1.முதல் மழை
பவித்ரன் பள்ளி பேருந்தை விட்டு இறங்கி வீட்டை நோக்கி நடந்தான். அவன் நடையில் வழக்கத்திற்கு மாறாக வேகம் சிறிது கூடியிருந்தது. அவனக்கு அவன் அம்மாவை காண போகிறோம் என்ற நினைப்பே அவன் வேகத்திற்கு காரணம்.
பவித்ரன் ஒன்றும் நீண்ட நாள் கழித்து அவன் அம்மாவை காண போகிறவன் கிடையாது...