம சங்கடத்தில் நெளிவதையும் கவனித்த வாணிக்கு உள்ளுக்குள் அந்த காம நீரூற்று பொங்கி வடியலாயிற்று.
அப்படித்தான் அன்று ஞ்யாயிற்றுக் கிழமை மத்தியானம் ராகவனை சாப்பிடக் கூப்பிட்ட சாந்தி வாணிக்கும் சைகை காட்டி இயக்க....
அதை போலவே வாணி வீட்டின் பின்புறத்தில் சுவற்றில் சாய்ந்தாற்போல அமர்ந்து ஒரு பக்கத்து முலை ராகவனுக்கு தெரியும்படி வைத்துக் கொண்டு குழந்தைக்கு பால் கொடுக்க ...
நினைத்த மாதிரியே அங்கே வந்து படியிறங்கிய ராகவன் அதை பார்த்து சற்று நிலை தடுமாறி நிற்க...
அந்த நேரம் பார்த்து பக்கத்து வீட்டு பாக்கியம் அக்கா இடுப்புயரமான சுவற்றுக்கு அந்த பக்கத்திலிருந்து வாணியையும் அருகே நின்று அவளை பார்த்து தடுமாறி நின்ற ராகவனையும் பார்த்து கிண்டலாக கேட்க அதை கவனித்த சாந்தி வாணியை கடிந்து கொள்ள....
அதை பார்த்த ராகவன் அங்கே சாப்பிட்டு விட்டு வந்த பின்னால் படுக்கையில் கிடந்து தனக்குள்ளாகவே புலம்பி விட்டு...உறங்கி போக...
மறுநாள் காலையில் இருந்து வாணி மீதும் சாந்தி மீதும் கோபம் கொண்டு அவர்கள் பக்கமே திரும்பாமல் அவர்கள் வீட்டுக்கு சாப்பிடவும் போகாமல் தானுண்டு தன வேலை உண்டு என்பதை போல இரண்டு மூன்று நாட்கள் கழிக்க....
இதை விட்டால் இன்னொரு அருமையான சந்தர்ப்பம் கிடைக்காது என்பதை உணர்ந்த சாந்தி...
நான்காம் நாள் காலை ராகவன் வெளியே செல்லும் நேரம் பார்த்து வெளியே போய் அவனிடம் கெஞ்சுவதை போல பேசி வீட்டுக்குள் அழைக்க...
ராகவனும் அவளது கெஞ்சலான பேச்சை தவிர்க்க இயலாமல் வீட்டிற்குள் வந்தான்.
பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பாக்கியம் நல்ல வேளையாக ஊருக்குப் போயிருந்தாள்.
அதையும் உறுதி படுத்திக் கொண்டுதான் சாந்தி ராகவனை வீட்டுக்கு அழைத்தாள்.
அவளது திட்டப்படி வாணி வீட்டிற்கு பின்னால் குளிக்கப் போயிருந்தாள்.



சாந்தி அக்காவின் வீட்டினுள் சென்ற ராகவன் எதுவும் பேசாமல் முன்னரையிலேயே அமைதியாக நிற்க....அவனை நோக்கி சாந்தி பேச தொடங்கினாள்.
'எதுக்குப்பா அங்கியே நிக்கிற....உள்ள வந்து உட்காரேன்..'
'இல்ல.... எனக்கு நேரமில்லை... ஆபீசுக்கு போகணும்....என்ன விசயம்னு சொல்லுங்க...'
'சொல்றதுக்குதானே உன்னை கூப்பிட்டேன்...அதுக்கு முன்னாடி உள்ள வந்து உட்காரேன்...'
'இல்லை...நேரமாவுது....என்ன சொல்லணுமோ சீக்கிரம் சொல்லுங்க....'
'இந்தா பாரு தம்பி...என்னவோ இன்னிக்குத்தான் புதுசா இந்த வீட்டுக்குள்ள வர்ற மாதிரி இப்படி வெளியவே நிக்கிற...?'
'நான் எதையும் புதுசா பேசலை....நீங்கதான் புதுசு புதுசா செய்றீங்க...'
'என்ன தம்பி சொல்ற...நான் அப்படி என்ன புதுசா செய்றேன்....சரி..சரி...நீ எதை பத்தி சொல்லுறேன்னு புரியுது...'
'உங்களுக்கே புரியுதுல்ல...அப்புறம் என்ன....நான் என்னவோ தப்பு செஞ்ச மாதிரியும்...நான் என்னவோ புதுசா வாணிகிட்ட பேசுற மாதிரியில்ல அன்னிக்கு அப்படி வாணிகிட்ட சத்தம் போட்டீங்க....'
'தெரியும்...நீ அதை இப்டித்தான் தப்பா புரிஞ்சுப்பேன்னு எனக்கு தெரியும்....அந்த நேரத்துல என்னால உன்கிட்ட எதையும் விளக்கமா சொல்ல முடியலை...'
'வேண்டாங்க....நீங்க எதையும் என்கிட்டே விளக்கமா சொல்ல வேண்டாம்...நான்தான் எப்போதும் போல உரிமையோட பேசிட்டேன்...அது என்னோட தப்புத்தான்....'
இப்போது சாந்தி ராகவனை நெருங்கி அவனுடைய ஒரு கையை பிடித்துக் கொண்டு..
'நீ நிசமாவே என்னை உன்னோட அக்கா மாதிரி நினச்சின்னா ஒரு ரெண்டு நிமிஷம் உள்ள வந்து உட்கார்ந்து நான் சொல்றதை கேளு....கேப்பியா மாட்டியா...?'
சாந்தியுடைய அந்த உரிமையான அதட்டலை புறந்தள்ள இயலாமல் சாந்தியை பார்த்துக் கொண்டே உள்ளே நடந்து சென்று ஹாலில் நடுவாக நிற்க...அவனை தொடர்ந்து பின்னால் சென்ற சாந்தி...
'ம்ம்..எதுக்கு நிக்கிற...உட்காரு...' என்று சொல்ல....மீண்டும் அவளைப் பார்த்துக் கொண்டே ஓரமாக அங்கே கிடந்த கட்டிலில் உட்கார...சாந்தி அவனுக்கு அருகே போய் நின்று ...
'சாப்பிட்டுட்டே பேசலாம்...இரு...இட்டிலி எடுத்துட்டு வர்றேன்...'என்று சொல்லிக் கொண்டே சமையல் அறையை நோக்கி நகரப் போக....
அதை கண்டு அவசரம் அவசரமாக ராகவன் சொன்னான்.
'அதெல்லாம் வேண்டாம்....நான் வெளியே சாப்பிட்டுக்கிறேன்....நீங்க முதல்ல சொல்ல வந்ததை சொல்லுங்க...'
'சரிப்பா....உன் இஷ்டம்...நான் சொல்லி முடிச்சதும் நீயே சாப்பிடுவே...'என்று சொல்லிக் கொண்டே மீண்டும் அவனை சற்று நெருங்கி நின்று பேசினாள்.
'வாணிக்கும் எனக்கும் மூணு நாளா பேச்சு வார்த்தையே இல்லை தெரியுமா....? அது மட்டுமில்ல... அவ இந்த மூணு நாளா சரியாவே சாப்பிடலை...'
அதை கேட்டவுடன் சாந்தியை முகத்தில் கேள்விக்குறியோடு நிமிர்ந்து பார்த்த ராகவனை பார்த்து சாந்தி தொடர்ந்து பேசினாள்.
'ஆமாம்பா....அவளும் உன்னை மாதிரியே அன்னிக்கு நான் சத்தம் போட்டதை தப்பா புரிஞ்சுகிட்டு என்கிட்டே கோவிச்சுகிட்டு இருக்கா...?'
இப்போது ராகவனின் பேச்சில் சற்று கோபம் தணிந்து விட்டதை போல தெரிந்தது.
'நீங்க அப்படி திடீர்னு சத்தம் போட்டா யாருக்குத்தான் கோபம் வராது... வாணி பாவம்...அவ என்ன செய்வா....நீங்களே சொல்லுங்க...நாங்க அப்படி என்ன தப்பு பண்ணினோம்....?'
'இதுக்குத்தான் காத்துகிட்டு இருந்தேன்...நீ இந்த மாதிரி கேக்கனும்னுதான் காத்துகிட்டு இருந்தேன்...'
அதை கேட்டு விட்டு....சாந்தியை நேருக்கு நேராக உற்றுப் பார்த்துக் கொண்டே கேட்டான்.
'சொல்லுங்க...அப்படி என்ன சொல்லப் போறீங்க...?'
'நீங்க ரெண்டு பேரும் அன்னிக்கு செஞ்சது தப்புதான் தம்பி....'என்று சொல்லி பாதியில் நிறுத்துவதை போல நிறுத்தி விட்டு சாந்தி ராகவனை பார்க்க...ராகவனிடம் ஆச்சரியம் தொற்றிக் கொண்டது....
சமாதானப் படுத்த தன்னை கூட்டிக் கொண்டு வந்து உட்கார வைத்து விட்டு இப்படி பட்டவர்த்தனமாக தானும் வாணியும் தப்பு செய்தோம் என்று சொல்கிறார்கள்....என்ன இது...? என்று ஆச்சரியப் பட்டு சாந்தியையே பார்க்க...
'ஆமா தம்பி....திரும்பவும் சொல்றேன்....அன்னிக்கு நீங்க ரெண்டு பேரும் செஞ்சது தப்புத்தான்... என்ன நான் சொல்றது புரியலையா...?' என்று பூடகம் போடுவதை போல கேட்க....
ராகவனுக்கு இப்போது குழப்பம் தொற்றிக் கொண்டது....
என்னடா இது....இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று குழம்பி தவிக்க...
அந்த குழப்பத்தில் அதுவரை அவனுக்கு இருந்த அத்தனை கோபமும் ஓடி ஒளிந்து கொண்டது...
'ஆமா தம்பி....இன்னும் உனக்கு புரியலையா....அந்த பாக்கியம் என்ன மாதிரி பொம்பளை தெரியுமா....? அவளுக்கு ஒரு விஷயம் தெரிஞ்சா அடுத்த நிமிஷமே அது இந்த தெருவுக்கு மட்டுமில்லை....இந்த ஏரியாவுக்கே தெரிஞ்சுரும்....அந்த மாதிரி பொம்பளை பார்த்து கிண்டலா கேள்வி கேக்குற அளவுக்கு நடந்துக்கனுமான்னுதான் நான் அவளை சத்தம் போட்டேன்....அது அந்த கழுதைக்குத்தான் புரியலைன்னா....உனக்கும் ஏன் தம்பி புரிய மாட்டேங்குது....?'
சாந்தி இத்தனை விவரமாக பேசி முடிக்க...அதற்கு என்ன பதில் சொல்வதென்று ராகவனுக்கு புரியவில்லை... அதனால் சாந்தியே தொடர்ந்து பேசினாள்.
'நீயும் வாணியும் ஒருத்தர் மேல ஒருத்தர் எம்புட்டு பாசம் வச்சு இருக்கீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்....நீங்க எப்படி பழகினாலும் நான் தப்பா நினைக்கவே மாட்டேன்...நீயும் எனக்கு ஒரு மகன் மாதிரிதான்....'
இப்போதுதான் விஷயம் புரிந்ததை போல சமாதானமான முகத்தோடு சாந்தியிடம் கேட்டான்.
'அப்போ அந்த பாக்கியம் அக்கா பாத்ததுக்குத்தான் அப்படி வாணியை சத்தம் போட்டீங்களா...?'
'அப்புறம் வேற எதுக்கு தம்பி நான் சத்தம் போடப் போறேன்....அவ உனக்கு முன்னாடி அப்படி உட்கார்ந்து குழந்தைக்கு பால் குடுத்ததுக்குத்தான் சத்தம் போட்டேன்னு நீ தப்பா நினச்சுட்டே.....அப்டித்தானே...'
ம்ம்.. ஆமா....'
'எனக்கு தெரியும்....நீ அப்டிதான் நினச்சுகிட்டு இந்த மாதிரி என் மேல கோவப் பட்டுகிட்டு இங்க வராம இருக்கேன்னு....'
'இல்ல சாந்திக்கா....எனக்கு இப்பதான் புரியுது....அந்த பாக்கியம் அக்கா பத்தி சந்தியாவும் என்கிட்டே ஏற்கனவே சொல்லி இருக்கா...அவங்க முன்னாடி அந்த மாதிரி நாங்க நடந்துகிட்டது தப்புத்தான்....ஆனா அது கூட எதிர்பாராம எதேச்சையாத்தான் நடந்துச்சி சாந்திக்கா...'
'அது எனக்கு தெரியும் தம்பி.....'
'அதுக்கு முன்னாடி வாணி எப்பவுமே அந்த மாதிரி எல்லாம் என் முன்னால வச்சு குழைந்தைக்கு பசியாத்துனதே இல்லை...'
'அதுவும் எனக்கு தெரியும்....உனக்கு ஒண்ணு தெரியுமா....நாம நாலுபேரும் உட்கார்ந்து கார்ட்ஸ் விளையாடும் போது குழந்தை அழுதுச்சுன்னா வாணி நம்மகிட்ட இருந்து எந்திரிச்சு போய் குழந்தைக்கு பால் குடுத்துட்டு வருவா...அதுக்கே நான் அவளை சத்தம் போட்டு இருக்கேன்...நீ என்ன வேத்து மனுஷனா....அவளுக்கு கூடப் பிறக்காத அண்ணன் மாதிரிதானே பழகுற...பிறகு எதுக்கு உன்கிட்ட அந்த மாதிரி நடந்துக்கணும்...'
வேண்டுமன்றே சுக்கானை திசை திருப்புவதை போல பேச்சை திசை திருப்பி சாந்தி பேச....
அதை கேட்ட ராகவனுக்கு சாந்தி மீது ஒரு புது விதமான மரியாதையும்....அதே சமயம் ஒருவிதமான கிளுகிளுப்பான உணர்ச்சியும் உண்டானது...என்ன இது...நம் முன்னால் வைத்து பால் கொடுக்காமல் இருந்ததற்காக வாணியை கடிந்து கொண்டு இருக்கிறார்களே....
நம் மீது அத்தனை நம்பிக்கையா...என்றெல்லாம் அவன் மனதில் சிந்தனை ஓடிக் கொண்டிருக்க....சாந்தி தொடர்ந்து பேசினாள்.
'ஆமாப்பா....நான் உன்னை என்னோட இன்னொரு மகன் மாதிரிதான் நினைக்கிறேன்....நீ இந்த வீட்டுல ஒரு ஆள்...உன் முன்னாடி அவ அப்படி நடந்துகிட்டா அது உன்னை அவமதிக்கிற மாதிரி ஆகாதா...நீயே சொல்லு...'
'இல்லக்கா...அதெல்லாம் ஒன்னும் இல்லை...'
'உன்னையும் வாணியையும் பத்தி இந்த அளவுக்கு நினைக்கிற நான் அன்னிக்கு அவ பால் குடுத்துட்டு இருக்கும்போது நீ தெரியாம போய் நின்னதுக்கு நான் சத்தம் போடுவேனா...அந்த பாக்கியம் பாத்ததுக்குத்தான் சத்தம் போட்டேன்....அன்னிக்கு அங்க இல்லாம இங்க வீட்டுக்குள்ள வச்சு அந்த மாதிரி நடந்து இருந்த நான் எதுக்கு சத்தம் போடப் போறேன்...'
இப்போது ராகவன் முழுமையாக சமாதானம் ஆனதோடல்லாமல் சாந்தியிடம் சரணடைந்ததை போல ஆகி விட்ட....ராகவன்...
'இப்போ எனக்கு நல்லா புரியுது அக்கா....விஷயம் புரியாம நான் கோபப் பட்டுட்டேன்...ரொம்ப சாரிக்கா...' என்று சொன்ன ராகவனை பார்த்து முறுவலித்த சாந்தி....'ம்கும்...உன்னோட சாரி ஒன்னும் எனக்கு வேண்டாம்....இப்பவாவது புரிஞ்சுகிட்டியே...அது போதும் எனக்கு....'
என்று சொல்ல...ராகவன் அவளுக்கு பதில் சொல்லாமல் அவளை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தான்.
'அதெல்லாம் சரிப்பா....நீ புரிஞ்சுகிட்டு சமாதானம் ஆயிட்ட....ஆனா பாரு...அந்த கழுதை இன்னும் என்மேல கோவமா இருக்கா....இன்னும் என்கிட்டே பேச மாட்டேன்றா....உன்கிட்ட சொன்ன மாதிரி அவகிட்டயும் ரெண்டு மூன்று தடவை சொல்லி பாத்துட்டேன்...ஆனா அதை நம்ப மாட்டேன்றா...அவளை சமாதானப் படுத்தத்தான் நான் அப்படில்லாம் கதை சொல்றேனாம்...நீதாம்பா உன் தங்கச்சிகிட்ட எடுத்து சொல்லி புரிய வைக்கணும்....'
'நீங்க விடுங்கக்கா...நான் பாத்துக்கிறேன்....வாணிகிட்ட நான் எப்படி சொல்லணுமோ அப்படி சொல்லி புரிய வைக்கிறேன்...அவ குளிச்சுட்டு வரட்டும்..'
கிடைத்த எந்த ஒரு சிறிய வாய்ப்பையும் நழுவ விட தயாரில்லாத சாந்தி ...இந்த வாய்ப்பையும் தவறா விடாமல் அவனை பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னாள்.
'எதுக்கு அவ குளிச்சுட்டு வர்ற வரைக்கும் நீ இங்க காத்து இருக்கணும்....
நீயே போய் அங்க வச்சே அவகிட்ட விவரமா எடுத்து சொல்லி கூட்டிகிட்டு வா...இங்க நான் இருந்தா அவ உன்கிட்டயும் சரியா பேச மாட்டா...திமிர் பிடிச்ச கழுதை...'
'ஐயோ..என்ன சொல்றீங்க சாந்திக்கா...வாணி குளிச்சுகிட்டு இருக்கும்போது நான் எப்படி அங்க போறது...?'
'பாத்தியா....இத்தனை நேரம் நான் சொன்னதுக்கெல்லாம் என்ன அர்த்தம்...? அவ குளிச்சு முடிச்சுட்டு தலை முடியை காய வச்சுகிட்டுதான் இருக்கா...போ...போய் பேசு...' என்று சாந்தி அவனை உசுப்பி விட....
இனம் புரியாத சந்தோசம் மனதை ஆட்கொள்ள...மெதுவாக எழுந்து நடந்து வீட்டின் பின்கட்டை நோக்கி திரும்ப அங்கே வாணி வீட்டின் பின்புறம் இருந்த கொய்யா மரத்தின் அடியில் வெறும் பாவாடையை மார்புக்கு மேலே கட்டிக்கொண்டு தலையை சாய்த்து மேலே பார்த்தபடி நீண்டு வளர்ந்து இருந்த தனது தலை முடியை ஒரு கையால் வருடி கொண்டிருந்தாள்.
வீட்டினுள் இருந்தே அங்கே நின்ற வாணியை பார்த்து விட்ட ராகவன் அவள் நின்ற நிலை கண்டு திரும்பி..சாந்தியை பார்த்து
'அக்கா...வேண்டாம்...வாணி சேலை உடுத்தாம நிக்கிறா.......'
'அடப் போப்பா....அவ பாவாடை கட்டிக்கிட்டு நின்னா என்ன....? உன்னோட தங்கச்சிதானே....நீ அவளுக்கு அண்ணன்தானே...அப்புறம் என்ன...போ...'
'அதுக்கில்லை அக்கா....அங்கே வாணிகிட்ட போய் பேசும்போது அன்னிக்கு மாதிரி அந்த பாக்கியம் அக்கா பாத்துட்டா தப்பா போயிருமே அதான். ' என்று இழுக்க...அதை கேட்டு அவனுக்கு மட்டும் கேட்கும் படி சற்று சத்தமாக சிரித்த சாந்தி....'அதெல்லாம் ஒன்னும் பாக்க மாட்டா...நானும் எதுவும் தப்பா சொல்ல மாட்டேன்...பாக்கியம் ஊருக்கு போயிருக்கா....அங்கே அவங்க வீட்டுல யாரும் இல்ல...அதனால நீ தைரியமா போயி உன் தங்கச்சிகிட்ட பேசு...பேசி புரியவச்சு கூட்டிகிட்டு வா....நான் உங்க ரெண்டுபேருக்கும் இட்லி ரெடி பண்ணி வைக்கிறேன்...வந்து சாப்பிடுங்க...என்ன சரியா...?' என்று தைரியப் படுத்துவதை போல சொல்ல....பக்கத்து வீட்டில் இருந்து யாரும் பார்க்க வாய்ப்பில்லை என்பதும் ஒரு வித தைரியத்தை கொடுக்க...ராகவன் மீண்டும் வீட்டின் பின்வாசலை நோக்கி நடந்து படியிறங்கி அங்கே மரத்தினடியில் வேருபுரமாக திரும்பி நின்று கொண்டிருந்த வாணியை படபடக்கும் மனதோடு நெருங்கி மெதுவான குரலில் 'வாணி...'என்று அழைக்க....டக்கென்று அதிர்ந்து திரும்புவதை போல திரும்பிய வாணியின் முன்புற தோற்றத்தை கண்டு ராகவன் வாயடைத்துப் போய் நின்றான்.
நல்ல திரட்சியாக விம்மி நின்ற அவளது இரண்டு மாங்கனிகளும் அவள் கட்டியிருந்த உள்பாவாடையிற்கு மேல் பாதி தெரிய...இரண்டுக்கும் நடுவில் இறங்கிய கோடு ராகவனை ஒரு வினாடி தடுமாறச் செய்தது.
அவனை அங்கே எதிர்பார்க்காத வாணியின் கண்கள் விரிய அவனை பார்த்த படியே அனிச்சையாக இரு கைகளையும் மார்புக்கு குறுக்காக வைக்க...அதை பார்த்த ராகவன்....'ஐயோ...தப்பா நினைச்சுக்காத வாணி...சாந்தி அக்காதான் உன்கிட்ட வந்து பேச சொன்னாங்க..'என்று லேசாக குழறியபடி சொல்ல...இதுவும் அத்தையின் வேலைதானா...அதுதான் குளிச்சுட்டு என்னை இங்கியே நிற்க சொன்னார்களா... அப்படி என்றால் நாம் இந்த மாதிரி நடந்து கொள்ளக் கூடாது .... என்று மனதினுள் நினைத்தபடி ...ராகவன் அண்ணனை இதற்கு மேலும் வருத்தப் படுத்தக் கூடாது என்று முடிவு செய்து கொண்டு மார்பின் குறுக்காக வைக்கக் கொண்டு போன இரு கைகைளையும் இறக்கி கொண்டு ராகவனைப் பார்த்து சிரித்து கொண்டே...'ஐயோ..நீங்களா அண்ணா...ரெண்டு மூணு நாளா நீங்க இங்க வரலியா...அதான்...உங்களை எதிர்பார்க்காம டக்குன்னு ஆம்பிளை குரல் கேட்டவுடன் பதறிட்டேன்...'என்று அவனை தர்மசங்கடப் படுத்தாமல் இருக்க முயல்வதை போல சொல்ல....ராகவனுக்கும் வாணி கைகளை குறுக்காக வைத்து மறைக்க முயல்வதை பார்த்து உண்டான தர்மசங்கடம் இப்போது விலகி....அவளைப் பார்த்து புன்னகைத்தான்.



வாணி தன்னுடைய பாதி மார்புக் கலசங்களை மறைக்காமல் காட்டும்படி நின்ற நிலையில் ராகவனை பார்த்து கேட்டாள்.
'என்ன அண்ணா....நீங்க எப்போ வந்தீங்க...எதுக்கு ரெண்டு மூணு நாளா வராம இருந்தீங்க...?'
'அதெல்லாம் ஒண்ணுமில்லை....சும்மாதான்...அதான் இப்போ வந்திட்டேனே...'
'சும்மா சொல்றீங்க...எனக்கு தெரியும்....நீங்க கோவத்துல தானே இங்கே வராம இருந்தீங்க...இந்த அத்தைக்கு வேற வேலையே கிடையாது....திடீர் திடீர்னு அந்த மாதிரி ஏதாவது யோசிக்காம சொல்லிருவாங்க...'
'ம்ம்...அதை பத்தி உன்கிட்ட பேசத்தான் வந்தேன் வாணி....நான்தான் அவங்களை பத்தி தப்பா நினைச்சிட்டேன்...'
ஓகோ...அப்படின்னா அத்தை அப்படி பேசினது சரின்னு சொல்ல வர்றீங்களா...?'
'ஆமா வாணி....அவங்க என்கிட்டே விளக்கமா சொன்ன பிறகு எனக்கு புரிஞ்சுட்டு....நான்தான் அவங்க சொன்னதை தப்பா நினச்சுகிட்டு தேவை இல்லாம கோபப் பட்டுட்டேன்...'
'போங்க அண்ணா...நீங்க இப்படி சொல்வீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை...உங்களை சமாதானப் படுத்துதற்காக அந்த மாதிரி கதை சொல்றாங்க...'
'இல்ல வீணா...அவங்க சரியாத்தான் சொல்லி இருக்காங்க...'
'அப்போ நீங்களும் அவங்க கட்சியில சேர்ந்தீட்டீங்க...அப்படித்தானே...'
'ஐயோ..வீணா...கொஞ்சம் நான் சொல்றதை கேளேன்...'
ராகவன் பேசிக் கொண்டிருக்கும் போதே சற்று நகர்ந்து சென்ற வாணி அருகே இருந்த கயிற்றுக் கொடியில் கிடந்த ஒரு டவலை எடுத்து தனது தோளினை சுற்றி போட்டு விம்மிநின்ற கனிகளை மறைத்து கொண்டு ராகவனைப் பார்த்து திரும்பி...
'நீங்க என்ன வேணா சொல்லுங்க...ஆனா நான் நம்ப மாட்டேன்...அத்தை சொன்னது தப்புத்தான். '
'இல்லவே இல்லை...நான் சொல்றதை முதல்ல கேளு...' என்று சொல்லிக் கொண்டே வாணியை நெருங்க ..வாணியும் கோபத்தில் சற்று பக்கவாட்டில் திரும்பி நிற்க...இப்போது இருவருக்கும் இடையே அரை அடி இடைவெளிதான் இருந்தது.
அந்த நிலையில் ராகவனுக்கு வாணியின் உடம்பில் இருந்து மஞ்சளும் சந்தனமும் சேர்ந்த ஒரு மனம் வீசியதை உணர்ந்து அதை மூச்சை இழுத்து உள்வாங்க...அதே நேரம் ராகவன் குளித்து முடித்து ஆபீசுக்கு போக தயாராகி வந்து இருந்ததால் அவன் தன்னுடம்பில் ஸ்பிரே செய்திருந்த பாய்சன் வாசனை திரவியம் வாணியை கிறக்கியது. ராகவனை போலவே அவளும் அந்த வாசனையை நன்கு உள்வாங்கி சுவாசிக்க...
ராகவன் தொடர்ந்து பேசினான்.
'நானும் உன்னை மாதிரிதான் அக்கா மேல ரொம்ப கோபமா இருந்தேன். வாணி....ஆனா அவங்க ஒண்ணு விடாம மறைக்காம சொன்னதுல எனக்கு புரிஞ்சு போயிட்டு வாணி...'
ஆனால் அதற்கு வாணி எதுவும் பதில் பேசாமல் பக்கவாட்டில் முகத்தை திருப்பியபடி நிற்க...ராகவன் மேலும் பேசினான்.
'அவங்க வேற என்ன சொன்னாலும் நான் உன்னை மாதிரியே நம்பாமல்தான் இருந்து இருப்பேன்...ஆனா கடைசியா அவங்க ஒரு விஷயம் சொன்னாங்க தெரியுமா...அதான் எனக்கு நான் செஞ்சது தப்புன்னு புரிய வச்சது...'
இப்போது வாணி அவனை பார்த்து திரும்பி அவன் முகத்தையே உற்றுப் பார்ப்பதை போல நிற்க...மிக அருகில் இருந்த அவளது அழகான முகத்தை பார்த்தபடி ராகவன் மெதுவாக சொன்னான்.
'என்ன சொன்னாங்க தெரியுமா....என் முன்னாடி வச்சு நீ அந்த மாதிரி வெளியே தெரியிற மாதிரி பால் கொடுத்தது ஒன்னும் தப்பு இல்லையாம்...அதை அந்த பாக்கியம் அக்கா பாத்ததுதான் அவங்களுக்கு பிடிக்கலையாம்....வீட்டுக்குள்ள வச்சு நீ அந்த மாதிரி எனக்கு முன்னால வச்சு செஞ்சு இருந்தேன்னா ஒன்னும் சொல்லி இருக்க மாட்டாங்களாம்...பாக்கியம் அக்காவுக்கு தெரிஞ்சா இந்த ஏரியாவுக்கு தெரிஞ்ச மாதிரியாம்...அதுதான் அவங்க உன்கிட்ட அப்படி சத்தம் போட்டாங்களாம். ..வீட்டுக்குள்ள வச்சு நடந்து இருந்தா ஒண்ணுமே சொல்லி இருக்க மாட்டாங்களாம்...'
மிக நீளமாக பேசி முடித்த ராகவனை நிமிர்ந்து பார்த்த வாணி...'நிஜமாவா சொல்றீங்க....அத்தை அப்படியா சொன்னாங்க...?' என்று கேதுவாகக் கேட்டாள்.
'ஆமா வாணி....வெளிப்படையா அவங்க இப்படி சொன்ன பிறகுதான் எனக்கு அவங்க மேல உள்ள கோபம் எல்லாம் போயிடுச்சு...'
'அப்போ நான் விவரம் புரியாமத்தான் அத்தைகிட்ட கோவிச்சுகிட்டு பேசாம இருந்திட்டேனோ...'
'ஆமா வாணி....அது மட்டுமில்லாம நீ ரெண்டு மூணு நாளா சரியாவே சாப்பிடைலயாமே...?'
'ஆமா அண்ணா....கோபத்துல அப்படி இருந்திட்டேன்...இப்பதாண்ணா புரியுது....'
'இப்பவாவது புரிஞ்சுதே...அதுவரை சந்தோசம்.....சரி வா....வீட்டுக்குள்ள போகலாம்...எனக்கும் நேரமாவுது....அக்கா நாம ரெண்டு பேருக்கும் இட்டிலி ரெடி பண்ணி வச்சு இருக்காங்களாம்...'
ராகவனும் வாணியும் ஒன்றாக நடந்து வந்து வீட்டுப் படியேறி உள்ளே வர....சாந்தி வாணியை பார்த்து....
'என்னடி....என் மேல உள்ள கோவம் எல்லாம் போயிடுச்சா...?' என்று சிரித்தபடி கேட்க....வாணி வருத்தம் தொனிக்கும் குரலில்
'ஆமா அத்தை என்னை மன்னிச்சுக்கோங்க....நான் விவரம் தெரியாம உங்ககிட்ட கோபப் பட்டுட்டேன்...' என்று சொல்ல....சாந்தி இருவரையும் பார்த்து சொன்னாள்.
'சரி..சரி...விடு....இப்பவாவது புரிஞ்சுகிட்டியே...அது போதும்...ஆனாலும் எனக்கு ஒரு வருத்தம்தாண்டி உன்மேல...?'
அதற்கு பதில் சொல்லாமல் என்ன என்று கேட்பதை போல வாணி சாந்தியை பார்க்க...ராகவனும் சாந்தியை பார்த்தான்.
சாந்தி மீண்டும் இரண்டு பேரையும் பார்த்து சொன்னாள்.
'நான் எத்தனை சொல்லியும் கேட்காம கடைசியில உன் அண்ணன் வந்து சொன்ன பிறகுதான் புரிஞ்சு சமாதானமாயிருக்கியே....அதான்...'
அதை கேட்டு மிகுந்த சந்தோசத்தில் சாந்தியையும் வாணியையும் வாயெல்லாம் சிரிப்பாக ராகவன் பார்த்துக் கொண்டு நிற்க...
'அப்படில்லாம் இல்லை....அத்தை....'என்று அசடு வழிவதை போல வாணி சொல்ல... 'சரி..சரி....வாங்க ரெண்டு பேரும் வந்து உட்காருங்க...
இட்டிலி வச்சு இருக்கேன்...சாப்பிடுங்க...' என்று சாந்தி சொன்னாள்.
'இதோ டிரஸ் மாத்திட்டு வந்துடுறேன் அத்தை...'என்று சொல்லிக் கொண்டு உள்ரூமுக்குள் போக முயன்ற வாணியை பார்த்து சட்டென்று கையமர்த்திய சாந்தி....'அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்...சாப்பிட்டு முடிச்சுட்டு அப்புறமா போய் வேற டிரஸ் போட்டுக்கொள்...' என்றாள்.
'இல்லை..அத்தை...'என்று மீண்டும் வாயெடுத்த வாணியை நோக்கி...'அதான் சொல்றேன்ல ... சும்மா இப்படியே உட்கார்ந்து சாப்பிடு...அண்ணனும் தங்கச்சியும் தானே ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடப் போறீங்க...பிறகு என்ன...?' என்று சற்று அதட்டலாக சொல்ல....வாணி ஒரு வினாடி ராகவனை பார்த்து விட்டு வேறு எதுவும் பேசாமல் போய் சாப்பிட உட்கார ராகவனும் நிறைந்த மனதோடு அவளருகே போய் சற்று தள்ளி அமர்ந்தான்.


வீட்டின் நடுவே இருந்த அந்த பெரிய ஹாலில் கிழக்கு பக்கமிருந்த ஜன்னலை ஒட்டினாற்போல போடப் பட்டிருந்த சிங்கிள் ஸ்டீல் கட்டிலில் கால்களை தொங்க விட்ட படி வாணியும் ராகவனும் எதிரெதிரே உட்கார்ந்திருந்தார்கள். வாணி இன்னும் ஈரமான தலை முடியை முழுவதும் பின்னாமல் பின்பக்கம் விரித்துப் போட்டு பேருக்காக ஒரு கோடாலி முடிச்சு போட்டு இருந்தாள்.
குளித்து முடித்து விட்டு குளியல் அரை கதவில் ஒட்டி வைத்து இருந்த ஒரு சிறிய ஸ்டிக்கர் பொட்டினை நெற்றியில் வைத்து இருந்தாள்.
முகத்துக்கு மஞ்சள் பூசியிருந்ததால் அந்த மஞ்சள் வாசனையும் கூடவே அவள் உடம்பில் போட்டுக் குளித்த மைசூர் சாண்டல் சோப்பின் சுகந்தமான சந்தன மனமும் தலைக்கு மேலே ஓடிய விசிறிக் காற்றில் இரண்டடி இடைவெளியில் உட்கார்ந்திருந்த ராகவனுக்கு மூக்கில் உறைக்க... வீட்டின் பின்புறத்தில் வைத்து அவளருகே நின்றபோது உணர்ந்த மனத்தை விட இப்போது அந்த மனம் அதிகமாக தெரிய ... அந்த வாசனையில் அவன் சற்று கிறங்கத்தான் செய்தான். திருவிளையாடல் படத்தில் வரும் 'பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா?' என்ற வசனம் நினைவுக்கு வர...அதை நினைத்து தனக்கு தானே லேசாக சிரித்தான்.
அவர்கள் இருவரையும் உட்கார சொல்லி விட்டு இருவருக்கும் சாப்பாடு எடுத்து வர சாந்தி அடுக்களைக்கு சென்று இருந்ததால் ... இருவர் மட்டுமே அருகருகே தனியாக இருந்த நிலையில் எதிரே இருந்த ராகவன் சப்தமில்லாமல் திடீரென சிரித்ததை கவனித்த வாணி....ராகவனை பார்த்து. 'எதுக்கு சிரிக்கிறீங்க...?' என்று கேட்கவே...தான் சிரித்ததை அவள் கவனித்து விட்டாள் என்பதை கண்டு மேலும் சிரிக்காமல் அடக்க முயன்று தோற்றுப் போன ராகவன்....'இல்ல சும்மாதான்....' என்று இழுத்தான்.
'ம்ஹூம்....இல்லை....என்னை பாத்துதானே சிரிச்சீங்க....சொல்லுங்கண்ணா....எதுக்கு சிரிச்சீங்க....?' என்று அழுத்தமாக கேட்டாள்.
'இல்ல வாணி....சும்மாதான் சிரிச்சேன்....காரணம் எல்லாம் ஒண்ணுமில்ல....'
'ம்ஹூம்...அதெல்லாம் இல்ல....காரணம் இல்லாம யாராவது சிரிப்பாங்களா...? என்னை பார்த்துதான் சிரிச்சீங்கன்னு எனக்கு தெரியும்...சொல்லுங்க...'
'ம்ம்...அது வேற ஒண்ணுமில்ல....ஒரு சினிமா வசனம் ஞாபகம் வந்துட்டு...அதான்...'
'அப்டியா....என்ன வசனம்....?'
'திருவிளையாடல் படத்தில் 'பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா?' என்ற வசனம் வருமே...அதான்....'
'அந்த வசனம் எதுக்கு இப்போ ஞாபகம் வந்திச்சி...?'
'காரணம் இல்லாம வருமா....நீ இந்த மாதிரி தலை முடியை விரிச்சு போட்டுட்டு இருக்குறப்போ மஞ்சள் வாசனையும் சந்தன வாசமும் சேர்ந்து வருது.... அதான் உடனே எனக்கு அந்த படத்துல வர்ற அந்த வசனம் ஞாபகத்துக்கு வந்துட்டு....'
ராகவன் சொல்வதை கேட்டு விட்டு சற்று வெட்கப் பட்ட வாணி....மெதுவான குரலில் அவனை நேராகப் பார்த்து ....'ம்ம்...பரவாயில்லியே....உங்களுக்கு நல்ல ரசனைதான்...ஆனா எனக்கு அந்த மாதிரில்லாம் இல்ல....குளிக்கும்போது போட்ட மஞ்சளும்....சோப்பும்தான் காரணம்....' என்று சொல்ல...அதை கேட்டு...
ராகவன் மெதுவாக சிரிக்க....அவனுடன் சேர்ந்து வாணியும் சிரிக்க....கையில் இரண்டு சில்வர் தட்டுகளோடு சாந்தி அடுக்களையில் இருந்து ஹாலுக்குள் நுழைந்தாள்.
'என்ன....அண்ணனும் தங்கச்சியும் என்ன பேசி சிரிச்சுகிட்டு இருக்கீங்க....?' என்று வினவியபடியே அவர்களை நெருங்கி இருவருக்குமிடையே அந்த சில்வர் தட்டுகளை வைத்தாள். அவளிடம் எதற்காக சிரித்தோம் என்பதை சொல்லவா வேண்டாமா என்று இருவருக்குமே ஒரு தயக்கம் உண்டாக....ராகவன் அந்த தயக்கத்திலேயே சாந்தியை ஏறெடுத்துப் பார்க்க....வாணிதான் பதில் சொன்னாள்.
'அது ஒண்ணுமில்லை...அத்தை....பொம்பளைங்க தலைமுடியில இருந்து இயற்கையாவே மணம் வருமா வராதான்னு அண்ணனுக்கு சந்தேகம்...அதான்...'
குனிந்து நின்று கட்டிலில் சில்வர் தட்டுகளை வைத்து விட்ட நிமிர்ந்த சாந்தி ..வாணி சொன்னதை கேட்டு விட்டு...அவளையும் ராகவனையும் பார்த்து புன்னகைத்தபடியே....'அப்டியா....என்ன திடீர்னு பொம்பளை தலை முடி வாசனை பத்தின ஆராய்ச்சி...?' என்று எடுத்துக் கொடுப்பதை போல வினவ...வாணியே தொடர்ந்து பதில் சொன்னாள்.
'அதுவா.....என்கிட்டே இருந்து மஞ்சளும் சந்தனமும் கலந்த வாசனை வருதாம்...அதான் அண்ணனுக்கு அந்த ஆராய்ச்சி...' என்று வாணியின் பதிலை கேட்ட சாந்தி....சிரித்துக் கொண்டே ராகவனை பார்த்து....'ம்ம்...நல்ல ஆராய்ச்சிதான்... ' என்று சொல்லி விட்டு....'சரி...சாப்பிடுங்க....இட்டிலி சூடா இருக்கு....'என்று சொல்லவே....ராகவனும் வாணியும் சாப்பிட தயாரானார்கள்.
தான் ஆசைபடுகிற படி இருவரையும் சேர்த்து வைக்க அப்படி ஒன்றும் கஷ்டப் பட வேண்டியதில்லை....ரொம்ப சுலபமாக அது நடந்து விடும் போலத்தான் இருக்கிறது என்று மனதுக்குள் சந்தோஷித்தபடி....
'உன் தங்கச்சி...மூணு நாளைக்கு அப்புறம் இப்பதான் ஒழுங்கா உட்கார்ந்து சாப்பிட போறா...' என்று அடுத்த கட்ட பேச்சை தொடங்க...அதை செவியுற்ற ராகவன்...கண்கள் விரிய....'அப்டியா....எதுக்கு வாணி....?' என்று வாணியைப் பார்த்து கேட்க....அதற்கு வாணி பதில் சொல்லுவதற்கு முன்பாக அவளை முந்திக் கொண்டு சாந்தியே பதில் சொன்னாள்.
'வேற என்ன....கழுதைக்கு என்மேல கோபம்....சொன்னதை சரியா புரிஞ்சுக்காம என்மேல கோப பட்டுட்டு சரியா சாப்பிடாம இருந்தா.....இப்போ நீ போயி விவரமா பேசினதுக்கு பிறகுதான் சாப்பிட வந்து உட்காந்து இருக்கா...' என்று அங்கலாய்ப்பதை போல சொல்ல....வாணி தலையை இட்டிலி தட்டை பார்த்து குனிந்தபடியே முனகுவதை போல....'சொல்றதை விவரமா சொன்னா நான் எதுக்கு கோபப் படப் போறேன்....டக்குன்னு அந்த மாதிரி சத்தம் போட்டா கோபம் வராம என்ன செய்யும்...?' என்று சொல்ல...'கழுதைக்கு இன்னும் வீராப்பு குறைஞ்சு இருக்கான்னு பாரேன்......மூணு நாளா நானே வலிய வந்து உன்கிட்ட பேசினாலும் நீதான் நான் சொல்ல வந்ததை கேட்கவே இல்லியே...அப்புறம் எப்படி உனக்கு புரியும்....?' என்று சற்று (போலியான) கோபத்தோடு சாந்தி வாணியை பார்த்து கேட்க....அதை கண்ணுற்ற ராகவன் மீண்டும் அவர்களுக்குள் சண்டை வந்து விடுமோ என்று பயந்து....'ஐயோ...அக்கா...அதான் அதெல்லாம் அப்பவே முடிஞ்சு போயிருச்சே....திரும்பவும் எதுக்கு தேவை இல்லாம அந்த பேச்சை எடுக்குறீங்க....விடுங்க அக்கா...அவளுக்கு இப்ப உங்க மேல எந்த கோவமும் இல்ல...'என்று வாணியின் சார்பாக பேச....'அது சரி....நீ உன் தங்கச்சியை விட்டுக் குடுப்பியா என்ன....?' என்று சொல்லி விட்டு....'சரி...சட்டினியும் சாம்பாரும் எப்படி இருக்குன்னு சொல்லு தம்பி....'என்று சட்டென்று குரலில் பரிவை வெளிப்படுத்தி கேட்க....'கொஞ்சம் இருங்க...'என்று சொல்லி விட்டு....இட்டிலியை எடுத்து இரண்டு வாய் சாப்பிட்டு விட்டு ...''ம்ம்...சூப்பரா இருக்கு அக்கா....'என்று சப்புக் கொட்டியபடி சொல்ல....
'ம்கும்....அதெல்லாம் நல்லாத்தான் செய்வாங்க....'என்று முகவாயை செல்லமாக இடித்தபடி வாணி சொல்ல...அதை கவனித்த ராகவனும் சாந்தியும் அவளைப் பார்த்து சிரித்தார்கள்.


இன்னும் கோபம் தீராதவளைப் போல வாணி சொன்னதை கேட்டு சாந்தியும் ராகவனும் சிரிக்க....அதை கண்டு கொள்ளாதவளைப் போல இட்டிலியை சாப்பிடத் தொடங்கினாள் வாணி.
'சரி....அவ அப்படித்தான் தம்பி....இன்னும் அவளுக்கு என்மேல கோபம் தீரல போல.... சரி...நீங்க சாப்பிடுங்க....நான் போயி சூடா இட்டிலி எடுத்திட்டு வர்றேன்...'என்று சொல்லி விட்டு திரும்பப் போன சாந்தியை பார்த்து....
'வேண்டாமே அக்கா...இதுவே போதுமே...'என்று ராகவன் சொல்ல...
'அதெல்லாம் இல்லப்பா....நீ எத்தனை இட்டிலி சாப்பிடுவேன்னு எனக்கு தெரியாதா....இந்த நாலு இட்டிலி எப்படி போதும்....இரு இரு....இதோ வர்றேன்...'என்று சொல்லி விட்டு சாந்தி அடுக்களைக்கு செல்ல......
'எதுக்கு வாணி....சாப்பிடாம இருந்தே...?' என்று ராகவன் வாணியை பரிவோடு கேட்க....'அதை விடுங்க அண்ணா... ' என்று வாணி சொன்னாள்.
இத்தனை பேச்சுகளுக்கு நடுவில் வாணி தோளை சுற்றிப் போட்டிருந்த துண்டு சற்று அகன்று கொண்டதை போல இருக்க...அவளது மார்புக்கு மேலே கட்டியிருந்த உள்பாவாடை நடுவில் இரண்டு மாங்கனிகளுக்கு இடையே ஒரு காரட் அல்லது மலை வாழைப் பழத்தை சொருகும் அளவுக்கு தெரிந்த ஓடையும் அதனை ஒட்டி தெரிந்த விம்மி நின்ற இரு மாங்கனிகளும் ராகவனின் பார்வைக்குத் தெரிய....அங்கே இருந்து கண்களை அகற்ற மிகவும் சிரமப் பட்டான் ராகவன்.
தான் அங்கே பார்ப்பதை வாணி பார்த்து விடுவாளோ என்று படபடப்பாக இருந்தாலும் கண்களை அகற்ற இயலாமல் அரை நிமிடத்திற்கு ஒருமுறை அங்கேயே பார்க்க...அவன் பயந்த மாதிரியே வாணி அவன் தனது மார்பை பார்ப்பதை கவனித்து விட்டாள்.
வாணி தன்னை கவனித்து விட்டாள் என்பதை ராகவனும் உணர்ந்து கொண்டதால் டக்கென்று அங்கே இருந்து கண்களை அகற்றி குனிந்தபடி சாப்பிடுவதை போல செய்ய....அதை கண்டு வாணி தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள். அத்தை லேசுபட்ட ஆள் இல்லை.....அத்தை சொன்னதை போலவே எல்லாம் நடக்கிறதே என்று தனக்குள்ளாகவே நினைத்துக் கொண்டு...
'இன்னும் சாம்பார் ஊத்தவா அண்ணா....?'என்று சாதாரணமாக கேட்க....ராகவனும் ...'இல்லை...வேண்டாம் வேணி....'என்று சொல்லி விட்டு சாப்பிட்டான்.
இருவரும் தட்டில் இருந்த இட்டிலிகளை சாப்பிட்டு முடிக்கும் நேரத்திலேயே சாந்தி வேறு ஒரு தட்டில் வைத்து சூடான இட்டிலிகளை கொண்டு வந்து ராகவனின் தட்டில் இரண்டு இட்டிலிகளை வைக்க....வாணி போதும் என்று சொல்லி விட்டு எழுந்தாள்.
'என்ன வாணி....போதுமா..?'என்று ராகவன் கேட்க....'அவ சாப்பாடு அவ்வளவுதான் தம்பி....நாலு இட்டிளிதான் சாப்பிடுவா...'என்று சொல்லிக் கொண்டே ராகவனின் தட்டில் சட்டினி சாம்பாரை சாந்தி ஊற்ற.......வாணி அங்கே இருந்து வீட்டின் பின்புறம் கைகழுவச் சென்றாள்.
ராகவனுக்கு பரிமாறி விட்டு சாந்தியும் வாணியை தொடர்ந்து வீட்டின் பின்புறம் செல்ல....ராகவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
வாணி கைகழுவி விட்டு திரும்ப அவளை தொடர்ந்து சென்று அவளுக்காக படிக்கட்டில் காத்து நின்ற சாந்தி உள்ளே இருந்த ராகவனுக்கு கேட்காத படி அவளிடம் மெதுவாக என்னவோ சொன்னாள்.
சாந்தி சொன்னதை கேட்டு முதலில் முகத்தில் சற்று தயக்கத்தை காட்டிய வாணி ....மேலும் சாந்தி சொன்னதை கேட்டு தயக்கம் நீங்கி சரியென்று தலையாட்டிய வாணி....ஆனாலும் கொஞ்சம் முகத்தை சுளித்தபடி...கிசுகிசுப்பான குரலில் 'வெக்கமா இருக்கு அத்தை...'என்று சொல்ல....'என்ன வெக்கம்...சும்மா நான் சொல்றபடி கேளு...என்ன சரியா...'.என்று சாந்தி அழுத்தமாக சொல்ல....மீண்டும் சரி என்று தலை அசைத்த வாணியிடம்...'சரி..சரி...உள்ள போய் இரு....'என்று சொல்லி விட்டு திரும்பிய சாந்தி மீண்டும் அடுக்களைக்குள்ளே போக...வாணி ஈரமான கையை தனது தோளை சுற்றிப் போட்டிருந்த துண்டில் துடைத்துக் கொண்டே ஹாலுக்கு சென்று 'நல்லா சாப்பிடுங்க அண்ணா...இன்னும் இட்டிலி வைக்கவா?' என்று கேட்டபடி அவனுக்கு எதிரே பழையபடி உட்கார...'வேண்டாம் போதும்....ரொம்ப சாப்பிட்டுட்டேன்...'என்று சொல்லிக் கொண்டே வாணியை பார்த்த ராகவன் பார்வையில் வாணி இப்போது இன்னும் கவர்ச்சியாக தெரிந்தாள். காரணம் அவளுடைய தோளை சுற்றிக்கிடந்த துண்டு இப்போது முன்பை விட சற்று விலகிக் கிடந்தது.
அதை பார்த்த ராகவனுக்கு தர்மசங்கடமாக இருக்க...அதே நேரம் உள்ளறையில் இருந்து குழந்தை அழும் சப்தமும் கேட்க அதை தொடர்ந்து சாந்தி அங்கே வரவும்....ராகவன் கட்டிலில் இருந்து எழுந்து அவசரம் அவசரமாக கை கழுவ வீட்டின் பின்புறத்திற்கு சென்றான்
அவன் லேசான பதட்டத்தோடு செல்வதை பார்த்த மாமியாரும் மருமகளும் ஒருவரை ஒருவர் பார்த்து ரகசியமாக சிரித்துக் கொண்டார்கள்.
நேரமும் காலமும் கூடி வந்தால் எல்லாமே நாம் நினைத்தபடி நடக்கும்தானே.....அதுபோலத்தான் சாந்தி எதிர்பார்த்ததை போலவே ஒவ்வொன்றும் மிகச் சரியாக நடந்தது. .
இப்போது குழந்தை அழுததும் கூட சாந்தி எதிர்பார்த்ததுதான். குழந்தை இந்த நேரத்தில் பசிக்காக அழும் என்று அவளுக்கு தெரியும்.....ஆகவே அடுத்த நடவடிக்கையை தொடங்கும் பொருட்டு....'அம்மா சாப்பிட்டு முடிச்சவுடனேயே மகளுக்கும் பசி எடுத்திட்டு பாரேன்...'என்று சத்தமாக சொல்லிக் கொண்டே உள்ளறைக்கு சென்று தொட்டிலில் இருந்த குழந்தையை எடுத்துக் கொண்டு வந்து வாணியிடம் கொடுத்து விட்டு கண்ணைக் காட்ட.....அவள் பதிலுக்கு உதட்டால் புன்னகைத்தபடி ...குழைந்தையை வாங்கி மடியில் போட்டு விட்டு துண்டை விலக்கி மார்பில் கட்டியிருந்த உள்பாவாடையை அவிழ்த்து இரு மாங்கனிகளுக்கும் கீழாக இறக்கி கட்டிக் கொண்டு வெளியே தெரிந்த கனிகளில் ஒரு பக்கத்து கனியை துண்டால் மறைத்துக்கொண்டு ஒரு பக்கத்து கனியை வெளியே தெரியும் படி குழந்தையின் வாய்க்கு நேராக வைத்து குழந்தைக்கு பால் கொடுக்கத் துவங்கினாள்.
அதுவரை அருகே நின்று பார்த்துக்கொண்டிருந்த சாந்தி திருப்தியான முகத்தோடு அவளைப் பார்த்து சிரிக்க...பதிலுக்கு வாணியும் அவளைப் பார்த்து சிரித்தாள்.
'சும்மா வெக்கமா இருக்கு...அப்படி இப்படின்னு ஏதாவது சொல்லி சொதப்பிராத....எல்லாம் நான் சொன்ன படி பாத்து நடந்துக்கோ...'என்று கிசுகிசுப்பாக சொல்ல...பின்புறம் சென்ற ராகவன் உள்ளே வருவதை உணர்ந்த சாந்தி ...அங்கே இருந்து திரும்பி அடுக்களைக்கு செல்லும்போது எதிரே நெருங்கி வந்த ராகவனை பார்த்து....'இரு தம்பி.....காப்பி கொண்டு வர்றேன்....குடிச்சுட்டு அப்புறமா ஆபீசுக்கு கிளம்பு....'என்று சொல்லி விட்டு உள்ளே போக....அங்கே தனக்கு ஒரு புதிய தரிசனம் கிடைக்கப் போகிறதென்பதை அறியாத ராகவன் பேன்ட் பக்கெட்டில் இருந்த கைக்குட்டையில் ஈரமான கையை துடைத்தபடி ஹாலுக்குள் சென்று கட்டிலை நெருங்க.....அங்கே குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த வாணியை பார்த்த ராகவன் இன்ப அதிர்ச்சியில் வாய் பிளந்த்தபடி நிற்க....அவனது பேண்டின் முன்பக்கம் விறைப்பு தோன்றி பேன்ட் ஜிப் அறுந்து போகும் நிலை ஏற்பட்டது.
நான்கு நாட்களுக்கு முன்னால் வீட்டின் பின்பக்கம் இருந்து குழைந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த வாணியின் கனி புடவை தலைப்பினூடே முக்கால்வாசிதான் தெரிந்தது. ஆனால் இப்போது திரட்சியான அவளது ஒருபக்கத்து (இனி முலை என்றே சொல்லலாம்) முலை எவ்வித மறைப்பும் இன்றி அப்பட்டமாக அவன் கண்களுக்கு தெரிய ...இது நிஜம்தானா என்று சந்தேகம் தோன்ற....இன்ப அதிர்ச்சியில் வாணியை பார்க்க....அவளோ சாதாரணமாக .....'வாங்க....உக்காருங்க அண்ணா...ரேவதிக்கு பசி எடுத்திட்டு போல....'என்று சன்று சொல்லி விட்டு தன்னுடைய குழைந்தையை பார்த்து குனிந்து கொஞ்சுவதை போல செய்ய.....அதை பார்த்துக் கொண்டே மெதுவாக தயங்கி தயங்கி இரண்டடி நடந்து கட்டிலை நெருங்கி அவளுக்கு எதிரே அமர்ந்தான். குழந்தையை கொஞ்சுவதை போல தலையை கவிழ்த்துக் கொண்டிருந்தாலும் அவனது நடவடிக்கையை உன்னிப்பாக கவனித்தாள் வாணி.
'மாமாவை பாரு.....இந்த மாமாவை பாரு....'என்று குழந்தையிடம் செல்லமாக வாணி சொல்ல....குழந்தை நோக்கி பார்வையை திருப்பிய ராகவனுக்கு அவளது முலைதான் கண்ணில் பட்டது. ஆயினும் பேருக்கு குழந்தையை பார்த்து சிரிப்பதை போல வலுக்கட்டாயமாக சிரித்த ராகவனுக்கு தொடைகளுக்கு நடுவே மேலும் புடைப்பை உணர்ந்து அதனால் கால் மேல் கால் போட்டு அமர்வதை போல செய்து சமாளிக்க முயன்ற ராகவனை கவனித்த வாணி தனக்குள்ளாக சிரித்துக்கொண்டாள்.
 
Member

0

0%

Status

Offline

Posts

155

Likes

95

Rep

0

Bits

0

2

Years of Service

LEVEL 1
55 XP
ராகவனுக்கு அந்த சூழ்நிலை மிகவும் தர்மசங்கடமாக இருந்தது என்னவோ உண்மை....உள்பாவாடையை முலைகளுக்கு கீழே இறக்கி கட்டியிருந்ததால் அவள் இப்போது அரை நிர்வாண கோலத்தில் ராகவனுக்கு முன்பாக உட்கார்ந்து தோளை சுற்றிக் கிடந்த துண்டுக்குள் ஒரு முலை தொண்ணூறு சதமானம் மறைந்திருக்க...


மறுபக்கத்து முலை அப்படியே அப்பட்டமாக வெளியே தெரியும்படி வைத்து பால் கொடுத்துக் கொண்டிருந்த வாணியை பார்த்து வலுக்கட்டாயமாக சிரித்தாலும் அவனுக்கு உடம்பெல்லாம் ஒருமாதிரி சூடேறுவதை போல உணர்ந்தான்.


கூடவே தொடைகளுக்கு நடுவில் அவனது காமநாகம் சீறிக் கொண்டிருந்தது. ஆகவே கால் மேல் கால் போட்டு தன்னுடைய உணர்ச்சியை வெளிக்காட்டாமல் இருக்க படாதபாடு பட்டான்.


வாணி தன் முன்பாக இந்த அளவுக்கு அரை நிர்வாணமாக இருந்து பால் கொடுப்பாள் என்று அவன் எதிர்பார்த்திருக்க வில்லை...


என்னதான் தங்கை என்று அவளை சொந்தம் கொண்டாடி பழகி கொண்டிருந்தாலும் இப்படி அவளது அந்தரங்கப் பகுதியை அருகே வைத்து பார்த்து விட்டு எப்படி உணர்ச்சியை அடக்க முடியும்....?


குழந்தைக்கு பாலூட்டும் ஒரு பெண்ணை இப்படி காம இச்சையோடு பார்ப்பது முறையல்லவே ... ஆயினும் பொங்கி எழுகிற மனதை கட்டுப் படுத்த முடியவில்லையே.....எப்படி இருந்தாலும் கட்டுப் படுத்தித்தான் ஆக வேண்டும்....இல்லை என்றால் சாந்தி அக்கா அன்று வாணியிடம் சத்தம் போட்டது உண்மை என்று ஆகிவிடாதா....

என்றெல்லாம் யோசித்து ஒரு வழியாக தன்னைத்தானே சமாளித்தவனாக ... கஷ்டப் பட்டு வரவழைத்துக் கொண்ட புன்னைகயோடு எதிரே இருந்த வாணியிடம்....'இப்போ நல்ல முகம் பார்த்து சிரிக்கிற அளவுக்கு வந்துட்டாளே..?' என்று குழைந்தையை சிலாகித்து சொல்ல....'ஆமா அண்ணா....நல்லா முகம் பார்த்து சிரிக்கிறா...நாம பேசுறதெல்லாம் புரிஞ்ச மாதிரி சிரிக்கிறா....'என்று வாணியும் அவனிடம் பதில் சொல்ல.....


கையில் இரண்டு தம்ளர்களில் காப்பியை ஆற்றியபடி சாந்தி சமையல் அறையில் இருந்து வந்து வாணிக்கும் ராகவனுக்கும் அருகே நின்று மேலும் இரண்டு மூன்று தடவை மாற்றி மாற்றி ஆற்றி விட்டு ஒரு டம்ளரில் காப்பி முழுவதையும் நிரப்பி ராகவனிடம் நீட்டிக் கொண்டே....'என்ன மருமக என்ன சொல்றா....?' என்று சாதாரணமாக கேட்க.....

தனக்கு எதிரில் வாணி இருந்த கோலத்தை பார்த்தால் சாந்தி எதுவும் சொல்வாளோ என்று சின்ன பதட்டத்தில் இருந்த ராகவனுக்கு ... சாந்தியின் முகத்தில் அப்படி எந்த வித மாற்றமும் வெளிப்படாதது சற்று நிம்மதியாக இருந்தது.


சாந்தி நீட்டிய காப்பி டம்ளரை வலது கையால் வாங்கிக் கொண்டே....'எனக்கு மட்டும்தான் கொண்டு வந்து இருக்கீங்க....வாணி காபி குடிக்கலியே....நீங்களும் கூட காப்பி குடிச்ச மாதிரி தெரியலையே....' என்று கேட்க.....'நீ முதல்ல குடிப்பா....நீ வழக்கமா இந்த நேரத்துக்கு ஆபீசுக்கு கிளம்பி போயிருவியே...அதான் உனக்கு மட்டும் அவசரமா எடுத்திட்டு வந்தேன்....நாங்க அப்புறமா குடிச்சுக்குறோம்....' என்று விளக்கம் சொல்ல...


அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் காப்பியை உறிஞ்சிக் குடிக்கத் தொடங்கிய ராகவனுக்கு சாந்தியின் முன்னால் வைத்து வாணியின் முலை மீது தனது பார்வை விழுந்து விடக் கூடாது என்று அச்சமாக இருந்தது.


அந்த நேரம் பார்த்து சாந்தி வாணியிடம் அறிவுரை சொல்வதை போல ....'எத்தனை தடவை சொன்னாலும் உன்னை மாத்தவே முடியாதுடி.....அந்த பக்கமா வச்சே எப்பவும் பால் குடுக்கதடி....ரெண்டு பக்கத்துலையும் மாத்தி மாத்தி குடுன்னு சொன்னா கேட்க மாட்டேங்கறியே....ஒரு பக்கமா குடுத்தா அப்புறம் பாக்க ஒரு சைடுல பெருசாவும் ஒரு சைடுல சிறுசாவும் தெரியும்டி..' என்று சொல்ல...

'போங்க அத்தை ....எப்ப பார்த்தாலும் எதுக்கு எடுத்தாலும் என்னை வசை சொல்றதே உங்களுக்கு வேலையாப் போச்சு.....' என்று செல்லமாக சிணுங்கிக் கொண்டே....அத்தை சொல்வதை மறுக்காத மருமகளைப் போல....

பால் கொடுத்துக் கொண்டிருந்த இடது பக்கத்து முலையை குழந்தையின் வாயில் இருந்து எடுத்து குழைந்தையை தலை மாற்றி மடியில் போட்டுக் கொண்டு துண்டை முழுவதும் விலக்கி வலது பக்கத்து முலையை குழந்தை வாயில் கொடுக்க....

குழைந்தையும் முலைக் காம்பை பற்றி பால் குடிக்கத் துவங்க....காப்பியை அருந்திக் கொண்டே அமைதியாக அனைத்தையும் கவனித்து கொண்டிருந்த ராகவனுக்கு தன் முன்னால் நடப்பதெல்லாமே கனவா நனவா என்று சந்தேகமாக இருந்தது.


இப்போது வாணியின் தோளில் கிடந்த துண்டு இரண்டு புறமும் முக்கால்வாசிக்கு மேல் ஒதுங்கிக் கிடக்க....வாணி ராகவனுக்கு முன்பாக நிஜமாகவே அரை நிர்வாணமாக இருந்தாள்.


சாந்தி அக்கா அருகே நிற்கிறாள் என்பதையும் மறந்து ராகவன் வாணியின் முலைகளை வெறித்துப் பார்க்க....அதை கவனித்த சாந்தி ...

சற்று நேரம் நிதானித்து....வாணியிடம்....'அப்பா....இப்பவாவது சொன்னதை உடனே கேட்டியே....இன்னிக்கு மழைதான் வரப்போவுது.......'என்று சொல்ல...

அந்த சூழ்நிலையில் இனியும் தன்னால் நீடிக்க இயலாது என்று உணர்ந்த ராகவன் கட்டிலில் இருந்து எழுந்து கொள்ள...சாந்தி அவனை பார்த்து.....


'அதுக்குள்ளே காப்பி குடிச்சு முடிச்சுட்டியா....தம்பி ?' என்று கேட்க....'ம்ம்...குடிச்சுட்டேன்....இந்தாங்க...நான் கிளம்பட்டுமா...?'என்று சொல்லிக் கொண்டே கிளம்பப் போனவனை ...'எதுக்கு இப்படி அவசரப் படுற.....காப்பி குடிச்சு முடிச்சாதான் என்ன.... ரெண்டு நிமிஷம் உட்கார்ந்துட்டு போனா என்ன...?'என்று கேட்டு சாந்தி நிறுத்த....


.'பரவாயில்ல அக்கா...வாணி வேற குழந்தைக்கு பால் குடுத்துட்டு இருக்கா...நான் கிளம்புறேன்....' என்று மீண்டும் கிளம்பப் போனவனை நோக்கி....'ஓகோ....அதான் இப்படி அவசரப் பட்டு கிளம்புறியா...? பாத்தியா....இப்ப நீதான் தப்பு பண்றே.....நீ என்ன வெளியாளா...அவ பால் குடுத்துட்டு இருந்தா என்ன....? நீ நிதானமா உட்கார்ந்து காப்பி குடிக்க வேண்டியதுதானே....நீயே சொல்லு.....இப்ப நீ செய்றது சரியா....?' என்று கொக்கி போடுவதை போல கேட்க.....


'ஐயோ அக்கா அப்படில்லாம் இல்ல....சும்மாதான்...எனக்கும் நேரம் ஆயிடுச்சு...அதான்....' என்று அசடு வழிவதை போல சொன்ன ராகவனை நோக்கி....'சரிப்பா உன் இஷ்டம்...ஆனா நான் சொல்றதை மட்டும் கேட்டுக்கோ....நாம எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கும்போது குழந்தை அழுதுச்சின்னா நீ இருக்கேன்னுட்டு அங்கே இருந்து எந்திரிச்சி போய் மறைவா வச்சு பால் குடுத்துட்டு வர்றதுக்கு நான் இவளை சத்தம் போடுவேன்....ஏன்னா அவ அப்படி செய்றது இந்த அளவுக்கு பாசமா பழகுற உன்னை அசிங்கப் படுத்துற மாதிரி ... இப்ப நீ இப்படி எந்திரிச்சு போறது என்னையும் இவளையும் அசிங்கப் படுத்துற மாதிரி....'என்று சற்று இறுக்கமான முகத்தோடு சொல்ல.....ராகவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை....


ஆகவே கட்டிலில் இருந்து எழுந்து இரண்டடி நகர்ந்து நின்ற ராகவன் மீண்டும் கட்டிலை நெருங்கி சாந்தியை பார்த்து....'புரியுது அக்கா....நீங்க வேற எதுவும் நினைச்சுக்காதீங்க....'என்று சொல்லிக் கொண்டே கட்டிலில் மீண்டும் உட்கார்ந்து கொள்ள....

'ம்ம்....இதுதான் நல்லா இருக்கு...வழக்கம் போல உன் தங்கச்சிகிட்டயும் மருமக கிட்டயும் பேசிட்டு கிளம்பு...என்ன சரியா? .' என்று சொல்லி விட்டு அவர்கள் இருவரையும் சற்று நேரம் தனியே விட்டால் நல்லது என்று சிந்தித்தவளாக வேண்டுமென்றே அங்கே இருந்து நகர எத்தனிக்க...ராகவனின் கரகரத்த குரல் அவளை நிறுத்தியது.


கட்டிலில் உட்கார்ந்திருந்த ராகவனுக்கு அருகே தான் சாந்தி நின்று கொண்டிருந்தத்தால் ... அவளுடைய ஒரு கையை பற்றி பிடித்துக் கொண்டு ராகவன் குரல் கரகரக்க சொன்னான்.


'அக்கா....எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு....பெருமையாகவும் இருக்கு...என் மேல எத்தனை நம்பிக்கையும் பாசமும் வச்சு இருந்தா....இப்படி வாணியை என் பக்கத்துல உட்கார்ந்து பேச சம்மதிப்பீங்க....நினைக்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு அக்கா....'


அவனது குரல் திடீர் என்று ஏற்பட்ட உணர்ச்சி பெருக்கினால் கரகரப்பாக வெளிப்பட....மற்றொரு கையால் அவன் கையை பற்றி கொண்ட சாந்தி ...

'என்னப்பா....திடீர்னு என்னென்னவோ சொல்ற...இதுல என்ன இருக்கு....நீங்க ரெண்டுபேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் எம்புட்டு பாசம் வச்சு இருக்கீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்....அதனால வாணி இந்த மாதிரி உன் பக்கத்துல உட்கார்ந்து பேசிகிட்டு இருக்குறதுல எனக்கு ஒண்ணும் வருத்தம் கிடையாது.....இப்பவாவது இந்த அக்காவோட மனசு என்னன்னு உனக்கு புரியுதா தம்பி....?' என்று அவனை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதை போல அவனிடம் தன்மையாக பேச...


.'நல்லா புரியுது அக்கா....'என்று தன்னை ஆசுவாச படுத்திக் கொண்டே பதில் சொன்னான் ராகவன்.


அவர்கள் இருவர் பேசிக் கொள்வதையும் குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டு தலையை குனிந்தபடியே மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தால் வாணி... அத்தையின் நாடகம் எத்தனை தூரம்தான் போகிறதென்று பார்க்கலாமே என்று எதுவும் பேசாமல் இருந்தாள்.


தலையை குனிந்து இருந்த நிலையில் வெளியே தெரிந்து கொண்டிருந்த தன்னுடைய இரண்டு முலைகளும் ராகவனுக்கு எந்த அளவுக்கு தடுமாற்றத்தை கொடுக்கும் என்பதை நினைக்கும்போதே அவளுக்கு உணர்ச்சி மிகுந்து கொண்டிருந்தது.


'நல்லா புரியுது அக்கா...'என்று பதில் சொல்லி விட்டு ராகவன் தானை தானே ஆசுவாசப் படுத்த முயன்ற அந்த இறுக்கமான சூழ்நிலையில்....சாந்தி அமைதியாக ஒன்று சொன்னாள்.


அதில் ராகவன் முழுவதும் விழுந்து விட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்...

'கடைசியா ஒன்னு சொல்றேன் தம்பி....நீ என்னை தப்பா நினச்சாலும் பரவாயில்ல....உங்க ரெண்டு பேர் மேலயும் நான் எந்த அளவுக்கு நம்பிக்கை வச்சு இருக்கேன்னு நிரூபணம் செய்றதுக்கு ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ....வாணி இப்போ இப்படி வெறும் உள்பாவாடை கட்டிக்கிட்டு உன் முன்னாடி உட்கார்ந்து பேசிகிட்டு இருக்குறதுக்கு நான் எதுவும் சொல்லலைன்னு சொல்றியே..... இதுல என்னப்பா இருக்கு.....இந்த பாவாடை கூட இல்லாம அவ உன் பக்கத்துல உட்கார்ந்து பேசிகிட்டு இருந்தாலும் நான் எதுவும் நினைக்க மாட்டேன்....சொல்லவும் மாட்டேன்....ஆனா அது வெளியே மத்தவங்களுக்கு தெரியாம இருக்கனும்தான் சொல்றேன்....இதுக்கு மேல விளக்கமா சொல்றதுக்கு எனக்கு ஒரு மாதிரி இருக்குப்பா.....ஏதோ ஒரு வேகத்துல என் மனசுல இருந்தது வெளியே வந்துட்டுது ....'என்று சொல்லி விட்டு சட்டென்று அந்த இடத்தை விட்டு அகன்று சமையல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.


சாந்தி உள்ளே போனவுடன் தனித்து விடப்பட்ட ராகவனும் வாணியும் ஒரு நிமிடம் தலையை குனிந்தபடி அமைதியாக இருக்க.....

அனிச்சையாக இருவரும் ஒரே நேரத்தில் நிமிர்ந்து பார்க்க....

இருவருடைய கண்களும் நிலை குத்தி நின்று பார்க்க...

அவள் முகத்தில் இருந்து பார்வையை இறக்கிய ராகவன் வாணியின் கழுத்துக்கு கீழே பார்வையை நிறுத்த அதை வாணியும் கவனிக்க....

மீண்டும் வாணியை ராகவன் நிமிர்ந்து நேருக்கு நேராக பார்க்க...வாணியும் எதுவும் பேசாமல் அவனையே பார்த்தாள்.


இருவருக்கும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை....அந்த அமைதியான சூழ்நிலையை விலக்கும் பொருட்டு...

'சரி வாணி....நான் கிளம்புறேன்....ஆபீசுக்கு நேரமாயிட்டு....'என்று அவளை பார்த்துக் கொண்டே மெதுவாக எழுந்திரிக்க...வாணியும் அமைதியாக அவனையே பார்க்க.....கிளம்ப மனசில்லாமல் கிளம்புவனை போல திரும்பி நடந்து வெளியே வந்து தன்னுடைய மோட்டார் சைக்கிளை நெருங்கி அதை உயிர்ப்பித்து தெருவில் இறங்கினான்.


சாந்தி கடைசியாக பேசியது அவனை பித்து பிடிக்க செய்ததை போல இருந்தது. அவளது அந்த வார்த்தைகள் அவன் செவிகளில் கடல் அலையை போல ஓயாமல் ஒழித்துக் கொண்டே இருந்தது


"...............இந்த பாவாடை கூட இல்லாம அவ உன் பக்கத்துல உட்கார்ந்து பேசிகிட்டு இருந்தாலும் நான் எதுவும் நினைக்க மாட்டேன்....சொல்லவும் மாட்டேன்....ஆனா அது வெளியே மத்தவங்களுக்கு தெரியாம இருக்கனும்தான் சொல்றேன்....."


அப்படி என்றால் வாணி அந்த மாதிரி கூட என் முன்னால் நின்று பேசுவாளா...அப்படி எல்லாம் நடக்குமா....? என்றெல்லாம் சிந்தனையை ஓட விட்ட படி ஒட்டார் சைக்கிளை செலுத்திக் கொண்டிருந்த ராகவனுக்கு அவனது உணர்ச்சியை எப்படி கட்டுப் படுத்த என்று தெரியாமல் தவித்தான்


100 டிகிரி காய்ச்சல் வந்ததை போல உடம்பெல்லாம் ஜிவ்வென்று சூடேற ஒரு வழியாக அலுவலகம் வந்து தனது இருக்கையில் உட்கார்ந்த பின்னரும் சாந்தியின் வார்த்தைகள் அவனை நிலை தடுமாற வைத்தது, .



அலுவலகம் சென்ற பின்னரும் அலுவலகப் பணியில் மனம் லயிக்காமல் வாணியின் முலை தரிசனத்திலும் சாந்தியின் பேச்சிலும் சிந்தனையை ஓடவிட்டு அலைபாயும் மனதோடு ராகவன் உழன்று கொண்டிருக்க....


அங்கே வீட்டில் வாணியும் சாந்தியும் சற்று முன்பு நடந்ததை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.


'ஆனாலும் நீங்க ரொம்ப மோசம் அத்தை.....வெக்கப் படாம பாவாடையை கட்டிக்கிட்டு இருன்னு முதல்ல சொன்னீங்க....அப்புறம் பாவாடையை இறக்கி கட்டிக்கிட்டு ஒரு சைடு மட்டும் வெளியே தெரியும்படி இருக்கச் சொன்னீங்க....கடைசியில ரெண்டையும் காட்டச் சொன்னீங்க....ஆனா எனக்கு வெக்கத்துல உடம்பே குறுகிப் போச்சு தெரியுமா....?'

'ம்ம்...எல்லாம் உனக்காகத்தாண்டி .... '


'அதுக்காக இப்படியா....?'

'இதுல என்னடி இருக்கு....அவன் என்ன வெளிய உள்ள ஆளா...? நமக்கு நல்ல பழக்கப் பட்டவந்தானே....?'


'அதுக்காக எடுத்தவுடனேயே இந்த மாதிரில்லாம் செய்யச் சொல்லிட்டீங்களே....எனக்குத்தான் ரொம்ப கஷ்டமாப் போயிட்டு...'

'அதனால என்ன....நாம எதிர்பாக்குற மாதிரி எல்லாம் நல்ல படியா நடந்துச்சின்னா இந்த கஷ்டம் எல்லாம் போயி அதுக்கு பதிலா சந்தோசமாத்தானே இருக்கும்.... நிஜமா சொல்லு.....அவன் முன்னாடி ரெண்டையும் காட்டிகிட்டு இருந்தப்போ உனக்கு வெக்கம் மட்டும்தான் இருந்துச்சா....கொஞ்சம் கூட அந்த மாதிரி இல்லியா....?'

'அந்த மாதிரின்னா....?'


'ம்கும்....எல்லாத்தையும் விவரமா சொல்லனுமாக்கும்....? அவன் பாக்கும்போது உனக்கு சந்தோசமா இல்லியா....மறைக்காம சொல்லு...'

'ச்சீ... போங்க அத்தை....இப்படி கேட்டீங்கன்னா எப்படி....?'


'நீதானே சொல்ற...வெக்கமா இருந்திச்சின்னு....அதான் கேக்குறேன்....கொஞ்சம் கூட உனக்கு சந்தோசமா இல்லியா...?'

'ம்ம்...இருந்திச்சிதான்....ஆனாலும்....'


'என்ன ஆனாலும்னு இழுக்கிற....எனக்கு தெரியாதாடி....நானும் உன்னோட வயசை கடந்து வந்தவதானே....அதுலயும் உனக்கும் அவன் மேல ஒரு இது உண்டுன்னு தெரியும்டி....எல்லாத்தையும் கவனிச்சுட்டுதானே நான் இதுக்கு தயாரானேன்....'


'அதெல்லாம் ஒன்னும் இல்லை அத்தை....எனக்கு அவங்க மேல எல்லாம் அந்த மாதிரி எதுவும் கிடையாது....நீங்க சொன்னதைத்தானே செஞ்சேன்...'

'ஒத்துக்கவே மாட்டியே....சரி..சரி....நீ சொல்ற மாதிரியே இருந்துட்டு போகட்டும்.....இப்ப நான் கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு....'


'என்ன கேக்கப் போறீங்க...?'

'அவன் என்னெல்லாம் செய்வான்னு சந்தியா உன்கிட்ட சொல்றப்போ எல்லாம் அதை நீ எம்புட்டு ஆர்வமா கேப்பேன்னு நான் கவனிச்சு இருக்கேண்டி....அது மட்டுமா....அவ சொல்றது மட்டுமில்லாம அவனோடது ரொம்ப பெருசா....தடிசா...அப்படின்னெல்லாம் நீ அவகிட்ட விவரமா கேட்டதையும் நான் கவனிச்சு இருக்கேண்டி....அதுக்கு என்னடி அர்த்தம்....?'


சாந்தி இப்படி கேட்டவுடன் வாணியின் முகத்தில் வெட்கமும் சின்ன பயமும் உண்டானது. அதை மறைக்க முயலும் பொருட்டு முகத்தை சுளித்தபடி....

'ஐயோ அத்தை....அதெல்லாம் நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்லை....நாங்க எங்க வயசுக்கு சும்மா நேரம் போகாம அந்த மாதிரி பேசிகிட்டு இருந்தோம்...அவ்வளவுதான்....'


'சரி...சரி....நான் அதை தப்பா சொன்னாத்தானே நீ பயப்படனும்....நான்தான் ஒண்ணுமே சொல்லலியே...?'


'அப்புறம் நீங்கதானே எனக்கு அவங்க மேல அந்த மாதிரி ஆசை இருக்குன்னு சொல்றீங்க...?'


'இப்பவும் சொல்றேன்....ஆனா நீ என்கிட்டே சொல்றதுக்கு கஷ்டப்பட்டா விட்டுரு....'

'இல்லவே இல்லை அத்தை.....எனக்கு அவங்க மேல அந்த மாதிரி எல்லாம் அதுவும் இல்லை....'


'சரி..சரி...அப்படியே இருந்துட்டு போகட்டும்....நான் சொல்றேன்றதுக்காக நீ செய்றேன்னே வச்சுக்கலாம்...'

'ம்ம்.........................'

'சரியான திருட்டு கழுதைடி நீ.......சரி அதை விடு....ராகவன் உன்னை எப்படி பார்த்தான்....?'


'ம்கும்....நல்லா அவுத்து காட்டினா வேற என்ன செய்வாங்க....? இது ரெண்டையும் வெறிச்சு வெறிச்சு பார்த்தாங்க...எனக்குத்தான் வெக்கமா இருந்திச்ச்சி....'

'இந்த மாதிரி அழகா பால்குடம் மாதிரி இருந்தா அவன் வெறிச்சு பாக்காம வேற செய்வான்....? நீதான் அம்புட்டு அழகா இருக்கியே....உன் முகம் மட்டுமா....உன் உடம்பும்தான் எம்புட்டு அழகு....?'


என்னதான் மாமியாராக இருந்தாலும் ஒரு பெண்ணே மற்றொரு பெண்ணை இப்படி புகழ்ந்து பேசினால் அந்த பெண்ணுக்கு கிறக்கம் வராமல் என்ன செய்யும்....வாணியும் சாந்தியின் புகழ்ச்சியில் கிறங்கித்தான் போனாள். ... அவளுக்கு உண்மையாகவே ரொம்ப சந்தோசமாக இருந்தது.....தன்னுடைய அழகின் மேல் சற்று பெருமையாகவும் இருந்தது.


அவளை மேலும் கிரந்கப் செய்யும் வகையில் சாந்தி மேலும் சொன்னாள்.

'உன்னை இப்படி அரைகுறையா பாத்ததுக்கே அவன் அந்த மாதிரி படபடப்பா கிளம்பி போறானே....உன்னை முழுசா பாத்தா என்னடி செய்வான்...?'


'ஐயோ அத்தை....அப்போ அவங்க முன்னாடி எல்லாத்தையும் அவுத்து போட்டுட்டு நிக்க சொல்றீங்களா...?'


'அப்புறம் பதினெட்டு முலம் புடவையை கட்டிகிட்டாடி அதெல்லாம் செய்ய முடியும்....?'

'அதுக்காக அவங்க முன்னாடி அப்படி முழுசா எப்படி காட்டிக்கிட்டு நிக்கிறதாம்...?'


'அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்....நான் சொல்றபடி மட்டும் நீ நடந்துகிட்டா போதும்....என்ன சரியா....சரி....குழந்தையை கொண்டா....நான் கொஞ்ச நேரம் வச்ச்சு இருக்கேன்...நீ போய் நைட்டியோ சேலையோ கட்டிக்கோ....'என்று சொல்லி விட்டு வாணியிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்ட சாந்தி தன பேத்தியை கொஞ்சியபடியே அந்த் அறையை விட்டு வெளியே போக.....

வாணிக்கு சற்று முன்பு நடந்ததவைஎல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வர....அவளுக்கும் உடம்பு சூடாகியது.


ராகவன் அவளது இரண்டு முலைகளையும் வெறித்து பார்த்ததை நினைத்தால் அவளுக்கு உள்ளுக்குள் காமம் கொப்பளித்தது.


அத்தை சொல்வதை போல அவங்களுக்கு என்னை முழுசா காட்ட வேண்டி வந்தால் அவங்க என்னவெல்லாம் செய்வாங்க....என்று நினைக்க நினைக்க அவளுக்கு கீழே ஏதோ நமநமத்தது….




ராகவனுக்கு ஆபீசில் இருப்பு கொள்ளவில்லை. அவனது மேஜையில் இருந்த லேப்டாப்பை பார்த்தாலோ அல்லது வேறு பைல்களைப் பார்த்தாலோ எங்கு பார்வையை திருப்பினாலும் வாணியின் அரை நிர்வாண கோலம்தான் தெரிவதை போல இருந்தது.

என்ன ஒரு அழகு..? கைக்கு அடங்காத சைசில் உருண்டையான மாம்பழத்தை போல சற்றும் சரியாத வடிவத்தில் தடிப்பாக முன்னின்ற காம்புகளோடு பார்த்த அவளது அந்த அழகு முலைகள் இரண்டும் ராகவனை ரொம்ப அல்லாடவைத்துக் கொண்டிருந்தது.

அது மட்டுமா....அவள் குழந்தையை சைடு மாற்றி பால் கொடுப்பதற்காக திருப்பியபோது அவள் தோளை சற்றி. போட்டிருந்த துண்டு பெருவாரியாக விலகி அதனூடே வெளிப்பட்டு தெரிந்த அவளது பளிங்கு போன்ற இடுப்பும் அவன் பார்வையில் இருந்து தப்ப வில்லை.

அவனது மனைவி சந்தியாவும் அழகில் குறைந்தவள் இல்லை என்றாலும் வாணியின் அளவுக்கு கவர்ச்சியான உடம்பு வாகு கொண்டவள் என்று சொல்ல முடியாது. இத்தனை நாள் வரை வாணியை தங்கை தங்கை என்று கூப்பிட்டு பழகி வந்தவனுக்கு இப்போது அவளை வேறு விதமான கண்ணோட்டத்தில் பார்க்கத் தோன்றியது.

இது சரியா தவறா என்று அவனுக்கு ரொம்ப குழப்பமாக இருந்தது. வாணிக்கு தன்மேல் எந்தவிதமான பற்றுதல் இருக்கும் என்றும் சந்தேகம் தோன்றியது. வேண்டும் என்றேதான் அவள் தன்னுடைய முலைகளை தனக்கு காட்டினாளா....? அப்படி அவள் தன்மேல் ஆசைப் பட்டு காட்டினாலும் அவளது மாமியார் சாந்தி அக்கா முன்பு வைத்து எப்படி அது சாத்தியம்....?

ஒருவேளை தான் நினைப்பதெல்லாம் தவறுதானோ...அவள் மனதில் எவ்வித தவறான அபிப்ராயமும் இன்றி தன்னை அவளுடைய உடன்பிறவா சகோதரனை போலத்தான் நினைக்கிறாளா...?

அதனால்தான் சாந்தி அக்கா முன்னால் வைத்தே எவ்வித பயமோ தயக்கமோ இன்றி அவளது முலைகள் இரண்டும் எனக்கு தெரியும்படி குழைந்தைக்கு பால் கொடுத்தாளா...? அது மட்டுமில்லாமல் சாந்தி அக்கா கூட அதை பற்றி எதுவுமே தவறாக சொல்லவில்லையே...? அதற்கு மாறாக வாணி அந்த மாதிரி தனக்கு முன்னால் வெளிப்படையாக இருப்பதை ஊக்கமளிப்பதை போல அல்லவா நடந்து கொண்டார்கள்.

அதுகூட பரவாயில்லை....வாணி முலைகளுக்கு கீழே இறக்கி கட்டியிருந்த அந்த நீல நிறத்திலான உள்பாவாடையை கூட கட்டாமல் எனக்கு அருகில் இருந்தால்கூட தான் ஒன்றும் சொல்ல மாட்டேன் ... என்மேலும் வாணி மேலும் அத்தனை நம்பிக்கை வைத்து இருக்கிறேன் என்றல்லவா சொன்னார்கள்.... அப்படி என்றால் வாணியும் சாந்தியும் என்னை எந்த அளவுக்கு நம்புகிறார்கள்....அவர்கள் வீட்டு ஆளை போலத்தான் நம்மை கருதுகிறார்கள் ..... நான்தான் தவறான ரீதியில் சிந்திக்கிறேனோ...ஆமாம் ...அப்படித்தான்.....நான் நினைப்பதுதான் தவறு....அவர்கள் மனதில் வேறு எந்த விதமான அபிப்ராயமும் இல்லை.....இனிமேல் இப்படி எல்லாம் சிந்தனை செய்யக் கூடாது......என்று தன்னை தானே திருத்திக் கொள்பவனை போல .. தலையை சிலுப்பி கொண்டு மனதை கட்டுப் படுத்த முயன்றவனுக்கு ... கூடவே வேறொரு சந்தேகம் எழுந்தது.

சரி...என்னை தன்னுடைய சகோதரன் என்று வாணி கருதினாலும் அதற்காக இப்படியா மாராப்பு கட்டியிருந்த உள்பாவாடையை இறக்கி கட்டிக் கொண்டு இரண்டு முலைகளையும் காட்டிக் கொண்டு குழந்தைக்கு கொடுப்பாள்...? கூடப் பிறந்த சகோதரனாக இருந்தாலும் கூட இதெல்லாம் சாத்தியமா...? என்று யோசனை செய்தவனுக்கு ஆபீசில் தன்னுடன் பணிபுரியும் சுகுமாரனின் நினைப்பு வந்தது.

சுகுமாரனின் வீட்டில் நடப்பதை எல்லாம் அவன் ராகவனிடம் ஒன்று விடாமல் சொல்லும் அளவுக்கு இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

சுகுமாரனின் தங்கை குளித்து விட்டு உடைமாற்றும் சமயங்களில் அடிக்கடி அவளது பிராவின் ஹூக்கை அவன்தான் மாட்டி விடுவான் என்றும்....அதை கேட்டு விட்டு ராகவன் அவனிடம் தயங்கி தயங்கி...அது எப்படி சுகு... அப்படி நீ ஹூக்கை மாட்டி விடும்போது உன் சிஸ்டர் வேற ஒண்ணும் போடாமலா நிப்பா...? எதுக்குன்னா அப்படி எதுவும் மேலே போடாமல் நின்னா ஏதாவது வெளியே தெரியாதா...அது உனக்கும் உன் தங்கச்சிக்கும் கூச்சமா இருக்காதா...என்று வாயில் எச்சில் ஊற இவன் கேட்டதற்கு .....அதுல என்ன இருக்கு ராகவா...அவன் என்னோட தங்கச்சி....இன்னிக்குதானே அவ பெரிய பொண்ணா வளந்து நிக்கிறா....அதுக்கு முன்னாடி நாங்க ரெண்டு பெரும் சின்ன வயசுல இருந்தே ஒண்ணா ஓடிபிடிச்சு வளந்தவங்கதானே...அதனால அதெல்லாம் ஒரு பிரச்சினை இல்லை....நீ சொல்றமாதிரி என் தங்கச்சி என் முன்னாடி சும்மா நிண்ணுதான் பிரா ஹூக்கை போட்டு விடச் சொல்லுவா....அந்த நேரத்துல ஹூக்கை மாட்டிட்டு அவ திரும்புப்போது அவளோட செஸ்ட் எனக்கு தெரியத்தான் செய்யும்.....பட் அதுல என்ன இருக்கு...இதெல்லாம் அண்ணன் தங்கச்சிக்குள்ள ரொம்ப சாதாரணம்....

சுகுமார் சொன்னதெல்லாம் இப்போது ராகவனுக்கு ஞாபகம் வந்தது. அப்படி என்றால் அண்ணன் தங்கைக்கு நடுவில் இதெல்லாம் ஒரு விகல்பமான விஷயம் இல்லைதானோ......வாணியும் சாந்தியும் என்னைப் பற்றி அந்த மாதிரிதான் நினைக்கிறார்களோ....நாம்தான் அப்படி திடீரென்று வாணியை அப்படி ஒரு நிலைமையில் பார்த்து விட்டு தவறாக நினைத்து விட்டோமோ என்றெல்லாம் நினைத்து தனக்குதானே வருத்தப் பட்டுக் கொண்டிருந்தான்.

ச்சேச்சே....இனிமேல் அப்படி எல்லாம் வாணியை பற்றி நினைக்கக் கூடாது.....வாணி என்னுடைய தங்கச்சி என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை....சாந்தி அக்கா சொன்ன மாதிரி வாணி என் முன்னால் அந்த பாவாடை கூட இல்லாமல் பிறந்தமேனியாக நின்றாலும் கூட ... அவள் மீது எவ்வித தவறான அபிப்ராயமும் தனக்கு வரக் கூடாது என்று ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்தவனாக சேரில் இருந்து எழுந்து பாத் ரூமுக்குப் போனான் .



மாலை நேரத்தில் ஆபீசில் இருந்து வீட்டுக்கு வரும் நேரத்தில் வழக்கம் போல மல்லிகைப்பூ வாங்கி வந்த ராகவன்.

சந்தியா ஊருக்கு போகும் வரை நான் தவறாமல் மல்லிகைப் பூவும் அதனுடன் அல்வா அல்லது வேறு ஏதாவது ஸ்வீட்ஸ் வாங்கி வரும் பழக்கம் உண்டு.

இரண்டு வீட்டுக்கும் சேர்த்தேதான் வாங்கி வருவான்.

அவன் வாங்கிக் கொண்டு வந்த பூவையும் ச்வீட்சையும் சந்தியா இரண்டு வீட்டுக்குமாகப் பிரித்து கொண்டு வந்து சாந்தியிடமோ வாணியிடமோ கொடுத்து விட்டுப் போவாள்.

தினமும் என்றில்லாவிட்டாலும் வாரத்தில் மூன்று நான்கு நாட்கள் கண்டிப்பாக கொண்டு வந்து கொடுப்பாள்.

அந்த பழக்கத்தில் ராகவன் இன்று மல்லிகப்பூவும் ஸ்வீட்சும் வாங்கிக் கொண்டு வந்து வாசலுக்கு வெளியே நின்று சாந்தி அக்காவை அழைத்து அவளிடம் கொடுக்க...அதை வாங்கிக் கொண்டே சாந்தி அவனிடம் கேட்டாள்.

'எதுக்குப்பா தேவை இல்லாம இதெல்லாம் வாங்கிட்டு வர்றே...? அதான் சந்தியா வேற ஊருக்கு போயிட்டாளே...?'

'அதனால என்னக்கா...அவ ஊருக்குப் போனால் என்ன...அதான் வாணி இருக்காளே...அதான் வாங்கிட்டு வந்தேன்...'

'சரிப்பா.....நீயாச்சு....உன் தங்கச்சியாச்சு....சரி...நீ போயி டிரஸ் மாத்திட்டு வா....சூடா வாழைக்காய் பஜ்ஜி செஞ்சு வச்சு இருக்கேன்....சூடா காபியும் போட்டுத் தர்றேன்...'

'அதெல்லாம் எதுக்கு அக்கா...? நான்தான் இப்போ லைப்ரரிக்கு போவேனே...போற வழியில குடிச்சுக்கிறேன்...'

'அதெப்படி....நீ மட்டும் பூவும் இனிப்பும் வாங்கிட்டு தருவே....பதிலுக்கு நாங்க உனக்கு ஒரு காபி தரக் கூடாதா...?'

'சரி அக்கா...நான் கொஞ்சம் ப்ரெஷ் அப் ஆகிட்டு ஒரு பத்து நிமிஷத்துல வர்றேன்....'

சரி என்று சொல்லி விட்டு சாந்தி வீட்டுக்குள் போக....ராகவன் தன்னுடைய போர்ஷன் கதவை திறந்து உள்ளே வந்து பேன்ட் ஷர்ட்டை கழற்றி விட்டு பாத் ரூமுக்குள் போய் கழுத்துக்குக் கீழே குளித்து விட்டு வேஷ்டியும் த-ஷர்ட்டும் அணிந்து கொண்டு வெளியே வந்து கதவை அடைத்து விட்டு சாந்தி அக்கா வீட்டுக்குள் போனான்.

அதற்குள் வீட்டிற்குள் சென்ற சாந்தி வாணியை முகம் கழுவி விட்டு நைட்டி அணிந்து இருக்க சொன்னாள்.

சந்திரமோகன் அவர்களுக்கு திருமணமான புதிதில் புது பொண்டாட்டி மோகத்தில் வாங்கி கொடுத்த செக்சியான நாலைந்து நைட்டிகள் அப்படியே பீரோவுக்குள் இருந்தது.

சந்தியா ஊருக்கு போனபிறகு சாந்திதான் அவைகளை வெளியே எடுத்து அணிந்து கொள்ளும்படி சொல்லி இருந்தாள்.

வாணியும் சாந்தி சொன்னதை போல முகம் கை கால் கழுவி விட்டு கட்டியிருந்த நைட்டியை கழற்றி விட்டு ஒரு ரோஸ் நிறத்திலான நைட்டியை எடுத்து அணிந்து விட்டு கண்ணாடியில் பார்க்க....அவள் உருவம் அவளுக்கே செக்சியாக தெரிந்தது.

குழந்தைக்கு பால் கொடுப்பதால் பிரா போடாமல் நைட்டியை அணிந்து கொண்டிருந்ததால் அவளது முலைகளின் காம்புகள் இரண்டும் அந்த நைட்டியின் முன்பக்கம் முட்டிக் கொண்டு நின்றது.

அது ரோஸ் நிற நைட்டி என்பதால் கருப்பு நிறத்திலான முலைக் காம்புகள் தெளிவாக தெரிந்தன.

அது மட்டுமல்லாமல் சாந்தி முக்கியமாக சொல்லி இருந்ததால் கீழே பாவாடையோ ஜட்டியோ போடாமல் இருந்ததால் அந்த மெல்லிய சில்க் நைட்டியில் அவள் மிகவும் கவர்ச்சியாக இருந்தாள்.

இடுப்புக்குக் கீழே தொடைகளுக்கு நடுவில் இறங்கிய இடைவெளி தெளிவாக தெரிந்து கொண்டு இருந்தது.

கண்ணாடியில் அவள் தன்னுருவத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும்போது அங்கே வந்த சாந்தி வாணியை தலை முதல் கால்வரை பார்த்து விட்டு வாணியைப் பார்த்து புன்னகைத்தாள்.

அதை கவனித்த வாணி சாந்தியை பார்த்து....'என்ன அத்தை....எதுக்கு என்னைப் பாத்து இப்படி சிரிக்கீங்க...?' என்று கேட்டாள்.

'இந்த நைட்டில உன்னை பாத்துட்டு சந்தோசத்துல சிரிக்கேன்...'

'ம்ம்...போங்க...இப்டித்தான் அப்பப்போ ஏதாவது சொல்லிகிட்டே இருப்பீங்க...'

'ஆமாண்டி....நான் சொல்லாம வேற யாரு சொல்வாங்களாம்...? சரி....ரேவதி இன்னும் உறங்கிக்கிட்டுதான் இருக்காளா...?'

'ஆமா அத்தை...இப்போ அவள் விழிக்கிற நேரம்தான்.. '

'ம்ம்....வா...காப்பி குடிக்கலாம்....ராகவனும் இப்ப வந்துருவான்...'

'அதுக்குத்தான் என்னை இந்த நைட்டியை போடச் சொன்னீங்களா...?'

'ஆமா....வேற எதுக்கு...?'

'போங்க அத்தை....இதப் போட்டுக்கிட்டு எப்படி அவங்க முன்னாடி போய் நிக்கிறதாம்...இதோ பாருங்க....ரெண்டும் குத்திகிட்டு நிக்கிற மாதிரி இருக்கு..'

'பொடி இவளே....அதான் காலையில ரெண்டையும் தொறந்து காட்டிகிட்டு இருந்தியே....அப்புறம் என்ன...?'

'நான் ஒன்னும் வேணும்னே அப்படி தொறந்து காட்டலை...'

'சரி...சரி...நீயா காட்டலை....நான் சொல்லித்தான் அப்படி காட்டினே...ஒத்துக்கிறேன்....அதே மாதிரி இப்பவும் நான் சொல்றதை செய்...அது போதும்....'

'அத்தை....கீழயும் ஜட்டி கூட போடலை...'

'அதுக்கென்னடி.... அதான் போட வேண்டான்னு சொன்னேனே....எல்லாம் காரணமாத்தான்...ஒண்ணொண்ணா கேட்டுகிட்டு இருக்காம பேசாம நான் சொல்றதை மட்டும் செய் .. என்ன சரியா...?'

'நீங்க சொல்றதை பாத்தா காலைல நடந்ததை விட ஜாஸ்தியா ஏதாவது நடக்க வைக்கப் போறீங்களா...?'

'அதெல்லாம் அந்தந்த நேரத்தை பொறுத்து.....சும்மா கேள்வி கேட்டுகிட்டே இருக்காதே....வா....'என்று சொல்லி விட்டு சாந்தி திரும்பி ஹாலுக்குள் போக....வாணியும் மீண்டும் ஒரு முறை கண்ணாடியில் தன்னை பார்த்து திருப்தி அடைந்தவளாய் சாந்தியை தொடந்து ஹாலுக்குள் செல்ல...

வாசலில் ராகவன் வந்து நிற்பது தெரிந்தது.

வாசல் படியேறி வந்து கொண்டே செல்போனில் பேசினான்.

'ஆமா இப்போதான் கால் மணி நேரத்துக்கு முன்னாலதான் வந்தேன்....'

'.........................'

'ஆமா....இருக்காங்க.... காப்பி குடிக்க கூப்பிட்டாங்க....'

'................................'

'ம்ம்....ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க.....இந்த வாணிகிட்ட போனை குடுக்கேன்...பேசு....'

போனை காதில் இருந்து எடுத்து வாசலில் இருந்தே வாணியை அழைத்தான்.

'வாணி......சந்தியா போன்ல இருக்கா...உன்கிட்ட பேசணுமாம்...'

அவன் அழைத்தவுடன் அவனை நோக்கி செல்ல அவனும் உள்ள வந்து வாணியிடம் போனை கொடுக்க அவள் போனை வாங்கி சந்தியாவிடம் பேசத் துவங்க ... ராகவன் வாணியை கண்கள் விரியப் பார்த்தான்.

'இவள்தான் எத்தனை அழகு...?'

ராகவன் வாணியின் எதிரே நின்று அவளை மௌனமாக ரசிக்கத் துவங்க வாணி சந்தியாவிடம் பேசிக் கொண்டிருக்க.....சாந்தி வாணிக்கு பின்னால் இருந்து ராகவனை பார்த்து குரல் கொடுத்தாள். .

'உள்ள வாப்பா....'

'ம்ம்...இதோ வர்றேன்....சந்தியா போன் பண்ணினா......வாணிகிட்ட பேசனும்னு சொன்னா....அதான்....'

'ம்ம்...அதானே பார்த்தேன்... அவ இங்க இருக்கும்போதே ரெண்டு பேரும் தனியா உக்கார்ந்து மணிக்கணக்கா பேசுவாங்க....அப்படி என்னதான் ரகசியம் பேசுவாங்களோ....இப்போ போன் பேச ஆரம்பிச்சாச்சா.....எப்போ முடிக்கப் போறாங்களோ....'

போன் பேசிக் கொண்டிருந்த வாணியை தாண்டி ராகவன் ஹாலுக்குள் வந்தான்.

வாணியை கடந்து வரும்போது அவள் மேல் லேசாக உரச நேர்ந்த ராகவனுக்கு அவள் அணிந்திருந்த அந்த சில்க் நைட்டி பஞ்சு போல வருடி விட்டதை போல உணர....இனிமேல் அவள் தங்கை என்றுதான் பார்க்க வேண்டும் என்று ஆபீசில் வைத்து எடுத்த உறுதிமொழி மறந்து போயிற்று.



சந்தியாவிடம் போனில் பேசிக் கொண்டு நின்ற வாணியை கடந்து வரும் போது அவள் மேல் உரச நேர்ந்த அந்த வினாடி ராகவனுக்கு ஒரு புது வித உணர்ச்சி தோன்றி மறைந்தது.

அவள் அணிந்திருந்த அந்த மெல்லிய சில்க் நைட்டியும் அவள் மேல் இருந்து வந்த ரம்மியமான பவுடர் வாசனையும் அவனை சற்று நிலை தடுமாற வைத்தது.

வாணியிடம் போனை கொடுப்பதற்கு முன்பே சந்தியாவிடம் போனில் பேசிக் கொண்டே தனக்கு முன்னால் நின்ற வாணியை பார்த்த ராகவனுக்கு அவளது கவர்ச்சியான தோற்றம் தடுமாற்றத்தைக் கொடுத்தது.

அந்த மெல்லிய ரோஸ் நிற நைட்டியின் முன்பக்கம் குத்திக் கொண்டு நின்ற அவளது முலைக்காம்புகளும் கழுத்துக்குக் கீழே மிகவும் இறங்கி இரு பக்க முலைகளின் நடுவே தெரிந்த பள்ளத் தாக்கும் அவள் உள்ளே ஒன்றும் அணியாமல் நின்றதால் அரசல் புரசலாக தெரிந்த அவளது தொப்புளும் அதற்கு கீழே தொடைகளுக்கு நடுவில் அந்த நைட்டியை கவ்வி பிடித்த மாதிரி உள்வாங்கி நின்ற கோலமும் ராகவனை ரொம்பவே பாதித்தது. சந்தியாவிடம் பேசிக் கொண்டிருந்தாலும் ராகவனது பார்வை வாணியின் மீது படிந்து விலக மறுத்தது.

ஆயினும் ரொம்ப நேரம் அப்படியே பார்த்தால் வாணி தன்னை பற்றி ஏதாவது தவறாக நினைத்துக் கொள்வாளோ என்ற பயத்தில் சட்டென்று போனை அவளிடம் கொடுத்து விட்டு அவளைக் கடந்து உள்ளே வந்த ராகவனை மேலும் சோதிப்பதை போல அவளது நைட்டியின் மீது உரச நேர்ந்தது.

இனிமேல் அவளை பற்றி எதுவும் தவறான விதத்தில் சிந்தனை செய்யக் கூடாது என்று தீர்மானம் செய்திருந்த ராகவனுக்கு இப்போது அந்த தீர்மானம் நினைவுக்கே வர வில்லை..

உள்ளே வந்த ராகவனிடம் சாந்தி வாணியும் சந்தியாவும் போனில் பேசிக் கொள்வதை பற்றி கிண்டல் செய்து பேசுவதைக் கேட்டு சிரித்தபடியே வாணியை நோக்கி திரும்பிய ராகவனுக்கு வாசலை பார்த்து நின்று போனில் பேசிக் கொண்டிருந்த வாணியின் பின்புற தோற்றம் கண்ணில் பட்டது.

அவளுக்கு நல்ல அளவான உடம்பு.

அது மட்டுமின்றி அவள் அணிந்திருந்த நைட்டி நன்கு சிக்கென்று உடலை பற்றியிருந்ததால் அவளது உடம்பின் அளவுகள் தெளிவாகத் தெரிந்தது. ஏறக்குறைய ஸ்லீவ்லெஸ் நைட்டி போல இருந்ததால் இரண்டு பக்கங்களிலும் தோளுக்குக் கீழே வளவளப்பாக தெரிந்த அவளது கைகளும் தடியங்காய் சைசில் இருந்த அவளது இரண்டு பிருஷ்டங்களும் அவன் பார்வையில் பட....அவனால் அங்கே இருந்து பார்வையை அகற்ற முடியவில்லை... அவன் வாணியை அப்படி விழுங்கி விடுவதை அவன் அருகே நின்ற சாந்தி அக்காவும் கவனித்தாள். வாணியை விழுங்கி விடுவதை போல ராகவன் பார்ப்பதை கண்ட சாந்திக்கு மனதுக்குள் சந்தோசம் தாங்க முடியவில்லை... அவள் இதைத்தானே எதிர்பார்த்தாள்.

ஆயினும் அவனை அதற்கு மேல் ரொம்பவும் சோதிக்க விரும்பாமல் .... 'அதுகளுக்கு வேற என்ன.....எதையாவது வெட்டியா பேசிகிட்டு இருப்பாளுங்க....நீ வா தம்பி....காப்பி ஆறிப் போயிடப் போவுது....'என்று அளித்த சாந்தியின் குரலால் சுதாரித்த ராகவன் வாணியின் மீது இருந்த தனது பார்வையை திருப்பி ஒரு அசட்டுச் சிரிப்போடு சாந்தியை பார்க்க....தான் வாணியை வெறித்துப் பார்த்ததை அக்கா கவனித்து விட்டால் என்பதை உணர்ந்து கொண்ட ராகவன் ... அதே அசட்டு சிரிப்போடு....கஷ்டப் பட்டு தன்னை நிதானிக்க செய்து கொண்டு ...சாதாரணமாக கேட்பதை போல...'இந்த நைட்டியை எங்க வாங்கினீங்க....புதுசா இருக்கே....நல்ல செலெக்சன்....'என்று சமாளிப்பதை போல சாந்தியிடம் கேட்க....அவன் சமாளிப்பதை புரிந்து கொண்ட சாந்தி மனதுக்குள் சிரித்தபடி....'அது புதுசு இல்ல தம்பி....பழசுதான்...ரொம்ப நாளா போடாம உள்ளேயே வச்சு இருந்தா....இத மாதிரி இன்னும் மூணு நாலு வச்சு இருக்கா..உள்ளேயே வச்சு இருந்தா வீனாத்தானே போவும் அதான் வீட்டுக்குள்ள இருக்கும் போது எடுத்து போடச் சொன்னேன்...நல்லா இருக்காப்பா...?' என்று அவனை உசுப்பி விடுவதை போல சாந்தி கேட்க.... நன்றாக இருக்கிறதா என்று பார்ப்பதை போல மீண்டும் ஒரு முறை வாணியை திரும்பி பார்த்து விட்டு சாந்தியிடம் திரும்பி.... 'ரொம்ப நல்லா இருக்கு அக்கா.....எங்க வாங்கினீங்க....தெரிஞ்சா சந்தியாவுக்கும் இதே மாதிரி வாங்கலாமேன்னு பாக்கிறேன்...' என்றான்.

'நான் எங்க போயி வாங்கினேன்..... சந்திரன்தான் கல்யாணமான புதுசுல இவளை கடைக்கு கூட்டிகிட்டு போய் வாங்கி குடுத்தான். ' என்று சாந்தி சொன்னவுடன் .... ராகவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் சாந்தியை பார்த்தபடி சற்று நேரம் நிற்க....சந்திரனின் பேச்சை எடுத்தது அவனுக்கு பிடிக்கவில்லையோ என்று நினைத்துக் கொண்டு.....'இந்தாப்பா....குடி...நல்லா சூடா இருக்கு...பாத்து....' என்றபடி காப்பி டம்ளரை அவனிடம் நீட்டினாள்.

காப்பி டம்ளரை வாங்கிய ராகவனை உட்கார்ந்து குடிக்கும்படி சொல்லி விட்டு வாணியை நோக்கி சென்ற சாந்தி தானும் சந்தியாவிடம் பேசவேண்டும்என்று சொல்லி போனை வாங்கி பேசினாள்.

'என்னடி சந்தியா....எப்படி இருக்கே....எதுக்கு ரெண்டு மூணு நாளா போனே பண்லை...? வயித்துக்குள்ள பாப்பா என்ன செய்யுது...வேளாவேளைக்கு நல்லா சாப்பிடிரியா...?'

'..............................................................................'

'ம்ம்....அப்டித்தான் இருக்கணும்.....இங்க உன் புருஷன் எப்பவும் உன்னப் பத்திதான் பேசிகிட்டே இருக்கான்மா....ஆனா நீ இல்லாம ரொம்ப கஷ்டப் படுறான்...'

'..................................................'

'இல்லடி.... காலைல எந்திரிச்சு ஆபீஸ் போறதுக்கு கிளம்ப நீ இல்லாம ரொம்ப கஷ்டப் படுறான்....'

'.......................................................'

'அப்புறம் நீ என்ன நினைச்சே ?''

'...............................................'

'நான் அந்த மாதிரி எல்லாம் எதுவும் சொல்லலை .....இதைத்தான் சொன்னேன்.......நீ அந்த மாதிரி நினச்சா அதுக்கு நான் என்ன பண்ண....அப்படின்னா என்ன அர்த்தம்....அங்கே நீயும் அவன் பக்கத்துல இல்லாம அந்த மாதிரிதான் கஷ்டப் படுறியோ....?'

சாந்தி பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த வாணியும் ராகவனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். அதை கவனித்துக் கொண்டே சாந்தி தொடர்ந்து பேசினாள்.

'அதுக்கு என்னடி செய்ய....எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தானே....பிள்ளைய பெத்து ரெண்டு மாசத்துல நீ இங்க வந்துரப் போற....அப்புறம் நீ உன் புருஷன் பக்கத்துலேதானே இருக்கப் போற....அதனால கொஞ்சம் பொறுத்துக்கோடி....பொண்ணா பிறந்துட்டா இதெல்லாம் பொருத்துக்கத்தான் வேணும்....சரி...அங்கே உங்க அம்மா அப்பாவெல்லாம் எப்படி இருக்காங்க....நீ ரொம்ப அவங்களை கேட்டதா சொல்லு...என்ன....?' என்று கொஞ்ச நேரம் பேசி விட்டு போனை அனைத்து கொண்டு வந்து ராகவனிடம் கொடுத்துக் கொண்டே....

'உன் பொண்டாட்டி உன்னை பாக்காம ரொம்ப கஷ்ட படுறா போல இருக்கே....' என்று கேட்டாள்.

'எனக்கு நல்லா புரியுது அக்கா ஆனா அதுக்கு என்ன செய்ய முடியும்..... அவ இல்லாம எனக்கும் ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு....'

'ம்ம்....அதான் எனக்கு தெரியுமே....'என்று வாய் தவறி சொல்லி விட்டதை போல நாக்கை கடித்துக் கொண்டதை போல செய்ய....

அதை பார்த்த ராகவன்....'என்னக்கா சொல்றீங்க.....?' என்று நிஜமாகவே ஆச்சரியப் பட்டு கேட்க.....'இல்லப்பா.....அதான் நீ ஆபீசுக்கு கிளம்ப ரொம்ப நேரமாவுதே....அதை சொன்னேன்....'என்று சின்ன தடுமாற்றத்தோடு சொல்ல.....அதை நம்பாதவனை போல....காப்பி குடிப்பதை நிறுத்தி விட்டு அவளிடம் மேலே கேட்டான்.

'இல்லக்கா.....நீங்க ஏதோ சொல்லனும்னு சொல்றீங்க.....ஆனா நீங்க சொல்ல வந்தது வேற.....என்னக்கா சும்மா சொல்லுங்கக்கா....'என்று முகத்தை பாவம் போல வைத்து கொண்டு கேட்ட ராகவனையும் அவனுக்கு எதிரே முகத்தில் குறும்பு தொனிக்க நின்ற சாந்தியையும் பார்த்த வாணிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.... சாந்தி எதை குறித்து ராகவனிடம் அப்படி பேசினாள் என்று அவளுக்கு தெரியும்....சாந்தி இந்த பேச்சை வளர்த்துக் கொண்டு போய் எங்கே முடிப்பாள் என்பதும் அவளுக்குத் தெரியும்..... ஆகவே அவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

'நிஜமா வேற ஒன்னும் இல்லை தம்பி...... இதுல வேற என்ன இருக்கு....?'

'சரி அக்கா .....நீங்க சொல்ல விரும்பலைன்னா வேண்டாம்.... ஆனா நீங்க சொல்ல வந்தது இது இல்லைன்னு மட்டும் எனக்கு புரியுது....'

அப்படி சொல்லி விட்டு மீண்டும் காபியை குடிக்கத் தொடங்கிய....ராகவனை ஒரு நிமிடம் குறும்பு தொனிக்க பார்த்து விட்டு....சாந்தியே பேசத் தொடங்கினாள்.

'நீ சொல்றதும் சரிதான் தம்பி....சரி...நமக்குள்ள என்ன இருக்கு.....அது வேற ஒன்னும் இல்லை தம்பி....சந்தியா ஊருக்கு போனதுல இருந்து ராத்திரி நேரத்துல நீ ரொம்ப நேரம் உறங்காம இருக்குறதும்.....நடு ராத்திரியில எந்திரிச்சு பாத் ரூமுக்கு போறதையும்....திரும்பி வந்து படுக்க ரொம்ப நேரம் ஆகுறதையும் நான் கவனிச்சுகிட்டுதான் இருக்கேன்... இதெல்லாம் எல்லா வீட்டுலயும் நடக்குறதுதானே....ஆனா என்ன செய்ய....ஆசாபாசமா இருக்குற பொண்டாட்டியும் புருசனும் வேற வழியில்லாம இப்படி பிரிஞ்சு இருக்குற சமயத்துல இந்த மாதிரி கஷ்டம் எல்லாம் வரத்தான் செய்யும்....வேற வழி...கொஞ்சம் சமாளிக்கத்தான் வேணும்....'

ராகவன் சாந்தி சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தானே தவிர பதில் எதுவும் பேச வில்லை..... அதில் இருந்தே தான் சொல்வதை எல்லாம் அவன் ஒத்துக் கொள்கிறான் என்பது சாந்திக்கும் வாணிக்கும் புரிந்தது. சாந்தி தொடர்ந்து பேசினாள்.

'என்னமோ தெரியலைப்பா.....நான் உன்னை என்னோட சொந்த தம்பி மாதிரிதான் நினைக்கிறேன்.....அதான் உன்கிட்ட இத்தனை வெளிப்படையா பேசுறேன்....நீ எதுவும் நினைச்சுக்காதேப்பா....'

'ஐயோ....அப்டில்லாம் எதுவும் இல்லக்கா...உங்களுக்கு இல்லாத உரிமையா.....நீங்க கேட்டதை பத்தி நான் எதுவும் தப்பா நினைக்கலை அக்கா....நீங்க சொன்னதெல்லாம் நிஜம்தான்.....நானும் உங்ககிட்ட எதுக்கு மறைக்கணும்.....சந்தியா இருக்குற வரை என்னை நல்லாப் பாத்துகிட்டா....எனக்கு என்ன என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு அவளுக்கு நல்லாவே தெரியும்.....அதனால எல்லாத்தையும் பாத்து பாத்து செய்வா....அதான் இப்போ அவ இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு.....ஆனா நீங்க சொல்றமாதிரி வேற என்ன செய்ய.....அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியதுதான்....'

'இன்னும் கொஞ்ச நாள்தானே....எல்லாம் சரியாப் போயிடும்....எனக்கு இந்த வேதனை எல்லாம் நல்லா தெரியும் தம்பி... நானும் உங்க வயசை கடந்துதான் வந்து இருக்கேன்....'

'கரெக்டுக்கா....அவளும் அங்கே இதே மாதிரிதான் கஷ்டப் பட்டுகிட்டு இருக்கா....என்கிட்டயும் போன்ல சொல்லி வருத்தப்படுறா.,..இப்போ இங்க நீங்க ரெண்டு பேரு மட்டும்தானே இருக்கீங்க....அதனால உங்ககிட்ட சொல்றதுக்கு எனக்கு எந்த கூச்சமும் இல்லக்கா....சந்தியாவும் சரி...நானும் சரி....ஒரு நாள் கூட பிரிஞ்சு இருந்ததே இல்லைக்கா.....(என்னவோ தெரியவில்லை....ராகவன் திடீரென்று உணர்ச்சி வசப் பட்டவனை போல பேசத் தொடங்கினான்)......பிரிஞ்சு இருந்தது இல்லைன்றது மட்டும் இல்லை...தனியா கூட உறங்கினது இல்லைக்கா.....அதான் அங்க அவளுக்கும் இங்க எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு....'

ராகவன் இதை சொன்னவுடன் அவனு எதிரே நின்ற சாந்தி அவனை பார்த்து 'களுக்' என்று ஒரு குறும்பு சிரிப்பு சிரித்து விட்டு 'அதுதான் எனக்கு தெரியுமே தம்பி....'என்று சொல்ல......'என்னக்கா சொல்றீங்க....அதெப்படி உங்களுக்குத் தெரியும்....?' என்று ஆச்சரியமாக கேட்க....

'என்னப்பா நீ....இடையிலே இந்த கதவு மட்டும்தான இருக்கு.....ராத்திரி நேரத்துல அங்க பேசுறது எல்லாம் இங்க தெளிவா கேக்கும்....' என்று சொல்லி விட்டு நிறுத்தி அவனை நோக்கி ஒரு குறும்புப் பார்வை பார்க்க.....அவளது அந்த பார்வையில் இருந்தே ராகவனுக்கு எல்லாம் புரிந்து போனது.

இரவு நேரங்களில் தானும் சந்தியாவும் களியாட்டங்கள் போடும் நேரத்தில் அந்த சப்தம் எல்லாம் இங்கே இவர்களுக்கு கேட்டு இருக்கிறது என்று நினைக்கும்போதே அவனுக்கு ஒரு மாதிரி கூச்சமாக இருந்ததால் கட்டிலில் இருந்தபடி லேசாக நெளிந்தான்.

சாந்தி அவனைப் பார்த்து சொன்னதையும் அதை கேட்டு விட்டு ராகவன் கூச்சத்தில் நெளிந்ததையும் பார்த்து கொண்டிருந்த வாணி அடக்க முடியாமல் வந்த சிரிப்பை அடக்க சிரமப் பட்டு முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு புன்னகைத்தாள்.

அதையும் ராகவன் கவனித்தான்.

'சரி சரி....விடுப்பா....இப்பத்தானே ஊருக்கு போயிருக்கா.....ஆரம்பத்துல ஒருவாரம் பத்து நாள் இப்படித்தான் இருக்கும்....அப்புறம் சரியாயிடும்... '

அதன்பிறகு அங்கே அவர்கள் மூவருக்குமிடையே எவ்வித பேச்சும் இன்றி அங்கே ஒரு வித அமைதி நிலவியது.

தன்னுடைய அத்தை மிகச் சரியாக காய் நகர்த்தி பேச்சை சரியான இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறாள் என்று வாணிக்கு புரிந்தது.




கொஞ்ச நேரம் கழிச்சு போதுமா....?'

'இல்லக்கா....நான் கொஞ்சம் வெளியில போயி.....கொஞ்சம் சாமான் வாங்கிட்டு வந்துடுறேன்....'

'அப்படியா.....எதுவும் அவசியமான பொருளா....?'


'ம்ம்....வேற ஒண்ணும் இல்லக்கா....இந்த மாதிரி குடிக்கிற நேரத்துல ரெண்டு சிகரெட் குடிப்பேன்.....அதுவும் இல்லாம கொஞ்சம் பொரிச்ச சிக்கன் வாங்கிட்டு வந்துடுறேன்...'


'ஓகோ....அதுக்கா.....சரி...சரி.....போயிட்டு வா...அப்புறம் தம்பி......கடைக்கு போயிட்டு நேரா இங்கியே வந்துரு.....உன்னோட போர்ஷனுக்கு கொண்டு போய்தான் குடிக்கனும்னு இல்ல....இங்க வச்சே தாராளமா குடிக்கலாம்....'

'என்னக்கா சொல்றீங்க.....நிஜமாவா சொல்றீங்க....?'


'ஆமாப்பா......இதுல என்ன இருக்கு.....அங்கே நீ மட்டும் தனியாதானே உக்காந்து குடிப்பே...இங்க வச்சுன்னா சும்மா பேசிகிட்டு இருக்கலாம்ல ...அதுக்குத்தான்....'

அதற்குள் வாணி உள்ளறையில் இருந்து அந்த பாட்டிலை எடுத்துக் கொண்டு வெளியே வர....அதை பார்த்த ராகவனுக்கு முகம் மலர்ந்தது.;




மதுபானம் குடிப்பவர்களுக்கே உண்டான ஒரு பரவசம் ராகவனுக்கு அந்த பாட்டிலை பார்த்தவுடன் உண்டானது.


உள்ளறையில் இருந்து வெளியே வந்த வாணி சிரித்தபடியே அந்த பாட்டிலை கையில் பிடித்துக் கொண்டு ராகவனை நோக்கி வர....ராகவனுக்கோ ஒரே நேரத்தில் இரண்டு விதமான பரவசம் உண்டானதை போல உணர்ந்தான்.


அந்த அழகான பாட்டிலை கையில் வைத்து கொண்டு வந்த வாணியின் தோற்றம் மக கவர்ச்சியாக இருந்ததால் அவன் அவளை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க....அவனை நெருங்கிய வாணி அந்த பாட்டிலை அவனிடம் நீட்ட....

அவன் சாந்தியை திரும்பி பார்க்க....'ம்ம்...உனக்காகத்தானே கொண்டு வந்து இருக்கா....வாங்கிக்கோ...'என்று சம்மதம் சொல்ல...அந்த பாட்டிலை அவன் வாணியிடமிருந்து வாங்கினான்.


அப்படி வாங்கும் போது அவளது கையை தடவ நேரிட்டது. இதற்கு முன்னால் அவன் வாணியிடம் நிறைய நாட்கள் பேசி இருக்கிறானே தவிர....ஒரு நாளும் தொட்டதில்லை...


அதற்கான எந்த வாய்ப்பும் நேரிட்டதில்லை. இப்போது முதன் முதாலாக அவளது கையை வருடிக் கொண்டே அந்த பாட்டிலை வாங்கும் போது அவனது உடம்பில் ஒரு மின்னல் கீற்று போல ஏதோ ஒன்று ஒடி மறைவதை உணர்ந்தான்.


அவன் மட்டுமல்ல....அவளும்தான்..... அவளுக்கும் அதே மாதிரியான உணர்வுதான். சந்தியா இருந்தவரை இருவருமே அண்ணன் தங்கை என்ற உணர்வுப் பூர்வமான வரையறைக்குள் இருந்து வெளியே வந்தது கிடையாது. ஆனால் இப்போது நிலைமை வேறு..


வாணியை பொருத்தவரை சாந்தி வெளிப்படையாக சொல்லி விட்டதால் அவளால் ராகவனை இப்போது சகோதரன் என்ற கோணத்தில் பார்க்க முடியவில்லை.... அவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்து வைக்க சரியான நேரம் பார்த்துக் கொண்டிருப்பதை சாந்தி அவளிடம் சொன்னதிலிருந்து வாணியை பொருத்தவரை ஏதோ புதிதாக அவளுக்காக நிச்சயம் செய்யப் பட்ட மாப்பிள்ளையை பார்ப்பதை போலவே நினைக்கத் தொடங்கினாள்.


ஆகவே அவனுடைய கை தன் கையில் பட்டவுடன் அவளுக்கும் தன்னுடம்பில் ஒரு சிலிர்ப்பை உணர நேர்ந்தது.

ராகவனைப் பொருத்தவரை நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டின் பின்புறம் வைத்து குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த அவளது ஒரு பக்க முலையை பார்த்தது போதாதென்று இன்று காலையில் அவனுக்கு கிடைத்த அவளது இரண்டு முலைகளின் வெளிப்படையான தரிசனத்துக்கு பிறகு என்னதான் மனசுக்கு கடிவாளம் போட்டாலும் முன்னை மாதிரி அவளை தங்கை என்ற கோணத்தில் பார்க்க முயன்று முயன்று தோற்றுப் போய்க் கொண்டிருந்தான். .


ஆயினும் இருவரும் அந்த புதுவித உணர்ச்சியை சாந்தியின் முன்னால் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தாமல் சமாளித்தார்கள்.


வாணியிடமிருந்து வாங்கிய பாட்டிலை அவன் உட்கார்ந்திருந்த கட்டிலின் மேல் ஓரமாக வைத்து விட்டு அப்படியே எழுந்து நின்று சாந்தியை பார்த்து...'சரிக்கா....நான் கடைக்குப் போயிட்டு வர்றேன்....உங்களுக்கு ஏதாவது வாங்கனுமா....?' என்று கேட்டான்.


'இல்லப்பா......எங்களுக்கு எதுவும் இப்போ வேண்டாம்.....நீ சீக்கிரமா போயிட்டு வா....' என்று வழியனுப்ப.....அவன் கிளம்பி வெளியே போனான்.


அவன் போனவுடன் வாணி சாந்தியிடமிருந்து குழந்தையை வாங்கி கட்டிலில் பொய் உட்கார்ந்து கொண்டு நைட்டியின் ஜிப்பை இன்னும் கீழே இறக்கி ஒரு பக்கத்து முலையை வெளியே எடுத்து ரேவதிக்கு பாலூட்டத் தொடங்க.....

சாந்தி அடுக்களைக்கு போகப் போவதை போல அங்கே இருந்து நகர முயல....வாணி அவளை ஏறிட்டுப் பார்த்து....'நீங்க என்ன அத்தை இப்படி திடீர்னு அந்த பாட்டிலை எடுத்து குடுக்க சொல்லிட்டீங்க...அது தேவையா அத்தை....?' என்று கேட்டாள்.


நகரப் போன சாந்தி வாணி அப்படிக் கேட்டவுடன் நின்று அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னாள்.


'ம்ம்..... ஒரு விதத்துல சொன்னா தேவை இல்லைதான்.....ஆனா ஒரு விதத்துல தேவைதான்....'

'என்ன அத்தை நீங்க...? ரொம்ப குழப்புறீங்க....?'

'இதுல என்ன குழப்பம் இருக்கு.....நான் என்ன செஞ்சாலும் காரணம் இல்லாம செய்ய மாட்டேன்னு உனக்கு நல்லா தெரியும்தானே....'

'ம்ம்....அது தெரிந்த விசயம்தானே......ஆனா பாட்டில் எல்லாம் குடுக்கிற அளவுக்கு போகனுமா...?'


'நிஜமா சொல்லு.....அவனுக்கு இந்த பாட்டிலை குடுக்குறதுல உனக்கு கொஞ்சம் கூட இஷ்டம் இல்லைன்னு....'

'அப்டி இல்லைன்னு சொல்ல வரலை.....ஆனா....?'

'என்னடி உளர்ற... அதான் இதுல உனக்கும் சந்தோசம்னு உன் முகமே சொல்லுதே.....அந்த பாட்டிலை அவன்கிட்ட எடுத்துக் கொடுன்னு நான் உன்கிட்ட சொன்னவுடனேயே உன் முகத்துல உண்டான சந்தோசத்தை நான் கவனிச்சேனே....'


'ம்ம்...நீங்க பெரிய ஆள்தான் அத்தை......'

'ஆமாண்டி....நான் பெரிய ஆள்தான்.....அது இல்லாம உங்க மாமனாரோட இத்தனை வருஷம் குப்பை கொட்டியிருக்க முடியுமாடி....?'


'அத்தை....நானே கேக்கனும்னு நினைச்சுகிட்டு இருந்தேன்...கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே....?'

'அப்படி என்ன கேக்கப் போற....நான் எதுவும் நினைக்க மாட்டேன்.....அதுவும் இல்லாம நாம ரெண்டுபேரும் மாமியார் மருமக மாதிரியா பழகுறோம்...?'


'வேற ஒண்ணுமில்ல....இந்த விஷயத்துல என்னவெல்லாம் ப்ளான் போடுறீங்க.....எப்படில்லாம் தின்க் பண்றீங்க....அப்புறம் எப்படி அத்தை நீங்களும் மாமாவும் இப்படி ஒரே ஒரு பிள்ளையோட நிறுத்துனீங்க.....?' என்று கேட்ட வாணிக்கு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட ... அதை பார்த்த சாந்தியும் சப்தமாக இல்லாமல் கொஞ்சம் அமைதியாக சிரித்தாள்.


'ம்ம்....நீ இப்படி கேப்பேன்னு எப்பவோ எதிர்பார்த்தேன்..... இப்பவாவது கேட்டியே.....'

'ஐயோ அத்தை.....நான் ஒரு ஜாலிக்குதான் கேட்டேன்....'


'அதனால ஒண்ணுமில்லைடி.... நானே சொல்றேன்.....நீ நினைக்குற மாதிரி நானும் உன் மாமாவும் நல்லா சந்தோசமாத்தான் இருந்தோம்.... ஆனா என்னவோ தெரியலை....உன் புருஷனுக்கு அப்புறம் நான் உண்டாகவே இல்லை.... நாலஞ்சு தடவை நாள் தள்ளிப் போயி அதனால சந்தோசப் பட்டோம்... ஆனா என்ன செய்ய....எதுவுமே தங்கலை.....சரி... நமக்கு ஒரு பிள்ளைதான் ப்ராப்தம்னு சமாதானமாயிட்டோம்....ஆனா அவர் போற வரை எங்களுக்குள்ள அந்த சந்தோசத்துக்கு மட்டும் குறைச்சலே இல்லடி.....'

'அப்படின்னா மாமா திடீர்னு தவறி போனதும் உங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்து இருக்குமே.....'


'ஆமா....அதெப்படி இல்லாம இருக்கும்.....பாவி மனுஷன் .... ஒரு நாள் கூட என்னை சும்மா விட மாட்டார்.....ஆபீஸ் விசயமா வேற ஊருக்கு போனாலும் கூட கூடவே என்னையும் கூட்டிகிட்டு போயிடுவார்,,,,உன் புருஷனுக்கு விவரம் தெரிஞ்சதுக்கு அப்புறம் கூட என்னை அவரு சும்மா இருக்க விட்டதில்லை....புள்ளைக்கு தெரிஞ்சுடும்னு சொன்னாலும் எதையும் கண்டுக்க மாட்டார்.....'


'அப்படின்னா உங்க புள்ளைக்கு தெரிஞ்சேவா.....?'

'ஆமாடி.....அப்பா அம்மா வீட்டுக்குள்ள விளையாடுறதை பாத்துட்டு அவன் என்ன சொல்வான்.....அவனுக்கு அது பழகி போயிட்டு....'

'அத்தை நீங்க சொல்றதெல்லாம் ஆச்சரியமா இருக்கு.....இம்புட்டு அந்நியோன்னியமா இருந்துட்டு மாமா இல்லாம போனது ரொம்பத்தான் கஷ்டமா இருந்து இருக்கும்.....'


'ஆமாண்டி....அதுக்கு என்ன செய்ய......அந்த கஷ்டம் என்னான்னு எனக்கு நல்லாத் தெரியும்......

அதனாலதான் எல்லாத்தையும் யோசிச்சு....நான் இந்த மாதிரி ஒரு முடிவுக்கு வந்தேன்.....நீ எனக்கு மக மாதிரி.....அவன் இல்லாம நீ ராத்திரி நேரத்துல புரண்டுகிட்டு வர்றதை எல்லாம் நான் கவனிச்சுகிட்டுதான் இப்படி ஒரு முடிவுக்கு வந்தேன்.....என்ன புரியுதாடி....?' என்றெல்லாம் சாந்தி மிக நீளமாக விளக்கம் கொடுக்க....அதை கேட்டுக் கொண்டிருந்த வாணிக்கு கண்ணீர் வராத குறையாக சாந்தியின் மீது ஒரு பாசம் பொங்கியது.



இந்த காலத்தில் இப்படி ஒரு மாமியாரா....? தன்னை மருமகள் என்றும் பாராமல் தன் மீது இத்தனை அக்கறையும் பரிவும் காட்டுகிராளே..... இதற்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்......பதிலுக்கு நானும் அத்தைக்கு சீக்கிரம் ஏதாவது நம்மாலான சந்தோசத்தை நிச்சயம் கொடுக்க வேண்டும்......என்று நினைத்தபடியே....குழந்தையை மறுபக்கம் மாற்றி படுக்கவைத்து பாலூட்டிக் கொண்டு சாந்தியை பார்த்து....'நீங்க சொல்றதெல்லாம் சரிதான் அத்தை.....அதுக்காக அவங்களை நம்ம வீட்டுக்குள்ள வச்சே குடிக்க சொல்லணுமா.....?' என்று கேட்டாள்.


'ஏன்....உனக்கு பிடிக்கலியா....?'


'நிஜமா சொல்லணும்னா.....இதுல எனக்கு கொஞ்சம் உடன்பாடு இல்லைதான் அத்தை......அவங்களுக்கு பாட்டிலை எடுத்து குடுத்ததுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை.....ஆனா இங்கியே வச்சு குடிக்கச் சொல்லணுமா....?'


'அப்படியா சொல்ற.....உனக்கு பிடிக்கலைன்னா வேண்டாமடி....ஆனா...'

'நீங்க சொல்ல வர்றது எனக்கு புரியுது அத்தை.....என்னை மனசுல வச்சுகிட்டுதான் நீங்க அவங்களை இங்க வச்சு குடிக்க சொல்றீங்கன்னு எனக்குத் தெரியும்.....ஆனாலும் இம்புட்டு அவசரமா வேணுமான்னுதான் பாக்கிறேன்....'


'நீ என்னடி சொல்ற.....?'


'ஆமா அத்தை.....கொஞ்சம் கொஞ்சமா போலாமே அத்தை.....இத்தனை நாள் வரை அவங்க கூட அண்ணன் மாதிரி பழகிட்டு இப்போ சட்டுன்னு அந்த மாதிரி நினைக்கிறதுக்கு ஒரு மாதிரி இருக்கு அத்தை.....'


'அட கூறு கெட்டவளே....நீ காரியத்தையே கெடுத்துருவே போல இருக்கே......அப்படின்னா அவனை உனக்கு பிடிக்கலியா.....?'


'ஐயோ...அத்தை அப்படி நான் சொல்லலை.....நீங்களும் வெளிப்படையா என்கிட்டே கேட்டு.....நானும் வெளிப்படையாத்தான் சொல்லிட்டேனே....ஆனாலும் கொஞ்சம் கூச்சமா இருக்கு அத்தை.....ரெண்டு மூணு நாள் கழிச்சு பாத்துக்கலாமே அத்தை.....நானும் என்னை மனசளவில் கொஞ்சம் தயார் பண்ணிக்கிரேனே அத்தை....?'


இப்போது சாந்தி வாணியை சற்று தீர்க்கமாக ஒரு அரை நிமிடம் எதுவும் பேசாமல் பார்த்து விட்டு.....'சரி.....உன் இஷ்டம்....உன் சந்தோசத்துக்காகத்தானே இதை செய்யப் பாக்குறேன்..... அதுல உன் மனசுக்கு கொஞ்சம் எதுவும் பிடிக்கலைன்னாலும் வேண்டாம்.... நீ சொன்ன மாதிரியே ரெண்டு நாள் கழிச்சு பாத்துக்கலாம்....ஆனா நான் இப்போ அவனை இங்கே வர சொல்லிட்டேன்.....அதனால நீ சும்மா அவன்கிட்ட சிரிச்ச முகமா பேசிகிட்டு இரு....அது போதும்.....'


'நிச்சயமா அத்தை......அவங்ககிட்ட நான் இங்க வச்சு குடிக்கிறதுக்காக முகத்தை காட்டவோ கோபப்படவோ மாட்டேன் அத்தை....'

'அது போதுமடி....'


'எங்க வச்சு அத்தை குடிக்க சொல்லப்போறீங்க....இங்க ஹால்ல வச்சா...?'

'ச்சீச்சீ....பின்னால திண்ணையில வச்சுதான்....ராத்திரி நேரம்தானே.....?'

'பாக்கியம் அக்கா வந்துரப் போறாங்க....'

'ம்ஹூம்.....அவ நாளைக்கு சாயந்திரம்தான் வருவா.....'

'ம்ம்...அப்ப சரி......'


'நாளைக்கு பௌர்னமி.....அதனால நல்ல வெளிச்சம் இருக்கு.... லைட்டு கூட போட வேண்டாம்....'

'ம்ம்..ம்ம்....எல்லாத்தையும் நல்ல ப்ளான் பண்றீங்க அத்தை.....'

'சரி...சரி....உன் பாராட்டெல்லாம் எனக்கு வேண்டாம்.......அவன் போற வரை சும்மா பேசிகிட்டு இருந்தா போதும்.....'.


அதற்குள் குழந்தை பால் குடித்து முடித்திருக்க....அதனை நகர்த்தி நைட்டியின் ஜிப்பை சரி செய்து கொண்டு குழந்தையை மடியில் போட்டு கொஞ்ச நேரம் கொஞ்சி விட்டு....கட்டிலின் அருகில் தரையில் ரப்பர் மேட்டை விரித்து குழந்தையை அதில் தவழ விட்டு விட்டு டிவியை ஆன் செய்து பார்க்கலானாள்.


'உனக்கு பசிக்குதா வாணி....?'

'இல்லை அத்தை.....கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிட்டுக்கலாம்.....'

'சரி....நானும் அப்புறமா உன்கூட சேர்ந்து சாப்பிட்டுக்கிறேன்....'


'அத்தை......நான் இப்படி நைட்டி போட்டுக்கிட்டு அவங்க முன்னாடி நடமாடுறது ... இப்போ நாம அவங்ககிட்ட நடதுக்கிறது எல்லாம் சந்தியாவுக்கு தெரிஞ்சா அவ நம்மளை தப்பா நினைக்க மாட்டாளா...?'

'அதை பத்தி நான் யோசனை பண்ணாம இருப்பேனா.....தெரிஞ்சா வருத்தப்படுவா.....நம்ம மேல கோபப்படுவா.....ஆனா அவளுக்கு இதெல்லாம் தெரியாம பாத்துக்கிறது நம்ம கையில்தான் இருக்கு.....'


'அது எப்படி அத்தை முடியும்....?'

'தெரியணும்னா நாம சொல்லித்தான் தெரியனும்.....நம்மளை தவிர ராகவன் அவகிட்ட ஏதாவது சொன்னாத்தான் உண்டு....ஆனா அவனை சொல்லாம இருக்க வைக்கிறதுலதான் எல்லாமே இருக்கு....'

'அது எப்படி அத்தை.....?'


'வேற என்ன.....அவனுக்கும் தான் தப்பு செய்ற மாதிரி தோணனும்.....அப்படி தோணிச்சுன்னா அவன் அவகிட்ட ஏதாவது சொல்றதுக்கு தயங்குவான்....'

'அப்படியா சொல்றீங்க.....?'


'ஆமாண்டி.....அதுக்குத்தான் நான் என்னால முடிஞ்சவரைக்கும் சீக்கிரம் உனக்கும் அவனுக்கும் சாந்தி முகூர்த்தம் நடத்தப் பாக்குறேன்....'

சாந்தி பளிச்சென்று இத்தனை வெளிப்படையாக சொன்னவுடன் வாணிக்கு வெட்கம் வெட்கமாக வந்தது....


'ச்சீ....என்னத்தை நீங்க....இப்படி அசிங்கமா பேசுறீங்க....?'

'ஆமா.....அது உனக்கு அசிங்கமா தெரியுதாக்கும்.....ஏன்....சந்திரன் கூட நீ அசிங்கம் செய்யாமலா இப்படி கையில பிள்ளையை வச்சு இருக்கே....?'

'ம்ம்...அது என் புருஷன்.....உங்க பிள்ளை....'


'சரிம்மா.....வேணும்னா இப்படி வச்சுக்கலாம்.....ராகவனையும் நான் என் பிள்ளை மாதிரி வச்சுக்கிறேன்....அப்போ சரிதானே....?'

எந்த வகையிலாவது சாந்தி தன்னை ராகவனிடம் எத்தனை சீக்கிரமாக முடியுமோ அத்தனை சீக்கிரமாக பிணைத்து விட முயல்கிறாள் என்று புரிய அதை நினைத்து அமுக்கலாக சிரித்துக் கொண்டாள்...


'என்னமோ செய்ங்க அத்தை......'

'சரி...சரி.....தலைக்கு பூ வச்சுக்கோயேன்.....அவன் நிறைய வாங்கிட்டு வந்து இருக்கான்....'

'இருக்கட்டும் அத்தை....கொஞ்ச நேரம் கழிச்சு வச்சுக்கிறேன்....'

'அதுக்கு இல்லடி....பூ வச்சுக்கிட்டேன்னா நல்லா இருக்குமேன்னுதான் சொன்னேன்....'


'சரி அத்தை....வச்சுக்கிறேன்.....இந்தாங்க....ரேவதியை ஒரு நிமிஷம் பாத்துக்கோங்க....தரையில உருண்டுரப் போறா....'

'நான் பாத்துக்கிறேண்டி.....'

அதற்குள் வாசலில் கேட் திறக்கும் சப்தம் கேட்டது.




வாசல் படியேறி உள்ளே வந்த ராகவனின் கையில் ஒரு பெரிய பிளாஸ்டிக் பை இருப்பதை பார்த்த சாந்தி....'பெரிய பையா இருக்கு......அப்படி என்ன வாங்கிட்டு வந்து இருக்கே....?' என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.


'பெருசா ஒண்ணுமில்ல அக்கா....நம்ம மூணுபேருக்கும் சேர்த்து பிரியாணியும் சிக்கனும் வாங்கிட்டு வந்தேன்.....'

'ஐயோ....இதெல்லாம் எதுக்குப்பா.....நான்தான் நீ போகும்போதே எங்களுக்கு எதுவும் வேண்டாம்னு சொன்னேனே...'


'இருக்கட்டும் அக்கா.....சாப்பிடறதுக்குத்தானே ....?'

'வீட்டுல ஏற்கனவே சாப்பாட்டு இருக்குப்பா....வேஸ்டா போயிருமே......'

'ஒரு நாள் வேஸ்டாப் போனா ஒண்ணுமில்ல அக்கா.....இன்னிக்கு இதை சாப்பிடுங்க.....நல்ல டேஸ்டா இருக்கும்....'


அதற்கு பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே தலையை ஆட்டி சம்மதம் சொல்ல....


சாந்தியிடம் பதில் சொல்லிக் கொண்டிருந்த ராகவனின் பார்வை தற்செயலாக டீவியின் அருகே நின்ற வாணியின் மீது பட அவனது பேச்சு சற்று தடுமாறியது.

ஆயினும் தன்னை சட்டென்று சமாளித்துக் கொண்டு பேச்சு தடுமாறாமல் பார்த்துக் கொண்டான்.

காரணம் அதுவரை குழந்தைக்கு இருபக்கத்து மார்பிலும் மாற்றி மாற்றி பால்கொடுத்து இருந்ததால் குழந்தையின் எச்சில் பட்டு ஈரமாகி இருந்த அவளது அந்த மெல்லிய ரோஸ் நிற நைட்டியில் முன்பக்கத்தில் ஏற்கனவே குத்திக் கொண்டு நின்றதை போலிருந்த அவளது இரு முலைக் காம்புளும் இப்போது மிகத் தெளிவாக பார்வையில் பட்டது.


அதை சாந்தியும் கவனிக்காமல் இல்லை....அப்படி தெளிவாகத் தெரிந்த முலைக்காம்புகள் ராகவனை தடுமாறச் செய்த அதே நேரம் அவனுக்கு கீழே தொடை இடுக்கில் விறைப்பு தோன்றி 'அது' பேன்ட் ஜிப்பை முட்டிக் கொண்டு வந்தது.


ஜிப் கிழிந்து விடுமோ என்று பயந்த ராகவன் பேசிக் கொண்டே கட்டிலின் அருகே சென்று தன்னை சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு கையில் இருந்த அந்த பிளாஸ்டிக் பையை கட்டிலில் வைத்து விட்டு

.சாந்தியை பார்த்து திரும்பி....'அக்கா....இப்போ ஒரு பத்து நிமிஷத்துல வந்துடறேன்...'என்று சொல்லி விட்டு வெளியே போகப் போன ராகவனிடம் சாந்தி கேட்டாள்.


'எங்கப்பா......எதுவும் மறந்துட்டியா....?'

'இல்லக்கா..... லைப்ரரிக்கு போலாம்னு பேன்ட் ஷர்ட் போட்டுட்டு வந்துட்டேன்.....அதனால வீட்டுல போய் வேற டிரஸ் மாத்திட்டு வர்றேன்...'


'அப்படின்னா ஒண்ணு செய்யேன்....எதுக்கு வெளியே போற....கொஞ்சம் இரு....நான் அந்த கதவை திறந்து தாரேன்.....இனிமே சந்தியா குழந்தை பெத்து திரும்புற வரைக்கும் நீ அந்த உள்வாசல் வழியாவே வரப்போக இரு....'

சாந்தி அவனுக்கு நிறைய சுதந்திரமும் உரிமையும் கொடுப்பதை போல அவனுக்கு பட்டது.....அதனால் மேலும் மேலும் சதோஷம் கூடியது.


ஹாலுக்கு வெளியே இருந்த முன்னறைக்கும் ராகவன் குடியிருந்த வீட்டின் முன்னறைக்கும் நடுவே ஒரு கதவு இருந்தாலும் கூட அதை வாடகைக்கு விடும்போதே சாந்தி வீட்டின் உள்புறமாக பூட்டி இரண்டு போர்ஷனாக பிரித்து விட்டிருந்த படியால் என்னதான் நெருக்கமாக பழகினாலும் இரு வீட்டில் உள்ளவர்களும் அடுத்தடுத்த வீட்டுவாசிகளைப் போல வெளி வாசல் வழியாகவே சுற்றிக் கொண்டு போய் பழகி கொண்டு இருந்தார்கள்.


ஆனால் இப்போது சாந்தி அந்த கதவை திறந்து வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னதால் ராகவனுக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது.


அந்த கதவை திறந்து விட்டால் இரண்டு போர்ஷனுக்கும் நடுவில் எவ்வித மறைப்பும் இருக்காது. அதே போல இரண்டு போர்ஷனுக்கும் நடுவே நடுஹாலில் ஒரு அகலமான ஜன்னல் இருந்தது.


அந்த ஜன்னலின் மரக்கதவுகளையும் சாந்தியின் வீட்டின் உள்புறமாக பூட்டி அடைத்து வைத்து இருந்தார்கள்.


இனிமேல் ராகவன் சாந்தி வீட்டுக்கு வருவதென்றால் வெளிவாசலை திறந்து கொண்டு படியிறங்கத் தேவை இல்லை....இரண்டு போர்ஷனிலும் வெளிவாசல் பூட்டியிருந்தாலும் அந்த முன்னறை கதவு வழியாக புழங்கிக் கொள்ளலாம்...


'நிஜமாவா சொல்றீங்க அக்கா.....?'

'ஆமாப்பா.....சந்தியா வர்ற வரை காலைலயும் ராத்திரியும் நீ இங்கதானே சாப்பிட வரணும்....எதுக்கு தேவை இல்லாம சுத்தி வரணும்.....சும்மா இந்த வழியாவே வந்து போ.....'

அதை வாணியும் கேட்டுக் கொண்டிருந்தாள்.


அது அவளுக்கும் ஒரு விதத்தில் சந்தோசமாக இருந்தது. அத்தை போகிற போக்கை பார்த்தால் இன்று ராத்திரியே 'அது' நடந்து விடும் போலதான் அவளுக்கு தெரிந்தது. அதனால் அவளுக்கு உடம்புக்குள் ஒரு இனம் புரியாத குறுகுறுப்பு தோன்றியது.


ராகவனிடம் தனக்கு பின்னால் வரும்படி சைகை காட்டுவதை போல 'வா' என்று அழைத்துக் கொண்டு திரும்பி முன்னறைக்கு போன சாந்தியை தொடர்ந்து ராகவன் போக.....அந்த முன்னறையின் மேற்கு பக்கம் இருந்த கதவின் முன்னால் வைத்து இருந்த சிறிய மேஜையை நகர்த்தி வைத்து விட்டு கதவின் மேலேயும் நடுவிலும் இருந்த தாழ்ப்பாள்களை விடுவித்து அந்த கதவை திறந்து விட.....அந்தப் பக்கத்தில் ராகவனின் வீட்டு போர்ஷனின் முன் பக்க அறை தெரிந்தது.


'இனிமேல் இதை பூட்ட வேண்டாமா அக்கா...?'

'ம்கும்....ரொம்பத்தான் ஆசை.....அப்டில்லாம் இல்ல....சந்தியா திரும்பி வர்ற வரைக்கும்தான்.....இது உனக்கு மட்டும் ஸ்பெசல் பெர்மிஷன்....'

'ம்ம்....ரொம்ப சந்தோசம்கா.... '


'சரி.....போ...போயிட்டு சீக்கிரம் வா....'

'அக்கா ஒரு நிமிஷம்.....நான் வேணும்னா இங்கியே வச்சு சாப்பிட்டுக்கிரேனே....அங்க உங்க ரெண்டு பேர் முன்னாடியும் வச்சு சாப்பிடறதுக்கு ஒரு மாதிரி இருக்கு....'என்று தயக்கமாக சொல்ல....

'என்ன திடீர்னு ....நாங்க ஒன்னும் பங்கு கேக்க மாட்டோம்பா....'என்று சாந்தி சிரிக்க....


'ஐயோ,,.,,என்ன நீங்க....அப்டில்லாம் இல்ல....கொஞ்சம் கூச்சமா இருக்கு....'

'சரிப்பா உன் இஷ்டம்.....ஆனா எங்க வீட்டுல இதெல்லாம் புதுசு இல்ல....சந்திரன் மட்டுமில்ல....என் வீட்டுக் காரர் கூட அவர் இருக்குற வரைக்கும் அப்பப்போ வீட்டுல வச்சு குடிப்பார்...அதனால் நீ இங்க வச்சு சாப்பிடறதுல எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.....உனக்கு இஷ்டம் இல்லைன்னா வேண்டாம்பா....'


'என்னக்கா சொல்றீங்க.....உங்க வீட்டுல வச்சே அவங்க ரெண்டுபேரும் சாப்பிடுவாங்களா....?'


'ம்ம்....ரெண்டு பேருக்கும் அதெல்லாம் தாராளமா கிடைக்கும்....அவங்க வேலை அப்படி....அதனால அடிக்கடி இல்லைன்னாலும் உன்னை மாதிரிதான்.....வாரத்துக்கு ஒரு நாளோ ... பத்து நாளைக்கு ஒரு நாளோ வீட்டுல வச்சு சாப்பிடுவாங்க....ஆனா வெளியே போய் சாப்பிடுற வழக்கம் கிடையாது.....அதனால நானும் எதுவும் சொல்ல மாட்டேன்...'


'அப்பா சரி அக்கா.....நான் இங்க வச்சே சாப்பிட்டுக்கிறேன்....நீங்க சொன்ன மாதிரி பேசிகிட்டே சாப்பிடலாம்....'
 
Member

0

0%

Status

Offline

Posts

155

Likes

95

Rep

0

Bits

0

2

Years of Service

LEVEL 1
55 XP
'ம்ம்....அதான் சொன்னேன்....சரிப்பா போயிட்டு வா.....'என்று சொல்லி சாந்தி திரும்பி தனது வீட்டு ஹாலுக்குள்ளே போக.....அங்கே டீவியின் அருகில் இவளுக்காகவே காத்து நின்ற வாணி இவளைப் பார்த்து அமைதியாக சிரித்தாள்.


அவள் எதற்கு சிரிக்கிறாள் என்று சாந்திக்கும் புரிந்ததால் சாந்தியும் வாணியை பார்த்து அமைதியாக சிரித்தபடி....'சரி...சரி.....போயி பூவை எடுத்து வச்சுக்கோ....'என்று அவளை விரட்டுவதை போல சொல்ல....அந்த நேரம் பார்த்து தரையில் சின்ன மெத்தையில் படுத்துக் கிடந்த ரேவதி செல்லமாக சினுங்கினாள்.


'என்னடி....எதுக்கு ரேவதி சினுங்குரா..வயிறு நிறையலியா....?'

இல்லியா....ரொம்ப நேரம் குடிச்சாளே....'என்று சொல்லிக் கொண்டே மீண்டும் குழந்தையின் அருகே சென்று அதனை கையில் வாரி அனைத்து தூக்கி மார்போடு சேர்த்து அனைத்துக் கொண்டு கொஞ்சினாள்.


சற்று நேரம் கொஞ்சியபிறகும் அது செல்லமாக விடாமல் சிணுங்கவே ...சாந்தி அவளைப் பார்த்து ...'அதுக்கு இன்னும் பசி அடங்கலை.....இன்னும் கொஞ்சம் பால் குடுத்துப் பாரேன்...'என்று சொல்ல.....சாந்தி சொல்வது சரிதான் என்று வாணிக்கு தோன்றவே ... மார்போடு அணைத்திருந்த குழந்தையோடு மீண்டும் கட்டிலில் போய் உட்கார்ந்து நைட்டியின் ஜிப்பை மீண்டும் இறக்கி விட்டு விட்டு அதற்கு பால் கொடுக்கத் தொடங்கினாள்.


அதை பார்த்த சாந்தி தனக்குள்.....'இதுவும் நல்லதற்குத்தான்....'என்று நினைத்தபடி 'சரி...அப்போ நான் குளிக்கப் போகட்டுமா....?'என்று வாணியிடம் கேட்க ..... 'ஐயோ அத்தை.....என்ன நீங்க....அவங்க இப்ப வந்துருவாங்களே...இது எல்லாம் வேற இங்க அப்படியே இருக்கு.....என்னை இங்க தனியா விட்டுட்டு குளிக்கப் போரேன்னு சொல்றீங்க...?' என்று லேசாக பதறுவதை போல சொல்ல....அதை கேட்டு சிரித்த சாந்தி.....'அதுக்கென்னடி....அவன் வந்தா என்ன....கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருக்க வேண்டியதுதானே....நான் குளிச்சுட்டு வர்றதுக்கு ஒரு மணி நேரமா ஆவப்போவுது...?'என்று கேட்டாள்.


'அதெல்லாம் வேண்டாம் அத்தை....நீங்க அப்புறமா போய் குளிங்க....'

'ஒரே புழுக்கமா இருக்குடி....நேத்து ராத்திரி குளிச்சது.....அதாண்டி....'

'அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் அத்தை....நீங்க அப்புறமா போய் குளிங்க....'என்று உரிமையோடு அதட்டலாக சொல்ல....


'அப்படியா சொல்ற....? சரி...அப்புறமாவே குளிச்சுக்கிறேன்....நான் எதுக்கு சொல்றேன்னு உனக்கு புரிய மாட்டேங்குதே...' என்றாள்.


'ம்ம்..ம்ம்....அதெல்லாம் புரியுது.....அதனாலதான் நானும் சொல்றேன்....நீங்களும் கூடவே இருங்க அத்தை....'


இப்போது சாந்திக்கு ஒரு உற்சாகம் தொற்றிக் கொண்டதை போல தோன்ற....அவள் சற்று வாய்விட்டு சிரித்தபடி வாணியை நோக்கி....

'அப்படின்னா.....எல்லாத்துக்கும் நான் கூடவே இருக்கனுமாடி....?' என்று கிண்டலாக கேட்க.....


அதை புரிந்து கொண்ட வாணி....

வெட்கமும் பதற்றமும் சேர்ந்த குரலில்....'அது உங்க இஷ்டம்....இருந்தா எனக்கும் கொஞ்சம் தைரியமா இருக்கும்....'என்று மெதுவாக் சொல்ல...

'அட இவளே....நிஜமாவாடி சொல்ற....ஐயோ....அதை நினைக்கவே எனக்கு ஒரு மாதிரி இருக்குடி....' என்று போலியாக முகத்தை சுளித்தபடி சொல்ல...

இப்போது வாணியின் குரலில் குறும்பு தனம் தொற்றிக் கொண்டதைப் போல அவள் சொன்னாள்.


'எல்லாம் நீங்க சொல்றபடிதானே நடக்குது.....நீங்கதானே எல்லாத்துக்கும் டைரக்டர்....அப்போ நீங்களும் கூட இருந்தாதானே நல்லா இருக்கும்....?'

அவளும் தன்னோடு சேர்ந்து குறும்பு செய்கிறாள் என்று புரிந்து கொண்ட சாந்தி....

'ம்ம்....நல்லாத்தாண்டி இருக்கு நீ சொல்றது....' என்று அங்கலாய்ப்பாக சொல்லி விட்டு 'சரி...இதை இன்னும் நல்லா இழுத்து விட்டுக்கோ....'என்று சொல்லிக் கொண்டே சாந்தியே வாணியின் நைட்டியின் ஜிப்பை இன்னும் கொஞ்சம் கீழே இறக்கி விட....

பால் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு பக்கத்து முலை முழுவதும் வெளியே தெரிய....அதை குனிந்து பார்த்த வாணி....எதிரே தன்னை நோக்கி குனிந்து நின்ற சாந்தியை ஏறிட்டுப் பார்த்து சிரித்துக் கொண்டாள்.


அதற்கு என்ன பொருள் என்று இருவருக்குமே புரிந்ததால் பதிலுக்கு சாந்தியும் அவளைப் பார்த்து ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்தபடி அவளிடம் இருந்து நிமிர்ந்து நகர்ந்து நிற்க....ராகவன் கைவைத்த வெள்ளை நிற பனியனும் லுங்கியும் அணிந்து கொண்டு முன் அறையின் வாசல் வழியாக வந்து அந்த ஹாலுக்குள் வந்தான். .




உள்ளே வந்த ராகவனுக்கு மீண்டும் வாணியின் பட்டவர்த்தனமான முலைதரிசனம் கிடைக்க.....


அதைப் பார்த்துக் கொண்டே தயங்கி நடக்க....அவனை நோக்கி திரும்பிய சாந்தி அதை கவனியாதவளைப் போல ....


'வா....வந்து உட்காரு.....'என்று அவனை கட்டிலில் வந்து உட்காருமாறு கையை காட்ட.....அவனுக்கு காலையில் ஏற்பட்ட தர்மசங்கடம் இப்போதும் உண்டானது.


அக்கா தெரிஞ்சுதான் சொல்றாங்களா....இல்லை...தெரியாம சொல்றாங்களா....என்று ஒரு வினாடி குழம்பினாலும்.....அதுதான் காலையிலேயே தனக்கு முன்னால் வைத்து இந்த மாதிரி வெளிப்படையாக வாணி பால் கொடுப்பதில் தவறு ஒன்றுமில்லை என்பதை போல நடந்து கொண்டது மட்டுமின்றி....நைட்டி கூட இல்லாமல் நமக்கு அருகில் அவள் இருந்தால் கூட தான் தவறாக நினைக்க மாட்டேன் என்று சொன்னார்களே....


பிறகு நாமாக எதற்கு இப்படி தயங்க வேண்டும்....என்று தனக்கு தானே விளக்கம் சொல்லிக் கொண்டு....கட்டிலுக்கு அருகே போய் நின்று வாணியைப் பார்த்து.....'என்ன வாணி....ரேவதி சாப்புடுற நேரமா....?'என்று ஒரு அசட்டுச் சிரிப்பை வெளிப்படுத்திக் கொண்டு கேட்க....


'ஆமாண்ணா.....கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் பால் குடிச்சா....என்னவோ தெரியல....திரும்பவும் பாலுக்கு அழுதுட்டா....'என்று சொல்லி விட்டு தனது குழந்தையை பார்த்து குனிந்து அதனை கொஞ்சுவதை போல பாவனை செய்ய..... இப்போது வாணிக்கும் காலையில் உண்டான ஒருவித படபடப்பும் குறுகுறுப்பும் மீண்டும் உண்டானதை உணர்ந்தாள்.


டிரஸ் மாற்றி விட்டு வருகிறேன் என்று தனது போர்ஷனுக்குப் போனவன் பேன்ட் ஷர்ட்டை கழற்றி விட்டு லுங்கி பனியனுக்கு மாறி கூடவே ஒரு நல்ல வாசனையான பெர்ப்யூமையும் அடித்து கொண்டு வந்திருந்த படியால் அவன் உட்கார்ந்திருந்த வாணிக்கும் கட்டிலுக்கு அருகே நின்று கொண்டிருந்த சாந்திக்கும் நடுவே உட்கார்ந்திருந்த நிலையில் அந்த பெர்பியூம் வாசனையும் இருவருக்கும் நன்கு உறைத்தது.


விலை உயர்ந்த பெர்பியூம் என்பதால் அந்த வாசனை மிகவும் ரம்மியமாக இருந்தது. அந்த வாசனையை உணர்ந்த சாந்தி தனது மனதினுள் சிரித்துக் கொண்டு....


'சரி....நீ வேணும்னா ஆரம்பிச்சுக்கோ தம்பி....'என்று அவனுக்கு மது குடிக்க சம்மதம் சொல்வதை போல சொல்ல....அவளையும் எதிரே பாலூட்டிக் கொண்டிருந்த வாணியை ஒரு பார்வை பார்த்து விட்டு....'அக்கா....இங்க வச்சா....வேண்டாமே....வீட்டுக்குள்ள இப்படி நடுஹால்ல வச்சு குடிக்க வேண்டாம்னு பாக்குறேன்.....நீங்க இங்க வச்சு குடிக்கலாம்னு சொன்னப்பவே நான் ஒரு இடம் செலெக்ட் பண்ணி வச்சுட்டேன்....' என்று சொல்லி நிறுத்தி விட்டு சாந்தியை பார்த்து சிரித்தான்.


'அப்படியா....எந்த இடத்துல வச்சு சாப்பிடலாம்னு இருக்கே....?'

'அதான்....அங்கே வீட்டுக்கு பின்னால் திண்ணையில வச்சு சாப்பிடுறதுக்கு ரொம்ப வசதியா இருக்கும்.....காற்றோட்டமாவும் இருக்கும்.... அடுத்த வீட்டுல வேற அந்த பாக்கியம் அக்கா இன்னிக்கு ஊருல இல்லன்னு வேற சொல்லி இருக்கீங்களே....'


'ம்ம்...பரவாயில்லியே.....நானும் அப்படித்தான் நினச்சேன்....இருந்தாலும் அங்கே வ்கச்சு சாப்பிடுறதுக்கு நீ ஏதாவது நினைப்பியோன்னுதான் உன்னை இங்க வச்சே சாப்பிடச் சொன்னேன்...'


நேரமும் காலமும் கூடி வந்தால் இப்படித்தான் எல்லோருடைய சிந்தனையும் ஒரே மாதிரி அமையுமோ என்று அவர்களுடைய பேச்சை கேட்ட வாணிக்கு சிந்தனை ஓடியது.


அப்படி என்றால் அத்தையின் ப்ளான் இன்று எப்படியும் நிறைவேறி விடுமோ....இவங்களோட கூட நான் இன்னிக்கு இருக்கப் போறேனா....ஐயோ....நினைக்கவே ஒரு மாதிரி இருக்கே...என்று வாணி தனக்குள்ளே வெட்கத்திலும் காம உணர்ச்சியிலும் ஒரு வித கிறக்கமான மனநிலைக்கு ஆளானாள்.


'சரி....இரு....டம்ளர் எடுத்துட்டு வர்றேன்....'என்று சொல்லி விட்டு சாந்தி அடுக்களைக்கு போக....தனியாக விடப் பட்ட வாணியும் ராகவனும் ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்து விட்டு....அந்த அமைதியை கலைக்கும் விதமாகவும் எதையாவது பேசவேண்டுமே என்பதற்காகவும் ராகவன் வாணியிடம் பேச்சுக் கொடுத்தான்.


அவன் அவளிடம் பேச்சுக் கொடுக்கும்போது அவனை அறியாமல் அவனது பார்வை முதலில் அவள் முகத்தில் விழுந்து உடனேயே கீழே இரங்கி வெளியே தெரிந்த அவளது முலையில் விழுந்தது. அதை வாணியும் கவனித்தாள்.


முதலில் அவளுக்கு சற்று கூச்சமாக இருந்தாலும்.....ஏற்கனவே காலையில் இரண்டையும்தான் இவங்களுக்கு மறைக்காம காட்டியாச்சே....அப்புறம் என்ன...என்று நினைத்துக் கொண்டு அவளும் அவனது முகத்தை பார்க்க....


'வாணி....உங்களுக்கு சிக்கன் பிரியாணி பிடிக்கும்தானே....?' என்று கேட்ட ராகவனை பார்த்து புன்னகைத்தபடி....'ம்ம்...பிடிக்கும்....ஆனா....எதுக்கு எத்தனை தடவை சொன்னாலும் திரும்ப திரும்ப என்னை நீங்க வாங்கன்னு கூப்புடுறீங்க...?' என்று உரிமையோடு கேட்க....


'ம்ம்...அதில்லை...வாணி....நானும் அந்த மாதிரி ப்ரீயா பேசனும்னுதான் நினைக்குறேன்...இடையிடையில அப்படித்தான் கூப்பிட்டுப் பாக்குறேன்..,....சில சமயம் என்னை அறியாமலேயே அப்படி வாங்க போங்கன்னு வந்துருது....'என்று விளக்கம் சொன்ன அவனது குரலில் சின்னதாய் ஒரு நடுக்கம் இருந்ததை வாணி கவனிக்காமல் இல்லை....


அது எதற்கென்று அவளுக்கு புரிந்ததால் அவள் அதை கவனித்த மாதிரி காட்டிக் கொள்ளாமல் மனதுக்குள் ரசித்தபடி...அவனைப் பார்த்து மேலும் பேசினாள்.


'அதெப்படி....உங்களுக்கு தெரியாம அப்படி வாயில வந்துருது....இனிமேல் கண்டிப்பா நீங்க என்னை 'வா போ...'ன்னுதான் கூபிடனும்....நான் உங்களை விட வயசுல ரொம்ப சின்னவ அண்ணா...'

என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே சாந்தி ஒரு கையில் ஒரு அழகான கண்ணாடி டம்ளரும் மறுகையில் ராகவன் வாங்கி வந்த வாழையில் இலையில் கட்டப் பட்டிருந்த பூவுமாக உள்ளே வந்தவள்....

'என்ன அண்ணனும் தங்கச்சியும்...ஏதோ கோவமா பேசிகிட்டு இருக்குற மாதிரி தெரியுது....என்ன விஷயம்...?'என்று சாதாரணமாக கேட்கவே.....வாணி அவளைப் பார்த்து புகார் சொல்வதை போல சொன்னாள்.


'இதோ பாருங்க அத்தை....எத்தனை தடவை சொன்னாலும் அண்ணன் திரும்ப திரும்ப என்னை 'வாங்க போங்கன்னு' கூப்புடுறாங்க...அதான் அப்படி கூப்புடாதீங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்...'


'ம்ம்...அவ சொல்றது கரெக்டுதானே தம்பி...அவ உன்னை விட மூணு நாலு வயசு சின்னவதானே....சும்மா வா போன்னே கூப்பிட்டா போதும்....'

'சரி அக்கா...அந்த மாதிரியே கூப்பிடுறேன்....'


'ம்ம்...சரி....ஏய்....இந்த பால் குடுத்துட்டு இந்த போவை தலையில வச்சுக்கோ....இல்லன்னா இம்புட்டு பூவும் வேஸ்டாப் போயிடும்....'என்று சொன்னவள் ராகவனை பார்த்து....


'எதுக்கு தம்பி....இம்புட்டு பூவை வாங்கிட்டு வந்தே....இது ரொம்ப ஜாஸ்தியா இருக்குப்பா....'என்றாள்.


'அதனால என்ன அக்கா.....வழக்கமா வாங்குற மாதிரி வாங்கிட்டு வந்துட்டேன்....இப்ப என்ன என்னோட தங்கச்சிக்குத்தானே வாங்கிட்டு வந்து இருக்கேன்...அதனால ஒன்னும் இல்லை அக்கா...'என்று அவன் சொல்ல....


அவனுக்கு அறியாமல் வாணியும் சாந்தியும் வினாடி நேர பார்வை பரிமாற்றத்தில் ஏதோ பொருள்பட பேசிக் கொண்டார்கள்.


தங்கச்சின்னு இப்ப சொல்றான்....இது எப்படி....என்ற நினைப்புதான் இருவருக்கும்....


அவன் சொன்னதை கேட்டு சிரித்த சாந்தி...வாணியை பார்த்து....'சரிம்மா....உன் அண்ணன் உனக்காக வாங்கிட்டு வந்த பூவை மறக்காம தலையில வச்சுக்கோ...'என்று வாணியிடம் நீட்ட....வாணி அவளை பார்த்து.....'நான்தான் மடியில இவளை வச்சு இருக்கேனே....நீங்களே வச்சு விடுங்க அத்தை...'என்று சொன்னாள்.


'ஐயையோ...நான் வச்சு விட மாட்டேன்பா....நான் இனிமேதான் குளிக்கவே போறேன்.... பாத்தியா....பூவை கையால் தொடாம இலையிலதான் பிடிச்சு இருக்கேன்....நான் குளிக்காம பூவை தொட்டே மாட்டேண்டி....நீயே வச்சுக்கோ...'


'இவளை மடியில வச்சுகிட்டு நான் எப்படி வச்சுக்குவேன் அத்தை...'


சட்டென்று ஏதோ யோசனை வந்தவளைப் போல...செயற்கையாக கண்களை விரித்தபடி எதிரே கட்டிலில் உட்கார்ந்திருந்த இருவரையும் ஓரிரு வினாடிகள் பார்த்து விட்டு....

'ம்ம்...அதனால என்ன....தம்பி உன் தங்கச்சிக்கு நீயே வச்சு விடுப்பா....'என்று அந்த பூமடிப்பினை ராகவனிடம் நீட்ட....


அவனுக்கு இன்ப அதிர்ச்சியில் கண்கள் விரிய சாந்தியை ஏறிட்டுப் பார்க்க.....வாணியும் இதை எதிர்பார்த்திருக்க வில்லை.....என்ன இது....கொஞ்சமும் யோசிக்காமல் இப்படி சொல்லி விட்டார்கள்...என்று வாணியும் கண்கள் விரிய சாந்தியை ஏறிட்டுப் பார்க்க...


'ஐயோ...என்ன அக்கா....என்னைப் போய் பூ வைக்க சொல்றீங்க....நான் எப்படி....?'என்று தயக்கமும் சந்தோசமும் ஒன்றாக பிரதிபலிக்கும் முகத்தோடு வினவிய ராகவனை நிதானமாக பார்த்து சிரித்துக் கொண்டே சாந்தி சொன்னாள்.


'எதுக்கு இப்படி கேக்குற....இதுல என்னப்பா இருக்கு....நான் திரும்ப திரும்ப உன்கிட்ட சொல்லணுமா தம்பி.....காலையிலேயே என் மனசுல உள்ளதை வெளிப்படையா சொல்லிட்டேன்....திரும்ப திரும்ப என்னால விளக்கம் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது தம்பி...... நீயே சொல்ற....தங்கச்சிக்காத்தான் வாங்கிட்டு வந்தேன்னு....அப்புறம் என்ன....இந்த வச்சு விடு....'என்று மீண்டும் அவனிடம் சொல்ல....


அதை கேட்டு விட்டு பதில் சொல்ல முடியாமல் தவித்த ராகவன் எதிரே இருந்த வாணியை பார்க்க....

அவளோ எதுவும் பேசாமல் உதட்டில் ஒரு மெல்லிய புன்னைகையை காட்டியபடி தலையை குனிந்து கொண்டாள்.


அப்படி என்றால் அவளுக்கு தான் பூ வைத்து விடுவதில் சம்மதம்தான் என்பதை புரிந்து கொண்டு ... கட்டிலில் இருந்து எழுந்த ராகவன் சாந்தியிடம் இருந்து அந்த இலை சுற்றிய பூவை வாங்கிக் கொண்டு வாணியை நோக்கி இரண்டடி நகர ....அதே நேரம் வாணியும் அவன் தனது தலையில் பூவை வைப்பதற்கு வசதியாக ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு தலையை காட்டினாள்.


எழுந்து வாணியை நோக்கி இரண்டடி நகர்ந்த ராகவனை ஒட்டியபடி சாந்தி நிற்க....மீண்டும் ஒரு வினாடி சாந்தியை திரும்பி பார்த்த ராகவன் லேசாக கைநடுங்க அந்த இலையை பிரித்து பூவை வெளியே எடுத்து மிகவும் லாவகமாக வானியின் தலையில் முடிக்கற்றையினுள்ளே நுழைத்து இருபுரமுமாக தொங்க விட்டான்.


அவனது கைநடுக்கத்தை கவனித்த சாந்தி அமைதியாக அவனுக்குத் தெரியாமல் சிரித்தபடி அவன் வாணியின் தலையில் பூவைப்பதை ஒரு மன நிறைவோடு பார்த்தாள்.


நிஜத்தில் சொல்லவேண்டுமெனில் ராகவனுக்கு உண்டான நடுக்கம் வாணிக்கும் தொற்றிக் கொண்டதை போல அவளும் லேசாக நடுங்கினாள்.


தனக்கு திருமணமான அன்று இரவு தனது கணவன் சந்திரமோகன் தன்னை முதன்முதலாக ஸ்பரிசித்தபோது உண்டான அதே போதையும் நடுக்கமும் மீண்டும் இப்போது உண்டாவதை அவள் அப்பட்டமாக உணர்ந்தாள்.




கட்டிலின் உள்பக்கமாக சாய்ந்து திரும்பிய வாணியின் முதுகுப் புறத்தில் நின்று அவளுடைய தலையில் பூவை சூடிய ராகவனுக்கு வாணியின் தலைக்கு மேலே இருந்து பார்க்கும்போது ஜிப்பை இறக்கி ஒருபக்கத்து முலையை வெளியே எடுத்து வைத்துக் கொண்டு பாலூட்டிக் கொண்டிருந்ததாள்.


மறுபக்கத்தில் நைட்டியின் மேல்புறம் நெகிழ்த்து போயிருக்க அவளது இரண்டு முலைகளும் மட்டுமின்றி அதற்கு கீழே அவளது பளிங்கு போன்ற வயிற்றுப்பகுதி தொப்புள் வரை கண்ணுக்கு தெரியும் வகையில் இருக்க.....ராகவனுக்கு அங்கே பார்க்க பார்க்க உடம்பு சூடேறியது.


அதனால் அவனுடைய ஆண்மை மேலும் விரைக்க தொடங்கியது. லுங்கியினுள்ளே அணிந்திருந்த ஜட்டி புடைக்க தொடங்கியதை அவன் உணர்ந்தான்.


அதுவும் வாணியை ஒட்டியபடி நின்றதால் அது லேசாக புடைக்கத் தொடங்கியதுமே அவளுடைய வலது கைக்கும் முதுகின் பக்கவாட்டுப் பகுதிக்கும் இடையே லேசாக அவனது ஆண்மை உரசியதை போல ராகவனுக்கு தெரிய....


அதனாலோ என்னவோ தெரியவில்லை....தலையை குனிந்தபடி இருந்த வாணி டக்கென்று திரும்பி அவனை ஏறிட்டுப் பார்க்க....தன்னுடைய ஆண்மை அவளை உரசியது போல தோன்றியது நிஜம்தான் என்று அவனுக்கு புரிய...பூவை வைத்து விட்டு படக்கென அவளிடம் இருந்து விலகி சற்று தள்ளி நின்று சாந்தியை பார்த்து சிரிக்க....இந்த உரசல் விஷயம் சாந்திக்கு தெரியவில்லை..


ஆனால் அவனது ஆண்மைதான் தன்மேல் உரசியது என்பதை உணர்ந்து கொண்ட வாணி நிமிர்ந்து அவனை பார்த்து லேசாக வெட்கத்தோடு புன்னகைத்தாள்.


இந்த நிஜமான காரணத்தை அறியாத சாந்தியோ அவள் தலையில் அவன் பூ வைத்ததால்தான் அவள் வெட்கத்தில் அப்படி புன்னகைக்கிறாள் என்று நினைத்த சாந்தி...'நீ பூ வச்சு விட்டவுடனே உன் தங்கச்சி முகத்துல சந்தோசத்தை பாரு தம்பி....'என்று அவனையும் வாணியையும் சந்தோசப் படுத்துவதை போல சொன்னாள்.


ஆனால் அந்த உரசல் விஷயம் அவர்கள் இருவருக்குமே புரிந்து போனதால் சாந்தி அதை தெரியாமல் சொன்னதை கேட்டு அவர்கள் இருவரும் இப்போது ஒருவரை ஒருவர் பார்த்து பார்வையிலேயே எதையோ பரிமாறிக் கொண்டதை போல அமைதியாக சிரித்துக் கொண்டார்கள்.


இப்போதும் சாந்திக்கு அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அப்படி பார்த்து சிரித்துக் கொண்டதற்கான உண்மையான காரணம் தெரியவில்லை....

வாணிக்கு அது ஒரு புதுவிதமான போதையை தந்தது.


தன்னையும் அவனையும் ஒன்று சேர வேண்டி ஒவ்வொன்றாக திட்டமிட்டு செய்யும் தனது அத்தைக்கு தெரியாமல் நடந்த இந்த உரசல் படலம் அவளுக்கு ஒரு கிளுகிளுப்பை தந்தது.



ராகவன் இப்போது மேலும் பின்னால் நகர்ந்து அந்த கட்டிலில் முன்பு போல வாணிக்கு எதிரே உட்கார்ந்து கொண்டான்.

ஆனால் வாணியை நிமிர்ந்து பார்க்காமல் குனிந்து கொண்டிருக்க....அதை பார்த்த சாந்தி....'அட என்னப்பா நீ....வாணியே சந்தோசப் பட்டுகிட்டு இருக்கா....நீ என்னன்னா வெட்கபட்டுகிட்டு இருக்க...?' என்று அவனை உசுப்பினாள்.


அவனுக்கோ வாணியின் தலைக்கு மேலே இருந்து அவளை பார்த்த விதத்தில் தெரிந்த அவளது அந்தரங்கப் பகுதிகளின் கவர்ச்சியிலும்....அதனை தொடர்ந்து அவனுக்கு ஏற்பட்ட கிளர்ச்சினால் புடைத்து எழுந்த அவனது ஆண்மை அவள் மேல் உரசியதால் ஏற்பட்ட இன்ப அவஸ்தையிலும் அவன் சற்று கிறங்கித்தான் போயிருந்தான்.


அதானால்தான் அவன் அப்படி தலையை குனிந்தபடி உட்கார்ந்திருந்தான். அது மட்டுமல்லாமல் தனது ஆண்மை உரசியவுடனேயே சட்டென்று திரும்பி பார்த்த வாணியின் கண்களில் கோபம் எதுவும் தெரியவில்லை என்றாலும் அவள் தன்னை பற்றி என்ன நினைத்திருப்பாள் என்ற கவலையும் அவனை நிமிர்ந்து பார்க்க விடாமல் செய்தது.


எதிரே வாணியின் நிலைமையோ வேறு விதமாக இருந்தது. இரண்டு வினாடி நேரமே உரசிய அவனது ஆண்மையின் வீரியத்தையும் அளவையும் அந்த குறைவான நேரத்திலேயே அவளால் உணர முடிந்தது. ஐயோ...எத்தனை பெரியதாக இருக்கிறது.


அதுவும் எத்தனை இறுக்கமாக இருந்தது. லேசாக உரசும்போதே இப்படி என்றால் நேரில் பார்த்தால் இன்னும் எப்படி இருக்குமோ என்றெல்லாம் அவனது ஆண்மையை பற்றிய சிந்தனை அவள் மனதில் ஓடினாலும் .. பெண்ணுக்கே உரிய அனிச்சையான நாணம் அவளையும் ரொம்ப நேரம் நிமிர்ந்த நிலையில் சாந்தியையோ அவனையோ பார்க்க விடாமல் செய்தது. ஆகவே அவளும் தலையை லேசாக குனிந்து கொண்டாள்.


இப்படி இருவருடைய நிலையை கண்ட சாந்திக்கு தன்னுடைய ஆசைப்படி இன்று இரவுக்குள் எப்படியும் ஒரு நல்ல காரியம் நடந்து விடும் என்று நிம்மதி பிறந்தது



சாந்திக்கு தெரியாமல் வாணிக்கும் ராகவனுக்கும் இடையே உருவான அந்த ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையில் இருந்து விடும்படும் பொருட்டு தானாகவே சுதாரித்துக் கொண்டு கட்டிலில் வைக்கப் பட்டிருந்த அந்த கண்ணாடி டம்ளரை கையில் எடுத்து பார்த்து விட்டு சாந்தியிடம் ...


'இந்த டமளரை எங்கே அக்கா வாங்கினீங்க.....ரொம்ப அழகா இருக்கே.....இந்த மாதிரி ட்ரிங்க்ஸ் சாப்பிடறதுக்குன்னே தயார் பண்ணின மாதிரி இருக்கே...' என்று கேட்ட ராகவனை நோக்கி சாந்திதான் பதில் சொன்னாள்.


'அதான் சொன்னேன்லாப்பா....எங்க வீட்டுல இதெல்லாம் ஒன்னும் புதுசு இல்ல....என் மகன் அங்கே இருந்து வரும்போதே இந்த மாதிரி ஏதாவது வாங்கிட்டு வருவான்.....'


'ம்ம்...நிஜமாவே ரொம்ப நல்லா இருக்கு அக்கா...'


சுதாரித்துக் கொண்டு சாந்தியிடம் பேச்சு கொடுத்தானே ஒழிய....அவனுக்கு விறைப்பு இன்னும் குறைய வில்லை....அதனால் அங்கே புடைப்பை லுங்கியினுள்ளே மறைக்க ரொம்ப சிரமப் பட்டான்.


அதனால் அருகில் இருந்த பிளாஸ்டிக் கவரில் இருந்த மூன்று பிரியாணி பார்சல்களை வெளியே எடுத்து வைத்து விட்டு அந்த பிளாஸ்டிக் எடுத்துக் கொண்டு கூடவே அந்த டம்ளரையும் பாட்டிலையும் எடுத்துக் கொண்டு கட்டிலில் இருந்து எழுந்து சாந்தியிடம்


'சரி அக்கா....நேரமாகிட்டே போகுது.....நான் அங்கே போறேன்....'என்று சொல்லி விட்டு அவளுடைய பதிலை எதிர்பாராமல் விடுவிடுவென பின்கட்டை நோக்கி நடக்க....அவன் பின்னால் படிக்கட்டில் போய் இறங்குவதை உறுதி செய்து கொண்டு வாணியிடம் மெதுவாக சொன்னாள்.


'ம்ம்....பூ வைக்க சொன்னது உனக்குப் பிடிச்சு இருந்துச்சா.....?'

அதற்கு வாணி உடனே பதில் சொல்லாமல் கொஞ்ச நேரம் பால் குடிக்கும் தனது குழந்தையையே பார்த்தபடி அமைதியாக இருக்க....


சாந்தி அவளுடைய வலது பக்க தோளை லேசாக தட்டி...."என்னடி....நான் கேட்டது உனக்கு பிடிக்கலியா....?' என்று விடாமல் மீண்டும் கேட்கவே....இப்போது வாணி மெதுவாக தலையை ஆட்டினாள்.


ஆனாலும் சாந்தி அவளை விடாமல் ..'இப்படி தலையை ஆட்டினா என்னடி அர்த்தம்....பிடிச்சு இருக்கா....இல்லியா...வாயை திறந்து பதில் சொல்லேன்..இங்க நான் மட்டும்தான இருக்கேன்...' என்று அவளை உலுக்குவதை போல கேட்க...


'வெட்கமா இருக்கு அத்தை....'என்று வாணி செல்லமாக சிணுங்கினாள்.

'ம்கும்...திரும்ப திரும்ப அதையே சொல்லிகிட்டுஇரு....இப்ப சொல்லுடி....பிடிச்சு இருக்கா....இல்லியா....?'

'ம்ம்....பிடிச்சு இருக்கு....'


'ம்ம்....சரி....இதே மாதிரி சொல்றத கேட்டு நட...அது போதும்.....' என்று சொல்லி விட்டு....'சரி..சரி...முன்னாடி கேட் கதவை பூட்டிட்டு வெளிக்கதவை எல்லாம் பூட்டிட்டு நான் பின்னால போயி சும்மா பேசிகிட்டு இருக்கேன்...முடிஞ்சா குளிக்கிறேன்....நீ ரேவதியை சீக்கிரம் உறங்க வச்சுட்டு சும்மா வர்ற மாதிரி கொஞ்ச நேரம் கழிச்சு பின்னால வா.....என்ன சரியா....?' என்று சொன்னவள் என்ன நினைத்தாளோ....


மீண்டும் வாணியை நோக்கி குனிந்து அவளுடைய இரு கன்னங்களிலும் திருஷ்டி கழிப்பதை போல தடவி எடுத்துக் கொண்டு....'தலையில பூ வச்சுகிட்டு பாக்கும்போது அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்கியேடி....'என்று ஆகோஷிக்க....அந்த புகழ்ச்சி பேச்சு வாணியை மேலும் கிறக்கியது.


'போங்க அத்தை.....சும்மா இதையே எப்ப பார்த்தாலும் சொல்லிக்கிட்டு...'என்று வேண்டா வெறுப்பாக சொல்வதை போல வாணி சொல்ல....


'சரி..சரி....நான் போறேன்....நீ வரும்போது இந்த மூணு பார்சலையும் எடுத்துகிட்டு வா.....'என்று சொல்லி விட்டு காம்பவுண்ட் கேட் கதவையும் முன்வாசல் கதவையும் அடைத்துப் பூட்டுவதற்காக சாந்தி அங்கே இருந்து சென்றாள்.


வீட்டின் பின்புறம் நல்ல நிலா வெளிச்சம் இருந்தது. ஏழு சென்ட் நிலத்தில் கட்டப் பட்டிருந்த வீட்டுக் கட்டிடத்தின் அளவுக்கு பின்னால் இடம் இருந்ததால் அந்த தோட்டம் போன்ற பின்புறம் நல்ல விஸ்தாரமாக இருந்தது.


வீட்டை ஒட்டி ஓய்வாக உட்கார்ந்து அந்த திண்ணையும் அதற்கு அப்பால் நல்ல இடம் விட்டு பத்து பதினைந்து விதம் விதமான மரங்கள் நடப்பட்டு கடைசியில் கிழக்குப் பக்கம் குளியலறையும் டாய்லெட்டும் இருக்க அதற்கு எதிர்புறம் நல்ல அகலமான குளியல் தொட்டி ஒன்றும் அமைக்கப் பட்டிருந்தது. எல்லாம் சாந்தியின் கணவன் திட்டமிட்டு கட்டியதுதான்....


அவர்கள் இருவரும் அந்த நாட்களில் இரவு நேரங்களில் அந்த குளியல் தொட்டியில் ஒன்றாகவே இறங்கிக் குளிப்பார்கள்.


அவர்களது விளையாட்டில் அதுவும் ஒன்று.....பத்தடி அகலமும் பதினைந்தடி நீளமும் கொண்ட அந்த தொட்டியின் சுவர் மூன்றரையடி உயரத்தில் இருந்தாலும் ஏறி இறங்க வசதியாக படிக்கட்டும் அமைக்கப் பட்டு இருந்ததால் சாந்தி இப்போது கூட சில நாட்களில் இரவு நேரத்தில் மட்டுமல்லாது பகல் நேரத்திலும் அந்த தொட்டியில் இறங்கித்தான் குளிப்பாள்.


அவளுக்கு அந்த தொட்டியில் இறங்கிக் குளிப்பதில் ஒரு அலாதி சுகம் உண்டு....அந்த தொட்டியில் இறங்கி குளிக்கும் போது அவளுக்கு பழைய நினைவுகள் வந்து விடும்.....தானும் தனது கணவரும் சேர்ந்து அந்த குளியல் தொட்டியில் போட்ட களியாட்டங்கள் நினைவுக்கு வரும்....

அந்த நினைப்பிலேயே வெகு நேரம் அந்த வெதுவெதுப்பான தொட்டி தண்ணியில் நீச்சல் அடித்து குளித்து விட்டுத்தான் வெளியே வருவாள். அதில் அவளுக்கு அப்படி ஒரு சந்தோசம்.


ராகவன் வேலைக்குப் போய் விட்டபிறகு வாணியுடன் சேர்ந்து சந்தியா கூட இந்த தொட்டியில் ஓரிரு முறை குளித்து இருக்கிறாள்.


கேட் கதவையும் முன்வாசல் கதவையும் பூட்டி விட்டு உள்ளே வந்த சாந்தி மீண்டும் வாணியின் அருகே வந்து ஏதோ காதில் சொல்லி விட்டு அங்கே இருந்து வீட்டின் பின்பக்கம் செல்ல....


அங்கே சுவற்றை ஒட்டிய அந்த விஸ்தாரமான சிமெண்ட் திண்ணையில் உட்கார்ந்து இருந்த ராகவன் தனக்கு முன்பாக அந்த பாட்டிலை திறந்து கண்ணாடி டம்ளரில் மதுவையும் கடையில் இருந்து வாங்கி வந்து இருந்த சோடாவையும் ஒன்றாக ஊற்றி கலக்கிக் கொண்டிருந்தான்.


பின்பக்கம் மின்விளக்கு இல்லாத போதும் நல்ல நிலா வெளிச்சம் இருந்தது.... ஆகவே பின்பக்கம் படிக்கட்டில் இறங்கிய சாந்தி அங்கே திண்ணையில் உட்கார்ந்திருந்த ராகவனைப் பார்த்து சிரிக்க....அவனும் பதிலுக்கு சிரித்தான்.

'லைட்டு போடணுமா....?'
 
Member

0

0%

Status

Offline

Posts

155

Likes

95

Rep

0

Bits

0

2

Years of Service

LEVEL 1
55 XP
'இல்லை அக்கா....அதெல்லாம் வேண்டாம்...நல்ல வெளிச்சமாத்தானே இருக்கு....'
'ம்ம்...என்ன எல்லாம் தயாரா இருக்குற மாதிரி தெரியுதே.....ஆரம்பிக்க வேண்டியதுதானா....?'

'ஆமா அக்கா......என்னதான் நீங்க பெர்மிஷன் குடுத்தாலும் எனக்கு இங்க வச்சு இப்படி ட்ரிங்க்ஸ் பண்றதுக்கு ஒரு மாதிரியாத்தான் இருக்கு அக்கா...'
'அப்டில்லாம் ஒண்ணுமில்ல தம்பி....எதுவும் நினைக்காம ஸ்டார்ட் பண்ணுப்பா......சியர்ஸ்'என்று அவனை ஊக்குவிப்பதை போல சொல்ல....

அனிச்சையாக அவனும் அவளை நோக்கி அந்த டம்ளரை உயர்த்தி சியர்ஸ் சொல்லி ஒரு வாய் குடித்து விட்டு அந்த டம்ளரை கீழே வைத்து விட்டு....'இதெல்லாம் உங்களுக்குஎப்பிடி தெரியும் அக்கா....?'என்று ஆச்சரியமாக கேட்க....அவளோ மிக சாதாரணமாக பதில் சொன்னாள்.

'அதான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லி இருக்கேனே .... ஞாபகம் இல்லியா....என் மகனும் வீட்டுக் காரரும் இந்த மாதிரி வீட்டுல வச்சு குடிக்கிற பழக்கம் உண்டுன்னு.....என் வீட்டுக் காரருக்கு சில சமயம் நானே ஊத்தி குடுத்து இருக்கேன்....ஆம்லெட் செஞ்சு குடுத்து இருக்கேன்....சிக்கன் செஞ்சு குடுத்து இருக்கேன்...அதனால இதெல்லாம் தெரியும்....'

அவள் சொல்ல சொல்ல அவைகளை மிகுந்த ரசனையோடு ராகவன் கேட்டுக் கொண்டிருந்தான்.

'அக்கா நீங்க சொல்றதை எல்லாம் கேட்க ரொம்ப சந்தோசமா இருக்கு அக்கா....ரொம்ப சந்தோசமான வாழ்க்கைதான் வாழ்ந்து இருக்கீங்க...'
அவன் அப்படி சொன்னவுடன் அவளிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது....

'நீ சொல்றது சரிதான்பா.....நல்ல சந்தோசமான வாழ்க்கைதான்.....பாவி மனுஷன் இப்படி திடீர்னு என்ன விட்டுட்டு போவார்னு நான் நினச்சே பாக்கலியே தம்பி.....சாகக் கூடிய வயசா....?' என்று குரல் தழுதழுக்க சொன்ன சாந்தியை ஆறுதல் படுத்துவதை போல ராகவன் அவளைப் பார்த்து

'ஐயோ....நான் தேவை இல்லாம எதையோ பேசப் போக...உங்களுக்கு பழைய நினைவெல்லாம் வந்துட்டுதே....சாரி அக்கா...' என்று சொன்னதை கேட்ட சாந்தியும் ...'சரி..சரி...விடுப்பா.....அதெல்லாம் ஒரு காலம்.....இப்போ எனக்கு வயசும்தான் ஆயிட்டுதே.....அதை எல்லாம் நினச்சா கஷ்டமாத்தான் இருக்கும்.....'என்று சொன்ன சாந்தியை சந்தோசப் படுத்தும் நோக்கில்....

'இதானே வேண்டாங்கிறது.....உங்களுக்கு வயசு ஆயிட்டுன்னு யாருக்கா சொன்னாங்க....அதெல்லாம் இல்லை....'என்று சொன்ன ராகவனை பார்த்து ... லேசாக கலங்கிய கண்ணை துடைத்துக் கொண்டே ..
'ம்ம்...தெரியும் தெரியும்.....என்னை சமாதானப் படுத்துரதுக்காகத்தான் நீ இப்படி சொல்றேன்னு....எனக்கு வயசு ஆயிட்டுதுன்னு எனக்கு தெரியாதா....?' என்று மெதுவாக சிரிக்க...ராகவன் விடாமல் சொன்னான்.

'உங்களைப் பார்த்தா யாருக்கா வயசாயிட்டுன்னு சொல்வாங்க...?' என்று மீண்டும் அவன் கேட்கவும் .....கையில் குழந்தையோடு வாணி அங்கே வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

'என்ன அக்காவும் தம்பியும் ரொம்ப பாசமா பேசிகிட்டு இருக்குற மாதிரி தெரியது....அப்படி என்ன விஷயம் பேசுறீங்க...?' என்று கேட்டுக் கொண்டே படியில் இருந்து இறங்கி அந்த திண்ணைக்கு அருகே நின்று ராகவனியும் சாந்தியையும் பார்த்து சிரித்தாள்.

அந்த திண்ணையில் உட்கார்ந்து இருந்த ராகவனுக்கும் படிக்கட்டில் உட்கார்ந்திருந்த சாந்திக்கும் நடுவில் வந்து நின்ற வாணி இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டே.....'அக்காவும் தம்பியும் அப்படி என்ன பேசிகிட்டு இருக்கீங்க....?' என்று கேட்க பதிலுக்கு அவளை பார்த்த இருவருக்கும் அவளது நைட்டியின் ஜிப் மூடாமல் ஒரு பக்க முலை வெளியே தெரிவதை கவனித்தார்கள்.

உள்ளே வைத்து குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு அதை தூக்கிக் கொண்டு இங்கே வரும்போது வேண்டுமென்றேதான் ஜிப்பை மேலே ஏற்றி விடாமல் திறந்து இருந்த நிலையிலேயே இருக்கச் செய்தாள். அதை பார்த்தவுடனேயே சாந்திக்கு புரிந்து விட்டது.

தனது மருமகள் தான் சொன்ன மாதிரியே நடந்து கொள்கிறாள் என்பதில் அவளுக்கு சந்தோசம்.
அதே நேரம் வீட்டினுள் வைத்து வாணியின் எதிரே உட்கார்ந்திருந்த போது மிக அருகில் தெரிந்த அவளது ஒரு பக்க முலை தன்னை சூடேற்றிய காரணத்தால்தான் அங்கே இருந்து எழுந்து இங்கே வந்து உட்கார்ந்திருந்த ராகவனுக்கு இப்போது அவள் இங்கேயும் வந்து அருகில் நின்றபடி நிலா வெளிச்சத்தில் அதே மாதிரி தந்த முலை தரிசனத்தால் அவனுக்கு தற்செயலாக மட்டுப் பட்டிருந்த உடற்சூடு மீண்டும் ஏறத் தொடங்கிற்று.

வாணியை இந்த கோலத்தில் இத்தனை அருகில் வைத்து பார்க்கும்போது அவனுக்கு என்ன மாதிரி உணர்ச்சி பிரவாகம் உருவாகும் என்பது சாந்திக்கும் தெரியும் என்பதால் அவள் தனது மருமகளின் சாமர்த்தியத்தை நினைத்து தனக்குள் மெச்சிக் கொண்டாள்.

ராகவன் மீண்டும் தனது உணர்ச்சியை சற்று கட்டுப் படுத்திக் கொண்டு வாணியை பார்த்து.....'அதுவா....உங்க அத்தைக்கு வயசாயிட்ட மாதிரி அவங்க ரொம்ப பீல் பண்றாங்க....'என்று ஏதோ பேச வேண்டுமென்று ஆரம்பித்தான்.

'அப்புறம் எனக்கு வயசு ஆகலியா....?'
'அதெல்லாம் இல்லை அக்கா....உங்களுக்கு என்ன வயசு ஆகுது இப்போ...?'
'ம்ம்...அம்பத்தி ரெண்டு வயசாகுது...'

'ஐயோ அக்கா......உங்களைப் பார்த்தா அவ்வளவு வயசெல்லாம் சொல்ல முடியாது.....மிஞ்சி மிஞ்சி போனா 45 வயசு சொல்லலாம்...'

'போப்பா....நீ வேற....சும்மா கிண்டல் பண்ணிட்டு இருக்கே...'
'நிஜமாத்தான் சொல்றேங்கா....உங்களைப் பார்த்தா 45 வயசுக்கு மேல சொல்லவே முடியாது....'

இப்போது அவர்களுடைய பேச்சில் வாணி குறுக்கிட்டாள்.

'அப்படி உங்க அக்காகிட்ட எதை பார்த்து 45 வயசுக்கு மேல இருக்காதுன்னு இப்படி உறுதியா சொல்றீங்க....?'

அவள் குரலில் இருந்த குறும்புத் தனத்தை ராகவன் உணர்ந்தானோ என்னவோ....வாணி உணர்ந்து கொண்டாள்.

சின்ன சந்தர்ப்பம் கிடைத்தாலும் அதை நாம் பயன்படுத்திக் கொள்ள முயல்வதை போல....தனது மருமகளும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் தன்னையும் அவளுக்கு துணையாக உள்ளிளுக்கிறாள் என்பதை புரிந்து கொண்ட சாந்தி ராகவனை முந்திக் கொண்டு சொன்னாள்.

'உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலை இல்லியா....ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டு என்னை ஓட்டுறீங்களா....?'

'நான் ஒன்னும் கிண்டல் பண்ணலை அத்தை....அவங்க சொல்றதுக்கு காரணம் கேட்டேன்...அவ்வளவுதான்....'
'ம்கும்....இப்போ எனக்கு என்ன வயசாயிட்டுன்னு தெரிஞ்சுட்டு என்ன செய்யப் போறீங்க...?'
'சும்மா ஒரு பேச்சுக்குத்தானே அக்கா....ஆனாலும் நான் சொல்றதுதான் நிஜம்....'

'அதான் நான் கேட்டேன்...உங்க அக்காகிட்ட அப்படி எதை பாத்துட்டு 45 வயசுக்கு மேல சொல்ல முடியாதுன்னு சொல்றீங்க...?'
வாணி அந்த பேச்சை விடுவதாக தெரியவில்லை....ஆகவே இப்போது ராகவன் பதில் சொன்னான்.

'அதெப்படி வாணி....பொதுவா அக்காவை பாக்கும்போது அப்படி ஒண்ணும் வயசானமாதிரி தெரியலை....'
அந்த பேச்சை அத்தோடு நிறுத்தும் பொருட்டு படிக்கட்டில் இருந்து எழுந்து கொண்ட சாந்தி....
'உங்க ரெண்டுபேருக்கும் வேற வேலை இல்லை....நான் போயி குளிச்சுட்டு வர்றேன்பா....நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருங்க....'
என்று தோட்டத்தின் ஓரத்தில் இருந்த குளியல் தொட்டியை நோக்கி நடக்க....வாணியும் ராகவனும் தனியாக விடப்பட்டதை போல உணர்ந்தார்கள்.

ஆகவே கொஞ்ச நேரம் அவர்களுக்கு இடையே எவ்வித பேச்சும் இல்லாமல் ஒரு அமைதி நிலவ....வாணி அந்த படிக்கட்டில் போய் உட்கார்ந்து குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு ராகவனைப் பார்க்க....ராகவனும் அவளைப் பார்க்க....ஒரு மூன்றடி இடைவெளியில் எதிரே உட்கார்ந்த அவளுடைய முலை தரிசனம் அவனுக்கு இப்போது இன்னும் தெளிவாக கிடைத்தது.



குளிக்கப் போகிறேன் என்று சொல்லி விட்டு சாந்தி போன பிறகு தனித்து விடப் பட்ட ராகவனும் வாணியும் கொஞ்ச நேரம் பேசாமல் அமைதியாக இருக்க....
வாணியை பார்த்துக் கொண்டே கீழே வைத்திருந்த டம்ளரை எடுத்து கொஞ்சம் குடித்து விட்டு ..
பிரித்து வைத்திருந்த சிக்கன் துண்டை எடுத்து வாயில் போட்டு விட்டு வாணியை நோக்கி....'ம்ம்...இந்தாங்க சிக்கன் சாப்பிடுங்களேன்...'என்று சொன்னான்.

அவன் சொன்னதை கேட்டு விட்டு நிமிர்ந்து பார்த்த வாணி சற்று தணிந்த குரலில் 'பாத்தீங்களா....எத்தனை தடவை சொன்னாலும் நீங்க திரும்ப திரும்ப என்னை வாங்க போங்கன்னே கூப்புடுறீங்க....'
என்று புகார் சொல்வதை போல சொல்ல...'சாரி...சாரி...வாணி...இனிமேல் ..அப்படி கூப்பிடலை....போதுமா...?' என்று ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தான்...

'ம்ம்..எதுக்கு சொல்றேன்னா நீங்க அந்த மாதிரி மரியாதையா கூப்புடறப்போ முன்னப் பின்ன பழகாத ஆள்கிட்ட பேசுற மாதிரி தெரியுது....'

'சரி..கண்டிப்பா இனிமேல் அப்படி கூப்பிட மாட்டேன் வாணி... அப்படின்னா நீ என்னை ரொம்ப பழகுன ஆள் மாதிரிதான் பாக்குறியா வாணி...?'

அவனது அந்த கேள்வி அசட்டுத்தனமான கேள்வி என்பது புரிந்தாலும் அவளும் அதே ரீதியில் பேசலானாள்.
 
Member

0

0%

Status

Offline

Posts

155

Likes

95

Rep

0

Bits

0

2

Years of Service

LEVEL 1
55 XP
'என்னண்ணா...திடீர்னு இப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டீங்க...? அப்படின்னா நீங்க என்னை பத்தி என்ன நினைக்குறீங்க...?'

'நான் உன்னை என் தங்கச்சி மாதிரிதான் நினைக்கிறேன்....'

'அதே மாதிரிதான் நானும் உங்களை என்னோட சொந்த அண்ணன் மாதிரிதான் பாக்குறேன்....அந்த மாதிரிதான் பழகுறேன்...'

'ம்ம்...அதை நானும் புரிஞ்சுகிட்டேன் வாணி ...'

தான் விரும்பிய திசையில் பேச்சு மாறுவதை வாணி புரிந்து கொண்டாள்.


இவர்கள் இப்படி சற்று மனசு விட்டு பேசவேண்டுமென்றுதான் சாந்தியும் அவர்களை தனியாக விட்டு விட்டு ஓரமாக இருந்த அந்த குளியல் தொட்டிக்கு குளிக்கப் போனாள். இவர்கள் பேசுவது சாந்திக்கு கேட்க வாய்ப்பில்லை... அதற்கு ஏற்றார்போல வாணியும் தணிந்த குரலிலேயே ராகவனிடம் பேசினாள்.


'எப்படி புரிஞ்சுகிட்டீங்க....எப்ப புரிஞ்சுகிட்டீங்க...?'

'ம்ம்...அது வந்து.....'என்று ராகவன் லேசாக இழுக்க....


'சொல்லுங்கண்ணா....எப்ப புரிஞ்சுகிட்டீங்க....எப்படி புரிஞ்சுகிட்டீங்க...?' என்று விடாமல் கேட்க...'அது வந்து....அன்னிக்கு நீ இந்த இடத்துல வச்சு ரேவதிக்கு பால் குடுத்துகிட்டுஇருக்கும் போதும்...இன்னிக்கு காலைலயும் ..'

என்று சொல்லவே.....அவன் எதை பற்றி சொல்ல வருகிறான் என்பது அவளுக்குப் புரிந்தாலும்....அதை அவன் வாயால் சொல்ல வைக்க வேண்டும் என்று 'அதெப்படி....எனக்கு நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலையே அண்ணா....?' என்று முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு சொன்னாள்.


நிலா வெளிச்சத்தில் அவளுடைய முகபாவம் அவனுக்கு தெளிவாகவே தெரிந்ததால் அதை கவனித்த ராகவன்...

'சொன்னா தப்பா நினைச்சுக்காதே வாணி....அன்னிக்கும் இன்னிக்கு காலைலயும் என்னை வேற ஆள் மாதிரி நினைக்காம எனக்கு தெரியிற மாதிரி குழந்தைக்கு பால் குடுத்தியே...இப்ப கூட என் முன்னால இப்படிஉட்கார்ந்து இருக்கியே....இதை எல்லாம் வச்சுதான்....'என்று சொன்னவனின் பார்வை கடைசி வார்த்தையை சொல்லும்போது அவளது முலையை சுட்டிக் காட்டுவதை போல அசைந்ததையும் கவனித்த வாணி.....

ஒரு வழியாக அவன் வாயிலிருந்தே தான் எதிர்பார்த்தது வந்து விட்டது என்று சந்தோசப் பட்டுக் கொண்டு....'ம்ம்...இதைத்தான் சொல்றீங்களா....

இதுல என்னண்ணா இருக்கு....நீங்க என்ன முன்னப் பின்ன தெரியாத ஆளா....ஒரே குடும்பம் மாதிரிதானே நாம பழகிட்டு வர்றோம்...உங்க முன்னால வச்சு பால் குடுக்கறதுக்கு நான் எதுக்கு வெட்கப் படனும்....'

என்று கிறங்கிய குரலில் சொல்வதை போல நிறுத்தி நிதானமாக சொல்ல....

அந்த நேரத்திலும் அவள் சொல்வதில் ஏதோ சந்தேகம் கொண்டவனைப் போல ....'கேக்கிறேன்னு தப்பா நினைச்சுக்காதே வாணி....சந்தியா இருக்கும்போது எதுக்கு நீ இந்த மாதிரியெல்லாம் நடந்த்துக்கலை....?' என்று கேட்க....அந்த கேள்வியில் அவள் சற்று திணறித்தான் போனாள்.


ஆயினும் பெண்ணுக்கே உள்ள புத்தி சாதுரியத்தினால் சட்டென்று சமாளித்துக் கொண்டு....'ம்ம்...நானே சொல்லனும்னு நினைச்சேன்....அது வேற ஒண்ணுமில்லை அண்ணா....சந்தியா இருந்தவரை இந்த மாதிரி உங்க பக்கத்துல வச்சு பால் குடுக்குற மாதிரி சந்தர்ப்பம் அமையலை....அது மட்டுமில்லாம அப்படி சந்தர்ப்பம் அமைஞ்சு இருந்தாலும் இப்படி இருந்து இருப்பேனான்னு தெரியலை....?' என்று சொன்ன வாணியை பார்த்து....'எதுக்கு அப்படி சொல்ற" என்று கேட்டான்.


'வேற ஒண்ணுமில்லை அண்ணா....எனக்கு உங்க முன்னாடி இந்த மாதிரில்லாம் இருக்க கூச்சமெல்லாம் இல்லைன்னாலும் சந்தியா இதை எல்லாம் பார்த்தா ஈசியா எடுத்துப்பாளான்னு தெரியல....அதான்....' என்று சொல்லி நிறுத்தி விட்டு அவனை உற்றுப் பார்க்க....

அவனது முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது....அதை கவனித்த வாணிக்கும் நிம்மதியாக இருந்தது. அவளுக்கு மேலும் நிம்மதியை கொடுப்பதை போல அவனே சொன்னான்.


'நீ சொல்றது சரிதான் வாணி....என்னதான் நீயும் சந்தியாவும் ரொம்ப க்ளோசா பழகினாலும் என் பக்கத்துல வச்சு எனக்கு தெரியுற மாதிரி இந்த மாதிரி வெளிப்படையா நீ பால் குடுக்கிறதை விரும்ப மாட்டா...நீ சொல்றது ரொம்ப சரி....'

'ம்ம்..அதனாலதான் அண்ணா....ஆனா இப்போ நிலைமை வேற....நீங்க இங்க அடிக்கடி வர்றீங்க....நல்லா பழகுறீங்க....எங்க வீட்டுல ஒருத்தர் மாதிரிதானே பழகுறீங்க....அதனால எனக்கு உங்ககிட்ட எந்த கூச்சமும் இல்ல...'


'நீ சொல்றதை கேக்குறதுக்கு எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு வாணி....நீ மட்டுமில்லை வாணி....சாந்தி அக்காவும் என்னை அதே மாதிரிதான் பாக்குறாங்க....உனக்கும் அவங்களுக்கும் நான் ரொம்ப கடமை பட்டு இருக்கேன் வாணி....'


(அத்தை உங்களை பத்தி என்ன மாதிரி நினைக்குறாங்கன்னு எனக்குதானே தெரியும் என்று அவள் மனசுக்குள் நினைத்துக் கொண்டாள்)

'இதுல என்னண்ணா இருக்கு....இதுக்கு போயி கடமை பட்டுகிட்டு இருக்கேன்லாம் சொல்றீங்க...'


'சரி...சொல்லல... ஆனா அக்கா காலையில அவசரப் பட்டு உணர்ச்சி வேகத்துல கொஞ்சம் அதிகமா ஏதோ சொல்லிட்டாங்க...அதை நீயும் கவனிச்சு இருப்பேன்னு நினைக்கிறேன்...'

'அப்படியா....அப்படி என்ன சொன்னாங்க....?'

'அப்படின்னா நீ அதை கவனிக்கலியா....?'

அவன் மீண்டும் அதை பற்றிக் கேட்டவுடன் ஏதோ திடீரென்று ஞாபகம் வந்ததை போல....


'ஒ..அதை சொல்றீங்களா....இது கூட போடாம இருந்தாலும் பரவாயில்லைன்னு சொன்னாங்களே ..அதுவா.,,.? ம்ம்...நானும் கவனிச்சேன்....' என்று சொல்லும்போது வெட்கப் படுவதை போல தலையை கவிழ்ந்து கொண்டாள்.


'ஆமா வாணி....ஏதோ உணர்ச்சி வேகத்துல அப்படி சொல்லிட்டாங்க....என் மேல உள்ள ஒரு பாசத்துல அப்படி சொல்லிட்டாங்க....என்னதான் உன்னோட அத்தையா இருந்தாலும் இந்த விசயத்துல அவங்களுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்...'


'ஐயோ...என்ன நீங்க இப்டில்லாம் பேசுறீங்க....அவங்களுக்காக நீங்க எதுக்கு என்கிட்டே மன்னிப்பு கேட்கணும்....?'

'அவங்க அந்த மாதிரி சொல்லியிருக்கக் கூடாது.....என்ன இருந்தாலும் அது தப்புதானே......?'


அவன் அதை சொல்லி முடித்து ஒரு நிமிடத்துக்கு மேல் வாணி எதுவும் சொல்லாமல் தலை கவிழ்ந்த நிலையில் இருப்பதை கவனித்த ராகவன்...

'என்ன வாணி....ஒன்னும் சொல்ல மாட்டேன்ற....அவங்க சொன்னது தப்புதான்....'என்று சொல்ல....வாணி மேலும் தணிந்த குரலில் மிக மிக மெதுவாக அவனுக்கு கேட்கும்படியான குரலில் சொன்னாள்.


'அது தப்புன்னு நீங்க நினைக்கிறீங்களா...?'

இப்படி ஒரு கேள்வியை ராகவன் வாணியிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை....அவள் அப்படி சொன்னதும் சற்று நேரத்துக்கு முன்பு வீட்டுக்குள் வைத்து வலது இரண்டு முலைகளையும் தொப்புள் பகுதியையும் தலைக்கு மேலே இருந்து பார்த்த போது உண்டானதை போல ஒரு சிலிர்ப்பு இப்போதும் அவனுக்கு உண்டானது.


என்ன இவள் இப்படி சொல்கிறாள்...அப்படி என்றால். ...? என்று அவனது சிந்தனை வளரும் நிலையில் வாணி அதே போல தணிந்த குரலில் ரகசியம் சொல்வதைப் போல மீண்டும் சொன்னாள்.,


'அத்தை சரியாத்தான் சொல்லி இருக்காங்க அண்ணா....நான்தான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லிட்டேனே....நான் உங்களை என்னோட சொந்த அண்ணன் மாதிரிதான் நினைக்கிறேன்.....அண்ணன் தங்கைக்குள்ள என்னண்ணா ஒளிவு மறைவு....அந்த மாதிரி ஒரு சூழ்நிலை வந்துச்சுன்னா அத்தை சொன்ன மாதிரி உங்க முன்னாடி அந்த மாதிரி நிக்கிறதுல எனக்கு ஒன்னும் ஆட்சேபனையே இல்லை....'


இதை அவள் நிறுத்தி நிதானமாக சொல்ல சொல்ல....அவனுக்கு இருப்பு கொள்ள வில்லை....என்ன பேசுவதென்றும் தெரியவில்லை...வீட்டின் பின்புறத்தில் இருந்த அந்த சிறிய தோட்டத்தில் நல்ல சுகமான தென்றல் காற்று வீசிக் கொண்டிருந்த அந்த நேரத்திலும் அவனுக்கு 105 டிகிரியில் காய்ச்சல் வந்ததைப் போல உடம்பில் சூடு பரவியதை அவன் உணர்ந்தான்.

அவனுக்கு மட்டுமல்லாமல்......


இதை எல்லாம் அவளறியாமல் ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் பிரவாகம் எடுத்ததை போல அவனிடம் சொல்லி விட்டாளே தவிர ....சொல்லி முடித்த பின்புதான் அவளுக்கு அந்த வாக்கியங்களில் உள்ள காமம் பொதிந்த யதார்த்தம் புரிய....அவளுக்கும் ஒரு வித கிளர்ச்சி தலை தூக்கியது.


என்ன பதில் சொல்வது என்று அவன் தடுமாற .... இத்தனை வெளிப்படையாக பேசியபிறகு அவனை எப்படி எதிர்கொள்வதென்று அவளும் தவிக்க..... ஓரிரு நிமிடங்களுக்கு பிறகு ஒரே சமயத்தில் இருவரும் சொல்லி வைத்தாற்போல ஒருவரை ஒருவர் நேரடியாகப் பார்க்க....ஏதோ ஒன்று புரிந்ததை போல இருவரும் புன்னகைத்துக் கொண்டார்கள்.


அதே போல இருவரும் சாந்தி குளித்துக் கொண்டிருந்த திசையில் பார்க்க....அங்கே சாந்தி அந்த தண்ணீர் தொட்டியில் நீச்சல் அடித்து குளித்துக் கொண்டிருப்பதை பார்த்து மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.



பௌர்ணமிக்கு முதல்நாள் என்பதால் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்த நிலா வெளிச்சத்தில் சற்று தூரத்தில் ஓரமாக இருந்த தண்ணீர் தொட்டியில் சாந்தி நீச்சல் அடித்துக் குளிப்பது இருவருக்கும் நன்றாக தெரிந்தது.


அதை பார்த்துக் கொண்டே ராகவன் வாணியிடம் பேச்சுக் கொடுத்தான்.

'அக்கா இந்த வயசுலயும் நல்ல சுறுசுறுப்பாக இருக்காங்க என்ன....?'

'ம்ம்...அத்தை எப்பவுமே அப்படித்தான்....கொஞ்ச நேரம் கூட சும்மா இருக்க மாட்டாங்க....'


'அதுதான் அவங்களை பார்த்தா வயசு தெரியல......'

'அப்டியா சொல்றீங்க.....எதை வச்சு அப்படி சொல்றீங்க....?'

'குறிப்பா அப்டி எதையும் வச்சும் சொல்ல முடியாது.....ஆனா பொதுவா அவங்களைப் பார்த்தா அம்பது வயசுக்கு மேல ஆனவங்க மாதிரி தெரியல...'

'ம்ம்...நல்லாத்தான் பொம்பளைகளை அளவெடுக்கீங்க...'


'என்ன வாணி...திடீர்னு இப்படி சொல்லிட்டே....நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா...'

'நானும் சும்மா ஜாலிக்குத்தான் அப்படி சொன்னேன்......'

'அது சரி வாணி......நான் இப்படி இங்க வச்சு ட்ரிங்க்ஸ் சாப்பிடுறதுல உனக்கு ஒன்னும் வருத்தம் இல்லையே....'

'ம்ம்...இல்லைன்னு சொல்ல முடியாது.....ஆனாலும் பரவாயில்லை....'

'நீ இப்படி சொன்னா ஒரே குழப்பமா இருக்கு.....'


'நீங்க ட்ரிங்க்ஸ் பண்றதும் சிகரெட் பிடிக்கிறதும் எனக்குப் பிடிக்கலைதான்.....ஆனா உங்க விசயத்துல நான் எப்படி தலையிடுறது...?'

'அப்படியா சொல்ற.....?'

'ஆமா.....ஆனா பரவாயில்லை....நீங்க வாரத்துக்கு ஒரு தடவைதானே இப்படி பழக்கம் வச்சு இருக்கீங்க....அதனால ஒரு பிரச்சினையும் இல்லை...'

'உன் வீட்டுக்காரர் எப்படி....?'

'ம்ம்...அவருக்கென்ன....ரொம்ப நல்ல மனுஷன்....'


'நான் கேட்டது அதை பத்தி இல்லை....அவங்களுக்கு இந்த பழக்கம் உண்டா....?'

'ம்ம்...உங்களை மாதிரிதான்.....ஆனா சிகரெட் பழக்கம் கிடையாது.....ட்ரிங்க்ஸ் மட்டும் வாரத்துக்கு ஒரு தடவையோ ரெண்டு தடவையோ உண்டு....அங்க வச்சு எப்படின்னு தெரியாது...ஆனா இங்க இருக்கும்போது வெளியில போயெல்லாம் குடிக்கிற பழக்கம் கிடையாது....வீட்டுல வச்சு அதுவும் இந்த இடத்துல வச்சுதான் ட்ரிங்க்ஸ் பண்ணுவாங்க....'


'நீயும் இதே மாதிரி கூட உக்கார்ந்து இருப்பியா....?'

'ம்ம்.....'

'அப்போ.....?'

'என்ன அப்போ....?'

'ஒண்ணுமில்லை....'


'இதானே வேண்டாங்கிறது.....கேக்க வந்ததை மறைக்காம கேளுங்க....'

இல்ல....சந்தியா மாதிரி நீயும் இதை குடிச்சு இருக்கியா....?'

'ம்ம்....நீங்க இதை கேப்பீங்கன்னு எதிர்பார்த்தேன்....'

'இல்ல...இல்ல...சும்மா ஒரு பேச்சுக்குத்தான் கேட்டேன்.....நான் வீட்டுல வச்சு குடிக்கிற சமயத்துல சந்தியா சில சமயத்துல ட்ரிங்க்ஸ் பண்ணுவாளே அதே மாதிரி எப்பவாவது ட்ரிங்க்ஸ் பண்ணி இருக்கியான்னுதான் கேட்டேன். ../'

'ம்ம்....ரெண்டு மூணு தடவை குடிச்சு இருக்கேன்....அதுவும் அவங்க ரொம்ப கட்டாயப் படுத்ததுனால....'


'ரெண்டு மூணு தடவைதானா....?'

'ஏன் நம்பிக்கை இல்லியா....'

'ச்சீசீ....உனக்கு அப்படி ட்ரிங்க்ஸ் பண்ணினது பிடிச்சு இருந்துச்சா....?'

'முதல் தடவை ஒரு மாதிரி குமட்டுற மாதிரி இருந்துச்சு....அப்புறம் அந்த மாதிரில்லாம் ஆகாம பிடிச்சு போன மாதிரித்தான் இருந்துச்சு....'


'நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே...'

'ம்ம்...அது நீங்க கேக்குறதை பொறுத்தது....'

'சரி....அப்படின்னா வேண்டாம்.....'

'சரி...தப்பா நினைக்கலை....கேளுங்க.....'


'வேற ஒண்ணுமில்ல....இப்ப வேணும்னா கொஞ்சம் ட்ரிங்க்ஸ் பண்றியா....?'

'என்ன கேட்டீங்க....?'

'தெரியாம கேட்டுட்டேன். விட்டுரு வாணி....'

'என்ன கேட்டீங்கன்னுதானே கேட்டேன்....'

'ஏன்...சரியா கேக்கலியா....?'

'ம்ம்....'


'இல்ல....இப்ப இங்க வச்சு ஒரே ஒரு தடவை ட்ரிங்க்ஸ் பண்ணுறியான்னு கேட்டேன்...'

'ம்ம்...ஆசையாத்தான் இருக்கு.....ஆனா...அத்தைக்கு தெரிஞ்சா சத்தம் போடுவாங்க....அதனால வேண்டாம்....'

'நான் அக்காகிட்ட பெர்மிஷன் வாங்குனா சரியா....?'

'அதெல்லாம் அவங்க ஒத்துக்க மாட்டாங்க...'

'நிஜமாவா சொல்ற...?'


'ஆமான்னா.....அதெல்லாம் வேண்டாம்....' என்று சொல்லி விட்டு எழுந்தவள் அவனிடம் .... 'ரேவதி உறங்கிட்டா....அவளை தொட்டிலில் போட்டுட்டு வர்றேன்....' என்று சொல்ல....அவன் அவளை ஏறிட்டுப் பார்த்து ... இரண்டு தடவை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து இருந்ததால் ஏதோ ஒரு தைரியம் வந்தவனை போல...'ம்ம்...சரி.....வாணி....இன்னும் ஜிப் போடாம இருக்கே....' என்று சொன்னான்.


அவளோ அவனை பார்த்து....'அதனால் என்ன.....அதான் விளக்கமா சொல்லிட்டேனே.....அது பாட்டுக்கு இருக்கட்டும்....' அன்று சிரித்துக் கொண்டே சொன்னவளை மீண்டும் பார்த்து....'அது சரி....தொட்டிலில் போட்டுட்டு சீக்கிரம் வாயேன்... ' என்று லேசான கெஞ்சும் குரலில் சொல்ல...'ம்ம்...'என்று சொல்லி விட்டு குழந்தையோடு உள்ளே போனாள். சாந்தி இன்னும் குளித்து முடிக்கவில்லை....


அந்த தண்ணீர் தொட்டியில் இருந்து அவள் நீச்சல் அடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.



சாந்தி அந்த தண்ணீர் தொட்டியில் நீச்சல் அடித்து கொண்டிருந்தாலும் அவளது கவனம் முழுவதும் இங்கேதான் இருந்தது.


சாதாரணமாக அவள் வாரத்தில் ஐந்து நாட்களாவது இந்த மாதிரி இரவு நேரத்தில் இந்த தண்ணீர் தொட்டியில் இப்படி அரை மணி நேரத்துக்கு மேல் நீச்சல் அடித்து குளிப்பது வழக்கம்தான்.


இது அவரது கணவருடைய பயிற்சி....இது நல்ல உடற்பயிற்சி என்றும் தினசரி இல்லை என்றாலும் வாரத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்களாவது இப்படி நீச்சல் அடித்துக் குளித்தால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் என்று சொல்லி இருந்ததால் சாந்தி இந்த உடற்பயிச்சியை செய்ய தவறுவதே இல்லை....வாணியிடமும் இந்த உடற்பயிர்ச்சியை செய்யச் சொல்லி எவ்வளவோ வற்புறுத்திப் பார்த்து விட்டாள்.


ஆனால் வாணிக்கு என்னவோ இதில் அத்தனை ஈடுபாடு இல்லை... சாந்தியின் வற்புறுத்தலுக்காக எப்போதாவது இந்த நீச்சல் பயிற்ச்சியை செய்வாள்.


சாந்தி வழக்கமாக இப்படி குளிப்பதை போல இன்றும் ரொம்ப நேரம் நீச்சல் அடித்து குளித்துக் கொண்டிருந்தாலும் கூட அவளது கவனமெல்லாம் அவர்கள் இருவரின் மேல்தான் இருந்தது. வேண்டுமென்றேதான் அவர்களை தனியே பேச விட்டு விட்டு வந்தாள்.


அதே போல அவர்கள் இருவரும் சிரித்து பேசுவதை இங்கே இருந்து கவனித்த சாந்திக்கு சந்தோசமாக இருந்தது., சிரித்துக் கொண்டது பேசியது மட்டுமல்லாமல் ராகவன் ஓரிரண்டு முறை ஏதோ கேட்க அதற்கு தனது மருமகள் வெட்கத்தில் தலையை குனிந்து கொண்டு ஏதோ பதில்சொல்வதை கவனித்தாள்.


தான் எதிர்பார்த்ததை போலவே எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது என்று சமாதானமான சாந்தி அங்கே வாணி ரேவதியை அணைத்தவாறு எழுந்து ராகவனிடம் என்னவோ சொல்லி விட்டு வீட்டுக்குள் போவதை பார்த்தாள்.


அவர்கள் பேசியது எதுவும் கேட்கவில்லை என்றாலும் ராகவனை பார்த்து அவள் ஏதோ சிரித்தபடி தலையை அசைத்தபடி சொல்லி விட்டு போவதை பார்த்தால் ... ரேவதியை தொட்டிலில் போட்டு விட்டு திரும்பவும் பின்பக்கம் வருவாள் என்று சாந்தி எதிர்பார்த்தாள். ஆகவே இன்னும் சற்று நேரம் குளித்துக் கொண்டே அவர்கள் கவனிக்கலாம் என்று தொடர்ந்து குளித்துக் கொண்டிருந்தாள்.


அவள் எதிபார்த்ததை போலவே சற்று நேரத்திலேயே வாணி திரும்பி வந்தாள். வீட்டின் நிலா வெளிச்சம் இருந்ததால் மின்விளக்கு போடவில்லை என்றாலும் படிக்கட்டினை ஒட்டினாற்போல இருந்த அடுக்களையில் மின்விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் அந்த வெளிச்சத்தில் வாணியின் நைட்டியின் ஜிப் முன்பு இருந்ததைப் போல கீழே இறங்கியே இருந்ததையும் வேண்டுமென்றேதான் அவள் தனது கனிகளை காற்றாட விட்டு இருக்கிறாள் என்று சாந்திக்கு புரிந்தது.


கூடவே தோளில் ஒரு டவலையும் போட்டு இருந்ததை கவனித்த சாந்திக்கு சிரிப்பு வந்தது. அவள் ஏதோ ஒரு திட்டத்தோடுதான் இருக்கிறாள் என்று நினைத்து அப்படி சிரித்துக் கொண்டாள்.


பாவம்....சந்திரன் ஊருக்குப் போனதில் இருந்து இரவு நேரங்களில் அவனை நினைத்து நினைத்து காம உணர்ச்சியில் எத்தனை அவதிப் படுகிறாள்....ம்ம்...அவள் இப்படியாவது சந்தோசமாக இருக்கட்டும்....அதற்கு ஏற்றமாதிரி ராகவன் மது அருந்திக் கொண்டிருப்பதால் இன்று இரவே அந்த மாதிரி நடந்தால் இன்னும் நல்லா இருக்குமே என்று எண்ணிக் கொண்டே அவர்களை கவனிக்கலானாள்.


இவளும் கொஞ்சம் மது குடித்தால் 'அது' மிக சுலபமாக நடக்க வாய்ப்பிருக்கிறதே .... எப்படி அவளை குடிக்கச் சொல்வது.....குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருக்கையில் மது குடிக்கலாமா.....என்றெல்லாம் சாந்தியின் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. கணவரோடு சேர்ந்து ஒரு சில நேரம் தானும் மது அருந்தியது அவளுக்கு ஞாபகம் வர....அவளுக்கு அந்த நினைப்பு சுகமாக இருந்தது.


அது மட்டுமில்லாமல் இன்று காலையில் இருந்தே நடந்தவை எல்லாம் வாணிக்கும் ராகவனுக்கு மட்டுமின்றி....சாந்திக்குமே ஒரு மாதிரியான போதையை தந்திருந்தது. அதற்கும் சேர்த்துதான் அப்படி வெகுநேரம் குளித்துக் கொண்டிருந்தாள்.


என்னதான் ஐம்பது வயதுக்கு மேலே ஆகியிருந்தாலும் அந்த பாழாய்ப்போன காம உணர்ச்சி அவ்வப்போது தலைதூக்கி அவளையும் கஷ்டப் படுத்திக் கொண்டுதான் இருந்தது.


ராகவனையும் வாணியை பிணைத்து வைக்க அவள் ஆசை படுவதற்கு காரணம் தனது மருமகள் மேல் உள்ள பாசமும் பரிவும் மட்டுமே அல்ல...நேரடியாக இனிமேல் சேர்ந்து தன்னால் அந்த உணர்ச்சிக்கு வடிகால் தேட முடியாது என்ற நிலையில் இந்த இருவரையும் சேர்த்து விட்டால் அதை பார்க்கும்போது உண்டாகும் சுகமே போதுமானது என்று நினைத்ததுதான் முக்கியமான காரணம்.


ராகவன் சொன்னதைப் போல 45 வயதே ஆன பெண்ணின் வாளிப்பான உடம்புக்கு ஈடாகவே சாந்தி தன்னுடலை பேணி பாதுகாத்து வந்தாலும் அவளுக்கென்னவோ தனக்கு வயதாகி விட்டது இந்த வயதில் தானே சம்மதித்தாலும் தன்னை எந்த ஆணும் நாடி வரமாட்டான் என்ற முடிவுக்கு வந்து இருந்தாள்.


ஆனால் அவளுடைய உடல் அமைப்பு இன்னமும் மிகவும் வாளிப்பாகவும் வனப்புமாகத்தான் இருந்தது. இந்த நீச்சல் பயிற்சி போதாதென்று எப்போதுமே வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து வருவதால் அவளுடைய உடல் மிகவும் ஆரோக்கியமாகவே இருந்தது.


சிலநேரங்களில் பெண்கள் மூணுபேரும் ஒன்றாக குளிக்கும்போது சந்தியாவும் வாணியுமே சாந்தியிடம் அதை சொல்லி இருக்கிறார்கள். அந்த நேரங்களில் 'போங்கடி...உங்களுக்கு வேற வேலை இல்லை....'என்று சும்மா பேருக்கு சொல்லி அவர்களிடம் இருந்து தப்பித்தாலும் அவர்கள் சொன்னதை நினைத்து தனக்குள் ரசித்துக் கொள்வாள்.


அங்கே திரும்பவும் பின்பக்கம் வந்து படியிறங்கிய வாணி....படிக்கட்டில் உட்காராமல் அந்த திண்ணையில் ராகவனைப் பார்த்தமாதிரி உட்கார்ந்தாள். அவர்கள் இருவருக்கும் இடையே இரண்டடி இடைவெளி கூட இல்லை.


இருவருக்கும் நடுவே மது பாட்டிலும் டம்ளரும் இத்யாதிகளும் இருந்தது. அவனுக்கு எதிரே உட்கார்ந்த வாணி....ஒரு காலை தொங்கப் போட்டுக் கொண்டும் மறுகாலை அந்த காலுக்கு மேலே போட்டுக் கொண்டு அவனை பார்ந்து சாய்ந்த உட்கார்ந்ததால்..... சிறுக சிறுக போதையேறிக் கொண்டிருந்த ராகவனுக்கு முன்பை விட ஒரு நல்ல தரிசனம் கிடைத்தது.


ஆகவே அவன் அவளை முன்னைப் போல இல்லாமல் சற்று தைரியத்தோடு உற்றுப் பார்ப்பதை போல பார்க்க....அந்த மெல்லிய ரோஸ் கலர் நைட்டியில் அவளது உருவம் அவனை மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாக்கியது.


காரணம் இன்னமும் அவள் அந்த நைட்டியின் ஜிப்பை மேலே இழுத்து விடாமல் அப்படியே விட்டு இருந்ததால் வெளியே தெரிந்த முலையும் அதற்கு கீழே அந்த டைட்டான நைட்டியிநூடே தெரிந்த அவளது வயிற்றுப்பகுதியும் தொடைகளும் அத்தனை அருகில் இருந்து பார்க்க மிகவும் செக்சியாக தெரிந்தது.




அதிகமாக இல்லைஎன்றாலும் இரண்டு அவுன்ஸ் அளவுக்கு மது குடித்து இருந்தபடியால் சிறுக சிறுக ஏறிக் கொண்டிருந்த போதையின் பலனாக ராகவனிடம் சற்று முன்பு வரை இருந்த தயக்கம் இப்போது இல்லை என்பதால் தன்னெதிரே அருகில் உட்கார்ந்த வாணியை உற்று நோக்கிய அவனது பார்வை மீண்டும் வாணியின் கொளுத்த முலையின் மீது படிய.....

அதை அவனுக்கு எதிரே இருந்த வாணியும் கவனித்தாள்.


இத்தனை அருகில் வைத்து அவன் தன்னுடைய முலையை உற்றுப் பார்ப்பதை கண்டு அவளுக்கும் முன்னைப் போலவே ஒரு குறுகுறுப்பு தோன்றியது.


ஆயினும் ஒரு குடும்பப் பெண்ணுக்கே உரித்தான அணிச்சையான உணர்வில் தோளில் போட்டு இருந்த டவலை வேண்டுமென்று இல்லையெனினும் லேசாக முலையை மறைக்கும்படி இழுத்து விட்டுக் கொண்டே அவனைப் பார்த்து சிரித்தாள். அவள் சும்மா ஒரு பாவனைக்காகத்தான் அந்த டவலை இழுத்து விட்டதால் அவளுடைய முலை அப்படி ஒன்றும் அவன் பார்வையில் இருந்து மறைந்து விட வில்லை.


அதனால் அங்கே இருந்து பார்வையை அகற்றாமல் அவள் தன்னைப் பார்த்து சிரிப்பதை கண்டு சின்னதாக கிறங்கிக் கொண்டிருந்த ராகவனும் வாய் விரிய சிரித்தான். அவனது அந்த அசட்டு சிரிப்பை ரசித்த வாணி அவனைப் பார்த்து....

'அப்படி என்ன தெரியுதுன்னு பாக்குறீங்க....?' என்று மிக மிக சன்னமான குரலில் கேட்டாள்.


சற்று தூரத்தில் குளித்துக் கொண்டிருந்த சாந்திக்கு கேட்டு விடக் கூடாதென்றுதான் இப்படி மிக மிக தணிந்த குரலில் தனக்கு மட்டும் கேட்கும்படி பேசிகிறாள் என்பதாக நினைத்துக் கொண்டு ..அதனால் மேலும் உற்சாகமடைந்து அவனும் அதே போல மெதுவாக பேசினான்.


'ம்ம்...ஒண்ணுமில்ல....சும்மாதான் பார்த்தேன்....'

'அதான் எதுக்கு சும்மா அங்கியே பாத்துட்டு இருக்கீங்க....?'

'ஏன்...வாணி...நான் பாத்தது தப்பா....உனக்கு பிடிக்கலியா....?'


'பிடிக்காமதான் இப்படி உங்க முன்னாடி உக்கார்ந்து இருக்கேனா....ஆனாலும் இப்படி வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டே இருக்கீங்களே ...அதான் எதுக்குன்னு கேட்டேன்...'

'அதுவா....சொல்லட்டுமா....?'


'சொல்லுங்க ...அதுக்குத்தானே கேக்குறேன்...'

'ம்ம்...ம்ம்....இம்புட்டு பெருசா இம்புட்டு அழகா கண்ணுக்கு முன்னாடி ஒன்னு தெரியும்போது எப்படி பாக்காம இருக்க முடியும்....?'

ஆனாலும் ரொம்பத்தான் தைரியம் வந்து விட்டது இந்த மனுஷனுக்கு என்று மனசுக்குள் அவனது தைரியத்தை மெச்சியபடி பேசினாள் வாணி.

'அம்புட்டு பெருசாவா இருக்கு.....?'


'ஆமா வாணி....ஒவ்வொண்ணும் கைக்குள்ள அடங்காத மாதிரி ரெண்டு மூணு கிலோ இருக்கும் போல இருக்கே...'

'ம்ம்... இருக்கும் இருக்கும்....ஏன்....சந்தியாவுக்கு இந்த மாதிரி இல்லியா....?'

'இல்லியே வாணி....அவளுக்கு இதை விட ரொம்ப சிறுசாத்தான் இருக்கும்....'

'ம்ம்...அது வந்து நான் பிள்ளைக்கு பால் குடுக்கிரேன்ல...அதான்....சந்தியாவுக்கும் குழந்தை பிறந்துட்டா இந்த மாதிரி வந்துரும்....'


'நிஜமாவா சொல்ற....?'

'ஆமா அண்ணா.....நிஜமாத்தான் சொல்றேன்....கொஞ்சம் பொறுத்துக்கோங்க....'


'ம்ம்....புரியுது....புரியுது.....ஆனாலும் இது பெருசு மட்டும் இல்ல....பாக்க ரொம்ப அழகா இருக்கு.....சின்ன பால்குடம் மாதிரி...'

அவன் அப்படி ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல அதை அத்தனை அருகில் இருந்த கேட்ட வாணிக்கு மது குடிக்காமலேயே போதை ஏறுவதை போல இருந்தது. சாந்தியும் அங்கேயிருந்து கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.

'ம்ம்...ரொம்ப நல்ல ரசனைதான் உங்களுக்கு.....ஆனாலும் தங்கச்சியோடதை இப்படியா ஒரு அண்ணன் ரசிச்சு பாக்கணும்....?'


'ம்ம்...தப்புதான் வாணி....ஆனாலும் இத்தனை பக்கத்துல வச்ச்சு இவ்வளவு பெருசா பாக்கும்போது ஒரு மாதிரியாத்தான் இருக்கு....'

வாணிக்கு மேலும் போதை ஏறுவதை போல உணர்ந்தாள்.


'இருக்கும்...இருக்கும்....எனக்கு மட்டுமா பெருசா இருக்கு.....?' என்று பட்டென்று சொல்லி விட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்.


அதை கவனித்து விட்ட ராகவனுக்கு ஏதோ பொறி தட்டியதை போல என்னவோ தோன்ற....அந்த போதை கிறக்கத்திலும் அவளிடம் கேட்டான்.


'நீ என்ன சொல்ற வாணி.....எனக்கு மட்டுமான்னா என்ன அர்த்தம்....அப்போ....?' என்று நிறுத்தி அவளை இன்னும் உற்று நோக்க...

அவள் அவனைப் பார்த்து ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்து விட்டு வெட்கத்தில் குனிபவளைப் போல தலையை குனிந்து கொண்டாள்.


'சொல்லு வாணி....நீ என்ன சொல்ல வர்ற....?' என்று விடாமல் அவன் கேட்க....'இல்ல....ஒண்ணுமில்ல....'என்று அவள் தடுமாறுவதை போல சொன்னாள்


'இல்ல....நீதான் இப்போ எதையோ மறைக்கிற....ப்ளீஸ் வாணி....என்ன சொல்ல வந்த....சொல்லேன்...'

இப்போது தலையை உயர்த்தி அவனை நேருக்கு நேராக அத்தனை அருகே இருந்து உற்று நோக்கிய வாணி....அதே நமுட்டு சிரிப்போடு....

'ம்ம்...இங்க மட்டும்தானா பெருசா இருக்குன்னு கேட்டேன்....'என்று சிரிப்பதை நிருத்தாமல் கேட்க....


'அப்போ வேற எங்க பெருசா இருக்கு....?' என்று பாதி புரிந்தும் பாதி புரியாயாதவனை போல கேட்டவனை நோக்கி அவள் மீண்டும் அதே தணிந்த குரலில் சொன்னாள்.

'ம்கும்...உங்களுக்கு எல்லாத்தையும் விவரமா விளக்கி சொல்லணும்.....'

'ஐயோ...வாணி....நிசமா எனக்கு புரியலை....'


'போங்கண்ணா....எனக்கு இதுக்கு மேல விவரமா சொல்ல முடியாது....'என்று மீண்டும் வெட்கத்தில் தலையை கவிழ்ந்து கொண்டாள்.


அவள் இதற்கு மேல் சொல்ல மாட்டாள் என்பதை உணர்ந்து கொண்ட ராகவன் அவளுக்கு கேட்கும்படி முனகுவதை போல...


'சரி வாணி....நீ சொல்ல வேண்டாம்...நானே யோசித்து பாக்குறேன்....நீ என்ன சொன்னே....'இங்க மட்டுமா பெருசா இருக்குன்னு'தானே கேட்டே....'என்று ஓரிரு வினாடிகள் யோசிப்பதை போல யோசித்த ராகவன் முகத்தில் சட்டென்று ஒரு பிரகாசம் பிறக்க....


'வாணி....எனக்கு புரிஞ்சுட்டு....அதெப்படி உனக்கு தெரியும்...வாணி...?' அன்று கேட்டவனின் குரலில் சந்தோசம் மிகுந்து இருந்தது.


'ம்கும்...இதை வேற அளந்து பாத்தா தெரிஞ்சுக்கணும்....அதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால என் முதுகுல மசாஜ் பண்ணப் பாத்தீங்களே...'என்று சொல்லி விட்டு மீண்டும் குனிந்து கொண்டாள்.


அவள் அப்படி வெளிப்படையாக பேசபேச ராகவனுக்கு மீண்டும் அது விழித்துக் கொண்டதை போல தலை தூக்கியது.


என்னதான் அவள் அருகில் இருந்து அப்படி வெளிப்படையாக தன்னுடையதை பற்றி சொன்னாலும் தலை தூக்கிக் கொண்டிருந்த 'அதனை' அவளிடம் இருந்து மறைக்க விரும்பி....டக்கென்று கால் மேல் கால் போட்டபடி உட்கார்ந்து கொண்டான்.


அதையும் கவனித்த வாணி 'களுக்' என்று சிரிக்க...

'சாரி...வாணி....நான் வேணும்னே அப்படி செய்யலை....என்னவோ தெரியலை....உன் தலையில பூ வச்சு விடும்போது உன் கழுத்து வழியா பாக்கும்படி ஆயிடுச்சு....அதான் எனக்கு ஒரு மாதிரியா ஆகி அந்த மாதிரி என் மேல இடிக்கிற மாதிரி ஆயிடுச்சு....சாரி வாணி....'

'இப்போ சாரி சொல்லுங்க....நல்ல வேளை...அத்தை கவனிக்கலை...'

'ஆமா. வாணி....அதான் நானும் அங்கே இருந்து அவசரமா இங்க வந்துட்டேன்...'


'ம்ம்...தங்கச்சியை பார்த்தா எதுக்கு அந்த மாதிரி வரணும்.....?'

'சாரி வாணி.... நீ கேக்குறது சரிதான்....நான் இனிமேல் அந்த மாதிரி நடக்காம பாத்துக்கிறேன்....அக்காவுக்கு தெரிய வேண்டாம் வாணி...'

'ஆமா....நான் இதை போயி அத்தைகிட்ட சொல்லிக்கிட்டு இருப்பேன் பாருங்க....சொல்லிக்கிற மாதிரியா செஞ்சீங்க....?'


'ம்ம்...சரி வாணி....இனிமேல் அப்படி நடக்காது....அது சரி...அதெப்படி...இத மாதிரி பெருசுன்னு சொல்ற....அப்படியா தெரிஞ்சுது....'

'ம்ம்...அதான் சொன்னேனே ....அளந்து பாத்தா சொல்லணும்....இடிச்ச இடியிலேயே தெரியாதா....?'


அதை கேட்ட ராகவனுக்கு ரொம்ப பெருமையாக இருந்தது.


தன்னுடைய ஆண்மையைப் பற்றி ஒரு பெண் புகழ்ந்து சொல்வதை விட ஒரு ஆணுக்கு வேறென்ன வேண்டும்....

'சரி....நான் இப்போ ஒரு சிகரெட் பிடிச்சுக்கலாமா....?' என்று பேச்சை திருப்புவதை போல வாணியை பார்த்து கேட்க....சரி...என்று அவள் தலை அசைத்தாள்.


அவள் சம்மதித்ததை பார்த்து அருகில் இருந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்து அதில் இருந்த இரண்டு சிகரெட்டுகளில் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு வாணியை பார்த்து 'வாணி....திரும்பவும் கேக்குறேன்....ஒரே ஒரு வாய் குடிக்கிறியா....அக்காவுக்கு தெரியாம ஊத்தி தர்றேன்....டக்குன்னு குடிச்சுட்டு வச்சுறு...'என்று ஆசை காட்டுவதை போல சொன்னான்.


அதை கேட்டு விட்டு சாந்தி இருந்து திசையில் திரும்பி பார்த்த வாணி...அங்கே ஓரிரு வினாடிகள் பார்த்து விட்டு மீண்டும் ராகவனை பார்த்து ...'வேண்டாம் அண்ணா....அத்தைக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப் படுவாங்க....இன்னொரு நாள் பாத்துக்கலாம்....சந்தியா வர்றதுக்குத்தான் இன்னும் ரெண்டு பாசத்துக்கு மேல ஆகுமே....'என்று சொன்னாள்.
 
  • Like
Reactions: RaspudinJr

55,636

Members

299,235

Threads

2,624,881

Posts
Newest Member
Back
Top