சகுந்தலா...... ( Completed )

Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

216

Rep

0

Bits

0

4

Years of Service

LEVEL 3
15 XP
எம் பேரு சுந்தர். மதுரைக்கு பக்கத்துல, கிராமத்திலேருந்து டவுனுக்கு படிப்படியா முன்னேறிக்கிட்ருந்த "அஸ்தினாபுரம்"கிற அழகான ஊர்லதான், அப்பா, அம்மா,தம்பி சுரேசுன்னு எங்க பேமிலி இருந்துச்சு. எங்க வீடு, அரண்மனை மாதிரி கொஞ்சம் பெரிய வீடுதான். உள்ள நுழஞ்ச உடனேயே, ஹாலுக்கு பக்கத்துல லெப்ட் சைடுல இருக்கிற, பெரிய ரூம் என்னோடது, அடுத்து கொஞ்சம் சின்ன ரூம், தம்பி சுரேசுக்குன்னு, அலாட் செஞ்சிருந்தோம். என் ரூமிற்கு எதிரே இருந்த ரூம், கெஸ்ட் ரூம்.

                                       

அதுக்கு அப்பறம் சுரேஷ் ரூமிற்கு, எதிர் ரூம், அப்பா அம்மாவுக்கு, அட்டாசுடு பாத்ரூமோட இருந்த மாஸ்டர் பெட் ரூம். அடுத்து கிச்சன், டைனிங்க் ரூம், அப்பறம், வேஸ்ட் மெட்டீரியல்ஸ் போட்டு வைக்கிறதுக்குன்னு ஒரு சின்ன ரூம், அதுக்கு வெளியே பாத்ரூம், டாய்லெட். பின்பக்கமும் வீட்ட சுத்தியும் காய்கறி தோட்டம். பின் பக்கத்து தோட்டத்து கதவ திறந்தா, வைகாத்து தண்ணீ ஓடும், சாயங்காலத்துல, மொட்டமாடியில நின்னா, ஆத்துல இருந்து வீசுற ஜில் காத்து, இதமா இருக்கும். வாசல்ல, பெரிய மாமரம் அப்புறம் வீட்ட சுத்தி, நல்ல காத்துதர வேப்ப மரம்னு, மொத்ததில சகல வசதியும், நிறஞ்சிருக்கிற, "டிஃபிகல் வில்லேஜ் மச்சு வீடு". அப்பா, பஞ்சாயத்து office இல அதிகாரியாகவும், அம்மா, அந்த ஊர் Primary Health Center ல, நர்சாகவும், வேல பார்த்துக்கிட்டுருந்தாங்க. அம்மாவுக்கு, நான் பிறக்கிறப்ப, என் கூடவே,, ஆஸ்துமா வியாதியும் பிறந்திருச்சு. டெலிவரியும் சிசேரியன்ங்கிரதுனால அம்மாவால, அதிகமாக வேலை செய்யமுடியாதுன்னு, எங்க அப்பா, வீட்டு வேலைக்கு, அடுத்த தெருவுல குடியிருந்த, பத்மாங்கிறவங்கள ஏற்பாடு செஞ்சாரு. பேரண்ட்ஸ் ரெண்டுபேருக்குமே, அதிக அலைச்சல் நிறஞ்ச வேல, அதனால காலையில சீக்கிரம் போயிட்டு, சில சமயம், ராத்திரி இருட்டின அப்பறம் கூட வருவாங்க. ஆனா சில சமயம், வேலைக்கே போகாம, வீட்டில இருந்துட்டு, அப்புறமா ஆபிஸ் போய் கையெழுத்தும் போட்டுப்பாங்க. "ஊர் சுத்துர கவருமெண்ட் வேலையில, இதெல்லாம் சகஜம்னு" அம்மா சொல்லுவாங்க. அப்பா, தினமும் குறஞ்சது ஒரு மணி நேரமாவது, தோட்ட வேல செய்யாம, இருக்க மாட்டாரு. அவருக்கு அதில ரொம்ப ஆர்வம்.

எங்க வீட்ல வேல செஞ்ச, பத்மாஅத்தை வீட்டிலதான், நானும் தம்பியும், அப்பாவோ இல்ல, அம்மாவோ வர்ரவறைக்கும் போய் இருப்போம். அதிலயும், தம்பி சுரேஷ் பிறந்ததிலிருந்தே, அவங்க வீட்டிலதான் வளந்தான். எங்க பேரன்ட்ஸ் சைட்லயும், கூட துணைக்கு வந்து இருக்கிறது மாதிரியான, வயசான பெரியவங்க, யாரும் இல்ல. அம்மாவோட, அக்காக்கள் இரண்டு பேரு, அவங்களும், சென்னையில செட்டில் ஆகிட்டதால, அதிகமா தொடர்பு இல்ல. அப்பா சைடில, சித்தி அமெரிகாலயும், பெரியப்பா டெல்லியில, பேங்க் மேனேஜராவும் இருந்ததால, கடித தொடர்பு மட்டுமே இருந்துச்சு. அதனாலயே, எங்களுக்கு உறவினரா இல்லாட்டியும், முக்கிய உறவா பத்மா அத்தை குடும்பம், மாறிடுச்சு. நாங்களும், அவர்களை அத்தைன்னு, உரிமையோட கூப்பிடஆரம்பிச்சிட்டோம்.

புருசன இழந்த பத்மா அத்தையும், மூனு பொம்பளபிள்ளைகளோட கஷ்டப்பட்டுகிட்டு இருந்தாங்க. ஆனாலும் தங்களோட கஷ்டத்தை, வெளிய காட்டிகிட மாட்டாங்க. அவங்க புருசன் இருந்தவர, நல்ல வசதியா வாழ்ந்தவங்க, அவருக்கப்பறம், சொந்தக்காரங்க உதவிய எதிர் பார்க்காம, ஏதோ சின்ன சின்ன வேல செஞ்சி குடும்பம் நடத்தி வந்தாங்க. பத்மா அத்தை, இறந்து போன, அவங்க அண்ணன், எங்க அப்பாமாதிரியே இருப்பார்னு சொல்லுவங்க. அதனால, எங்க அம்மாவ, 'அண்ணினுன்னும், அப்பாவ அண்ணான்னு' வாய் நிறைய கூப்புடுவாங்க. அவங்க பிள்ளைகளும், எங்க அப்பாவ, 'மாமா'ன்னு பாசத்தோட கூப்பிடுவாங்க. சின்ன வயசுலயே, அப்பாவ இழந்த பிள்ளைங்ககிறதால, அப்பாபாசத்துக்கு ஏங்கி போய் அத எங்க அப்பாகிட்ட காட்றாங்கன்னு, அம்மா சொல்லுவாங்க. அதனால அப்பாவும், அவங்க ஃபீலிங்ஸை புரிஞ்சிகிட்டு, அன்பா நடந்துக்குவாரு. நிறைய தடவ, ஸ்கூல் ஃபீஸ், பொஸ்தகம் வாங்க பணம் எல்லாம் தந்து ஹெல்ப் பண்ணுவாரு. மத்தவங்க உதவிய,, லேசுல ஏத்துக்காத பத்மா அத்தை, எங்க அப்பா உதவியமட்டும், எந்த மறுப்பும் சொல்லாம ஏத்துக்குவாங்க. அதுக்கு அவங்க, "இது எங்க அண்ணன் எனக்கு செய்ற உதவி, தாய் வீட்டு சீதனம்னு" சந்தோசமா, விளக்கம் வேற சொல்லுவாங்க.

பத்மாஅத்தை பொண்ணுகளுக்கும், எங்க இரண்டு பேர் மேலயும் அலாதியான பாசம். மூத்தவ மாலதி கொஞ்சம் கருப்பா இருந்தாலும் களையா இருப்பா, அடுத்தவ சகுந்தலா, கொஞ்சம் ஒல்லியா, மாநிறமா, அம்சமா, அழகா, கண்ணுரெண்டும் பெருசா, வட்டமான முகத்துல காதுல ரிங்க் போட்டுகிட்டு, ரெண்டு பக்கமும் சிரிச்சா குழி விழுகிற கன்னத்தோட, வரிசைமாறாத மல்லி மொட்டு மாதிரியான பல் வரிசையோட, பேசுறப்போ மெல்ல சுழிக்கிற ஆரஞ்சு சுள உதட்டோட, தீர்கமான மூக்கோட, நீளமான ரெட்ட ஜடை போட்டுகிட்டு, கை, கால் நகமெல்லாம் மருதாணி வச்சுகிட்டு, கோயில் சில மாதிரியான எடுப்பா இருப்பா. குறும்புத்தனமா பேசிக்கிட்டு, குறுகுறு பார்வயோட துறுதுறுப்பா ரொம்பவே அழகா, தேவதை மாதிரி... எங்க அம்மா அவள நடிக ராதா மாதிரி இருக்கா அப்படின்னு சொல்லுவாங்க. அப்புறம் கடைக்குட்டி விஜயசந்திரிகா அவள வீட்ல கீதான்னு கூப்பிடுவாங்க. இவ நல்ல கலர், சின்ன கண், நீளமான முகம் இவள, எங்க அம்மா 'கடலோரகவிதைகள்' பட ரேகா மாதிரி இருக்கான்னு, சொல்லுவாங்க. அம்மாவுக்கு சினிமாஅறிவு அதிகம்.. அதனால அவங்க சொல்றது கரெக்டாகதான் இருக்கும்னு நான் நினைச்சுக்குவேன். பத்மா அத்தை கருப்பு, கீதா, அவங்க அப்பா கலர், அப்படிம்பாங்க. இந்த இரண்டு பிள்ளைகளும், பருவ வயசுல, ஊருல இருக்கிற அத்தன வயசு பசங்களையும், இவளுக பின்னாடி, சுத்த விட போறாளுகன்னு அப்பாகிட்டேயும், பத்மா அத்தைகிட்டேயும், அம்மா சொல்லி சிரிப்பாங்க. இதில் மாலதிக்கு, நான் ஆறாங் கிளாசு படிக்கிறப்ப, இருந்த வீட்டை வித்து, நிறைய கடன்பட்டு, கல்யாணம் செஞ்சி வச்சாங்க. அவளும், அவ புருசனோட, புனே பக்கம் போய் செட்டிலானாலும், புருசன் குடிகாரன்னும், அடிக்கிறான்னு லெட்டர் வரும். அப்போ எல்லாம், அம்மாதான், அழுகிற அத்தைக்கு ஆறுதல் சொல்லுவாங்க. ஏம்மா, மாலதி பேசாம அவங்க அம்மா வீட்டுக்கே வந்துரவேண்டியதுதானேன்னு? கேட்டப்ப, "கஷ்டப்பட்டாலும், புருசன விட்டு பிரிஞ்சு வந்துட்டா, வாழாவெட்டின்னு ஊரு சொல்லும். அப்புறம் தங்கச்சிங்க வாழ்க்கையும் கெட்டுடும்னு, மாலதி எல்லாத்தையும் சகிச்சுகிட்டு, அவ புருசன் கூடவே இருகிறதா" அம்மா சொல்வாங்க. "பத்மா தன் பொண்னுகள தங்கமா வளர்திருக்கிறா", அப்படின்னும் சொல்லுவாங்க. அத கேட்கிறப்ப எல்லாம், பத்மா அத்தை முகத்தில, ரொம்ப பெரும தெரியும். "என்ன அண்ணி பண்றது?, நம்மளமாதிரி இல்லாதவங்களுக்கு மானம்தான, அண்ணி முக்கியம்" அப்படின்னு சொல்லுவாங்க. அம்மாவும், அத்தையும் ரொம்ப நல்ல பிரண்ட்ஸ். ஊர் கத எல்லாம் இரண்டு பேரும் பேசிக்கிட்டே இருப்பாங்க.

சகுந்தலா என்னைவிட நாலு வயசு பெரியவ. எனக்கு இப்பவும், நல்லா ஞாபகம் இருக்குது, நான் முத முதலா, அந்த ஊர் ஸ்கூல்ல 1 ங் கிளாசு சேர்த்த அன்னிக்கு, ரொம்ப அழுது, "போகமாட்டேன்"னு அடம்பிடிச்சப்ப, எங்க அப்பாவும், அம்மாவும் "சகுந்தலா, சுந்தர நீதான் பாத்துக்கனும்னு" சொன்னவுடனே, ஸ்கூலுக்கு எங் கூடவே வந்து, "அழுகாத சுந்தர் நான் உன் கூடவே இருப்பேன் உனக்கு மிட்டாய் எல்லாம் வாங்கிதர்ரேன்னு" ஆசை காட்டி ஸ்கூலுக்கு கூட்டிட்டு போனவ சகுந்தலாதான். என் கிளாஸ் டீச்சர்கள்ட்ட, பெர்மிசன் வாங்கிக்கிட்டு என் கூடவே உட்கார்ந்து முத நாள் கிளாஸ்பூராம் அட்டெண்ட் செஞ்சா. ஐந்தாம் வகுப்பு ஸ்டுடண்ட் ,முதல் வகுப்பில உட்கார்ந்திருந்ததை, எல்லாரும் கேலி செஞ்சாலும், அவ அத பத்தி கொஞ்சங்கூட கண்டுக்கல. அவ நோக்கம் முழுசும் எனக்கு நம்பிக்கை ஊட்ரதிலதான் இருந்தது. அதே மாதிரி வகுப்பில என்ன யாராவது அதட்டினாலோ, அடிச்சாலோ முதல்ல சண்டைக்கு வர்ரவளும் அவளாதான் இருந்தா. படிப்பு, டான்ஸ், பாட்டுன்னு எல்லாத்துலயும் அவ பேருதான். எப்பவுமே 'ஸ்கூல் பர்ஸ்ட் ரேங்க் கோல்டர்'ங்கிறதால அவதான் 'கிளாஸ் லீடர்'. எல்லா டீச்சர்ஸுக்கும் அவ 'பெட்'ங்கிறதால என் வழிக்கு வரவே மத்த பசங்க பயந்தாய்ங்க. என் கிளாசுக்கு, நேர் எதித்தாப்லதான் அவ படிச்ச 5 ங் கிளாசு A செக்சன் இருந்துச்சு. அவ உட்காந்திருந்த சன்னலோர கடைசி பெஞ்ச்சிலந்து அடிக்கடி என்ன பார்த்து 'ஸ்மைல்' பண்ணுவா. அந்த support ல தான், முதவருசம் நான் ஸ்கூலுக்கு போய்ட்டு வந்தேன். லஞ்ச்சப்ப அவளோட close friends மேகலாவையும், சாந்தியையும் கூட்டிகிட்டு எங்கூட சாப்பிட வந்துருவா. அப்படி என் கூட நல்ல பிரண்டா இருந்தவ சகுந்தலா.

நாங்கெல்லாம் அப்பா அம்மா விளையாட்டு விளையாடுறப்ப, அவதான் எப்பவுமே அம்மா, நான் அவளுக்கு அடங்கி நடக்கிற அப்பா, மத்தவங்கெல்லாம் புள்ளைங்க, யாராவது 'ரோல்' மாத்தி வேணும்னு கேட்டா அவங்க அன்னிக்கு 'டீச்சர்' வேசம் கட்டலாம். எங்க ஆட்டத்துல சொப்பு பாத்ர சமையல், மணல்ல வீடு கட்றது, குழந்தைகள ஸ்கூலுக்கு அனுப்றது, மார்க் கம்மியா வாங்கின பிள்ளைகளை திட்றது, டீச்சர் பாடம் நடத்துறது, ஸ்கூல் டீச்சர்கிட்ட போய், பிள்ளைங்க சரியா படிக்க மாட்டீங்கறாங்கன்னு சொல்லி டீச்சர்விட்டு அடிக்க வைக்கிறது, அப்பறம் ராத்திரி ஆயிடுச்சு எல்லாரும் கண்ண நல்லா மூடி படுத்து தூங்குங்கன்னு சொல்லி, பிள்ளைகள படுக்க வச்சுட்டு, அப்பா, அம்மா ரெண்டு பேரும் மாறி மாறி முத்தம் கொடுத்துக்கிட்டு, பக்கத்துல பக்கத்துல கட்டிவச்சு படுக்கிறதுன்னு subject மாறாது, ஆர்டர் மட்டும்தான் அன்னைக்கு விளையாட வந்திருகிற ஆள்கள வச்சு மாறும். அதயும் சகுந்தலாதான் முடிவு பண்ணுவா.எங்க ஜோடிய மாத்த சகுந்தலா ஒத்துக்கவே மாட்டா. அப்படியாருனாச்சும் அடம்பிடிச்சா, அந்த ஆட்டத 'கேன்சல்' பண்ணிட்டு கோவிச்சுகிட்டு போயிருவா, அதனால அவளோட பிரண்ட்ஸ் என்னய 'சகுந்தலா புருசன்'னு கிண்டல் பண்ணுவாங்க. அப்புறம் அவ ஆறாங் கிளாசு படிக்க எங்க 'எலிமெண்டரி' ஸ்கூல விட்டு, 'ஹைஸ்கூல்' போயிட்டாலும், எங்க பிரண்ட்சிப், சாயங்காலம் ஸ்கூல் விட்டு வந்த பின்னாடியும், லீவு நாளுலையும் தொடர்ந்துச்சு. அவளுக்கு இங்கிலீஸ் knowledge அதிகம். Grammer ல் எந்த சந்தேகம் வந்தாலும் எல்லோரும் அவகிட்டதான் போய் நிப்பாங்க. 8 வது படிக்கும் போதே, அவ பேசுர இங்கிலீஸ் ஸ்டைல பாத்து, எங்க ஊர் ஹைஸ்கூல் HM, கண்டிப்பா "இவ foreignல தான் போயி செட்டிலாவா"ன்னு சொல்லுவாரு.ஹைஸ்கூல் படிப்புல, பெரிய, பெரிய இங்கிலீஸ் ரைம்ஸ் எல்லாம் கத்துகிட்டு வந்து எனக்கு சொல்லி கொடுப்பா. அத நான், எங்க கிளாசுல போய் சொல்லி, எல்லாரையும் அசர வச்சிருக்கேன். அவ பெரியவளா ஆனதுக்கப்பறமும், அவ வீட்டில விளையாட போனாலும், நான் 9 வகுப்பு வந்த பின்னாடி, கொஞ்சம், கொஞ்சமா அங்கே போவதை குறச்சு, பின் ஒரு ஸ்டேஜ்க்கு அப்புறம் தேவையில்லாமல் போறதை நிறுத்திக்கிட்டேன். அதற்கு மேல் வயசு பிள்ளைகள் இருக்கிற வீட்டிற்கு போக எனக்கு வெட்கமாக இருந்தது. எப்போதாவது எங்க வீட்டிற்கு, அவ புஸ்தகம் வாங்க வர்ரப்ப, நேருக்கு நேரா பார்க்கிறப்ப ரெண்டு பேரும் புன்னகையை பறிமாறிக்கிறதோட சரி. சகுந்தலா, பத்தாம் வகுப்பில, நல்ல மார்க் எடுத்திருந்தாலும், அவள் அம்மா, "இதுக்கு மேல பொம்பளபிள்ளைக்கு படிப்பு எதுக்கு? மேல படிக்க வச்சா, அதுக்கேத்த மாப்ள பார்க்கனும்.. நமக்கு அதுகெல்லாம், வசதியில்லை"ன்னுட்டு, வீட்டிலேயே இருக்கட்டும்னு சொல்லிட்டாங்க. ஆனா எங்க அப்பாதான், "டீச்சர் டிரைனிங்காவது படிக்கட்டும், நாளைக்கு கல்யாணத்திற்கு அப்பறம், புருசன் வேலைக்கு போக சொன்னா, போகட்டும்னு" சொன்னதால, பத்மா அத்தை அவள் டீச்சர் டிரைனிங் படிக்க ஒத்துகிட்டாங்க. அவளும், செகண்டி கிரேடு படிச்சு முடிச்ச பின்னாடி, வேலைக்கு எங்கேயும் போகாம, வீட்டிலேயே டைலரிங்க் தெரிஞ்சதால, சுத்தி இருக்கிறவங்களுக்கு துணி தெச்சு கொடுத்தும், அக்கம்பக்கம் இருக்கிற சின்ன பசங்களுக்கு டியூசன் எடுத்தும், டயம் பாஸ் செஞ்சுகிட்டிருந்தா. அவளோட ஸ்டூடண்டுல 'நம்பர் ஒன்' என் தம்பி சுரேஷ்தான். படிக்கிறதுக்கு ரொம்ப சோம்பேரித்தனப்பட்ற அவன, நல்லா படிக்க வச்சது சகுந்தலாதான். அம்மாவுக்கு சகுந்தலாவ, ரொம்ப பிடிக்கும். ரொம்ப 'கியூட்டா' இருக்கிறதால, "பேபி" னுதான், எங்க அம்மா, அவள கொஞ்சுவாங்க. கீதா குட்டி, அவங்க குடும்பத்திலேயே ரொம்ப சூட்டிகையானவ. எங்களுக்கு விளையாட்டு பொம்மையும் அவதான். அவள அழுக வைச்சு பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால அவ கூட ஏதாவது சண்ட போட்டுகிட்டே இருப்பேன். பதிலுக்கு, அவ என் தம்பிய அழுக வச்சு, பழி வாங்குவா. அப்புறமா அவங்க அம்மா வந்து, எங்கள சமாதானம் பண்ணி சேத்து வப்பாங்க.
 
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

216

Rep

0

Bits

0

4

Years of Service

LEVEL 3
15 XP
அம்மாவும், அப்பாவும், நல்ல மனமொத்த தம்பதிகளா இருந்தாங்க. ஆனாலும், அவங்களுக்குள்ள அப்பப்ப சின்ன, சின்ன சண்டைகள் வரும். சில சமயம், ரெண்டு நாள் பேசாம கூட இருப்பாங்க. ஆனா, கடைசில அப்பாதான் எப்பவுமே, நீலா, நீலான்னு பணிஞ்சி போயி சமாதானம் பண்ணிக்குவாரு. இத பாத்துட்டு, பத்மா அத்த, அம்மாகிட்ட கேட்டா, "தாம்பத்திய வாழ்க்கைக்கு, ஊடல் அவசியம், அதிலும் புருசங்காரன், பொண்டாட்டிக்காக இறங்கிவர்ர கொடுப்பினைக்கு, நான் போன ஜென்மத்தில, செஞ்ச புண்ணியந்தேன் காரணம்னு" அம்மா ,பத்மா அத்த கிட்ட சொல்லுவாங்க. பத்மா அத்தையும், என் அண்ணன் மாதிரி புருசன், என் பொண்ணுகளுக்கும் கிடைக்கனும்னு கடவுள்கிட்ட வேண்டிகிட்டு இருக்கிறதா சொல்லுவாங்க. அம்மா அடிக்கடி "சிவாஜியும் பத்மினியும் மாதிரியான ஜோடி நாங்க "(!) அப்படின்னு சொன்னாலும் எனக்கு அது ரொம்ப அதிகம்னு தோணும். இவங்க இரண்டு பேரும் மனசலவுல வேணும்னா அப்படி இருக்கலாம் ஆன வெளி தோற்றத்துக்கு சுமாரான ஜோடி அதிலேயும் அம்மாவுக்கு வியாதி வந்த பின்னாடி முகம் கருத்து அதிகமா சினிமா பார்கிறதாலேயும்,வெய்யில அலையிற வேலைங்கிறதாலயும், புத்தம் படிக்கிறதாலேயும் சோடாபுட்டி கண்ணாடி போட்டுகிட்டு,தல முடியெல்லாம் கொட்டி போய், ரெண்டு டெலிவரிக்கு அப்புறம் உடம்ப மெயிண்டைன் பண்ணாம வயிறு கொஞ்சம் பெருத்து, பாக்கிறதுக்கு படு சுமாராதான் இருந்தாங்க. அப்பா கொஞ்சம் ஒல்லியா உயரமா மாநிறமா இருப்பாரு. என் பிரண்ட்ஸ் எல்லாம் "எப்படிடா நீ மட்டும் இப்படி கட்டுமஸ்தா, அஜித் மாதிரி அழகா இருக்கன்னு!" ஆச்சரியப்படுவானுங்க. நானும், ரெகுலரா ஜிம்முக்கு போய், உடம்ப கிண்ணுன்னு வச்சிருப்பேன். ஒரு தடவை என்னை பார்த்த பொண்ணுக, கட்டாயம் திரும்பி பார்த்துட்டுதான், போவாளுங்க. தம்பி சுரேஷ் என் அளவுக்கு கலர் இல்லைனாலும், அப்பாவைவிட கலராவும், முக லட்சணத்தோடும் இருப்பான். தன் இரண்டு பிள்ளைகளும் அழகா இருக்கிறதுல எங்க அம்மாவுக்கு ரொம்ப பெருமை. எங்க ரண்டு பேரையும், யாராவது சினிமாகாரன் பார்தா, கொத்திகிட்டு போயிருவான்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நான் முன்னாடியே சொன்னமாதிரி, அம்மா சரியான சினிமா பைத்தியம்னுதான் சொல்லனும். அவங்களுக்கு எது பத்தி பேசினாலும், சினிமா உதாரணம்தான் வரும். அம்மாவுக்கு, எல்லா சினிமா நீயுஸும் பிங்கர் டிப்பில் இருக்கும். அதனாலயே, அம்மாவ, 'பிலிம் நீயுஸ் ஆனந்தி'ன்னு, அப்பா கூப்பிடுவாரு. ஆனா, அவரும், அதுக்கு கொஞ்சமும் சலிச்சவரில்ல. எங்க வீட்ல, சினிமா சம்பந்தமான எல்லா பொஸ்தகமும் வரும். எங்க ஊரு சினிமா கொட்டகையில, எந்த படம் மாத்தினாலும், எங்க குடும்பம் முத ஆட்டம் பாக்க முடியலைனா, கண்டிப்பா இரண்டாவது ஆட்டம் பார்க்க அங்கே இருக்கும். எங்க வாழ்க்க அப்படியே சந்தோசமா போய்கிட்டு இருந்திருந்தா, இந்த கதயே இப்ப வந்துருக்காதே! அதனாலதானோ என்னவோ, அப்படி ஒரு சம்பவம் நடந்து போச்சு..

ஆமா நான் Eng. college ல முத வருசமும், சுரேஷ் ஆறாவதும் படிச்சிக்கிட்டு இருந்தப்ப, ஒரு நாள் திடீர்ன்னு அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஆபிஸ் வேலையா போன கிராமத்திலேயே, அவங்க உயிர் போயிடிச்சு... அதுக்கு ஒரு வருசம் முன்னாடி, ஒரு தடவ மைல்டு அட்டாக் வந்தப்பவே, அப்பா "VRS வாங்கிடுன்னு" சொன்னாரு, ஆனா அவங்க அத கேட்காம, ஊர் ஊரா டெலிவரி, கேஸு, ரிப்போர்டு,மாத்திர,ஊசின்னு அலைஞ்சு கடைசில எங்கள விட்டுட்டு போய்டாங்க. அம்மா போனதுல அப்பா ரொம்பவே உடைஞ்சி போயிட்டாரு. அம்மாவோட கருமாதிக்கு சொந்தக்காரங்க எல்லாம் வந்திருந்தாங்க. அப்பாவும் நிறைய செலவு செஞ்சு, ஒரு குறயும் இல்லாம function ஐ ரொம்ப கிராண்டா செஞ்சாரு. " நீலா கொடுத்து வச்சவ, பூவோடவும், பொட்டோடவும், சுமங்கலியா போயிட்டா... மகராசி... பசங்க கொஞ்சம் பெரிசாகி, கல்யாணம் காட்சின்னு பாத்துட்டு போயிருக்கலாம், என்ன பண்றது?, வியாதி அவள பாடாபடுத்திருச்சேன்னு" எல்லாரும் பேசிக்கிட்டாங்க.

                                       

அப்பறம் எல்லா உறவுகாரவுகளும், ஆபீஸ் பிரண்ட்சும் அப்பாகிட்ட " வெங்கட், நீ இப்டியே இருந்தா, பிள்ளைகள யார் பாத்துப்பாங்க? சீக்கிரமா ஒரு கல்யாணத்த பண்ணிக்கப்பான்னு", அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடாங்க. எல்லாரும் சொல்ல சொல்ல அவங்க வாயடைக்க அப்பா, "என் வயசுக்கு இனிமேல யாரு பொண்ணு கொடுப்பாங்கன்னாரு?". ஆனா அப்பாவோட அண்ணன் ராமசாமி பெரியப்பாவோ, அப்பாகிட்ட "வெங்கட், உனக்கு இன்னும் 10 வருசத்துக்கு மேல சர்வீஸ் இருக்கு. காலாகலத்துக்கும் பென்சன் பணம் உனக்கு பின்னாடி உன்ன கட்டிகிட்டவளுக்கும் வரும், கால நீட்டி உட்காந்துகிட்டு சாகிறவரைக்கும் இருக்க கசக்குமான்ன? அப்புறம் உன் பெரிய பையன் இன்னும் ரெண்டு வருசத்தில காம்பஸ்ல செலக்டாகி வேலக்கி போயிருவான் அவன பத்தி பிரச்சன இல்ல, ஆனா சின்னவன பாத்துகிறதுக்கு கட்டாயம் ஒரு பொண்ணு வேணும். உன்னயும் கடேசிவர கவனிச்சுக்க கல்யாணம்தாண்ட ஒரே வழி, மாட்டேன்னு சொல்லாதன்னு சொன்னாரு". எங்களோட பெரியம்மாக்களும், சொந்தத்தில யார் யார் வீட்டில பொண்ணு எடுக்கலாம்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க, உடனே அப்பா, அங்க உட்காந்துகிட்டுருந்த என்ன தர்மசங்கடமா பார்த்தாரு. அத கவனிச்ச அப்பாவோட தங்கச்சி சுந்தரி அத்தை, எங்கிட்ட வந்து "என்ன சுந்தர் அப்பாவோட இரண்டாவது கல்யாணத்துல, உனக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்கா?அமெரிக்காவுல இதெல்லாம் ரொம்ப சகஜம். சாதரணமாவே பிடிக்கலைனா, டைவர்ஸ் வாங்கிக்கிட்டு வேற கல்யாணம் பண்ணிக்குவாங்க ஆனா நாம அது மாதிரியெல்லாம் செய்யலயே உங்க ரெண்டு பேர் நல்லதுக்கும் அவருடைய கடைசி கால சப்போர்டுக்கும்தான இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்றோம், உன்னை மாதிரி படிச்ச பசங்க இத தப்பா நினைக்க என்ன இருக்கு?" அப்படின்னு கேட்டதும், நான் திணறி போய் வேற வழியே இல்லாம, "நான் ஒன்னும் அத எதிக்கலயே அத்த: என்றேன். அத பார்த்த அப்பா மூஞ்சில ஒரு பிரகாசம் வந்த மாதிரி எனக்கு தோணிச்சு! "பொண்டாட்டி செத்த பத்து நாள்ள, ஆம்புள புது மாப்பிள்ளங்கிற" வழக்குமொழிதான் ஞாபகம் வந்துச்சு.

உடனே எல்லாரும், அப்புறம் என்ன "உன் புள்ளயே சொல்லிட்டானே, சீக்கிரமா பொண்ணு பாத்து நிச்சயம் பண்ணிடுவோம்னு சொன்னாங்க". நான் கூட ஏதாவது டைவர்ஸ் கேசு, சீக்காளீ,செவ்வா தோசம்ன்னு கொஞ்சம் வயசான பார்ட்டிங்க நிச்சயம் கிடச்சரும்னு நினச்சேன்.ஆனா நினச்ச மாதிரி காரியம் அவ்வளவு சீக்கிரம் முடியல. களத்துல இறங்கி பாத்துக்கப்பறம்தான் தெரியுது ரெண்டாந்தாரமா பொண்ணு கொடுக்க யாருமே ரெடியா இல்லங்கிறது!. வரதட்சணையா ஒரு பெரிய தொக கொடுக்கக்கூட, அப்பா ரெடியா இருந்தும், எங்க சாதியில, சரியான பொண்ணு கிடைக்கல. கிடச்ச பொண்ணுகளும், குடும்ப பாங்கா இல்ல. ஒன்னு அவங்களுக்கு பிடிக்கல, இல்ல எங்க அப்பாவுக்கு பிடிக்கல. இப்படியே பொண்ணு பார்க்குற விசயம் போறத பார்த்த சொந்தங்கள் எல்லாம் மெதுவா நகந்து, "ஊருக்கு போகனும், வேலய அப்படியப்படியே போட்டு வச்சுட்டு வந்துட்டோம், நல்ல விசயம் வந்தா சொல்லுங்க, உடனே வந்திர்ரோம்னு" சொல்லி ஒரு வழியா, எஸ்கேப் ஆக முடிவு பண்ணிட்டாங்க. "ஏதாவது நல்ல காரியம் நடக்கிறமாதிரி இருந்தா லீவ எக்ஸ்டெண்ட் பண்ணிரலாம்ன்னு இருந்தேன் ஆன திரும்பிதான் வரனும் போல்ருக்குன்னு" சுந்தரி அத்தையும், ராமசாமி பெரியப்பாவும் புலம்பறத பாத்து எனக்கே பரிதாபமா இருந்துச்சு. அம்மா இறந்த துக்கம் தாளாம சுரேஷ் இன்னும் கண்கலங்கிட்டு இருந்தான். ஹால்ல அவனுக்கு ஒரு பக்கமா சுந்தரி அத்தையும் பின்னாடி அவன் தலய தடவிக்கிட்டு சகுந்தலாவும் நின்னுகிட்டு இருந்தாங்க. அப்ப அப்பா சொன்னாரு, "நாந்தான் சொன்னேன்ல, எனக்கு ஒரு பயலும் பொண்ணு கொடுக்க மாட்டான்னு நீங்கதான் யாருமே கேட்கல, சரி சரி அவங்க அவங்க வேலய பாத்துக்கிட்டு ஊருக்கு கிளம்ப வழியபருங்கன்னு" ரொம்பவே விரக்தியா சொன்னாரு. அப்பதான் அதுவரைக்கும் பேசாம இருந்த பத்மா அத்தை, "ஏன் அண்ணா, அப்படி சொல்றீங்க? உங்க குணத்துக்கு ஏத்த மகராசி கட்டாயம் வருவா கவலப்படாதீங்கன்னு" சொன்னாங்க. உடனே அப்பா, பத்மா, "நீயும் புருசன் இல்லாம இத்தன நாள் உம் மூனு பொண்ணுகளையும் வளக்கலையா, பொண்ணுகளையே வளர்த்தப்ப ஆம்பிள பிள்ளைகள வளக்க என்ன கஷ்டம்னு சொன்னாரு". அதுக்கு பத்மா அத்த, "அண்ணே, நான் ஒன்னும் ஈசியா வளர்திடல, கஷ்டப்பட்டுதான் வளக்கிறேன். அதுவுமில்லாம ஆம்பளைங்க, பொம்பள துணையில்லாம வாழ்றது கஷ்டம், அண்ணி தன் பிள்ளைங்க மேல உசிரே வச்சிருந்தாங்க, பிள்ளைகளும் தாய் பாசத்துக்கு ஏங்கிப் போவாங்கண்ணே, அதனாலதான் சொல்றேன்னாங்க". அத கேட்ட எங்க சுந்தரி அத்த, "பத்மா எங்க அண்ணன் மேல இவ்வளவு கரிசனம் காட்றீயே உம் பொண்ணதான் கட்டிகொடுவேன் "என்று கிண்டலாக சொல்ல, அதற்கு அத்தை, கொஞ்சங்கூட தயங்காம, "அதுக்கெண்ண, எனக்குங் கூட இந்த வீட்டில பொண்ணு கொடுக்க கொடுத்து வச்சிருக்கணும். என்ன சுந்தர், ஒரு ஐந்து வருசம் முன்னாடியோ, இல்ல, என் பொண்ணு, ஒரு ஐஞ்சு வருசம் கழிச்சோ, பிறந்திருந்தா நல்லா இருக்குமேன்னு, அப்பப்ப வருத்தப்படுவேன். இப்ப கடவுளா பாத்து, கண் திறந்து என் பொண்ணுக்கு ஒர் நல்ல வாழ்கை தந்திருக்காரு. எப்படியோ அண்ணனுக்கு சம்மதம்னா, நான் பொண்ணு கொடுக்க மனப்பூர்வமா ரெடின்னு, சொன்னாங்க". அத யாருமே எதிர்பார்க்கல, உடனே எல்லார் பார்வையும் சகுந்தலா மேல போச்சு, ஆனா, அவ எதுவும் சொல்லாம, தலய குனிஞ்சிகிட்டு கொஞ்ச நேரம் நின்னா. நானும் கடவுளே அவ ஒத்துக்ககூடாதுன்னு வேண்டிகிட்டே படபடப்பா, அவள பாத்தேன்.

அப்ப பத்மா அத்த, "சகுந்தலா நீ என்ன சொல்றன்னு?" கேட்டாங்க, அதுக்கு அவ, "அம்மா, நான் என்னிக்காவது, உங்க பேச்சை மீறி நடந்திருக்கேனா? நீங்க எது செஞ்சாலும் என்னோட நல்லதுக்குதான் செய்வீங்கங்கிற, நம்பிக்கை என்னிக்குமே இருக்கும்மான்னு சொல்ல", என்னால் சகுந்தலா இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்டதை நம்பவே முடியவில்லை. அழகு சிலை சகுந்தலா எங்கே? வயசான என் அப்பா எங்கே! அவள் அழகிற்கு ஏணி வைத்தாலும் எட்டாதே? அப்பாவை திரும்பி பார்த்தேன். அவராலும் நம்ப முடியவில்லை. யாருமே கற்பனைகூட செய்யாத, அந்த கல்யாணகாட்சி வெரும் கனவாகி போயிராதாங்கிற, எதிர்பார்ப்பில நான் இருக்க, அதக்குள்ள சுதாரிச்சுக்கிட்ட அப்பா, "சகுந்தலாவுக்கு சம்மதம்னா, எனக்கும் சம்மதம்தான்னு" முந்திக்கிட்டார். எனக்கு, பூமி ரெண்டா பிளந்துக்க கூடாதான்னு இருந்துச்சு. என்னால் எதுவும் பேச முடியாம அந்த ஹால விட்டே வெளியே வந்துட்டேன், ஆனா காரியங்கள் ரொம்ப வேகமா நடந்துச்சு. அடுத்த ரெண்டு நாள்லயே, பக்கத்தில இருந்த, முருகன் கோவில வச்சு, அப்பா என்னோட சகுந்தலா கழுத்துல, தாலிய கட்டி, தன் மனைவியாக்கிக்கிட்டார்.

அன்னைக்கு ராத்திரி எங்க வீட்டிலயே, சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு செஞ்சாங்க. பெரியப்பா, எங்கிட்ட வந்து, " சுந்தர், என் பிரண்டு ஒருத்தன, மதுரயில பார்க்க வேண்டிருக்கு, எனக்கு ஊரு இப்ப மாறி போனதால வழி தெரியாது, நீயும் என் கூட வா!" அப்படின்னு என்னய அந்த வீட்டிலருந்து, அன்னைக்கு நைட்டு மதுரைக்கு, கூட்டடிட்டு வந்தாரு. நாங்க தேடிபோன அட்ரஸ்ல யாரும் இல்ல. சும்மா மதுரல படம் பார்த்துட்டு, அங்கேயே தங்கிட்டு, காலைல கிளம்பி ஊருக்கு வந்துசேந்தோம். வர்ரப்பவே பார்த்தேன், சுரேஷ், சகுந்தலா வீட்டில போய் தூங்கி எந்திருச்சு, சுந்தரி அத்தையோட எங்க வீட்டுக்கு வந்துகிட்டிருந்தான். பெரியவங்க எல்லாரும் பிளாண் பண்ணிதான், எங்க ரண்டு பேரையும் அந்த வீட்லருந்து அனுப்பிவச்சிருக்காங்கன்னு புரிஞ்சிகிட்டேன். ஆனா இப்படி எத்தன நாள் பண்ணமுடியும்னும் தோனிச்சு. அப்பறம், கண்டிப்பா நைட் ஒன்னும் சிறப்பா நடந்திருக்காது, ஏமாந்த சகுந்தலா, ரொம்ப சோகமா இருப்பா, என்னதான் இருந்தாலும் வயசு பொண்ணாச்சே, ஏதோ தியாக செம்மல் மாதிரி அவங்க அம்மா சொன்னதும், கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டிருந்தாலும், இப்ப, ஏண்டா, தெரியாம ஒத்துக்கிட்டோமேன்னு, வருத்துல ஒரு மூலையில, கிடப்பான்னு நினச்சேன். ஆனா, வீட்டுக்குள்ள நுழையரப்பவே, சகுந்தலா தலைக்கு குளிச்ச டவலோட, புத்தம் புது மஞ்ச தாலி சரடு கழுத்துல தொங்க, குனிஞ்சி, பணிவா எல்லாருக்கும் காப்பி கொடுத்துக்கிட்டு இருந்தா. என்ன பார்த்ததுமே, "வா சுந்தர், உனக்கும் காபி கொண்டுவர்ரேன், சீக்கிரமா பல்ல தேச்சுட்டு வா!" னு மெல்ல சிரிச்சுக்கிட்டே சொன்னா. நான் பதிலே சொல்லாம நேர பின்பக்கமா போயிட்டேன். அப்படின்னா ராத்திரி சந்தோசமாதான் இருந்திருப்பாங்களா? அப்பா மாதிரியான வயாசான ஆள், என்ன சுகத்த அவளுக்கு கொடுத்திருக்க முடியும்? இவ எல்லார் முன்னாடியும் நடிக்கிறாளா? எனக்கு ஒரே குழப்பமா இருந்துச்சு! இன்னொரு பக்கம், என் மனசாட்சி, "அடப்பாவி அவ கஷ்டப்படனும்னு ஏண்டா நினைகிற, அவ உங்க குடும்பத்துக்கு நல்லது செய்யத்தானே இந்த கல்யாணத்துக்கே ஒத்துகிட்டான்னு" குத்திகாட்டிச்சு! எனக்கு என் மேலயே வெறுப்பா வந்துச்சு! என்னால அவ எங்க அப்பாவை கல்யாணம் பண்ணிக்கிட்டத தாங்கிக்க முடியல, கண்ல இருந்து அருவி மாதிரி கொட்ன கண்ணீர துடைக்கிறப்பவே, என்னையும் அறியாமா கொஞ்சம் உணர்சிவசப்பட்டு கேவி அழுக ஆரம்பிச்சிட்டேன், ஆனா அந்த சத்தம் கேட்டு உடனை ஓடி வந்து என்ன கட்டிப்பிடிச்ச சகுந்தலா, நான் அம்மா ஞாபகத்துலதான் அழுகிறேன்னு நினச்சு, "அழாத சுந்தர், நான் இருக்கேன், நீலா அக்கா மாதிரி உன்னையும், சுரேஷையும் பார்த்துக்கிறேன்னு" சொல்ல, அங்க வந்த சுந்தரி அத்தையும், சுந்தர், " நீ என்ன சின்னப்பிள்ளையா? நீயே அழுதா, உன் தம்பிக்கு யாரு ஆறுதல் சொல்ரது. உங்க அதிஷ்ட்டம், நம்ம சகுந்தலாவே, உனக்கு அம்மாவா வந்தது. அவளுக்கு உங்க மூனு பேர பத்தியும் நல்லா தெரியும். அவ உங்கள நல்லாவே பாத்துப்பா, கவலப்படாதேன்னு சொல்லி, சகுந்தலாகிட்ட இருந்து என்ன தனியா பிரிச்சு கூட்டிட்டு போய் ஹால்ல உக்காந்திருந்த, அப்பவுக்கு பக்கத்ல உட்கார வச்சாங்க.
 
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

216

Rep

0

Bits

0

4

Years of Service

LEVEL 3
15 XP
அப்பாவும், என் கைய பிடிச்சுகிட்டு, "சுந்தர், அழுகாதப்பா, அம்மாவோட ஆசிர்வாதம், நமக்கு எப்பவும் இருக்கும். அவ சாமியா நம்ம கூடவே இருந்து காப்பாத்துவா, கவலப்படாதன்னு சொன்னப்ப, அப்பான்னு அவர் தோளில சாஞ்சு அழுதேன். ஆனா அப்ப இதே தோள்லதான, ராத்திரி சகுந்தலாவும் சாஞ்சிருப்பான்னு தோணுனவுடனே, என்ன அறியாம, அவர விட்டு மெதுவா தள்ளி உட்காந்துகிட்டேன். நா அழுதத பாத்த சுரேஷும் அழ வீடு மொத்தமும் அழுவாச்சி சத்தம். எனக்கு ஒன்னுமே புரியல.. எதுக்காக நான் அழுறேன்? அம்மா செத்ததுக்கா? அவங்கதான் உடம்பு சரி இல்லாத ஆளுதான, அதுவுமில்லாம, அவங்க செத்து பத்து நாள் வரைக்கும் வராத அழுகை, இப்ப மட்டும் ஏன் வருது?அப்படின்னா, வேறு எதுக்கு? சகுந்தலா, அப்பாவ கல்யாணம் கட்டிகிட்டதுக்கா? கட்டிகிட்டவளே கவலபடல நான் ஏன் தேவையே இல்லாம அழறேன்? அதுவுமில்லாம, அவ அம்மா சொன்ன மாதிரி, அவ என்னயவிட வயசுலயும் பெரியவ, அதனால, அவள நான் கல்யாணம் பண்ணிக்க சான்சே இல்ல. சரியோ, தப்போ, இப்ப அவ எங்க அப்பாவோட பொண்டாட்டி, எனக்கு இனி அவ அம்மா ஸ்தானம். அதுனால, இனிமே இதப்பத்தி குழப்பிக்காம அவளுக்கு importance கொடுக்காம, இனி நம்ம வேலய மட்டும் பாக்கனும்னு, முடிவு பண்ணி, கண்ண துடச்சுகிறத்துக்கும், சகுந்தலா என் கைய ஆறுதலா பிடிச்சு, காப்பி டம்ளர குடுக்கிறதுக்கும் சரியா இருந்துச்சு! நான் அவ கைய தட்டிவிட்டுட்டு காப்பிய வாங்கிக்காம என் ரூமுக்கு போனேன். அத பாத்த பெரியம்மா, சகுந்தலாகிட்ட, "சரி விடும்மா, உப்பு, புளி வயத்துக்குள்ள போனா, துக்கமெல்லாம் கரஞ்சி போகும். இன்னும் ஒன்னு ரண்டு நாள்ல எல்லாம் சரியாயிரும். உனக்கு தெரியாததான்ன? சுந்தர், உன் கூட வளந்தவந்தான?" ன்னு, அவளுக்கு சமாதானம் சொன்னதும், ரூம் கதவ அடைக்கிறதுக்கு, முன்னாடி என் காதுல கேட்டுச்சு. ஆனா ரொம்ப நேரம் என் ரூமுக்குள்ளயும் இருக்க விடாம பெரியப்பா, என் ரூம் கதவ தட்டி, "தனியா என்னடா பண்ற? அழுகிறயா? அதெல்லாம் நாங்க ஊருக்கு போனதும் வச்சுக்க, இப்ப சீக்கிரமா குளிச்சிட்டு வந்து, எங்களோட சாப்பிட வா! உனக்கோசரம் நாங்கெல்லாம் சாப்டாம காத்ருக்கோம்", அப்டின்னு சத்தம் போடவும், வேறு வழி இல்லாம ரூம விட்டு வெளிய வந்தேன்.

சாப்பாட்டுக்கு நடுவில பெரியப்பா, அப்பாகிட்ட "டேய், ஹனிமூனுக்கு எங்க போகப் போற?"ன்னு கேட்க, தர்மசங்கடத்துல எங்கப்பா நெளிஞ்சுகிட்டே, சகுந்தலாவ பார்த்தார். பெரியப்பா, ஓ பொண்டாட்டிதான் சொல்லனுமா? நீ மாறவேயில்லன்னு சொல்ல, அதுக்கப்பறம் எல்லாரும் அப்பாவ கிண்டல் பண்றத பாத்து சகுந்தலா, "மாமாவ, ரொம்ப கிண்டல் பண்ணாதீங்கன்னு" அப்பாவுக்கு சப்போர்ட் செய்ய, "அது சரி வெங்கட்டுக்கு வக்காலத்து வாங்க ஆள் இருக்கிறத மறந்துட்டோம்மா, எங்களுக்ககெல்லாம் சாப்பாடு போடாம விட்டுடாதம்மான்னு" சொல்லி எல்லாரும் சிரிச்சு சந்தோஷமா இருந்தாலும், என்னால மட்டும் அதுல கலந்துக்க முடியல. கடைசில, அன்னிக்கு சாயங்காலமே, கார்லயே ரெண்டு நாள் பக்கத்தில இருக்கிற கொடைகானலுக்கு, அப்பா 'ஹனிமூன் புரோக்கிராம் பிக்ஸ்' செஞ்ச பின்னாடிதான், எங்க சொந்தகார கூட்டம் அடங்கிச்சு. உடனே சுந்தரி அத்த, வேகமா அவங்க பேக்கிலருந்து, ஒரு 'ஃபாரின் கேமரா'வ சகுந்தலா கைல கொடுத்து, "இந்தா இது உனக்கு நான் தர்ர ஹனிமூன் கிப்ட், அங்க நிறைய படம் எடுத்துட்டு வா! அதெல்லாம் கம்பியூட்டர்ல டவுன்லோடு செஞ்சி எனக்கு மெயில் பண்ணு, சுந்தர்கிட்ட என் மெயில் ஐடி இருக்கு"ன்னு சொல்லிட்டு, "சுந்தர், சகுந்தலாவுக்கு மெயில் அனுப்றதுக்கும், சாட்டிங் செய்றதுக்கும் சொல்லிக்கொடு"ன்னு சொல்ல, சகுந்தலாவும் சந்தோசமா "தேங்க்ஸ்" சொல்லிட்டு என்ன பார்த்தா, நானும் வேறவழியில்லாம, அவங்ககிட்ட சரி அத்தேன்னு சொன்னேன். அவங்க ஹனிமூன் போயிட்டு வர்ர வரைக்கும், எங்களுக்கு துணையா பெரியப்பா இருக்கப்போறேன்னு சொல்ல, மத்தவங்கெல்லாம் அன்னிக்கு சாயங்காலமே மூட்டய கட்டிகிட்டு ஊர்களுக்கு போனதும், வீடே வெறிச்சோடி போச்சு!. அடுத்த ரெண்டு நாளுக்கும், பத்மா அத்த வந்து சமச்சி தர்ரேன்னு சொல்லிட்டு போனாங்க.


                                                 


அவங்க கொடைகானல் போனன்னிக்கி சாயங்காலம், பெரியப்பா வெளிய வாக்கிங் கிளம்பி போறப்ப, என்னையும் கூப்பிட்டாரு, ஆனா நான், "படிக்கனும் பெரியப்பா, நீங்க போயிட்டு வாங்க"ன்னதும், தம்பிய கூட்டிகிட்டு போயிட்டாரு. எனக்கு படிப்புல கவனம் போகல. வாசக்கதவ மூடிட்டு, அப்பாவோட பெட்ரூம் கதவ திறந்து உள்ள போனேன். ரூம் ரொம்ப நீட்டா இருந்துச்சு. அம்மா இருக்கறப்ப, துணியெல்லாம் படுக்க மேல, குவிச்சி வச்சிருப்பாங்க. புஸ்தகம் எல்லாம் இறஞ்சி கிடக்கும், அவங்க ரெண்டுபேர் ஆபிஸ் ரிக்கார்ட்ஸும் டேபில்ல கலஞ்சி ஒரே ஊழலா இருக்கும். ஆனா இப்ப அப்டியில்லாம, தேவையில்லாதெல்லாம் வெளியேத்திட்டு, தேவையானதையும் அதுக்கான இடத்தில வச்சவுடனே, இன்னமும் கொஞ்சம் அந்த ரூம் பெருசா தெரிஞ்சுச்சு!. பாத்ரூம் கதவ ஓப்பன் பண்ணி பாத்தேன், இரண்டு புது சோப் பாக்ஸ், ஒன்னுல அப்பா எப்பவும் குளிக்கிற லக்ஸ் சோப்பும், இன்னொன்ல மைசூர் சாண்டல் சோப்பும் இருந்துச்சு! சகுந்தலா, அதுதான் குளிப்பா போலருக்கு! எங்க அம்மாவும் அப்பாவும் ஒரே சோப்பதான் use பண்ணுவாங்க! அப்படியிலாம இவ தனி சோப் use பண்றது என்னமோ, மனசுக்கு இதமா இருந்துச்சு!. பாத்ரூம் கண்ணாடில சிவப்பு கலர்ல நெத்தில வக்கிற ஸ்டிக்கர் ஒட்டிருந்துச்சு! குளிக்கிறதுக்கு முன்னாடி எடுத்து ஒட்டிருப்பா போல இருக்கு!. அம்மா எப்பவும் குங்குமம்தான் வப்பாங்க, ஸ்டிக்கர் use பண்ணமாட்டாங்க. முத நாள் ஃபஸ்ட் நைட்டுக்கு அடிச்ச 'ரூம் ஸ்பிரே' வாசனை, இன்னமும் ரூமுக்குள்ளாற சுத்திக்கிட்டு, ஒரு மாதிரி "கிக்" ஏத்திச்சு! கல்யாண மாலை வாடிப்போயி சுவத்தில ஆணியில இருந்து எடுக்காம இருந்துச்சு. அம்மாவோட 'கப்போர்ட ஓப்பன்' பண்ணேன், எப்பவும் மருந்து பாட்டிலா நிறஞ்சிருக்கும், ஆன இப்ப மருந்து எதுவும் இல்லாம, அம்மா புடவைங்க மட்டும் நீட்டா அடுக்கி இருந்துச்சு. கீழ் தட்டில, சகுந்தலாவோட டிரஸ். சேல ஒரு பக்கம், நைட்டி, சுடிதார் ஒரு பக்கம், இன்ஸ்கர்ட்,பாடி, ஜட்டின்னு உள்ளாடைங்க ஒரு பக்கமாவும், அடுக்கி இருந்தத பாத்து, 'டோர் குளோஸ்" பண்ணிட்டேன். நேத்து ராத்திரி ரூம் அலங்காரத்துக்கு வச்ருந்த பூ, சரம் சரமா வாடிபோயி, மூலையில 'டஸ்ட் பின்'ன நிறச்சுக்கிட்டுருந்துச்சு! கொஞ்ச நேரம் அவங்க பெட்ல உக்காந்து பாத்தேன், எம் மனசுல, நேத்து ராத்திரி சகுந்தலா இந்த பெட்லதானன்னு, தோன ஆரம்பிக்க.. என்னோட வயித்துக்குள்ள என்னமோ சொல்லத்தெரியாத சங்கடமா இருந்துச்சு! அப்படியே நட்டுகிட்டு நின்னு, தொந்தரவு செஞ்ச என் 'பூல" சகுந்தலாவ நினச்சு வேக வேகமா உருவி விட்டு, வெள்ளையன வெளியேத்திட்டு, பாத்ரூம்ல போய் கழுவிக்கிட்டு வெளிய வந்து, ஹால்ல டீவி பாக்க உட்காந்துட்டேன். அப்பறம் கீதாவும், பத்மா அத்தையும் வந்து எங்களோட இருந்து, எங்களுக்கு சாப்பாடு செஞ்சி குடுத்து, அவங்க கொடைக்கானல இருந்து திரும்பி வர வரைக்கும் அடிக்கடி வந்து எங்கள பாத்துகிட்டாங்க.

'ஹனிமூன்' முடிச்சு வந்தப்ப, சகுந்தலா இன்னும் மெருகேறி அழகா இருந்தா. முகத்துல பூரிப்பு தெரிஞ்சிச்சு. அப்பாவுக்கும் அவளுக்குமான நெருக்கம் இன்னும் கொஞ்சம் அதிகமான மாதிரி இருந்துச்சு!. பெரியப்பாவும் கிளம்பி போனதும், அப்பா, சகுந்தலாவ, எங்க அம்மா கூப்பிறமாதிரி, "பேபி"ன்னு கூப்பிட ஆரம்பிச்சிருந்தாரு!. அவர் அடிக்கடி எதுக்கெடுத்தாலும், 'பேபி'ன்னு கூப்றதும், அவ "இதோ, வந்துட்டேன் மாமா"ன்னு, பரபரன்னு உடனே அவர் முன்னாடி ஓடி போய் நிக்கிறதுமா இருந்தா. எங்க கண் மறைவுல ரெண்டு பேரும் அடிக்கடி ஓரமா ஒதுங்கி போய் நின்னு, கொஞ்சி, கொஞ்சி ஜாடையா சிரிச்சு பேசிக்கிட்டாங்க! அப்பப்ப சின்ன குழந்தைங்க மாதிரி மழலை மொழில குறும்பா பேசி கண்கள சிமிட்டிகிட்டாங்க. சில சமயம் திடீர்ன்னு அவங்களுக்குள்ள சுத்த தமிழ்ல பேசி கலாட்டா பண்ணிக்கிட்டாங்க. நாங்க கவனிக்கலன்னு நினச்சுகிட்டு, அவர் என்னமோ, கண் ஜாட காட்ட, அதுக்கு அவ ஒரேடியா வெட்கப்பட்டுகிட்டே, உதட்ட பழிச்சு காட்றது, முகத்த கையால மூடிக்கிட்டு சிரிக்கிறதுன்னு ஒரே 'லவ்ஸ்' ஓடிட்டிருந்துச்சு!. அப்பா, முடியெல்லாம் "டை" அடிச்சுகிட்டு, தினமும் அத டச்சப் செஞ்சு, நரைமுடி வெளியே தெரியாம பாத்துக ஆரம்பிச்சாரு. மூனு, நாலு நாளுக்கொருதரம் சேவ் பண்றவரு, தினமும் காலைல நீட்டா "சேவ்" பண்ணி, ரெகுலரா தலைக்கு எண்ணய தடவி, காலை மாலை ரெண்டு வேளை குளியல் போட்டு, வெளியில போறப்ப, 'அயன்' பண்ண சட்டைய 'இன்' பணணிக்கிட்டு, ஒரு பத்து வயசு குறைஞ்ச ஆள் மாதிரி பறந்துகிட்டு இருந்தாரு. அத பாக்குறப்போ, '16 வயதினிலே' படத்துல, ஸ்ரீதேவி சொன்னதுக்காக கமல், யாரையும் மதிக்காம, தன்ன change பண்ணிக்க try பண்றத பாத்து, "சின்ன வயசுக்காரியில்ல, அதுதான் கொஞ்சுறா போலருக்கு, இது எப்படி இருக்கு"?ன்னு கவுண்டமணிக்ககிட்ட ரஜினி கேப்பாரே, அதுதான் ஞாபகம் வந்துச்சு. ."பிள்ளயில்லாத வீட்ல கிழவன் துள்ளியாடுவானாம்னு", எங்க பக்கத்துல ஒரு வசனம் சொல்லுவாங்க, ஆன இங்க எங்க அப்பா, தன்னோட ரெண்டு பிள்ளைகளையும் வச்சுகிட்டு, தன்னமறந்து, ரொம்ப ஓவரா ஆட்டம் போட்டாரு.அத கண்டுக்காம மனச வேற பக்கம் திருப்பி முயற்சி பண்ணிலாலும் முடியாம திண்டாடுனேன். அவங்க ஈருடல் ஓருயிர்ங்கிறமாதிரி நடந்துக்கிட்டாங்க!. சகுந்தலா, எங்க வீட்ட ரொம்ப சுத்தமா 'மெயிண்டைன்' பண்ணினா. waste போட்டுவச்சிருந்த ரூம 'கிளீன்' பண்ணி, சாமி ரூமா மாத்தி, கொல்லை வாசலில் துளசி மாடம் கட்டி, வீடெல்லாம் மாக்கோலம், செம்மண் பூசி, சூடம், ஊதுபத்தி, சாம்பிராணி மணக்க வச்சதுல வீடா இல்ல கோயிலுக்குள்ள நுழைஞ்சுட்டமான்னு எனக்கு சந்தேகம் வர ஆரம்பிச்சிருச்சு. வர்ரவங்க எல்லாம், வீட்டுக்கு ஒரு 'தெய்வீககளை' வந்துட்டதா அவள புகழ்ந்து தள்ளினாங்க. என் மனசு பூரம் அவதான் இருந்தா. அவள பக்கத்துல இருந்து பார்க்க, பார்க்க என் வெறி அதிகமாச்சு. அவள மறக்க முடியாம, சரியான தூக்கம் இல்லாம கஷ்டப்பட்டேன். இதனால வெறுத்து போய் நான், ஜிம்மு, காலேஜு, பிரண்ட்ஸுன்னு அதிக நேரம் வெளிய சுத்திட்டு, படிப்பு, சாப்பாடு, தூக்கத்துக்கு மட்டும் வீட்ட use செஞ்சுகிட்டு, அவள பாக்கிறத avoid செஞ்சேன். ஆனாலும், தினமும் ராத்திரில, அவள நினச்சு கையடிச்சாதான் தூக்கமே வந்துச்சு.
 
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

216

Rep

0

Bits

0

4

Years of Service

LEVEL 3
15 XP
Study holidays விட்டதும், என்னால அப்படி சுத்த முடியாம, வீட்ல உக்காந்து படிக்கிற மாதிரி ஆயிடுச்சு! பிரண்ட்சுகளோட group study பண்ணலாம்னா, அவனுகெல்லாம் வெட்டிகத பேசி 'அரியர்' வைக்கிற கேசுங்களா இருந்தானுங்க. அப்படி ஒரு 'ஸ்டடி ஹாலிடே'யன்னிக்குதான், சுந்தர், "அத்த எங்களோட, கொடைகானல் 'போட்டோ'வெல்லாம் அனுப்ப சொன்னாங்களே? எப்படி அனுப்பறதுன்னு கொஞ்சம் சொல்லிதா"ன்னு, சகுந்தலா கேட்டா. நான் பதில் சொல்லாம 'கேமரா'வ வாங்கிட்டு, என் ரூமுக்குள்ள போனப்ப, அவ கொஞ்சம் தயக்கமா என் ரூம் வாசல்லேயே நின்னா, உடனே "நானே அனுப்பி வச்சிறேன்"னு சொல்லவும், வேற வழியில்லாம நகந்துட்டா. நான் மெதுவா Computer ல போட்டோவ download செஞ்சு, அத்தைக்கும், பெரியப்பாவுக்கும் 'மெயில்' பண்ணிட்டு, போட்டோ ஒன்னொன்னா பாக்க ஆரம்பிச்சேன். சில போட்டோக்கள்ல அப்பா, அவள கட்டி பிடிச்சுக்கிட்டும், மொகத்தோட மொகத்த ஒட்டிக்கிட்டும்,நெருக்கமா நின்னுகிட்டும் ரொம்பவே "ஜொல்லு" விட்டுகிட்டிருந்தாரு. யாரையாவது விட்டு எடுக்க சொல்லியிருப்பாங்க போலருக்கு. இவளோட இளமைக்கு முன்னாடி அவர் ரொம்பவே வயசானஆளா தெரிஞ்சாரு!. அப்பாவே, அவள தனியா பல ஆங்கில்ல நிக்க வச்சு, பின்னாடி கார்டன் லொக்கேசன், படகு, மரம்னுன்னு அவரோட சினிமா டேஸ்டுக்கு ஏத்தமாதிரி, எடுத்து தள்ளிருந்தாரு. குளுருக்கு இதமா ஸ்வெட்டர் போட்ருந்தாலும், அவ 'ஸ்ட்ரக்சரு'க்கு, சுடிதாரு, சேல ரெண்டமே நல்லா 'சூட்' ஆயிருந்துச்சு. வாசல்ல நிழல் தெரிஞ்சிச்சு, திரும்பிபாத்தா, சுரேஷ் சகுந்தலா கையப்பிடுச்சுகிட்டே, "உள்ள வாங்கம்மா"ன்னு கூட்டிட்டு வந்துட்டான். "என்னது அம்மாவா?"ன்னு, நான் ஆச்சரியமா பாத்தப்ப, சுரேஷே, "முன்னெல்லாம், டீச்சர்னுதான் கூப்பிட்டேன், கல்யாணத்துக்கப்பறம் எல்லாரும் 'சித்தி'ன்னு கூப்டசொன்னாங்க, ஆனா இவங்கதான், அம்மான்னே கூப்பிட சொன்னாங்க! நீயும் அப்படியே கூப்பிடுண்ணேன்னு" அடிசனலா ஒரு பிட்ட போட்டுட்டு, "அண்ணே, அந்த போட்டவ நாங்க பாக்கனும்னு" சொல்லி, என்ன சேர விட்டு எந்திரிக்க வச்சுட்டு, "அம்மா நீங்க அநத சேரல உக்காந்துக்கங்கன்னு" என் சேர்ல உக்காரவச்சு, அவளுக்கு போட்டோவ காட்ட ஆரம்பிச்சான்.

                                     

ஆனா, சகுந்தலாவோ, சேர்ல உக்காந்தவுடனே, "ஐயோ, இதென்ன சுந்தர், நீ உக்கந்த எடம் இவ்வளவு சூடா இருக்கு? இவ்வளவு சூடு இருந்துச்சுன்னா உடம்புக்கு ஆகாதே?" ன்னு சொல்லிகிட்டே சேர விட்டு எந்திரிச்சு என் கைய பிடிச்சா. அவ முகத்துல உண்மையிலேயே கவல தெரிஞ்ச மாதிரிதான் இருந்துச்சு. அவளே, "ஏன் சுந்தர், தலைக்கு எண்ண தேச்சு குளிக்கமாட்டியா? நல்ல எண்ண குளியல், உடம்பு சூட்ட குறைக்குற 'natural treatement' ன்னு உனக்கு தெரியாதான்ன? நீ எண்ண தேச்சு குளிச்சு நான் பாக்கவேயில்லயே? சரி சரி, ரெடியா இரு நாளைக்கு சனிக்கிழமதானே, மாமாவுக்கும், சுரேசுக்கும் தல குளிப்பாட்டி விட்டதுக்கப்பறம், உனக்கும் தலைக்கு ஊத்தி விடுறேன்"னு சொன்னா. ஆனா, நான் வழக்கம் போல எதுவும் பேசாம ரூம்லருந்து வெளியேறிட்டேன். அப்ப அவ சுரேசுகிட்ட, "வெளிநாட்டுகாரங்களெல்லாம் இதோட மகிம தெரிஞ்சிகிட்டு, எண்ண தேச்சு குளிக்க ஆரம்பிச்சிடாங்க ஆனா நாமதான் ஸ்டைலுக்காக 'ஷாம்பு" போட்டு குளிக்ச்சிட்டு, முடி கொட்டி போயி வழுக்க தலயா நிக்கிறோம்"னு சொல்ல, இரண்டு பேரும் சிரிக்கிற சத்தம் கேட்டுச்சு!. அவ சொல்றதும் உண்மதான் இப்பெல்லாம் ராத்திரில 'யூரின் பாஸ்' பண்ணற்ப எரிச்சல் இருக்கு, சில சமயம் கண் எரியுது. எண்ண குளியல்கூட நல்லதுதான் தோன்னாலும், இவ சொல்லி நாம கேட்கிறாதான்னு யோசிச்சேன்.அம்மா இருக்கிறப்ப, எண்ண தேச்சு குளிக்க சொல்லுவாங்க, ஆனா அவங்களே முடியாதவங்கங்கிறதால, எங்கள வற்புறுத்த மாட்டாங்க. ரொம்ப திட்டினா மட்டும் குளிப்போம்.ஆனா, இவ எண்ணடான்னா, நாளைக்கு நானே குளிப்பாட்டி விடுரேன்னு வேற சொல்றாளே? என்ன பண்றதுன்னு ஒன்னுமே புரியல. எப்படியாவது தப்பிச்சிடனும்னு நினச்சாலும், ஒரு பக்கம், சரி அப்பாதான் நாளைக்கு வீட்லதான இருப்பாரு, இவ எப்படி, நம்மள குளிப்பாட்டப்போறான்னு பாத்துருவமேன்னு தோணவும் செஞ்சிச்சு! இன்னொருபக்கம் "ஓகோ, சுரேஷுகும் இவதான் குளிப்பாட்டி விடுறாளா, அடப்பாவி, நல்லா அனுபவிக்கிறானே"ன்னு முத தடவயா,அவன்மேல பொறாமையும் வந்துச்சு!.
மறுநாள் காலைல, அப்பா 'வாக்கிங்' போயிட்டு வர்ரப்ப, வாசல்ல உக்காந்து பேப்பர் படிச்சுக்கிட்டுருந்த என்ன பாத்துட்டு, என் பக்கத்தில உக்காந்தாரு, நான் ஒரு பேப்பர அவர் கைல கொடுத்தப்ப, உள்ள இருந்து வந்த சகுந்தலா, "மாமா வந்துட்டீங்களா, சரி சரி, பேப்பர எப்ப வேணுமின்னாலும் படிக்கலாம், வாங்க தலைல எண்ண வச்சுவிட்றேன், கொஞ்ச நேரம் ஊறட்டும்னு சொல்லிட்டு, சுந்தருக்கு கூட உடம்பு ரொம்ப சூடா இருக்கு மாமா, அவனுக்கும் இன்னிக்கு நாந்தான் எண்ண தேச்சு விடப்போறேன்னு" சொன்னா. உடனே அப்பா, "ஆமாம் பேபி, இவனுங்க எப்பவுமே எண்ண தேச்சு குளிக்காம 'டபாய்பாய்ங்க', தீபாவளிக்கே, குளிக்கமாட்டானுங்க"ன்னு சொல்லி சிரிச்சாரு. அதுக்கு அவ, "அதெல்லாம் எங்கிட்ட நடக்காது, ஏற்கனவே சுரேஷ் ரெடியா இருக்கான், சுந்தர், நீயும் வா, மூனு பேருக்கும் ஒன்னா தலைல எண்ணை வச்சு விடுறேன்னு" சொன்னதும், அப்பாவும் "வாடா, இன்னைக்கு வசமா மாட்டிக்கிட்டே"ன்னு என்ன கைய பிடிச்சு உள்ள கூட்டிட்டு போனாரு. பின் பக்கம் கிணத்த சுத்தி இருககிற சிமெண்ட் திண்டுல மூனு பேரும் உக்காந்தோம். அப்பா, வேஷ்டி, பனியனெல்லாம் கழட்டிட்டு வெறும் அண்டர்வேரோடயும், தம்பி டவுசர் மட்டும் போட்டுகிட்டும் ரெடியானாங்க.. நான் மட்டும் எதுவும் கழட்டாம, லுங்கி, டீ சர்ட்டோட இருந்தேன். அப்ப சகுந்தலா, ஒரு பாத்திரத்துல வேப்பம் பூ, சுக்கு எல்லாம் போட்டு காய்ச்சின நல்லெண்ணய எடுத்துக்கிட்டு வந்தா. அவ பெரிய பூ போட்ட பச்சை கலர் நைட்டி போட்டுருந்தா, அதுல ஏற்கனவே கொஞ்சம் ஆயில் கறை தெரிஞ்சிச்சு, இந்த நைட்டிய எண்ண குளியலுக்குன்னே, வச்சிருப்பா போல இருக்கு. அப்பா எங்கிட்ட "சுந்தர்,இந்த டிரஸ்ல ஆயில் பட்ரும், இதெல்லாம் கழட்டிட்டு, ஜிம்முக்கு போட்டுட்டு போவயே, அதுலருந்து பழைய ஆஃப் ட்ராயரா பாத்து போட்டுட்டு வா" ன்னு சொன்னார். நான் போயி டிரஸ் மாத்திட்டு வர்ர வரைக்கும், எனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. எனக்கு அவளுக்கு முன்னாடி சட்ட போடாம, வெத்து உடம்போட வர கூச்சமா இருந்தாதால, கொஞ்சம் வெக்கப்பட்டு வராண்டாவுலயே, தயங்கி நின்னேன். ஆனா சகுந்தலா என் கைய பிடிச்சு இழுத்து, கிணத்து மேட்டுகிட்ட கொண்டுவந்து விட்டா. நாங்க மூனு பேரும் வரிசையா, அடுத்தடுத்து உக்காந்தோம். சகுந்தலா, முதல்ல எங்க அப்பா தலையில எண்ணைய வச்சுட்டு அடுத்து சுரேஷ் தலைக்கும், கடைசில என் தலைக்கும் எண்ணய மெதுவா ஒத்தடம் கொடுக்கிற மாதிரி தடவினா. அதுக்கப்பறம் எங்கப்பா, அவ கைல இருந்த பாத்திரத்த வாங்கி, கைல கொஞ்சம் அதிகமாவே எண்ணய எடுத்துகிட்டு, "சுந்தர் தலய குனி"ன்னு சொல்லி என் உச்சி மண்டைல சுழியிருக்குமே, அந்த இடத்துல கொஞ்ச நேரம் வச்சிருந்துட்டு, அப்புறம் மெதுவா தலைய மசாஜ் செஞ்சாரு, அது ரொம்ப சுகமா இருக்க, கண்ண மூடி ரசிக்க ஆரம்பிச்சேன், லேசா தூக்கம் வர்ர மாதிரி இருந்துச்சு. தலைல இருந்து தொண்டைக்குள்ளார ஆயில் இறங்கிறத உணர முடிஞ்சிச்சு.. எனக்கடுத்து தம்பிக்கும் அதே மாதிரி செய்ய ஆரம்பிச்சாரு. நான், அவருக்கிட்ட "ரொம்ப 'தேங்க்ஸ்'பா, ரொம்ப நல்லாயிருக்கு, இது தெரியாம இவ்ளோ நாளு 'மிஸ்' பண்ணிட்டேனே!, இனி வாரா வாரம் குளிச்சிரவேண்டியதுதான்" னு என்ன அறியாம சொன்னேன். உடனே சகுந்தலா, "அப்பாக்கு மட்டும்தான் 'தேங்க்ஸ்' சொல்வியா, நாந்தான், ஆரம்பிச்சு வச்சேங்கிறத மறந்திடாத"ன்னு சொல்லி சிரிச்சிட்டு, "இப்ப தெரியுதா?, அம்மா எது சொன்னாலும், உன் நல்லதுக்குதான் சொல்வேன்னு" பெருமையா சொன்னா. அப்ப சுரேஷ், "அம்மா, கண்ணுல எண்ண பட்டு எரியுது, கச கசன்னு இருக்கு, எனக்கு முதல்ல தண்ணி ஊத்துங்க"ன்னு அழுக ஆரம்பிச்சான். "சரி வாடா"ன்னு, அவன பாத்ரூமுக்குள்ள கூட்டிட்டு போயி, தல அலசி குளிப்பாட்டி, டவல் வச்சு நல்லா துவட்டி விட்டா. "நீ, உள்ள போய் டிரஸ் போட்டுகிட்டு வா, சாம்பிராணி போட்டு விட்ரேன்னு", அவன அனுப்பிட்டு, எங்க பக்கம் திரும்பி "ரெண்டு பேரும் நல்லா ஊறுங்க, நான் போய் சமையல் வேலய ஆரம்பிச்சு வச்சுட்டு வந்ததுக்கப்பறம்தான் குளியல்" ன்னு சொல்லிட்டு, எங்கள நல்ல வெயில்ல நிக்க வச்சுட்டு வீட்டுக்குள்ளாற போயிட்டா.

சகுந்தலா போனதும், அப்பா என்ன பாத்து, "பேபி வந்ததும், நான் முதல்ல குளிச்சிட்டு வந்ரேன், நீ உடம்பெல்லாம் எண்ணய தடவிட்டு, ஊறிக்கிட்டுரு, அவ வந்து, உனக்கு தல அலசி விடுவான்னு சொன்னார். நான் உடனே, வேண்டாம்பா, நானே தலய அலசிக்கிறேன்னு சொன்னதும், சரி அது உன் இஷ்டம், ஆனா நீ இஞ்சினேரிங் காலேஜில படிக்கிறதால பெரியாளாயிடோமுன்னு நினைக்கிறயா?, இன்னும் நீ எங்களுக்கு சின்ன பையன் தாண்டா, பேபியும் உன்னவிட வயசுல பெரியவ, சின்ன வயசலேந்து, அவ பாக்க, வளந்தவண்டா நீ, அவ உன்னய முழுசா மகனா ஏத்துக்கிட்டு, எவ்வளவு பாசமா இருக்கா தெரியுமா. உங்க ரெண்டு பேர் எதிர்காலத்த பத்தி அம்மா ஸ்தானத்தில இருந்து, எப்டியெல்லாமோ கற்பனை பண்ணி, உங்களுக்காக உருகி போறாடா. இவ்வளவு நல்லவ, உனக்கு சித்தியா வர நீ கொடுத்து வச்சிருக்கனும். வேற எவளாவது வந்துருந்தா, என்னையும், உங்களையும் சேரவிடாம, பிரிக்கதான் பாத்திருப்பாளுக. ஆனா இவ நம்ம மூனு பேர் மேலயும் உசிரயே வச்சுருக்கா. அவளோட உண்மையான அன்ப, நீ ஏண்டா, இன்னுமும் புரிஞ்சிக்காம இருக்க? பாவம்டா, அவ. நானும், உன்ன பாத்துக்கிட்டுதான் இருக்கேன், நீ அவகிட்ட சரியாவே முகங்கூட குடுத்து பேச மாட்டீங்கிற, அவ ஏதாவது கேட்டா, பதிலே சொல்லாம போய்கிடடு இருக்க. உன்னவிட சின்னப்பையன்தான சுரேஷ், எப்படி அம்மா, அம்மான்னு அவகூடயே எந்த நேரமும் ஒட்டிக்கிட்டு, எவ்வளவு சந்தோஷமா இருக்கான், நீ மட்டும் ஏண்டா எதையோ பறிகுடுத்த மாறி, எப்பபாரு 'உர்'ருன்னு இருக்க?, நீ இப்படி இருக்கிறத பாத்தா, ஏதோ,உங்க அம்மா சாவுக்கே, அவ வியாதியில்ல, பேபிதான் காரணங்கிற மாதிரியில்ல, இருக்க?, ஒரு வேளை, நான் ரெண்டாவது கல்யாணம் கட்டிக்கிட்டது உனக்கு பிடிக்கலயா? உன் கிட்ட கேட்டு, நீ சம்மத்திச்சதுக்கு அப்பறம்தானே, நான் கல்யாணதுக்கே ஒத்துக்கிட்டேன்?" அப்படின்னு நேருக்கு நேரா கேட்டவுடனே, "இல்லப்பா, அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல"ன்னு மெல்ல சொன்னாலும், மனசுகுள்ள "ஆமா, நீங்க கல்யாணம் பண்ணிக்க நான் ஒத்துக்கிட்டேன், ஆனா 'என் சகுந்தலா'வ, நீங்க கட்டிக்கிட்டததான் என்னால ஏத்துக்க முடியலயேன்னு" நினச்சுக்கிட்டேன். ஆன அவரு, "சுந்தர், முதல்ல உன்ன மாத்திக்கிட்டு, பழைய மாதிரியே எல்லார்கிட்டயும் கலகலப்பா இரு. செத்துப்போன உங்கம்மா நீலா, இனிமே வர மாட்டா, நீ சந்தோஷமா இருக்கிறததான் அவ விரும்புவா. உன்ன நீ மாத்திகிறதுல இருந்து நீ என் வார்த்தைக்கு எவ்வளவு தூரம் மரியாத தர்ரேங்கிறத நான் தெருஞ்சுக்குவேன்"னு சொல்லிட்டு மேற்கொண்டு என் பதில எதிர்பாக்காம, தோட்டத்தில தண்ணி பாச்ச, மண்வெட்டி எடுத்துகிட்டு நடக்க ஆரம்பிச்சாரு. அவரு எப்பவுமே அப்படிதான், எதையுமே மனசுல வச்சுக்க மாட்டாரு, உடனே மூஞ்சிக்கு நேரவே தெளிவா பேசிடுவாரு. அப்பாட்ட, எனக்கு எப்பவுமே பாசங் கலந்த மரியாத உண்டு, நான் அவரு செல்லம், அம்மாகூட, என்ன அப்பா பிள்ளைன்னுதான் கிண்டல் பண்ணுவாங்க. அவரு, மனசு கலங்கி பேசினதும், "சரிப்பா, இனிமே நீங்க சொன்ன மாதிரி நடந்துக்கிறேன்" சொல்லிட்டு, அவர் கையில இருந்து மம்மட்டிய வாங்கிக்க கைய நீட்றப்ப, சகுந்தலா வர்ரத பாத்துட்டு, சரி முதல்ல வாச பக்கத்துல இருந்து தண்ணிய பிரிச்சுவுடுன்னு, எங் கையில மண்வெட்டிய கொடுத்திட்டு பாத்ரூமுக்குள்ள போயிட்டாரு.
 
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

216

Rep

0

Bits

0

4

Years of Service

LEVEL 3
15 XP
முன்பக்கம் வாழைக்கு, தண்ணி வெட்டி விட்ட கொஞ்ச நேரத்துல, ஓவர்டேங்க்ல, தண்ணியில்லாம போயிடுச்சு. சரி மோட்டர 'ஆன்' பண்ணுவோமுன்னு கிணத்தடிக்கு வந்தேன். பாத்ரூம் கதவு மூடியிருந்துச்சு! உள்ள அப்பா, சகுந்தலாகிட்ட, "பேபி, தண்ணி ரொம்ப சூடா இருக்கு, இன்னும் கொஞ்சம் பச்ச தண்ணிய சேத்துட்டு ஊத்துன்னு சொல்ல, அதுக்கு அவ, மாமா, சூடா குளிச்சாத்தான், நல்லா வேர்த்து, ஆயில் பாத் எடுத்ததுக்கு பலன் கிடைக்கும், சின்ன பிள்ள மாதிரி, சூடா இருக்குன்னு சொல்லாம சும்மாயிருங்கன்னு கண்டிக்கிறது காதுல விழுந்துச்சு. அதுக்கு அவரு, அவ மேல அந்த சுடு தண்ணிய எடுத்து தெளிச்சிருப்பாரு, போலருக்கு, உடனே அவ, சே! என்ன மாமா நீங்க, நைட்டியெல்லாம் ஈரமாக்குறீங்க, சுந்தருக்கு குளப்பாட்டிவிட்டுதான் இந்த நைட்டிய மாத்தனும்னு நினச்சா அதுக்கு முன்னாடியே மாத்த வச்சுருவீங்க போல இருக்கே. உங்க கைய வச்சுகிட்டு சும்மா இருங்க, அப்படியே பின்னாடி திரும்புங்க, முதுகுல சீயாக்கா தேச்சு விடுறேன்னு சொல்றதும், உள்ள அவர குளிப்பாட்டி விட்றப்ப அவ வளையல்கள் உரச சத்தமும் கேட்டுச்சு. அப்பறம் அப்பாகிட்ட, "மாமா, அண்டர்வேர ஏன் தரையில போட்ருக்கீங்க? அந்த காலி பக்கெட்ல போட வேண்டியதுதான, உள்ள போட்டுக்கிற துணிகள எப்பவும் சுத்தமாவச்சுக்கனும், அங்க ஏதாவது சீக்கு வந்தா டாக்டர்கிட்ட கூட காட்ட வெக்காமாயிருக்கும்"னு புத்தி சொன்னதும், அப்பா, "சாரி பேபி, இனிமே அப்டியே பண்றேன்"னு சொல்லிட்டு, ஈரத்துணிய பக்கெட்ல போட்ற சத்தம் கேட்டுச்சு! அப்பா அவ முன்னாடி 'நிர்வாணமா' இருக்காருங்கிறது நினச்சு எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு! உடனே திரும்பவும் முன்பக்கமா நகந்து வந்து, வாசல்ல இருந்து, டீவில மூழ்கிருந்த சுரேஷ கூப்பிட்டு மோட்டர போட சொல்லிட்டு, களை எடுக்கிற வேலயில இறங்கிட்டேன். ஆனாலும், முதல்தடவையா, நானும் அவளும் தனியே அந்த பாத்ரூம்ல இருக்கப்போறோம்கிறத நினைக்கிறப்பவே, என் உணர்சிகளை கட்டுப்படுத்த முடியல! அவ வேற, நைட்டி ஈரமாயிருக்குன்னு சொன்னது ஞாபகம் வந்து எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு!, நானே அவ பக்கதில இருந்தா, என் மனசு அலை பாயிறத கட்டுப்படுத்த முடியாம தவிச்சுக்கிட்டிருக்கேன், இதுல அப்பாவேற அவ கூட ஃபிரியா பழக சொல்றாரு. அவளும், அவரும் என்ன சின்ன பையனா நினைக்கலாம், ஆனா பஞ்சு இருந்தா பத்திக்கிற நெருப்பா நான் இருக்கேங்கிறத எப்படி புரியவைக்கிறது? பையன சூது வாது தெரியாதவன்னு நம்பர அப்பாவ வச்சுக்கிட்டு என்ன பண்றது? அப்பா சொன்னமாதிரி அவ வேணும்னா என்னைய மகனா நினைக்கலாம்! ஆனா எனக்கு அப்படி தோனலயே? எப்படி என் உணர்சிகளை அடக்கிறதுன்னு தெரியாமா தவிச்சுக்கிட்டிருந்தேன். அந்த நேரத்தில பைப்ல தண்ணிவர ஆரம்பிக்க பாத்தி பிரிச்சிவிட ஆரம்பிச்சு அந்த வேலைல மூழ்கிட்டேன்.

                                   

தோட்ட வேலை முடிஞ்சி, 'ஒன் பாத்ரூம்' போயிட்டு, மண்வெட்டிய கழுவிட்டு, கை, கால சுத்தம் பண்ணுட்டு, எண்ணடா இது, யாருமே நம்மள கண்டுக்கலையே? சரி அவ வர்ரதுக்குள்ள, நாம போய் குளிச்சிட்டு வந்துருவோம்னு நினச்சு கிணத்து மேட்டு பக்கம் வர்ரதுக்கும், சகுந்தலா வீட்டுக்குள்ளாற இருந்து வெளியே வர்ரதுக்கும் சரியா இருந்துச்சு. என்ன பாத்ததும், "உன்னய, நானும் அப்பாவும் கூப்பிட்டோம், ஆனா நீ ரொம்ப 'இண்ட்ரெஸ்டா' தோட்ட வேல செஞ்சுகிட்டிருந்த, சுரேஷ் வேற பசிக்குதும்மான்னான், அதுதான் அவங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு போட்டுட்டு வந்தேன். என்ன உன் வேலை முடிஞ்சிருச்சா? நீயே குளிச்சுக்கிறேன்னு, அப்பாகிட்ட சொன்னயாமே, சுடு தண்ணி ஆறி போறதுக்குள்ள, போய் குளிச்சிட்டு வா"ன்னா. நான் எதுவும் பேசாம பாத்ரூம்குள்ள நுழைஞ்சேன். அப்ப, அப்பா வீட்டுக்குள்ள இருந்து கொல்லைக்கு அவள தேடிவந்து,, "பேபி எனக்கு வெளியில கொஞ்சம் வேல இருக்கு, போய்ட்டு வந்துர்றேன்"னு சொல்ல, அதுக்கு அவ, "மாமா, தலைக்கு குளிச்சிட்டு வெயில்ல போகனுமா?மிளகு ரசம் வச்சு பத்திய சாப்பாடு போட்ருக்கேன், சாப்டும், சாப்டாதுமா வெளிய போறேங்கிறேங்களே?,வாரம் பூர வேல வேலன்னு நல்லஅலையரீங்க, லீவு நாள்லயுமா அலையனும், பேசாமா உள்ள படுத்து கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுங்க. சுந்தருக்கு சுடுதண்ணி எடுத்து கொடுத்துட்டு, நானும் குளிச்சிட்டு வர்றேன். வெளி வேலயெல்லாம் நாளைக்கு வச்சுக்கங்கன்னு கண்டிப்பா சொன்னா, அவரும் சரி பேபி, நாளைக்கு போய்கிறேன்னு சொல்லிட்டு, இந்த வாரம் சரி, ஆனாஎல்லா வாரமும் இப்படி சொல்லாத, கவர்மெண்டு வேலைல, லீவுன்னு ஒன்னும் கிடையாது. எல்லா நேரமும் பிரச்சனைதான், பிரச்சனைன்னு வந்தா எப்ப வேணும்னாலும் கூப்டுவானுங்கன்னு சொல்லிகிட்டே வீட்டுக்குள்ள போற சத்தம் கேட்டுச்சு. அவர் போனதும், இவ பாத்ரூம்குள்ள நுழஞ்சி, எனக்கு தண்ணி சூடு சரியா இருக்கான்னு சரி பாத்தா, பாத்ரூம் கதவ லேசா அவ நிக்றதுக்கு வசதியா ஒருக்கழிச்சு மூடினா

மோடா மேல உக்காந்துகிட்டு கை, காலெல்லாம் ஆயில பூசிக்கிட்டு இருந்தேன். அவளும் கொஞ்சம் ஆயில எடுத்து என் பின்பக்கமா நின்னுகிட்டு, என் கிட்ட எதுவும் கேக்காம அவளாவே, என் முதுகுல எண்ணைய தடவ ஆரம்பிச்சா. அவ கை என் முதுகில பட்டதும், அவளோட அருகாமையும் என் உணர்சிகளை தூண்டி விட என் 'கோல்' பெரிசாக ஆரம்பிச்சிச்சு! அவ அத பாத்ருவாளோன்னு ஒர கண்ணால பாத்தா, அவ 'கருமமே கண்ணாயினார்'ங்கிற மாதிரி எனக்கு முதுகு,தோள் பட்டயெல்லாம் தேச்சு விட்டுட்டு, அப்படியே முன் பக்கம் வந்து, புதரா மண்டியிருந்த என் நெஞ்சு முடிக்கொல்லாம் சேத்து எண்ணைய தேச்சா, உடனே நான் கூச்சத்ல நெளிஞ்சேன். எனக்கு ரொம்ப நெருக்கமா நின்னதால, அவளோட பெரிய மொல எம்மேல உரசிகிட்டுருந்துச்சு. அவ குனியறப்ப, வெளிரூன்னு முலைப்பிளவு தெரிய, கண்ணை திருப்பிக்கிட்டேன். குளுப்பாட்றப்ப தண்ணி பட்டும், வெக்கைல வியர்வைனாலயும் அவ நைட்டி ஈரமாகி அவ "ஸ்ட்ரக்சர்" என்ன தடுமாற வச்சிச்சு. ஆனா அவ அத புரிஞ்சிக்காம, "அம்மாகிட்ட என்னடா கூச்சம்ன்"னு சொல்லி சிரிச்சுகிட்டே, "சரி சரி, அடிவயிதில நல்லா எண்ண வச்சு நீவிட்டு அப்பறமா குளி"ன்னு சொன்னா. நான் பதிலெதுவும் சொல்லாம, "ம்" ன்னு ஒரே வார்த்தையில பதில் சொல்லிட்டு, அவளால, நட்டுகிட்டு நின்ன என் சுன்னிய அடக்க முடியாம தடுமாறிக்கிட்டு இருந்தேன். நான் uneasyயா இருக்கிறத, ஒருமட்டும் புரிஞ்சிகிட்ட அவ, "சரி சுந்தர், நீ அம்மாவா, மனசளவுல இன்னும் என்ன ஏத்துக்கல. அந்த நாள் வரைக்கும் நான் 'வெயிட்' பண்றேன். இங்க தயிர்ல கலந்த சீயக்கா வச்சுருக்கேன், இதுல தண்ணி ஊத்திராத, நல்லா குளிச்சிட்டு வா. நான் எங்க ரூம்ல போய் குளிச்சிட்டு, சாப்பாடு எடுத்து வைக்கிறேன். நாம ரெண்டு பேர்தான் பாக்கி, நீ வந்ததும் நாம சாப்பிடுவோம்"ன்னு சொல்லிட்டு போயிட்டா. அதுக்கப்பறம், சே! அப்பா சொன்னமாதிரி இவ தாய் பாசத்துலதான் பேசுறா, நாமதான் தேவையில்லாம சந்தேகப்பட்றோம்னு தோணிச்சு. எனக்காக அவ காத்திருப்பாளேன்னு, சீக்கரமா குளிச்சிட்டு வீட்டுக்குள்ள போனேன்.

டைனிங் டேபில்ல, எனக்காக சாப்பாட ரெடியா எடுத்து வச்சுகிட்டு காத்திருந்தா. ரெண்டு பேருமா சாப்பிட்டோம், "போதும் போதும், எனக்கு வயிறு நிரஞ்சிருச்சு, இதுக்கு மேல எனனால சாப்ட முடியாதுன்னு" நான் சொல்ல சொல்ல, அவ "பிள்ளயோட வயித்த பத்தி அம்மாவுக்கு தெரியாதா? குளிக்கிறதுக்குதான் வெக்கம், இதுக்குமா? வயித்த காயப்போடாம சாப்புடு"ன்னு சாப்பிட வச்சா. வயிறு ஃபுல்லா சாப்டுட்டு, "நல்ல பசில்ல, சாப்பாடு ரொம்ப நல்லாயிருக்கு"ன்னு சொன்னேன், உடனே அவ, "அப்ப என் சமையல் சரியில்ல, பசியாலதான் சாப்டேன்"னு, சொல்றயான்னு மடக்க, "அம்மா தாயே, ஆள விடுங்க"ன்னு, நான் கையெடுத்து கும்பிட, அவ சிரிச்சுகிட்டே, "good, இப்பதான் என் பழைய சுந்தர பார்க்கிறேன். இனிமே எனக்கு கவலையில்லை"ன்னு சொல்லி சிரிச்சா. .டைனிங் டேபிள சுத்தம் பண்ண நானும் கூட இருந்து ஒத்தாசை செஞ்சேன், அவ சொன்ன மாதிரி சிலத பாத்திரம் மாத்தி கிச்சன்லயும், சிலத ஃபிரிட்ஜ்லையும் வச்சேன். பெட் ரூம்லருந்து அப்பா, "பேபி சாப்டாச்சா"ன்னு குரல் கொடுத்தாரு, உடனே இவ "நானும், சுந்தரும் இப்பதான் மாமா சாப்ட்டு எந்திரிச்சோம். இதோ வர்ரேன்"னு பதில் சொன்னா. "சரி சுந்தர், நீயும் போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு"ன்னு சொல்லிட்டு, அப்படியே ஹால்ல இருந்த சோபால சாஞ்சி உக்காந்துகிட்டு, நான் எப்ப என்னோட ரூமுக்கு போவேன்னு என்னைய பாத்துகிட்டுருந்தா. இன்னும் கொஞ்ச நேரம் அவ கூட பேசனும்னு ஆச இருந்தாலும், வேற வழியில்லாம, அவளுக்கு 'bye' சொல்லிட்டு, நான் என் ரூமுக்கு போனேன். கொஞ்ச நேரம் கழிச்சு, தண்ணி குடிக்க கிச்சனுக்கு போறமாதிரி, ஹாலுக்கு வந்து, அவங்க ரூம பாத்தேன். கதவு உள்பக்கமா பூட்டிருந்துச்சு. எனக்கு அட பாவிங்களா!, 'மேட்னி'யா ஓட்ரீங்க, "இங்க ஒத்தன பாக்க வச்சுக்கிட்டு கொட்டம் அடிக்றீங்களே"ன்னு எனக்குள் காம தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பிச்சு! அன்னிக்கு எத்தன தடவ, சகுந்தலாவ நினச்சு 'கையடி'ச்சிருப்பேன்னு கணக்கெடுக்க முடியாத அளவுக்கு அடிச்சு, அடிச்சு ஓஞ்சி போயி அப்படி தூங்கி போய்ட்டேன்.
 
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

216

Rep

0

Bits

0

4

Years of Service

LEVEL 3
15 XP
கொஞ்ச நாள்ல சகுந்தலாகிட்ட பழைய மாதிரி சகஜமா பேச ஆரம்பிச்சிட்டேன். ஆனா அவ வீட்டுக்குள்ள வளைய வர்ரப்ப, இவ்வளவு அழகான figure பக்கத்துல வச்சுகிட்டு அனுபவிக்க முடியாம, அம்மான்னு உறவு கொண்டாட வேண்டியதிருக்கேன்னு கஷ்டமா இருந்துச்சு. ஆனா அவளோ, எப்பவும் ஃபிரஷ்ஷா, ஜாலியா இருந்தா. அதுனால அவக்கிட்ட இருக்கிற உற்சாகம் எங்க மூனு பேருக்கும் தொத்திக்கிட்டு வீடே கலகலப்பா மாறிடுச்சு. நானும் அவள, வெளியுலகத்துக்காக, அம்மான்னு உரிமையோட கூப்பிட்டாலும், மனசுக்குள்ள என் காதலியாத்தான் பார்த்தேன். வீட்டுக்கு வந்ததும், சுரேஷ் அவங்க ஸ்கூல் கதையெல்லாம் சொல்ல, அத கேட்டு சகுந்தலா ரசிக்கிறத பார்த்ததும், அவள impress பண்ன, நானும் எங்க class friends, teachers, NCC jokes எல்லாம் அவ கிட்ட போட்டி போட்டுகிட்டு சொல்ல ஆரம்பிச்சேன். பொதுவா அப்பா, அம்மாகிட்ட school matters எல்லாம் பேச மாட்டேன். அவங்களா கேட்டாகூட சுவாரசியமில்லாம நான் பேசுறத பாத்து. அவங்களும் அத பத்தி பேசுறதே இல்ல. ஆனா, சகுந்தலா நாம சொல்றத கேக்கிறப்பவே, இன்னும் சொல்லனும்னு ஆர்வம் வரும். அந்த அளவுக்கு பேசுறவங்கள உற்சாகப்படுத்துறமாதிரி அவளோட face expressions இருக்கும். அத ரசிக்கிறதுக்காகவே, நிறைய மேட்டர் அவளோட பேச ஆரம்பிச்சேன். அன்னைக்கு பேசுனதெல்லாம், அன்னன்னைக்கு ராத்திரி படுக்கிறப்போ அசை போட்டு, அவ எதையெல்லாம் ரொம்ப ரசிச்சாளோ அந்த subject எல்லாம் மெருகேத்தி அடுத்த நாள் பேசுறதுக்கு ready பண்ணி பேச, எங்களுக்குள்ள நெருக்கம் அதிகமாச்சு. நான் அவளோட அதிகமா ஒட்டிக்கிட்டத பாத்து அப்பாவும் ரொம்ப சந்தோஷப்பட்டாரு. எங்க காலேஜு பொண்ணுங்க எல்லாம், சகுந்தலாவ கம்பேர் பண்றப்போ ரொம்ப சுமார் ரகம்தான். அதுல பிரதீபாங்கிற பொண்ணுமட்டும் கொஞ்சம் பரவாயில்லை ரகம், அவ என்னைய எப்படியாவது 'பிரக்கெட் போட்டுடனும்னு டிரை பண்ணிக்கிட்டு இருந்தா, சகுந்தலாகிட்ட பிரதீபாவோட அட்டெம்டுகளை சொன்னப்ப ரசிச்ச மாதிரி காட்டிக்கிட்டாலும் அவளுக்கு மத்த பொண்ணுக எங்கிட்ட வழியறது பிடிக்கலைன்னு தெரிஞ்சதுக்கப்பறம் அவளோட சப்ஜெக்ட பேசுறதையே நிப்பாட்டிட்டேன்.

ஒருநா, சாயங்காலம் நல்லா இருட்ற நேரத்ல, கீதாவ கூட்டிட்டு, சகுந்தலா பிரண்டு, மேகலா எங்க வீட்டுக்கு அவள தேடி வந்தா. மேகலாவ, கோயம்புத்தூர்ல கட்டி கொடுத்துருந்தாங்க, கை குழந்த ஒன்னு இருக்கு. கல்யாணத்துக்கு அப்பறம் ஒரு சுத்சு பெருத்திருந்தா! மாரும் குண்டியும் பெருத்து, கலர் கொஞ்சம் கூடின மாதிரி இருந்துச்சு. குழந்தைக்கு பால் கொடுக்கிறதால, பிரா போடாம, ரவிக்கய முட்டிகிட்டு நிக்கிற ரெண்டு பால் செம்போட, சும்மா கும்முனு இருந்தா. "என்னடி, எங்க கிட்டயெல்லாம் சொல்லாம, நம்ம சுந்தர் அப்பாவுக்கு ரெண்டாந்தாராமா வாழ்க்கபட்டுட்டயாமே"ன்னு கேட்டுகிட்டே வந்தவ, என்ன பாத்ததும், என்னய அப்டியே, நெஞ்சோட சேத்து கட்டி அணைச்சுகிட்டு, என் தலய தடவிக்கிட்டே, "சாரி சுந்தர், அம்மா இறந்து போயிட்டதா கேள்விப்பட்டேன், இப்பதான் ஊர்ல இருந்து வந்தேன், விஷயம் கேள்விபட்டதும் நேர இங்க ஓடி வந்துட்டேன்"னா. மெத்துன்னு இருந்த அவ மாரு பட்டு என் 'கோலு' துள்ள ஆரம்பிச்சிருச்சு! மெதுவா, அவளோட அணைப்ப விலக்கிட்டு,,அவங்க பேசட்டும்னு, மெதுவா நகந்து வசலுக்கு போயிட்டேன். கீதாவும் சுரேஷும் அவங்க ஸ்கூல் கதைய பேச ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு தெரிஞ்சு, சகுந்தலாவுக்கு மேகலாவும், சாந்தியும்தான் ரொம்ப குளேஸ் பிரண்ட்ஸ். நான் சின்ன வயசுல, அவங்ககூட இருக்கிறப்ப, எனக்கு விபரம் புரியாதுன்னு நினச்சுகிட்டு, அவங்க, அந்தரங்க விவகாரங்களெல்லாம் பேசுவாங்க. பொண்ணுங்க இப்டியெல்லாம் கூடவா பேசுவாங்கன்னு எனக்கு ஆச்சர்யமா இருக்கும். ஆனா இவங்க ரெண்டு பேர் தவிர வேர யார் கிட்டயும் சகுந்தலா அப்படி பேச மாட்டா. மத்தவங்கள பொறுத்தவரைக்கும் அவ innocent girl. கண்டிப்பா சகுந்தலா மனசுல என்ன இருக்குங்கிறத, மேகலாகிட்ட பேசுவா, அத அவங்களுக்கு தெரியாம ஒட்டு கேட்றனும்னு முடிவு பண்ணி, ஒன்னும் தெரியாத மாதிரி வாசல்ல நின்னுகிட்டு அவங்கள ஓர கண்ணால பாத்துக்கிட்டே இருந்தேன். நான் நினச்சது வீண்போகல,கிச்சன்ல இருந்து காபிய எடுத்துகிட்டு, ரெண்டு பேரும் அப்படியே கிணத்தடிக்கு போறத பாத்துட்டு, நான் மெதுவா மொட்ட மாடிக்கு போனேன்.

நான் நின்ன இடம், அவங்க கண்ணுக்கு மறைவான இடம். மேகலா, சகுந்தலாகிட்ட ரகசிய குரல்ல, "ஏண்டி, சுந்தர் அப்பா கொஞ்சம் வயசானவராச்சே, சந்தோஷமா இருக்கியான்"னு கேட்தும், "மாமா என்ன நல்லா வச்சுருக்காருடி"ன்னா. "அப்ப எப்படி வயித்த தூக்கிட்டு நிக்கப்போறேன்?"னு கேக்க, சகுந்தலா, "அதெல்லாம் கிடையாதுடி"ன்னா. அத கேட்ட மேகலா மட்டுமில்லாம, ஒட்டு கேட்டுகிடுருந்த நானும் அதிர்ச்சியாயிட்டேன். "ஏண்டி?"ன்னு, கேக்க " சுந்தரும், சுரேஷும் தான், என் பிள்ளைங்க, எனக்குன்னு தனியா பிள்ளைங்க பிறந்தா, பின்னாடி நானே மனசு மாறினாலும், மாறிடுவேண்டி, அதனால நாங்க ரொம்ப safe ஆதான் பண்றோம்"ன்னு சொன்னா. மேகலா, "அடப்பாவி, அந்தாளு அவரு பிள்ளைகள நீ பாத்துக்கணும்கிறதுக்காக, உன்னைய ஏதோ போட்டு குழப்பிட்டாரு போல இருக்கு, பசங்க நாளைக்கே கல்யாணமாகிட்டு போயிட்டா, பெத்த அம்மாவயே மறந்துட்டு, பொண்டாட்டி பின்னாடி போயிருவானுங்க, சித்தியா, வந்த உன்னதானா பாக்க போறாங்க, ஏதாவது தியாகம், அது இதுன்னு, சினிமா வசனமெல்லாம் பேசாம, இப்பவே அவருக்கு முடியாம போறதுக்குள்ள, உனக்குன்னு, ஒன்னு பெத்துக்கடி. பிரசவவலி கஷ்டம்னாலும் அதுக செய்ற வால்தனத்துல இருக்கிற சுகம் இருக்கே அது அனுபவிச்சாதாண்டி தெரியும். பாரு, நான் உன்ன பாக்கனும்னு அவசரத்துல வந்தேனா, தூங்கிக்கிட்ருந்த குழந்தய, அம்மாகிட்ட விட்டுட்டு வந்துட்டேன், இன்னேரம் அது பாலுக்கு என்ன தேட ஆரம்பிச்சுருக்கும்"னு சொல்லிகிட்டே, அவளோட மார லேசா மசாஜ் செய்ய ஆரம்பிச்சா. உடனே, சகுந்தலா, "சே, என் பசங்க அப்படியில்ல, என் மேல உசிர வச்சுருக்காங்க"ன்னா. கொஞ்ச நேரம் ரெண்டுபேரும் பேசாம இருந்தாங்க, அப்பறம் திடீர்னு மேகலா, "ஏண்டி, சின்ன வயசுலயே இந்த சுந்தர் அழகா இருப்பான், இப்ப இன்னும் கட்டு மஸ்தா இருக்கான், அவன பாக்கிறப்ப, என்னாலா கண்ட்ரோல் பண்ண முடியாம கட்டி வச்சுகிட்டேன், நீ எப்டிடீ அவன பக்கத்லேயே வச்சுகிட்டு சும்மா இருக்க?" ன்னு கேட்டா, "என்னடி பண்றது, வயசு அதிகம்கிறதால, இவன கல்யாணந்தான் பண்ணிக்க முடியாது, அம்மான்னு இந்த வீட்டுக்கு வந்துடா, காலமெல்லாம் இவன் எங் கூடவே இருப்பான்னு பாத்தா, என்ன பாத்தாலே விலகி ஒடுறான். இவன எப்டி வழிக்கு கொண்டுவரதுன்னே தெரியலடின்னா. மாமாகூட இருக்கிறப்ப, சுந்தரத்தான் மனசுல நினச்சுக்குவேன், அவரு பண்றதெல்லாம் இவன் பண்றதா நினச்சுக்குவேன், அனா அவரு தன்மேல பேபிக்கு ரொம்ப பாசம்னு உருகி போயிட்ருக்காரு"ன்னா. "எனக்கு உன்னப்பத்தி நல்லா தெரியும்டீ, அதனாலதான் கேட்டேன், சின்னப்பவே சுந்தர யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டயே. சரி சரி இப்ப ஓரே வீட்ல இருக்கிறப்ப, அவன ஈசிய மடக்கிறலாம். ஆனா யாருக்கும் சந்தேகம் வர்ரமாதிரி நடந்துத்காத, யோசிச்சு தெளிவா திட்டம் போட்டு எஞ்சாய் பண்ணுடி, அவசரப்பட்டீன்னா உங்க மாமாகிட்ட மாட்டிகுவ"ன்னு மேகலா சொல்ல, " போடி, என் புருசன் ரொம்ப தங்கமானவரு, அப்படி ஒரு நிலம வந்தாகூட சந்தோசமா இரு 'பேபி'ன்னு சொல்ற பெருந்தன்மையானவரு அவரு என்னய முழுசா நம்புவாருடீ. எங்களோட மொதராத்திரி அன்னிக்கே, அவர்கிட்ட இவனுக ரெண்டு பேர் மட்டும்தான் எனக்கு பிள்ளைங்க மத்தபடி நா படுக்கைக்கு வேணும்னா, நீங்க காண்டம் use பண்ணுங்கன்னு சொன்னதும், அவர் எங்கிட்ட முழுசா 'சரண்டரா'கிட்டாருடு." சகுந்தலா, நீ கெட்டிக்காரிடீன்னு" மேகலா 'சர்ட்டிபிகேட்' கொடுத்தா!. எனக்கு அப்பதான் அன்னிக்கு அப்பா, "சகுந்தலா உங்க ரெண்டு பேர் மேலேயும் அதிகமான தாய் பாசம் வச்சிருக்கா"ன்னு சொன்னது ஞாபகம் வந்துச்சு. அந்த நேரம் பாத்து சகுந்தலாவ தேடி வந்த கீதா, "அக்கா இருட்டுகுள்ள நின்னுகிட்டு ஏங்க்கா பேசுறீங்க"ன்னு கேக்க, ரெண்டு பேரும் பேச்ச மாத்தி சமாளிச்சுகிட்டு, வீட்டுக்குள்ள போய்டாங்க. எனக்கு அப்பதான் மனசு நிம்மதியாச்சு. என் சகுந்தலா எனக்காகத்தான் இங்கே இருக்கா, எப்டி நான் அவ நினப்பாவே இருக்கேனோ, அதே மாதிரி அவளும் துடிச்சிகிட்டு இருக்கா. என்ன அவள முழுசா எனக்கு தர முடியலைன்னாலும் அப்பாவையும் என்னையும் சேத்து கவனிச்சுக்குவான்னு புரிஞ்சுச்சு. தாய் மகன் உறவு புனிதமானதுன்னாலும், சில இடங்கள்ல தப்பு நடக்கத்தானே செய்யுது, அதுமில்லமா, நான் ஒன்னும் அவள தாயா நினைக்கலயே, அவளே, என்னய நினச்சுகிட்டுதான் அப்பாவேட இருக்கேன்னு சொன்னாளே? அப்ப அவ கொஞ்சி பேசுனதெல்லாம் எங்கூடதானா? நாந்தான் புரிஞ்சிக்காம அவ மேல கோவப்பட்டுகிட்டு இருந்தேன்னு நினைக்கிறப்பவே அவ மேல ஒரு அனுதாபம் வந்துச்சு. மேகலா கிளம்பி போனதுக்கப்பறம், சத்தம் போடாம, கீழ இறங்கி வந்தேன். ரொம்ப நாளைக்கப்பறம், மனசு நிம்மதியானதால, அன்னிக்கு நைட் என்னால concentrate பண்ணி நல்லா படிக்க முடிஞ்சுச்சு.
 
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

216

Rep

0

Bits

0

4

Years of Service

LEVEL 3
15 XP
ரெண்டாவது 'செமஸ்ட'ரோட கடைசி 'எக்ஸாம்' எழுதிட்டு, வெளிய வர்ரப்ப, கண்டிப்பா இந்த தடவயும் நல்ல 'பெர்சண்டேஜ்' வரும்கிற சந்தோசத்தோட, மதியானம் வீட்டுக்கு வந்தேன். அப்பாவும், வீட்டுக்கு சாப்பிட வந்திருந்தாரு. அவங்க ரெண்டு பேருமே, என்ன பாத்ததும், "எக்ஸாம் நல்லா எழுதினையான்னு?" கேட்டாங்க, நானும், "ரொம்ப நல்லா எழுதிருக்கேன்"னு சொல்லிட்டு, அவர் கூடவே சாப்பிட உக்காந்துட்டேன். எங்க வீட்ல எப்பவுமே, 'எக்ஸாம்' முடிச்சு வந்தா, அத கொண்டாடுடறதுக்கு, சினிமாவுக்கு போவோம் ஆனா, இப்ப அம்மா இறந்ததுக்கு அப்பறம் நாங்க யாரும் எங்க ஊரு 'தியேட்டர்' பக்கமே போகல. "அப்பா, "இன்னிக்கு சாயங்காலம் சீக்கிரம் வர்ரீங்களா? நாமெல்லாரும் சினிமாவுக்கு போவோம், படத்துக்கு போயே, ரொம்ப நாள் ஆயிடுச்சு, வர்ரப்பவே பாத்தேன் நம்ம தியேட்டர்ல ரஜினி படம் வேற ஓடுது" ன்னு சொன்னேன். எங்க எல்லாருக்கும் ரஜினி படம்னா ரொம்ப பிடிக்கும். ஆனா அப்பா, "இல்ல சுந்தர் எனக்கு இன்னிக்கு வேலை இருக்கு, நான் வரதுக்கு கொஞ்சம் நேரமாகும் நீங்க போயிட்டு வாங்க"ன்னு சொல்லிட்டு, "பேபி, நீ உங்க அம்மாவ வேணும்னா, துணைக்கு கூட்டிட்டு போ"ன்னு சொல்ல, அதுக்கு அவ, "எங்க அம்மா எதுக்கு மாமா?, தலைக்கு மேல வளந்த என் பிள்ளைங்க இருக்காங்க, வேற யார் துணையும் எனக்கு வேணாம். நீங்க வர்லைன்னா, நாங்க மூனு பேருமா போயிட்டு வர்றோம்"னா. "சரி, சரி பாத்து பத்ரமா போயிட்டு வாங்க, எனக்கு வேல சீக்ரமா முடிஞ்சிச்சினா, நானும் அப்படியே நேரா அங்க வந்துர்றே"ன்னு சொன்னார். சாப்பிட்டு முடிச்சதும், அப்பா எங்கிட்ட, "சுந்தர் செமஸ்டர் எக்ஸாம் பிரிப்பேர் பண்ணதுல்ல, தூக்கமே இல்லாம ரொம்ப டயர்டா இருக்கியே? எக்ஸாம்தான் நல்லா எழுதிட்டயில்ல, இப்ப போய் நிம்மதியா ஒரு குட்டி தூக்கம் போடு, அப்பறம் சாயந்திரம் fresh ஆ சினிமா பாக்க போலாம்"னு சொன்னாரு. எனக்கும் தூக்கம் தேவைப்பட்டதால, என் ரூம்ல போயி படுத்ததுதான் தெரியும், அப்பறம் சுரேஷ் வந்து, " எந்திரிங்கண்ணா, மணி ஐஞ்சாயிடுச்சு, நாங்க ரெண்டு பேரும் ரெடியா இருக்கோம், கிளம்புங்க, சினிமாக்கு போகலாம்"னு சொல்லி எழுப்ப, ரெடியா இருந்த காபியையும், ஸ்னாக்சையும் வேகமா உள்ள தள்ளிட்டு ரெடியாயிட்டேன். சகுந்தலா, அன்னிக்கு எனக்கு பிடிச்ச 'மஞ்சள் கலர்" சேலைல தங்க விக்கிரகமாட்டம் இருந்தா. அவளோடஇடுப்பு மடிப்பு, தேவையில்லாத சதை எதுவும் இல்லாம வழ வழன்னு பளீச்சுன்னு கண்ண பறிச்சிச்சு. மெலிஞ்ச இடுப்பு அதுக்கு அப்புறம் நல்லா அகலமாயிருக்கிறது அவ கட்டிருந்த 'மைல்டு லோஹிப்ல' தெரிஞ்சிச்சு. சைடுல மாராப்பு லேசா விலகி, முலை பெரிசா விடச்சுக்கிட்டு நின்னுச்சு, பின்னாடி 'பிளவுஸ்' துணி மறைக்காத இடம் எல்லாம் பளீர்ன்னு தெரிஞ்சிச்சு!.குண்டி கொஞ்சம் பெரிசா கும்முன்னு இருந்துச்சு. அவளை பாத்து 'ஜொல்லு' விட்டுகிட்டிருந்த , என்ன பார்த்து, "கண்ண சிமிட்டி, "என்ன ஹீரோ சார் ரெடியா?, போகலாமா?"ன்னு கேக்க, நான் தடுமாறி சமாளிச்சுகிட்டே, 'ரெடி'மான்னு, அவங்க ரெண்டு பேர் கூட வெளிய வந்து வீட்ட பூட்ட ஆரம்பிச்சேன்.

'தியேட்டர்' பக்கத்திலதாங்கிறதால, நாங்க மூனு பேரும் நடந்தே போனோம். நடந்து போறப்போ, எல்லாரோட கண்ணும் எங்க ஜோடி பொருத்தத்த ரசிச்சு பாக்குறத கவனிச்சிட்டு, சகுந்தலா என்ன பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிக்க, பதிலுக்கு நானும் சுரேஷுக்கு தெரியாம அவளப்பாத்து கண் சிமிட்டி சிரிச்சேன். தியேட்டரில் கூட்டம் அதிகமா இருந்துச்சு, எங்களுக்கு கடைசி 'ரோவ்'ல மூலைலதான் 'சீட்' கிடச்சுச்சு! சுரேஷ், நடுவுல சகுந்தலா அப்பறம் செவுத்த ஒட்டி நானும் உக்காந்துகிட்டோம். படம் ஆரம்பிக்கிறப்பவே, சுரேஷ், 'அம்மா உங்க கைய கொடுங்க"ன்னு சொல்லி சகுந்தலா கைய எடுத்து அவன் கைமேல வச்சுகிட்டான். உடனே நான், "அப்ப எனக்கு?ன்னு கேட்டதுக்கு, சுரேஷ், நீ அம்மாவோட வலது கைய வச்சுக்க"ன்னான். அவளும், வலது கைய எடுத்து, என் கை மேல வச்சா. 'தியேட்டர்' இருட்டில, என் மடிமேல அவ கைய வச்சு மெதுவா நீளமா, சாப்டா, கொழுகொழுன்னு இருந்த விரல்கள தடவி விட்டுகிட்டே அவள பாத்தேன். அவ முகத்துல ரொம்ப சந்தோசம் பொங்குச்சு. ஆனா படம் பாக்குற மாதிரி நடிச்சா, சுரேஷ பாத்தா, அவன் படத்தோட ஒன்றிப்போயிட்டான். அவ கை இருந்த கதகதப்பு தாங்கமாட்டாம, கொஞ்ச நேரத்தில என்னொட 'பூலு' ஆட்டம் போட ஆரம்பிச்சிச்சு! அந்த அதிர்வுல, அவ கை நேர என் 'பூலு' மேலயே உக்காந்துகிச்சு, உடனே அவ சேர்ல இருந்து முன்பக்கமா நிமுந்து உக்காந்துகிட்டு, மெதுவா ஆள்காட்டி விரல்லாலேயும், நடு விரலாலெயும், மாத்தி மாத்தி, என் பூலு மேலயே தாளம் போட்டபடியே, மோதிர விரலால என் 'பூல' தடவி விட்டுக்கிட்டே, யாருக்கும் சந்தேகம் வாராதமாதிரி படத்த ரசிச்சு பாக்க ஆரம்பிச்சா. என்னோட இடது கையால, அவளோட இடுப்புலேந்து தொப்புள் வரைக்கும் லேசா தடவி விட ஆரம்பிச்சேன். என் கைய தட்டி விட்டு என்ன பாத்து வேணாம்கிற மாதிரி தலைய ஆட்டினா. பொது இடங்கிறதுனால, உளளுக்குள்ள ஆச இருந்தாலும், அத தாண்டி பெருசா வேறேந்த 'சில்மிஷ'மும் பண்ண முடியல, யாராவது பாத்துட்டா என்ன செய்றதுன்னு? அவ பயப்படுறான்னு தெரிஞ்சிச்சு. ஆனா படம் பாக்க கூட்டிட்டு போனதால, நானும் 'ரெடி'தான்னு அவளுக்கு 'கிரீன் சிக்னல்' கொடுக்கிற வாய்ப்பு எனக்கு கிடச்சுச்சு. அன்னிக்கு சகுந்தலா ரொம்ப சந்தோஷமா இருந்தா, வீடு வர்ர வரைக்கும் என் கைய பிடிச்சுகிட்டே நடந்து வந்தா. நாங்க சாப்ட்டு முடிச்சதுக்கு அப்பறம்தான் அப்பா வந்தாரு. நான் தூங்க போகாம 'டீவி' பாத்துக்கிட்டிருந்தேன். அவருக்கு சாப்பாடு போட்டுகிட்டே, அவ என்னமோ முழுபடத்ததையும் பாத்த மாதிரி, சந்தோசமா படத்தோட கதைய அவர்கிட்ட சொல்லிக்கிட்டிருந்தா, ரெண்டு பேருக்குமே படத்துல எங்கே கவனமிருந்துச்சு? திரும்பி வர்ர வழியிலே,சுரேஷ்கிட்ட பேச்சு கொடுத்து முழு கதயையும் 'கெஸ்' பண்ணிக்கிட்டா. எனக்கு பக்கமா உக்காந்து அப்பா டீவி பாக்க, சகுந்தலா டைனிங் டேபில 'கிளீன்' பண்னிட்டு, எனக்கு தூக்கம் வருது, 'குட் நைட்' சொல்லிட்டு போனா, அவரும் அரைமணி நேரத்தில " இன்னிக்கு நல்ல அலைச்சல், தூக்கம் வருது, நீ மதியம் தூங்கினதால தூக்கம் வர நேரமாகும், நீ வேணும்னா கொஞ்ச நேரம் டீவி பாத்துட்டு படு, நான் தூங்கப்போறேன்னு சொல்லிட்டு அவங்க ரூம் கதவ மூடாம, ஹால் வெளிச்சம் ரூமுக்குள்ள வாராம இருக்க,லேசா சாத்திக்கிட்டு படுக்க, கொஞ்ச நேரத்திலயே, அவரு குறட்ட விட்ற சத்தம் கேக்க ஆரம்பிச்சிருச்சு!. மெதுவா ரூமுக்குள்ள எட்டி அவள பாக்கனும்னு தோண்னாலும், சரி 'கிணத்து தண்ணிய ஆத்து வெள்ளமா' கொண்டு போயிறபோது, ரெண்டு பேரும் தனியா இருக்கிற 'சான்ஸ்' நிறையவே இருக்கு, அவசரப்பட்டு இப்ப போயி, காரியத்த கெடுத்துக்க கூடாதுன்னு என்ன நானே 'கண்ட்ரோல்' பண்ணிக்கிட்டு, டீவிய அணைச்சிட்டு பாத்ரூம் போயிட்டு திரும்பி வர்ரப்ப, அவங்க ரூம் கதவு உள்பக்கமா மூடியிருந்துச்சு!.
 
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

216

Rep

0

Bits

0

4

Years of Service

LEVEL 3
15 XP
அடுத்த நாள் காலைல, நான் எந்திரிக்கறதுக்கு முன்னாடியே அப்பாவும் சுரேசும் கிளம்பி போயிருந்தாங்க. கொல்லைல பத்மா அத்தையும், சகுந்தலாவும் பாத்திரம் விளக்கிட்டு இருந்தாங்க. சகுந்தலா கல்யாணம் பண்ணிட்டு வந்தாலும், பத்மா அத்தை எங்க வீட்ல வேல செய்றத விடல, என் மாப்ள வீடுன்னு சொல்லிகிட்டு அப்பப்ப வந்து பொண்ண பாத்துட்டு அவகூட ஒத்தாசையா இருந்துட்டு போவாங்க.
அம்மா இறந்ததுக்கு கவர்மெண்டல கொடுத்த பணம் வந்த அன்னிக்கு அப்பா என்ன கூப்பிட்டு "சுந்தர், உங்க அம்மாவுக்கு வந்த பணத்த பேங்குல, உன் பேர்லயும் சுரேஷ் பேர்லயும் பிரிச்சு போடலாம்னு இருக்கேன். நீ என்ன சொல்றே"ன்னு கேட்டார்.
நான், "அப்பா கடவுள் தயவுல நாம வசதியாதான் இருக்கோம், நாங்களும் நாளைக்கு படிச்சு முடிச்சு நல்ல வேலைக்கு போயி கை நிறைய சம்பாதிப்போம், என்ன கேட்டா, நமக்கு இவ்வளவு உதவி பண்ற பத்மா அத்தைக்கு, இந்த பணத்த இப்ப கொடுதோம்னா, அவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்பா"ன்னு சொன்னேன். அவங்க வீட்டுக்கு உதவி செய்யனும்னு நான் சொல்ரத கேட்டு, சகுந்தலா என்னை நன்றியோட பாத்தா.
ஆனா "வேண்டாம் சுந்தர், நாளைக்கு யாராவது சகுந்தலா, காசெல்லாம் பிடிங்கி, அவங்க அம்மா வீட்டுக்கு கொடுத்துட்டான்னு, சொல்லிருவாங்க"ன்னு பயந்தா.
"ஊர்ல இருக்கிறவங்க பேச்சுக்கெல்லாம், நாம கவல பட முடியாது, எங்களுக்கு ஒரு அம்மா வேணும்னு பார்த்தப்ப யாரு எங்க கூட இருந்தா? எந்த எதிர்பார்ப்பும் இல்லாம உடனே 'சப்போர்ட்' பண்னின பத்மா அத்தையவிட வேறயாரும் நமக்கு முக்கியமில்ல, நீங்க அதுகெல்லாம் கவலப்படாதீங்கம்மா"ன்னேன்.
மாமியார் வீட்டுக்கு உதவி செய்ய முடியிறதோட, நானும் சகுந்தலாவ 'அம்மா'ன்னு கூப்பிட்டு உறுதியா சொன்னதுல அப்பாவுக்கு ரொம்ப சந்தோசம். மாலதி கல்யாணத்துக்கு வித்த அவங்களோட பூர்வீக வீட்டைய திருப்பி, அவங்களுக்கு வாங்கி கொடுத்ததும் இல்லாம, பத்மா அத்த பேருலயும் பேங்குல ஒரு பெரிய தொகைய டெபாசிட் பண்ணி அவங்களுக்கு ஒவ்வொரு மாசமும் செலவுக்கு தாராளமா வட்டி பணம் கிடைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணிட்டாரு. அத தவிர கீதா படிப்பு செலவு பூர என்னோடது, அவளும் எனக்கு ஒரு குழந்தை மாதிரிதான் அவ எவ்வளவு வேணும்னாலும் படிக்கட்டும்னு சொல்லி, எங்க ரெண்டு குடும்பமும் தனி தனி வீட்ல இருந்தாலும் ஒரே குடும்பமா வாழ ஆரம்பிச்சிட்டோம்.
அதுல சகுந்தலாவுக்கும் அவங்க அம்மாவுக்கும் ரொம்ப சந்தோசம், சுந்தரும் அவங்க அப்பா மாதிரியே நம்ம குடும்பத்து மேல பாசமாயிருக்கான்னு அவங்களுக்கு எம் மேல இருந்த பிரியம் இன்னும் அதிகமாச்சு.
பின்பக்கம் போயி பத்மா அத்தை குட்மார்னிங், அம்மா குட்மார்னிங்னு சொன்னதும் சகுந்தலாவுக்கும் ரொம்ப பெருமை, "வெரி குட்மார்னிங் மை சன், நீ பிரஷ் பண்ணிட்டு வா, நான் காப்பி ரெடி பண்றேன்"னு சொல்லிட்டு, "அம்மா வேல முடிஞ்சிருசுல்ல, ரேஷன் கடைக்கு வேற போகனும் சொன்னீங்களே, நீங்க கிளம்புங்கம்மா, என் புள்ளைக்கு காபி கலந்து குடுத்திட்டு, குளிக்க போறேன்"னு சொல்ல, அவங்க அம்மவும் "சரிம்மா,சுந்தர நான் வர்ரே"ன்னு எங்கிட்டயும் சொல்லிட்டு கிளம்பினாங்க.
வாசல்வரைக்கும் போயி, வழி அனுப்பி வச்சு கதவ மூடிட்டு உள்ள வந்தா.

நான் ஹால்ல உக்காந்து காபி குடிச்சுகிட்டே பேப்பர் படிச்சுகிட்டு இருந்தேன். அப்ப சகுந்தலா பாத்ரூம்ல இருந்து, 'சுந்தர்'ன்னு கூப்ட சத்தம் கேட்டு, என்ன?ன்னு கேட்டுகிட்டே அவ ரூமுக்குள்ள போனேன். அங்க, பிரா, பிளவுஸ் எதும் போடாம, சேலை முந்தானையால மார மறச்சுகிட்டு நின்னவள பாத்து மெய்மறந்து போய் நின்னுட்டேன். ரெண்டு முலையும், சண்டைக்கு தயாரா 'புடச்சுகிட்டு' என்ன வா, வான்னு கூப்றமாதிரி இருந்துச்சு.
சட்டுனு சுதாரிச்சுகிட்டு, என்னம்மான்னு கேட்க,, "என்னோட குளிக்கிற சோப் தீந்து போச்சு, உன் கிட்ட புது சோப் இருக்கா"ன்னு கேட்டா,
"நான் use பண்றது, 'ஹமாம்' பரவாயில்லைனா தர்ரே"ன்னு சொல்ல, பின்னாடியே என் ரூமுக்குள்ள வந்தா, 'செல்புல' இருந்து, புது சோப்ப எடுத்து அவ கிட்ட கொடுக்கிறப்ப, மெதுவா அவ கைய தொட்டு கொடுத்துட்டு, அவ முகத்த பாத்தேன், அதில எந்த எதிர்ப்பும் இல்லைன்ன உடனே எனக்கு கொஞ்சம் தைரியம் வந்து அவள பின்பக்கமா இருந்து அணைச்சு, கழுத்துல முத்தம் கொடுத்தேன். அவ அப்படியே கண்ண மூடி ரசிச்சு நின்னா, பெரிய பந்து மாதிரி, இருந்த அவ முலைய மெதுவா தடவ ஆரம்பிச்சேன். அவள அப்படியே கட்டி அணைச்சு, என்னோட படுக்கைல சாச்சேன்.
லிப்ஸ் கிஸ் கொடுக்க உதட்டுகிட்ட போய், சகுந்தலா, I LOVE YOU ன்னு சொன்னதும், சட்டுன்னு தன்னோட முகத்தை எங்கிட்ட இருந்து விலக்கிட்டு, என் வாயில மெதுவா அடிச்சு, "சுந்தர் எப்பவுமே நீ என்ன பேர் சொல்லி கூப்பிடகூடாது. 'அம்மா'ன்னுதான் கூப்பிடனும் அதுதான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது. தனியா இருக்கிறப்ப பேர சொல்லி பழகிட்டா, திடீர்ன்னு மத்தவங்க முன்னாடியும் உன்ன அறியமாலே கூப்பிட்டுருவ. அதனால என்னய 'அம்மா'ன்னு மட்டும்தான் கூப்பிடனும்னு சொன்னா.
நான், "சரிம்மா"ன்னு சொல்ல, சிரிச்சுகிட்டே, "நாம 'அம்மா-அப்பா' விளையாட்ட விளையாடி, ரொம்ப வருசம் ஆயிருச்சில்ல, என்ன இன்னிக்கு நாம ரெண்டு பேர்தான், நீ போய் உன்னோட எல்லா 'பார்ட்டை'யும், கிளீன் பண்ணி, குளிச்சிட்டு வா, சாப்டுட்டு, ஆட ஆரம்பிப்போம்ன்னு என்ன உசிப்பேத்தி விட்டுட்டு, அவ குளிக்க கிளம்புனா.
நான் பாத்ரூம் வரைக்கும், அவ பின்னாடியே போனேன், ஆனா அவ என்ன பாத்து, அம்மா சொன்னா கேக்கனும் .. அடம் பிடிக்கக்கூடாது, நல்ல பையன் இல்ல, போய் 'நீட்டா' கீழேல்லாம் 'கிளீன்' பண்ணிட்டு வா, அம்மாவும் 'நீட்டா' வர்ரேன்.
முதல் முதலா, என் செல்ல குட்டியோட நான் இருக்கப்போற இந்த நாள், என்னோட வாழ்கையில மறக்க முடியாத நாள் இல்லயா, போயிட்டு சீக்கிரம் வா, சாப்பாடு ரெடியா இருக்கு, 'பசியெல்லாம்' தீத்து வைக்கிறேன்னு சொன்னதும் மறு பேச்சு பேசாம கிளம்பிட்டேன்.

சாப்பிட்டு எந்திரிச்சு, அவங்க பெட் ரூமுக்குள்ள போகப் போன சகுந்தலாவ, பின்பக்கமா போய் கட்டி பிடிச்சு, காதுகிட்ட குனிஞ்சு "அம்மா எங்க போறீங்க?, என் ரூமுக்கு வாங்க"ன்னு சொல்லிட்டு, கைய பிடிச்சு இழுத்தேன்.

அதுக்கு அவ சட்டுன்னு என் பக்கம் திரும்பி என்ன பார்த்து, "இல்லடா, அந்த ரூம்லதான் தினமும் உன்னோட இருக்கிறதா நினச்சு வாழ்ந்துகிட்டு இருக்கேன், நம்ம முதல் உறவு அங்கதான்"னு சொன்னா.

"சரிம்மா"ன்னு சொல்லி கன்னத்துல முத்தம் கொடுத்து, அப்படியே அவள தூக்கிகிட்டு வந்து அவங்களோட பெட்ல படுக்கப்போட்டேன். அவளோட முந்தானைய விலக்கி, முலைகளுக்கு நடுவில என் முகத்த வச்சுகிட்டு அப்படியே அவ மேல படுத்தேன். அவ கொஞ்சம் மூச்சு வாங்கினா.
"அம்மா 'வெயிட்' போடுறேனான்னு?" கேட்டதுக்கு "பரவாயில்லை, சுகமாதான் இருக்கு.. அப்படியே படுத்துக்க, தாங்க முடியலைன்னா சொல்றேன்னு" சொன்னா.

அப்படியே மெதுவா கீழ இறங்கி அவளோட தொப்புல்ல முத்தம் வச்சதும் "ஹும், ஹும்ன்னு முனங்க ஆரம்பிச்சா.

என் கைய மேல கொண்டு போய் அவ ரவிக்கைய கழட்ட டிரை பண்ணினேன். ஆனால் ஹுக்கை எப்படி கழட்டனும்னு தெரியல, நான் தடுமாறுவத ரசிச்சிட்டு, மெதுவா சிரிச்சுகிட்டுஅவளே ரவிக்க ஹுக்கை கழட்டிட்டு, திரும்பவும் என் கைய அவ முலை மேல எடுத்து வச்சா.

மெத்து மெத்துன்னு 'ஸ்பாஞ்" மாதிரி பெரிசா தூக்கிக்கிட்டுருந்த முலைய பிராவோட அழுத்தி தடவ ஆரம்பிச்சேன்.

அப்படியே அவ முலை காம்ப பிடிச்சு உருவ ஆரம்பிச்சத்தும் ஸ், ஸ், ஸ்''''டேய் தாங்க முடியலடான்னு.. துடிக்க ஆரம்பிச்சுட்டா.

அப்படியே அவ வலது கைய மேல தூக்கி வச்சுட்டு, என் தலய அவ கக்கத்துல சாச்சுகிட்டு, மாருமேல படுத்து பிராவ கழட்டிவிட்டுட்டு, முலைய சப்ப ஆரம்பிச்சேன். ஒரு கைய கீழ அனுப்பி அவ பாவாடைய தூக்கி, ஜட்டி போட்டுருக்காளான்னு தடவி பாத்தேன், ஆனா ஜட்டி போடாம ரெடியா வந்திருந்தா. முடியெதும் இல்லாத அவ புண்டை கைல பட்டதும், அத தடவ ஆரம்பிச்சேன். இன்னொரு கையால அவ இடது பக்க முலை காம்ப ஆட்ட, ஒரே நேரத்துல மூணு வேலை செய்யவும், அவ புண்டையில இருந்து லேசா நீர் சுரக்க ஆரம்பிச்சு, என் சுன்னிய வரவேற்க ரெடியானா.
 
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

216

Rep

0

Bits

0

4

Years of Service

LEVEL 3
15 XP
அப்படியே அவ பாவாட நாடவ உருவி கீழே போட்டுட்டு, துடிச்சுகிட்டு இருந்த என் சுன்னிய அவ புண்ட மேட்ல வச்சு தேச்சு மதன நீரால என் சுன்னிய குளிப்பாட்டி அத உள்ள விட ரெடியானப்ப,

சகுந்தலா, "டேய், அப்படியே உள்ள விட்றாத, அந்த செல்புல, condom இருக்கு பாரு, அத மாட்டிக்கிட்டு, பண்னு"னு சொன்னா.

condom எடுத்து பாக்கெட்ட பிரிச்சேன், ஆனா அதை என் சுன்னில எப்படி மாட்றதுன்னு தெரியாமா முழிச்சேன்.

என் சுன்னி, முன் தோல் உள் பக்கமா மடங்கி, முனை பெரிசா வெளியில நீண்டு இருக்கும். சின்ன வயசுல அம்மா குளிப்பாட்டுறப்போ, 'சுன்னத்' செஞ்ச மாதிரி இருக்குன்னு சொல்லி கிண்டல் பன்னுவாங்க. அப்பறம் ஸ்கூல் படிக்கிறப்போ, முஸ்லீம் பிரண்ட்சுங்ககிட்ட சுன்னத்துன்னா என்னன்னு விசாரிக்கிறப்பதான், முன் தோலுல அழுக்கு சேராம ஈசியா கிளீன் பண்ணி, ஆரோக்கியமா இருக்க முடியும்கிறதாலதான் சுன்னத் பண்ணுறாங்கன்னும், அந்த மாதிரி பண்னுறப்போ, முன் தோல் கூச்சம் குறைஞ்சி போயி, நீண்ட நேரம் ' செக்ஸ் பார்ட்னரை' சந்தோசப்படுத்த முடியும்னு தெரிஞ்சு கிட்டேன். இயற்கையாவே எனக்கு அப்படி அமஞ்சத நினச்சு நான் சந்தோசப்பட்டுருக்கேன்.

                                       

அவ என்னோட சுன்னிய ஆச்சரியமா பாத்துக்கிட்டு இருந்தது எனக்கு கொஞ்சம் வெக்கமா இருந்துச்சு.. அவ சிரிச்சுகிட்டே, நீலா அக்கா ஒரு தடவ எங்க அம்மாகிட்ட உன்னோடது சுன்னத் செஞ்சமாதிரி இருக்கும்ன்னு சொல்லிருக்காங்க அத கேள்விபட்ட நாள்ள இருந்தே, நான் அது எப்படி இருக்குன்னு பாக்கனும்னு நினச்சுகிட்டு இருந்தேன், இன்னிக்கு நல்லாவே பார்த்துட்டேன். சரி சரி, இனிமே வெக்கப்பட ஒன்னும் இல்லை., சீக்கிரம் அந்த காண்டத்த மாட்டிக்கிட்டு வான்னு சொன்னா.

ஆனா காண்டத்தோட எலாஸ்டிக்க எவ்வளவுதான் விரிச்சாலும் சுன்னியோட முன் பக்கத்த உள்ள வச்சு திணிக்க முடியல, அத பாத்து படுக்கைல இருந்து எந்திரிச்ச அவ, "அடேயப்பா எவ்வளவு பெருசுடா உனக்குன்னு!" ஆச்சரியப்பட்டுக்கிட்டே, உன்னோடது நீளமா, அகலமா உரல் மாதிரி இருக்கே, இது, என்னைய என்ன பாடு படுத்தப்போகுதோ"ன்னு சொல்லிகிட்டு என் சுன்னிய ஒரு கையில பிடிச்சுகிட்டே, காண்டத்தை இன்னொரு கையால அகலமாக்கி இழுத்து மெதுவா என் மொட்டுல வச்சு அப்பறம் ரெண்டு கையல காண்டத்தோட எலாஸ்டிக்க உள்பக்கமா நகத்துகிட்டே போக, என் சுன்னி முழுசா அந்த காண்டதுக்குள்ள போயிடுச்சு.

"அட, இவ்வளவு ஈசியா மாட்டிவிட்டுடேயே?"ன்னு கேட்டதுக்கு, experience தான்னு சொல்லி சிரிச்சா.

அவ குண்டிக்கி, கீழ தலகாணிய வச்சு, புண்டைல என் சுன்னிய உள்ள தள்ள பாத்தேன். ஆனா அவ புண்ட ரொம்ப டைட் ஆக இருந்துச்சு.

அவ பக்கத்துல உக்காந்துகிட்டு, என் கையால அவ முலைகாம்ப, மாட்டுக்கு பால் கறக்கிறமாதிரி கறக்க ஆரம்பிச்சேன். அவ துடிக்க துடிக்க முலைய பிடிச்சு ஆட்டிக்கிட்டும், கீழே புண்டை பருப்ப இன்னொரு கையால மெதுவா தடவிகிட்டும் இருந்தேன். அவளால தாங்க முடியாம என்ன இறுக்க கட்டி பிடிச்சுகிட்டா, அவளோட புண்டைய மேலயும், கீழயும் ஆட்ட, மதன நீர் குபுக்குன்னு வர ஆரம்பிச்சுசு,, உடனே என் சுன்னியோட முனைய மட்டும் முதல்ல உள்ள தள்ளிட்டு, அப்பறம் மெதுவா சுன்னிய உள்ள வச்சு ஆட்ட ஆரம்பிச்சேன்.

புண்டையோட கதகதப்பு தாங்காம என் சுன்னி பெரிசாக, அதோட வீக்கத்த அவ ரச்சிக்கிட்டு இருக்கிறப்பவே, என் சுன்னிய முழுசா உள்ள விட்டதும், அவ, "டேய் வலிக்குதுடா, மெதுவாடா"ன்னு சொன்னாலும், நான் அவ கால் ரெண்டயும் என் இடுப்பு சுத்தி வச்சுக்க சொல்லிட்டு, என் கைய கீழ ஊணிக்கிட்டு, "கொஞ்சம் பொறுத்துக்கங்க"ன்னு சொல்லி என் சுன்னிய உள்ள விட்டு, அவ புண்டைய குத்த ஆரம்பிக்க, அவ ஆ, ஆ...ஆன்னு சுகம் தாங்க முடியாம துடிச்சு போனா....

டேய் போதும்டா, இதுக்கு மேல என்னால தாங்க முடியாதுன்னு அவ கெஞ்ச ஆராம்பிச்சதால, சரின்னு, வேக வேகமா குத்தி, விந்துவ வெளியேத்த ஆரம்பிக்க, அவ காண்டத்துக்குள்ள விந்து வர்ர வேகத்த உணர்ந்துட்டு, அடேப்பா, எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்கிறன்னு சொல்லிகிட்டே, அவ முலை மேல, என்ன சாச்சு படுக்க வச்சு, நெத்தில முத்தம் கொடுத்தா.

கொஞ்ச நேரம் கழிச்சு, அம்மா, ஒன் பாத்ரூம் வருது இந்த condom எங்கே போடுறதுன்னு கேட்டதும், அவ அத அப்படியே லெட்டீன்ல போட்டு பிளசவுட் பண்ணிடு, நல்லா வாஷ் பண்ணிக்கிட்டு வான்னு சொன்னா.

நான் பாத்ரூம் போயி கிளீன் பண்ணிக்கிட்டு வந்தப்ப, அவ அப்படியே கிறங்கி போயி, மயக்கத்துல குப்புற படுத்துகிட்டு இருந்தா. அவளோட அழகான குண்டிய பாத்ததும் திரும்பவும் என் சுன்னி எந்திரிச்சு ஆட்டம் போட ஆரம்பிக்க, நான் condom எதுவும் போட்டுக்காமலேயே அவ குண்டிக்கு மேல என் சுன்னிய வச்சு மெதுவா தேச்சுகிட்டே, உள்ள விட்டேன்.

திடீர்ன்னு கைய வச்சு, என் சுன்னிய தடவி பாத்த அவ, "டேய், காண்டம் போட்டுகலயா?"ன்னு கோவமா கேட்டதுக்கு, வேண்டாம்மா, லீக் பண்ற மாதிரி இருந்தா நானே வெளிய எடுத்தருவேன்ன்னு சொல்லி, ரெண்டாவது தடவைங்கிறதால, இன்னும் அதிக நேரம் தாக்கு பிடிக்கும்னு சொன்னதும், ஐயையோ, இன்னிக்கி நான் 'காலி'ன்னு சொல்லி சிரிச்ச.,

அவள குண்டி வழியா ரொம்ப நேரம் குத்தி எடுத்தத்தேன். ஆனா இந்த தடவ அவ எதுவுமே சொல்லாமா உன்னால முடிஞ்ச அளவு குத்திப்பாருன்னு தாங்கிக்கிட்டுருந்தா, அவ சொல்ற வரைக்கும் நானும் எடுக்க கூடாதுனனு, விடாம என் சுன்னிய உள்ளாற விட்டு குடஞ்செடுத்துகிட்டே இருந்தேன். என்னோட 'அகழ்வாராய்ச்சி'ய தாங்க முடியாம, கடைசில அவளே," டேய் போதும்டா, வலிக்குது, இதுக்குமேல என்னால தாங்க முடியாது"ன்னு கெஞ்ச ஆரம்பிச்சதும் வெளிய எடுத்தேன்.

அவ அப்படியே என்னை பக்கத்துல படுக்கவச்சு, இழுத்து கட்டி வச்சுக்கிட்டா. அவ மேல வந்த வேர்வையோட கலந்து வந்த பவுடர் வாசனைய ரசிச்சுகிட்டே அவ முலைய சின்ன குழந்த மாதிரி சப்ப, அவளும் குட்டி பாப்பாவுக்கு பசிக்குதா?, சரி சரி குடின்னு என் வாயில இழுத்து வச்சா. பால் எதுவும் வரலைன்னாலும் அந்த காம்ப என் நாக்கால நக்கியும் மெல்ல என் பல்ல வச்சு கடிக்கவும் செஞ்சேன், கடிக்கிறப்ப, "டேய் கடிக்காத, அம்மாவுக்கு வழிக்குது"ன்னு சொல்லி, என் தலையில மெதுவா ஒரு குட்டு வச்சுட்டு, அவ முலைய மூடிக்கிட்டா.

என்ன இழுத்து தன் மாரோட சேத்து அணைச்சுகிட்டதும் அந்த சுகத்துல அப்படியே கட்டிபிடிச்சு எங்கள மறந்து தூங்கிட்டோம்.

சுந்தர், எந்திரி டயமாச்சு"ன்னு சகுந்தலா என்ன எழுப்புறப்போ மதியம் மூனு மணி.

"டயர்டா இருக்கா, சாப்பிட்டு போய் உன் ரூம்ல படுத்துக்க, சுரேஷ் வர்ற நேரமாச்சு"ன்னதும், "டயர்டெல்லாம் ஒன்னுமில்லம்மா"ன்னு சொல்லிகிட்டே எந்திருச்சுட்டேன். உடம்பெல்லாம் 'ஜிவ்'வுன்னு இருந்துச்சு. அவள அடைஞ்ச சந்தோசத்தில மனசும் நிறஞ்சிருந்துச்சு. அப்படியே அவள இழுத்து அணைச்சு கட்டி வச்சு, நெத்திலேயும், மார்லயும் முத்தம் கொடுத்தேன். அப்புறம் ரெண்டு பேரும், டிரஸ் மாட்டிக்கிட்டு, lunch சாப்பிட ஆரம்பிச்சோம்.

சாப்பிடுறப்போ, ",தேங்க்ஸ் சுந்தர், கனவுல நான் கண்டதவிட, நிஜத்துல இன்னிக்கி என்னோட முதல் உறவு நல்லா அமஞ்சிருச்சு!, இந்த நாள நான் என்னிக்குமே மறக்கமாட்டேன்னு" சொன்னா.

"ஏன் அம்மா, இது ஒன்னும் உங்களுக்கு முதல் ராத்திரி இல்லையே? அப்பா கூட honeymoon எல்லாம் போயி enjoy பண்ணிட்டு வந்தீங்களே?"ன்னு கேட்டதும்,

"சுந்தர், உனக்கு அங்கே என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருந்தா, நேரடியாவே கேளு, சும்மா சுத்தி வளச்சி பேசாதே"ன்னு சொன்னா.

நேருக்கு நேரா அவ கேட்டதும், அசந்துபோய் நான் எதுவும் பேசாம தலைய குனிஞ்சுகிட்டு, தட்ட பாத்து சாப்பிட ஆரம்பிச்சேன்.

கொஞ்ச நேரம் கழித்து அவளே, "மாமாவுக்கு எம்மேல ஆசை அதிகமா இருந்தாலும், கொஞ்ச நேரம்தான் அவரால தாக்குபிடிக்க முடியும். காண்டம் மாட்டி, உள்ள நுழைக்க ஆரம்பிக்கிறப்பவே, விந்த அடக்கமுடியாம 'லீக்' பண்ணிருவாரு. 'அது' வும் வாரத்துல ஒரு நாள் இல்லாட்டி ரெண்டு நாள்தான். அதனால் எப்பவும் சும்மா கட்டி பிடிச்சு, வாயையும், விரலையும் மட்டும் வச்சு விளையாட்டு காட்டுவாரு"ன்னா..
 
  • Like
Reactions: thillairamesh
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

216

Rep

0

Bits

0

4

Years of Service

LEVEL 3
15 XP
நான், "அப்படின்னா, அடிக்கடி கதவ மூடிக்கிறீங்களே?ன்னு மெதுவா என்னோட நீண்ட நாள் சந்தேகத்த கேட்டேன்.

"எது? நேத்து ராத்திரி நடந்தத சொல்றியா? அவருக்கு எப்பவுமே பெட் ரூம்ல நான் துணியில்லாம இருக்கனும். என்னய படுக்கவச்சு, என் ரெண்டு தொடையும் அழகா இருக்குன்னு சொல்லி ரசிப்பாரு. அவரு என்னோட ரெண்டு தொடைக்கும் நடுவுல குப்புற படுத்துகிட்டு , ரெண்டு கையாலயும் என் கால இருக்கி வச்சுகிட்டு ,கீழ நாக்கல மெல்ல வருடி விட்டுகிட்டு, அப்படியே படுத்து தூங்கிப்போயிடுவாரு!, அவரால அவ்வளவுதான் முடியும். அந்த மாதிரி நேரத்தில எல்லாம் நீ வந்து என் மேல படுத்துகிற மாதிரி கற்பனை பண்ணிக்கிட்டே நானும் தூங்கிருவேன். துணியில்லாம படுத்துகிடக்கிறப்போ கதவ திறந்து வச்சுக்கவா முடியும்? அதுக்காத்தான் கதவ மூடி வச்சுக்குறோம்"ன்னு சொன்னா.

என் சகுந்தலாவோட நிர்வாண உடம்ப என்னைத் தவிர இன்னொருத்தரும் அனுபவிப்பாருங்கிறது எனக்கு வருத்தமா இருந்துச்சு. ஆனாலும் நான் என்ன பண்ண முடியும்? என் முக வாட்டத்த பாத்துட்டு, "புருஷனோட விருப்பத்த நிறைவேத்த வேண்டியது என் கடமையில்லையா? சுந்தர், இதுல உனக்கு கோபமா?"ன்னு கேட்டா.

இல்லம்மா "நீங்க இப்ப விளக்கம் சொன்னதும் உங்க மேல இருந்த கோபமெல்லாம் போயிடுச்சு"ன்னு சொல்லிட்டு, கொஞ்ச நேரம் அமைதியா இருந்தேன்.

கொஞ்ச நேரம் கழிச்சு, அவளே என்ன சுந்தர் பேச மாட்டீங்கிற? ன்னு கேட்க, "அம்மா இன்னும் ஒரே ஒரு doubt , நீங்க ரெண்டு பேரும 'ஹனிமூன்' முடிஞ்சு வந்ததும், என் கண்ணுமுன்னாடியே கொஞ்சி கொஞ்சி பேசி வெறுப்பேத்தினீங்களே? அதுதான் என்னால தாங்க முடியல"ன்னு சொல்லி ஏன் அப்படி செஞ்சீங்கன்னு கேட்டேன்.

"அடப்பாவி, அதெல்லாம் 'நோட்' பண்ணிட்டையா? நீ பாக்கலைன்னுல்ல நாங்க நினச்சுக்கிட்டிருந்தோம்.... நீ தப்பா புரிஞ்சுகிட்ட, உன்னைய நாங்க ஏன் வெறுப்பேத்தனும்? புதுசா கல்யாணமான ஜோடிங்க அப்படித்தான் ஜாலியா இருப்பாங்க. உங்கப்பாவுக்கு, கல்யானத்துக்கப்பறம், தனக்கு இன்னும் இளமை இருக்குன்னு புது பொண்டாட்டிக்கிட்ட காட்டிக்க ஆசை, ஆனா அந்த விசயத்துல அவர் 'வீக்'குங்கிறதால, என் கிட்ட கொஞ்சம் பயந்தாரு, அவருக்கு தெம்பு கொடுக்கத்தான் அவருக்கு பிடிச்சமாதிரி நானும் அவர்கிட்ட புதுப்பொண்டாட்டியா நடந்துக்கிட்டேன். அதனால அவருக்கு எனக்கு இந்த கல்யாணத்துல எதுவும் ஏமாத்தம் இல்லைன்னு புரிஞ்சுகிட்டு நிம்மதியா இருக்காரு.

                                         

என்ன பொருத்தவரைக்கும் இந்த கல்யாணம், உங்க குடும்பத்துக்கு உதவ எனக்கு கிடைச்ச சந்தர்பம், அது தவிர இந்த சான்ச விட்டுட்டா என் சுந்தர அடைய எனக்கு வேற வழியும் இல்லை. வசதியில்லாததால, எங்க அம்மா எப்படியும் என்ன யாராவது ஒருத்தனுக்கு ரெண்டாந்தாரமாதான் கட்டிக்கொடுப்பாங்க. யாரோ ஊர் பேர் தெரியாத கிழத்துகிட்ட போய் மாட்டிகிறதுக்கு, எனக்கு நல்லா தெரிஞ்ச உங்க குடும்பத்துல வாழ்க்கை பட்டா, எனக்கு மட்டுமில்லாம எங்க குடும்பத்துக்கே நல்லதுங்கிறதாலதான் நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். இப்ப சொல்லு, நான் செஞ்சது சரியா, தப்பா?"ன்னு கேக்கிறப்பவே அவளோட கண்னு கலங்கிடுச்சு... அத பாத்து என் மனசு துடிதுடிச்சு போனப்பதான், நான் அவள எந்த அளவுக்கு நேசிக்கிறேன்னு என்னால உணர முடிஞ்சிச்சு.

அவ கைய பிடிச்சுகிட்டே, " அம்மா, நீங்க எடுத்தது புத்திசாலிதனமான முடிவு, முதல்ல உங்க மேல எனக்கு கோபமிருந்தாலும், இப்ப எல்லாம் சரியாகி, உங்க தியாகத்த நினைச்சு, உங்க மேல அனுதாபம்தான் வருது. நீங்களும் எப்பவும் மாதிரி அப்பாகூட இருங்க. அப்புறம், அதுக்கெல்லாம் சேத்து வச்சு, தனியா நீங்க எங்கிட்ட மாட்றப்ப, அடிச்சு துவச்சு காயப்போட்ரூவேன்", " இனிமே நீங்க எதுக்காகவும் கலங்காதீங்க"ன்னு சொல்லி அவ கண்ணீர துடச்சிவிட்டுட்டு, "என் அழகு அம்மா"ன்னு அவள கொஞ்சி, நெத்தியில முத்தம் கொடுத்தேன்.

நான் ஜாலி மூடுக்கு மாறினதும், அவளும் தெம்பாகி, "எனக்கு நம்பிக்கை இருந்துச்சு, என் சுந்தர் என்ன புரிஞ்சிப்பான்னு, அவருக்கு மனைவியா இருக்க வேண்டியதும், உங்களை என் பிள்ளைகளா பாத்துக்க வேண்டியதும் என் கடமை, அந்த கடமையை ஒழுங்கா செஞ்சா, யாராலும் என் சுந்தர என்னைய விட்டு பிரிக்க முடியாதுன்னுதான், நான் உங்க அப்பாவுக்கு ரெண்டாந்தாரமா கழுத்த நீட்டினேன். ஆரம்பத்துல நீ மூஞ்சிய தூக்கி வச்சுகிட்டுருந்தப்ப, எனக்கு என்ன செய்றதுன்னே புரியல. எனக்கு தெரியும் நீ அப்பா செல்லம்னு, ஒருவேள அப்பாவையும் நம்மளையும் பிரிக்க வந்துட்டான்னு கோபத்துல இருக்கியா? இல்ல நான் உன்னய விட்டு வேறொருத்தர் கூட இருக்கிறதுக்காக கோபமான்னு திண்டாடிக்கிட்டு இருந்தேன், ஆனா அன்னிக்கு சினிமா பாக்க போறப்பதான் நீ மாறலைங்கிறத தெரிஞ்சுகிட்டேன்".

எங்க குடும்பத்துக்கு வாழ்வு கொடுத்த உங்க அப்பாவுக்கு, என் உடம்ப காணிக்கையா கொடுத்தேன் ஆனா என் மனசு நிறஞ்ச உனக்கு என்னையே முழுசா கொடுத்திருக்கேன். சாகுரவரைக்கும் உன் கூட இருக்க நினைக்கிறேன், என்ன கை விட மாட்டியே சுந்தர்"ன்னு கேட்டா. " இப்ப மாதிரியே நான் எப்பவும் உங்க கூட இருப்பேன்"னு அவ கைல அடிச்சு சத்தியம் செஞ்சு கொடுத்தேன்.

என் மேல சாஞ்சி உக்காந்த அவ கைய, என் சுன்னி மேல வச்சு, இவன் ரொம்ப படுத்துராம்மா! ராத்திரல உங்கள நினச்சு கையடிச்சாதான் தூக்கமே வருது தெரியுமா?ன்னு கேட்க, அதுக்கு அவ," சுந்தர் அதிகமா விந்த வெளியேத்தாத, அது சாதரண நீர் இல்ல, உயிர் நீர்!. அதிகமா வெளியேத்தினா உடம்பு கெட்டு போயிடும். நான் எங்கே போயிர போறேன்?. அப்பப்ப சரியான நேரம் பாத்து, நானே உன்ன கவனிச்சுக்குவேன் சரியா?, நீயா எதும் முயற்சி பண்ன வேண்டாம்"னு சொல்லி, எந்திரிச்சு எனக்கு எதிர்ல இருந்த சேரல உக்காந்தா.

சரியா, அந்த நேரம் பாத்து ஸ்கூல் முடிஞ்சு, சுரேஷ் வர நாங்க அத்தோட அந்த பேச்ச முடிச்சுகிட்டு மத்த general subject பேச ஆரம்பிச்சோம்....

அன்னிக்கி ராத்திரி சீக்கிரமாவே படுக்க போயிட்டேன். ரொம்ப நாளைக்கு அப்பறம் கையடிக்காம மனசு நிரஞ்ச நல்ல தூக்கம் தூங்கினேன்.

காலைல ஆறு மணிக்கு, சகுந்தலா என் ரூமுக்கு வந்து என் கன்னத்துல முத்தம் குடுத்து, "GOOD MORNING! செல்லக்குட்டி, எந்திரி"ன்னு கொஞ்சி எழுப்பினா.

காலைல அவ முகத்துல முழுச்சது சந்தோஷமா இருந்துச்சு.

அப்படியே அவளை இழுத்து என் மேல படுக்க வச்சுக்கிட்டு, "அப்பாவும் சுரேசும் எங்கே?"ன்னு கேட்டேன்.

"மாமா வாக்கிங் போயிருக்காரு, சுரேஷ் நல்லா தூங்கிக்கிட்டு இருக்கான்"னு சொல்லி என்ன இறுக்கமா கட்டி வச்சுகிட்டா. நான் அப்படியே அவ சங்கு கழுத்துல முத்தம் கொடுத்துகிட்டே, "இன்னைக்கு என்னம்மா ஸ்பெசல்?ன்னு கேட்டேன்.

அவ "ம்,, அன்னைக்கே எங்கிட்ட 'டபாய்ச்சிட்ட'ல்ல, இன்னிக்கு, உனக்கு நான் முழுசா எண்ணை தேச்சு குளிப்பாட்டி விடப் போறேன்"னு சிரிச்சுகிட்டே சொல்ல, நான் சந்தோஷமா, "எனக்கு டபுள் ஓகே" ன்னு சொன்னேன்.

"சரி, எந்திரிச்சு பல் தேச்சுட்டு வா, காபி கலந்து கொடுக்கிறேன்"னு, என் மேல இருந்து எந்திரிச்சு, கிச்சன் பக்கம் நடக்க ஆரம்பிச்சா.

நான் பின்னாலயே போயி, அவ குண்டில, சுன்னிய தாங்கி வச்சு, பின்பக்கமா இடுப்ப சேத்து கட்டி பிடிக்க, கொஞ்ச நேரம் தன்ன மறந்து ரசிச்சு நின்னா.

அவளோட நெருக்கத்துல, என் சுன்னி படமெடுத்து ஆட ஆரம்பிக்க... , "சரி சரி, நீ போய் ஜிம்முக்கு கிளம்ப ரெடியாகு"ன்னு என்ன தள்ளிவிட்டுட்டா.

நான் அடுத்து தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு வாசல் கதவ திறந்து வச்சுட்டு, கிச்சனுக்குள்ள போயிட்டா.

நான் ஜிம்முக்கு போயிட்டு வீட்டுக்கு வந்தப்ப, பத்மா அத்தையும், சகுந்தலாவும் ஹால்ல உக்காந்து பேசிக்கிட்டு இருந்தாங்க. என்ன பாத்ததும் சகுந்தலா எழுந்திரிச்சு வந்து, "சுந்தர் தோசை ரெடியா இருக்கு, சாப்பிட்டுட்டு அப்பறமா குளிக்க போ"ன்னு சொன்னா. எனக்கும் சரியான பசியா இருந்துச்சு, டைனிங் டேபிள்ல உக்காநதேன்.

நான் சாப்பிட உக்காந்ததும், பத்மா அத்தை, "சகுந்தலா நான் கிளம்புறேன், உன் பிள்ளைய கவனி"ன்னு சொல்லிட்டு வீட்டுக்கு கிளம்பிட்டாங்க.

சாப்பிட்டு முடிச்சதும், கொஞ்ச நேரம் டீவி பாத்துக்கிட்டு இருந்தேன். அதுக்குள்ள சகுந்தலா என்ன குளிப்பாட்ட ரெடி பண்ண போயிட்டா.

கொஞ்ச நேரத்துல அன்னிக்கு போட்டிருந்த அதே பச்சை கலர் நைட்டிய போட்டுக்கிட்டு "பாத்ரூமுக்கு வா"ன்னு கூப்பிட அவ பின்னாடியே நாய்குட்டி மாதிரி போனேன்.

பாத்ரூம் போனதும் டிரசை கழட்டுடான்னு சொல்ல, அவ முன்னாடி ரொம்ப வேகமா அம்மணமா நின்னேன். அத பாத்து சிரிச்சவ, "என்னமோ, அன்னிக்கு அவ்வளவு வெக்கப்பட்ட, இன்னிக்கு ஒட்டு துணியில்லாம என் முன்னாடி நிக்கிற?"ன்னு கேட்டுகிடட்டு, அந்த மோடா மேல உட்காருண்ணு சொன்னா.

"அம்மா அன்னிக்கு கூச்சமா இருந்துச்சு. ஆனா இன்னிக்கு நான் என் ஆளுக்கு முன்னாடியில நிக்கிறேன்"னு சொல்லவும்,

"என் செல்லமே"ன்னு சொல்லி, கிழே குனிஞ்சு என் கன்னத்துல முத்தம் கொடுத்திட்டு, அவ நைட்டிய கழட்டி கொக்கில மாட்டிட்டு அவளும் நிர்வாணமா நின்னுக்கிட்டு, என் தலைல எண்னைய தடவுனா. நானும் என் பங்குக்கு எண்ணைய எடுத்து என் உடம்பெல்லாம் பூச ஆரம்பிச்சேன்.

அப்பறம் என்ன எந்திரிக்க சொன்னவ, தன்னோட உள்ளங்கையில நிறைய எண்ணைய எடுத்து என் சுன்னிக்கும், கொட்டைக்கும் நடுவுல அப்படியே வச்சு மெதுவா மஜாஜ் பண்ணிவிட ஆரம்பிச்சா. அது வரைக்கும் கூச்சம் இல்லாம இருந்த எனக்கு இப்போ சுகமாவும் கூச்சமாவும் இருந்துச்சு.

"என்னாம்மா!"ன்னு மெதுவா முனங்க ஆரம்பிச்சேன். "இப்படி செஞ்சாதான் 'ஆயில்' உள்ளாற போயி heat குறையும். அன்னிக்கு உன்னை இதெல்லாம் செஞ்சுக்க சொன்னேனே, செய்யலையான்?"னு கேக்க, "இப்படியா செஞ்சுக்க சொன்னீங்க?, அடிவயித்துல தடவிக்க சொன்னீங்க, நான் தொப்புல்ல நல்லா தடவிக்கிட்டு குளிச்சிட்டு வந்துட்டேன்"னு சொன்னேன்.
அவ "சரியா போச்சு போ... தொப்புல்லயும் அதுக்கு கீழயும், நல்லா ஊற வச்சாதான் ஹீட்டு குறையும்"ன்னு சொல்லிகிட்டே, என் சுன்னியின் முன் பகுதி மொட்டுல இன்னும் கொஞ்சம் எண்ணய எடுத்து தேச்சு விட்டுகிட்டே, சுன்னிய கொஞ்சம் மேல் நோக்கி பிடிச்சுகிட்டு, யூரின் வர்ர துவரத்துலயும் சொட்டு சொட்டா எண்ணய ஊத்தினா.

நினைவு தெரிஞ்ச நாளா, என்னை தவிர என் சுன்னில யார் கையும் பட்டதில்ல, முத தடவயா என் சகுந்தலா அத அணு அணுவா ரசிச்சு குளிப்பாட்ட, 'அதிர்ஷ்டகாரண்'டா நீன்னு என்ன நானே பாராட்டிக்கிட்டேன்.

அடுத்து இன்னும் கொஞ்சம் அதிகமாவே எண்ணய எடுத்து, "சுந்தர், நல்லா குனி"ன்னு சொல்லிட்டு, ஆசன துவாரத்த ஒட்டி தன்னோட கைய கொஞ்ச நேரம் வச்சிருந்தா.

நான், "என்னம்மா, நீங்க அங்கெல்லாம் கை வைக்க வேண்டாம், அசிங்கமாயிருக்கும், நீங்க சொல்லுங்க நானே பண்ணிக்கிறேன்" ன்னு சொன்னதுக்கு, "சீ சும்மா இருடா, என் செல்லத்துக்கு நான் பண்ணாம, வேற யார் பண்ணுவா? இதுல எனக்கு என்ன அசிங்கம்?"ன்னு சொல்லி அப்படியே முழு எண்ணையும் உடம்புக்குள்ள போற வரைக்கும் மெதுவா மஜாஜ் பண்ணிக்கிட்டே இருந்தா.
 

55,668

Members

299,890

Threads

2,627,999

Posts
Newest Member
Back
Top